தொப்புள் குழியால் என்னை வளைத்து வீழ்த்திய கப்புள்

Thoppul Kuzhiyaal Ennai Valaithu Veezhthiya Couple

நான் சுதன். படிப்பை முடிச்சிட்டு திருச்சில ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தேன். திருச்சில எனக்கு யாரையும் தெரியாது அதனால என் நிறுவனத்துக்கு பக்கத்துல ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கினேன். அது ஒரு தனி வீடு. கீழே வீட்டு ஓனர், அவரோடு மனைவி, 5 வயது மகள் ஆகியோர் குடியிருந்தார்கள். வீட்டு ஒனர் மிகவும் நல்ல சுபாவம் உள்ளவர். நான் கீழே அவர்கள் வீட்டை கடந்து போகும்போதெல்லாம் நலம் விசாரிப்பார்.

பொதுவாக வீட்டு ஓனர்கள் மாசம் பொறந்தா வாடகைக்கு தான் வாயை திறப்பாங்க. நாம்ப ஏதாவது வாயை திறந்து வீட்ல உள்ள குறைய சொல்லிடுவோமோனு நம்பளை வாயை திறக்க விடமாட்டாங்க. இல்லேனா வாடகை வாங்கு நாளைத் தவிர மற்ற நாட்களில் கண்ணுக்கு முன்னாடி வரவே மாட்டாங்க. ஆனா இவரு தினமும் நலம் விசாரிப்பதோடு,

”என்ன தம்பி மாடி வீடு வசதியா இருக்குல..எதுவும் பிராப்ளம் இல்லையே. எந்த குறைனாலும் சொல்லுங்க?”

என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படி கேட்கும் போதே வீட்டில் உள்ள குறைகள் நம் கண்ணுக்கு தெரியாமல் போகும். அவரது 5 வயது மகள் அடிக்கடி என்னைப் பார்த்து சிரிப்பாள். தினமும் அவளோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு தான் அலுவலகத்துக்கு போய் வருவேன்.

ஒருமுறை நான் வீட்டு மாடியில் தம் அடித்துக் கொண்டிருந்த போது, வீட்டு ஓனர் மனைவி துணி காயப்போட மேலே வந்தாள். நான் திடுக்கிட்டு தம் யை கீழே போட்டுவிட்டு சிரித்து வழிந்தேன்.

அவளும் சிரித்து கொண்டே துணியை காயப்போட ஆரம்பித்து விட்டாள். நான் அப்போது உடனே அறைக்குள் சென்று விட்டாலும் ஜன்னல் வழியே அவளை ரசிக்க ஆரம்பித்தேன். வீடு பார்க்க வரும்போது ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். அப்போது காபி கொண்டு வந்து கொடுத்தாலும் நான் வீட்டை பற்றிய சிந்தனையில் இருந்ததால் அவளை சரியாக பார்க்கவில்லை.

நல்ல வாட்டசாட்டமாக, வளைந்து நெளிந்து வாளிப்பாக இருந்தாள். அவள் கொடியில் துணியை காயப்போடும் போது தெரிந்து தொப்புள் குழி என்னை உள்ளே தள்ளி உருட்டி விளையாட முயன்றது. தொப்புள் குழி சின்ன பிசறு கூட இல்லாமல் வட்டவடிவமாக கடைந்து எடுக்கப்பட்டு இருந்தது. வழுக்கிக் கொண்டு உள்ளே விழுந்தாலும் வலிக்கப்போவது இல்லை.

ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு சிக்னேச்சர் சிம்பள் உண்டு என்று காமசாஸ்திரத்தில் வாத்ஸ்யாயன் குறிப்பிட்டுள்ளான். இவளுக்கு தொப்புள் தான் அந்த சிக்னேச்சர் சிம்பள். அன்றிலிருந்து அவள் துணி காயப்பட வரும் நேரத்தை குறித்துவைத்து கொண்டு அவள் தொப்புளில் தொப்பென்று மயங்கி, கிறங்கி விழுவதற்காகவே அந்த தொப்புள் ராணி வரும் வழிமேல் விழி வைத்து காத்து கிடந்தேன்.

அவள் மாடியில் குனியும் போதெல்லாம் இனியும் தாமதிக்கணுமா? இப்பவே பின்னாடி போயி குனிய வச்சு…கும்மியடிச்சிடலாமானு தோணும். இப்போ அவ மேலே வரும் போது பெரிய குழப்பம். முதல்ல குண்டிய பாக்குறதா அல்லது தொப்புளை பாக்குறதானு. ஒரு சிக்னேச்சர் சிம்பளுக்கே கீழே சின்னவன் சிண்டுமுடிச்ச சில்லுவண்டு போல மேல படமெத்து பறந்துகிட்டு நிக்குறான் இதுல இவளுக்கு தொப்புள, குண்டினு ரெண்டையும் பார்த்தா எப்படி சீறி என்னை சித்ரவதை பண்ணுவான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அன்று ஒரு நாள் அவளிடம் பேசவேண்டும் என்பதற்காகவே அவள் வருவதை கவனித்த விட்டு நானும் ரெடியாக என் துணியை துவைத்து காயப்போடுவதை போல் ஆக்ட் கொடுத்து கொண்டு மாடியில் உலாவ ஆரம்பித்தேன்.

அப்போது அவள், ”என்ன தம்பி இன்னைக்கு விரலுக்கு கணமா இருக்குனு சிகரெட் பிடிக்க தோணலியா?”

என்று கேட்க, நான் கொஞ்சம் திடுக்கிட்டு

”ஹி..ஹி..அதெல்லாம் இல்லங்க. அது பழக்கம் இல்லை. அப்போ அப்போ ஒரு ரிலாக்ஸுக்கு… ” என்று தயங்கி கொண்டே வழிய,

”பரவாயில்ல. நீங்க பிடிங்க..ஆனா அப்படி என்னதான் அதுல இருக்குனு தெரியல. என் வீட்டுக்காரரும் கல்யாணம் பண்ணப்ப சிகரெட் குடிப்பாரு. அப்புறம் நான் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்டாரு.. ”

என்று அவள் ஆதங்கத்தோடு அவள் சொல்லும்போதே

”சாரு ரொம்ப லக்கி..ஆனாலும் மனைவிக்காக சிகரெட் பழக்கத்தை விடுறது பெரிய விஷயம் தான். பாக்கலாம் எனக்கு உங்களை மாதிரி ஒரு வைஃப் கிடைச்சா நானும் கண்டிப்பா விட டிரை பண்றேன்?”

சொல்லும் போதே எப்படி தைரியமாக அந்த சொற்களை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்லிமுடித்து சொக்கி போய் அவளை கவனித்தேன்.

”ஹஹா..எல்லா பசங்களுக்கும் கல்யாணம் ஆகி, பெண்டாட்டி சொல்லித் தான் சிகரெட் பிடிக்கிறதை விடுறாங்கனு தெரிஞ்சா, சிகரெட் டப்பலா இனிமே ”மெரேஜ் இஸ் இன்ஜூரியஸ் டூ ஹெல்த்”னு போட்டிடப் போறாங்க?”

என்று சொல்ல அதுவரை அவளை சராசரி குடும்ப தலைவியாக பார்த்த நான் அவளது சமயோஜித புத்தியை  பார்த்து கொஞ்சம் பதறி தான் போனேன். படிப்பு வேறு புத்திசாலித்தனம் வேறு. இவள் புத்திசாலி தான் என்று புரிந்து கொண்டேன். அதற்கு பின் அவளோடு சகஜமாக பேசத் தொடங்கினேன்.

ஒருமுறை நான் மாடியில் இருந்த போது, கீழே அவர் வீட்டில் ஏதோ சண்டை நடப்பது போல் கூச்சல் சத்தம் கேட்டது. மாடியிலிருந்து கீழே வந்து எட்டிப் பார்த்தபோது சிலர் கும்பலாக நின்று கொண்டு ஏதோ காரசாரமாக விவாதிப்பது போல் தெரிந்தது. ஆனால் ஏதோ உறவுக்காரர்கள் தான் ஊரில் உள்ள சொத்து தகராறில் வீட்டு ஓனரிடம் சண்டை போடுவதாக புரிந்து கொண்டேன்.

பின்பு சிறிது நேரத்தில் அவர்கள் போன பின்பு, நல்ல மனுஷன்கிட்டே ஏதோ சண்டை போட்டுகிட்டு போயிறுக்காங்க. நாம்ப மாடியில இல்லேனா கூட பரவாயில்லை. ஆனா தெரிஞ்சும் தெரியாதது போல் இருக்க கூடாது என்று தீர்மானித்து அன்று மாலை கீழே ஒனர் வீட்டுக்கு சென்றேன். அப்போது ஓனர், மனைவி இருவரும் சோகத்தோடு அமர்ந்து இருந்தனர்.

அந்த பெண் குழந்தை மட்டும் வெள்ளந்தியாக சிரித்து கொண்டிருக்க அந்த குழந்தையை தூக்கி மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டே விசாரித்த போது நான் நினைத்தபடி நெருங்கிய உறவினர்களுக்குள் சொத்து தகராறு என்று புரிந்ததால் அதற்கு மேல் நான் தலையிட்டு, விசாரிப்பதற்கு எதுவும் இல்லை என்று முடிவு செய்து வந்து விட்டேன்.

மறுநாள் மாடிக்கு துணி காயப்போட வந்த ஓனர் மனைவி ”நீங்க வந்து விசாரிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ் தம்பி..எல்லாம் அவரோட அப்பாவும் அம்மாவும் பண்ற வேலை. அவங்க அடிக்கடி தூண்டிவிட்டு தான் இப்படி பங்காளிங்க வந்து சண்டை போட்டுட்டு போவாங்க. எல்லாம் தலையெழுத்து. வாச்ச வாரிசும் ஆம்பளை புள்ளையா இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லை. அதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு தம்பி?”

எனக்கு அவர்கள் சொத்து பிரச்சனையை விட கடைசியாக சொன்ன ஆம்பளை புள்ளை என்கிற சொல் சுருக்கென்று தைத்தது. அவங்களுக்கு ஒரே பெண் பிள்ளை என்பதால் தான் அவங்க பூர்வீக சொத்தில் ஏதோ வில்லங்கம் என்று புரிந்து கொண்டேன்.

ஆனாலும் அவர்களே பிரச்சனையை வெளிப்படையாக சொன்னதால் நானும், ”சாரி இது உங்க குடும்ப விவகாரம் நான் தலையிட உரிமை இல்லை தான் ஆனா நீங்க கடைசியா சொன்ன ஆம்பளை புள்ளை வெவகாரம் தான் புரியலை?” என்று தயங்கி தயங்கி கேட்ட போது,

”அதான் தம்பி பிரச்சனையே..அவரோட அப்பா பரம்பரை ஆண் வாரிசுகளுக்கு தான் சொத்துனு உயில் எழுதி வச்சிருக்காரு. அவரோட பங்காளிங்க ரெண்டு பேருக்கும் ஆம்பளை பசங்க இருக்காங்க. எங்களுக்கு இல்லை. ஆனாலும் இன்னைக்கு லீகலா அவங்க அப்பா உயிலுக்கு சட்டத்துல அங்கீகாரம் கிடைக்காது. அதனால நீ சொத்துல பங்கு வேண்டாம்னு எழுதி கொடுத்துட்டு விலகிக்கோனு சொல்றாங்க. அவரும் எதுக்கு வம்பு விட்டுக் கொடுத்திடலாம்ணு சொல்றாரு. நாளைக்கு நானும் எம் பெண்ணும் நடுத்தெருவுல நிக்கணுமா தம்பி நீங்களே சொல்லுங்க?”

”புரியுதுங்க ஆனா சட்டத்துல இப்ப உள்ள மாற்றத்தை புரிஞ்ச நீங்க ஏன் அடுத்து குழந்தைக்கு முயற்சிக்கலை. ஒரு வேளை இயற்கை உறவுல குறைபாடு அல்லது சிக்கல் இருந்தாலும் ஸ்பேர்ம் டொனெஷன், வாடகைத்தாய் முறையெல்லாம் இருக்கு இல்லையா?”

”தெரியும் தம்பி. நானும் என் வீட்டுக்காரர்கிட்டே சொல்லி பார்த்துட்டேன். சொத்துக்காக அதெல்லாம் பண்ண முடியுமா? நாம சொந்தபந்தங்க முன்னாடி வாழ்ந்துகிட்டு இதெல்லாம் தெரிஞ்சா அசிங்கம் தானே. எங்காவது கண்ணுக்கு எட்டாத தூரத்துல இருந்தா நீ சொன்னது பண்ணியிருக்கலாம். இப்ப அதெல்லாம் யோசிக்க கூட முடியாது”னு சொல்லி என் வாயை அடைச்சிட்டாரு. ஆனா அவங்க அப்பா இப்போ படுக்கையில இருக்கிறதுனால பங்காளிங்க அதுக்குள்ள இவருகிட்டே கையெழுத்தை வாங்கி சொத்தை பங்கு போட்டு அனுபவிக்க அலையுறானுங்க”

இந்த இடியாப்ப சிக்கலில் நான் என்ன தீர்வு சொல்ல முடியும் என்று அதற்கு மேல் ஒன்றும் பேசமுடியவில்லை. ஆனால் மருத்தவ ரீதியாக இருவரில் ஒருவருக்கு ஏதோ குறைபாடு அதனால் அவர்களால் ஆண் குழந்தை மட்டுமல்ல அடுத்த குழந்தைக்கும் முயற்சிக்க முடியவில்லை என்று புரிந்து கொண்டேன்.

ஒரு முறை நான் மாடியில் ஓய்வு எடுத்த கொண்டிருந்த போது வீட்டு ஓனர் சோகம் கலந்த முகத்தோடு என் வீட்டுக்கு வந்தார். நான் அவரை வரவேற்று உற்று பார்த்த போது,

”தம்பி இத எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல. சாஸ்திர தர்மப்படி தப்பு தான். ஆனா மனசாட்டி படி தப்பு இல்லைனு பலநாள் தூங்காமா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தேன். என் மனைவி முதல்ல அதிர்ச்சி ஆனாலும் அவளுக்கும் வேற வழிதெரியாததுனால இதுல சம்மதம் தான். இன்னைக்கு சொத்துக்காக கூட பொறந்த என்னை விலகிபோக சொல்ற சொந்தமும் பந்தமும் நாளைக்கு என் காலத்துக்கு அப்புறம் என் பெண்டாட்டி, புள்ளைய எப்படி பாதுகாக்கும். இந்த காலத்துல காசு தான் எல்லாம். நம்ப கை தான் நமக்கு உசரம்?”

நான் கலங்கிய அவர் கையை ஆறுதலாக பிடித்து கொண்டு அவரை கவனித்து பார்த்தேன்.

”ஒரு உதவி கேட்டு தான் உங்க கிட்டே வந்திருக்கேன். அதை சாதாரணமா உதவினு கூட உதாசீனப்படுத்திட முடியாது. என் வம்சத்துக்கு என் மனைவி மூலமா நீங்க ஒரு ஆண்வாரிசை தர சம்மதிக்கணும். சொந்தபந்தங்களே பிரதிபலன் எதிர்பார்க்கிற இந்த காலத்துல நான் உங்களுக்கு அந்த விசுவாசத்த காட்டலேனா என் மனசாட்சியே என்னை மன்னிக்காது. ஆண் வாரிசு வந்துட்டா என் பங்கு சொத்தே என் பெண்டாட்டி, பிள்ளைகளே காப்பாத்திடும். அப்புறம் அவங்களை படிக்க வச்சு ஆளாக்கிடுவோம். இந்த உதவிக்கு நீங்க இருக்கிற இந்த பத்தி வீட்டை கூட உங்க பங்களிப்புக்கு பங்கா தந்திடுறேன்?”

நான் அதிர்ச்சியுடன் எழுந்தேன். அவரும் எழுந்து கொள்ள,

”வாழ்க்கையில பாசிட்டிவா சில ஆட்களை பாக்கும்போது தான் இந்த உலகம் இன்னும் நல்லாத்தான் இயங்கிகிட்டு இருக்குனு தோணும். உங்களை அப்படித் தான் நான் பாத்து சந்தோஷப்பட்டிருக்கேன். உங்க பிரச்சனைக்கு வேற தீர்வு இல்லைனு தெரியும். ஆனா அதுக்காக பங்கு, அது இதுனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க. மருத்துவ ரீதியா என்னோட ஸ்பேர்மை டொனேட் பண்ணக் கூட தயார். ஆனா நீங்க அதையெல்லாம் பரிசீலிக்க மறுத்துட்டீங்கனு உங்க மனைவி சொன்னாங்க. நான் சம்மதிக்கிறேன்” என்று சொல்லி ஆதரவாக அவர் கண்ணிரை துடைத்து அணைத்து கொண்டேன்.

ஆனால் அவர் மனைவியோடு நான் சேரும் நல்ல நாளை குறித்துவிட்டு நேராக கொடைக்கானலுக்கு அவர் குடும்பத்தோடு என்னை கூட்டிச் சென்றார். போகும் வழியில் பழனி முருகனை தரிசித்துவிட்டு தான் மலையேறினோம். அங்கு ஒரு ஹோட்டலில் என்னையும் அவர் மனைவியையும் தனியாக ஒரு அறையில் தங்க வைத்தார். அங்கு தான் நாங்கள் உறவாடி இணைந்தோம்.

அதுவரை மாடியில் துணி காயப்போட வந்த அந்த தொப்புள் ராணியை ஜன்னல் வழியாக ரசித்த நான் விதியின் சூழ்ச்சியா, விளைவின் அதிர்ச்சியா என்று அறியாமலேயே அவளை அன்று ஆசையோடு ரசித்து, அனுபவித்து எனது ஆதார சுருதி வெள்ளத்தை அவள் அந்தரங்க சுரங்கத்தில் வழிய வழிய விட்டு நிரப்பினேன். ஏதோ காரியத்துக்காக என்று இல்லாமல் அந்த கற்புக்கரசியும் மாதவியாக மாறி எனக்கு காமசுகத்தின் மகத்துவத்தை புரியவைத்தாள்.

நான் வெட்கப்பட்டாலும் கூட அதை தன் செய்கையால் விளக்கி காமசாஸ்திரத்தை எனக்கு களிப்போடு கற்றுக்கொள்ள ஒத்துழைத்தாள். அதற்கு பிறகும் நான் அவர்கள் வீட்டுமாடியில் தங்கி, அவளுக்கு ஒரு ஆண், பெண் என்று இரட்டை பிள்ளைகள் பிறந்தவுடன், எனது இரத்த வாரிசையும், அவர்களின் சட்டவாரிசையும் கொஞ்சியபடியே என் திருமண பத்திரிகையையும் அவர்களுக்கு முதல் பத்திரிகையாக வைத்தேன்.

திருமணத்திற்கு இரட்டை குழந்தைகளோடு தம்பதிகள் வந்து ஆசீர்வாதம் செய்து நானே நினைத்து பார்க்காத தங்க பரிசுகளை எனக்கும், என் மனைவிக்கும் பரிசளித்து மகிழ்வித்து சென்றார்கள்.

அதற்கு பிறகு நானும் பெங்களூருக்கு மாற்றலாகி குடும்பத்தோடு வந்து செட்டில் ஆகிவிட்டேன். அவர்கள் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றாலும் நான் என்னை தொடர்பு எல்லைக்கு வெளியே வைத்து கொண்டேன். வாழ்வில் கடந்து போன சில சம்பவங்களை மறந்து போவதே மாண்பு.

நான்கு வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மனைவியோடு மருத்துவ தீர்வுக்காக பல மருத்துவ ஆய்வுகூடங்களில் ஏறி இறங்கி கொண்டிருக்கிறேன்.

வாய்ப்பு வரமாக ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விபட்டிருக்கிறேன். எனக்கு குழந்தை வரமுமா?”

இப்பொழுது உங்களது கற்பனை மற்றும் உண்மை செக்ஸ் கதைகளை  நீங்கள் எங்களுக்கு அனுபலாம. இப்போதே இங்கே தொடருங்கள்  CLICK HERE – SUBMIT YOUR STORY or Mail to [email protected]

Comments



கூதி கொழுப்பு தேவிடியா ஆபாச வீடியோஓக்க ஓக்க திகட்டாத சுகன்யா கூதிபூல் கூதியில் காமிக்ஸ் செக்ஸ்வீடியோ 1978திருமண மாமனார் செக்ஸ் காமகதைகள்/incest-sex/kama-unarvu-muthaliravu/செக்ஸ் போட்டோPalum palamum tamilscandals tamilkamakathaigal.tamil all comics kamakathaiKalla kathalanum marumagalumவிரல் அடிக்கும் பெண்களின் xnxxwww.sex image itam aunty chennai thamil story.comகாமகதை4.உடன் Sex vidoமுலையை கசக்கும் வீடீயோTamil akka குளிக்கும் போது தெரியாமல் பார்ப்பது sex storiesபேரின்ப காமகதைகள்Vithavai virumpiya mamanarஅம்மா மகன் செக்ஸ் கதைசெக்ஸ் புளுபிலிம்விடியே ஆடியோ எல்லாம்www.sexyxxx.dll...mangalya thanunane tamil sex storyபெண்..உறுப்பு.முடி.கம.கதை.COM.velamma sex stories in tamilwww.ஆட்டம் xxx.comபழைய ஆண்டி நடிகை முலை படம்அண்ணிகூதிகனவனு மனைவி செக்ஸ்மாமியார் அப்போது தான் குளித்து பாவாடை மேல துக்கி பிடித்தபடிபெரிய குன்டி ஆன்டி புதிய செக்ஸ் படம்Kalluri pengalidam kattaya sex kaamakathai tamilகுண்டி.சிறுமி.photowww tamilscandals com porn videos tag E0 AE B5 E0 AF 80 E0 AE 9F E0 AF 8D E0 AE 9F E0 AF 81 E0 AE AETeen Vayathu Pennai Olai Kudisai Ulle Ool Videoநயன்தாரா ச***** வீடியோபிராத்தல் படங்கள்xxx tamil alagu dhevathi aunty alagu mulaiகுண்டாண பெரியம்மாதமிழ் காம கனதசெக்ஸ் விடியோஸ்"COMபுன்டையை தொடாதீங்கwwwtamilsexstoriescomஅப்பாவை மயக்கினேன் காமகதைகள்tamil girl first night அந்தரங்கம்pundaikul vinthu selvathu eppadi xxx tamilமுதல் இரவு வீடியேwww.tamilscandls.comபெண்களை மூடேற்றுவது எப்படிXxx ஓல் போட்டேeppadi ooll poduvathuAuntymulayதேவிடிய பள்ளி மாணவி காம கதைகிராமத்து கருப்பு ஆண்டி புண்டை படம்sexolpadamSattiyar xxதங்கையை நீக்ரோ கதற கதற ஓத்த கதைகுதீ படங்கல்kathal kavaerche kataiஆண்டி புண்டைபிரெண்ட் வைஃப் செக்ஸ்வீடியோஅம்மாவுடன் மதுரை டூர்-காம கதை-பகுதி20best tamil sex storyதமிழ் வேலைக்காரி ட்ரைவர் காமக்கதைகள் akka kamakathaikalWww.kamakadaikal.comஅம்மாமகன்maja mallika kathaigalPundaiverikathaikalfamily tamil kamaveri storyதமிழ் ஆஆஆஆ. கல்லூரி பெண் விரல் நோண்டும் காமவீடியோஉடலுறவு வைத்துக்கொள்ள காலேஜ் நம்பர்ஸ் ஆன்ட்டி நம்பர் மொபைல் நம்பர்தமனா செக்ஸ் விடியோக்கள்/hairy/hot-pundai-padam-girl/தமிழ் காம வீடியோ