என் கணவரின் நண்பருக்கு நான் இப்போது இரண்டாவது மனைவி

I Divorced My Husband and Started My Sex Life with His Friend Tamil kamakathai

கையிற்கு விடுதலை கொடுத்து ! இந்த கதையை  Youtube யில் வீடியோவாக பார்க்க – 

நான் ரேகா. கல்யாணம் முடிஞ்சு சென்னையில் செட்டில் ஆனேன். கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நானும் வேலைக்கு போய் கொண்டு இருந்தேன். திருமணம் ஆகி குழந்தை பிறகு வேலைக்கு போகவில்லை.

போரடித்ததால் வீட்டில் இருந்தபடியே ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டரை வைத்து கொண்டு ஜாப் டைப்பிங், ரயில், விமான டிக்கெட் புக்கிங், ஆன்லைன் பில் பேமண்ட் போன்ற வேலைகளை செய்து வருகிறேன். அடித்து பிடித்து காலையில் ஓடி ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து கிடைக்கும் சம்பளத்தை விட சற்று குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிம்மதியா இருக்கிறது. மேலும் வீட்டு வேலைகளுக்கு நேரம் ஒதுக்கி, குழந்தையை பார்த்து கொள்ளவும் முடிகிறது. ஆரம்பித்தில் இந்த ஹோம் ஜாப் பிளானை என் கணவரிடம் சொன்னபோது அவர் ஒத்து கொள்ளவில்லை. ஆனால் அப்போது என் கணவர் பக்கத்தில் இருந்த நண்பர் சபரி எனக்கு ஆதரவாக பேசினார்.

நான் கணவரின் நண்பர் என்றாலும் அவரிடம் என் ஆதங்கத்தை வெளிப்படுத்த கூடாது என்று கன்ட்ரோல் பண்ணி கொண்டு செயற்கையாக சிரித்தபடி சமாளித்தேன். உடனே சபரி,

“சிஸ்டர் அவன் லைஃப்ல சின்ன வயசுல இருந்தே கம்ஃபோர்ட் சோன்லயே வாழ்ந்துட்டான். முதல்ல கண்ணை மூடிட்டு இப்படி தான் விதண்டாவாதம் பண்ணுவான். அப்புறம் பின்னாடி “ஆமா, அது நல்ல ஐடியா. அப்பவே பண்ணியிருக்கலாமேனு” பின்னாடி ஃபீல் பண்ணி பேசுறதை நானே பல தடவை பாத்திருக்கேன்.ஆபீஸ்ல கூட இப்படி தான். லைஃப்ல ரிஸ்க்னாலே பயம். நீங்க இவ்ளோ வருஷம் வாழ்ந்திருக்கீங்க அவனை பத்தி தெரியாதா. சரி வாங்க ஹவுஸ் ஓனர் கிட்டே பெர்மிஷன் கேட்போம். அவரு மாட்டேனுட்டாருனா இந்த பிளான் டிராப். ஒகே சொன்னா அடுத்த லெவலை பத்தி யோசிப்போம்”  என்றார்.

நான் முதலில் தயங்கினாலும் என்னை விட சபரி, என் கணவரை பத்தி நன்றாகவே புரிந்து வைத்திருந்ததால் அந்த நம்பிக்கையில் கிளம்பி அவரோடு ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு சென்றேன். அவரும் நன்றாக எங்களை வரவேற்று, உபசரித்து விட்டு என் கணவரை பற்றி கேட்டார். நான் உடனே சபரியை காட்டி, இவரு எனக்கு அண்ணன் முறை தான் இந்த தொழிலைப்பத்தி இவருக்கு நல்லா தெரியும்னால என் கணவர் தான் இவரை உங்களிடம் அறிமுகப்படுத்தி, அனுமதி கேட்க சொன்னார்” என்றேன்.

உடனே வீட்டு ஓனர், என்னை பொருத்தவரை வீட்டு வாடகை கரெக்ட் டைம்ல வரணும். அப்புறம் வீட்டை சொந்த வீட்டை போல பாத்துக்கணும். இதுவரைக்கும் உங்கள பத்தி எந்த கம்ப்ளைன்டும் இல்ல. அதுவும் இல்லாம நீங்க எவ்ளோ கரண்டை பயன்படுத்தினாலும், பில்லை நீங்க தான் கட்ட போறீங்க. ஆனா ஒரே ஒரு கண்டிஷன். வீட்டு வாசல்ல போர்ட் எதுவும் மாட்டிடாதீங்க. அப்புறம் இ.பி. காரன் கமர்ஷியல் மீட்டரை கொண்டு வந்து மாட்டிடுவான். அப்புறம் சேல்ஸ் டேக்ஸ், சர்வீஸ் டேக்ஸ், இன்கம் டாக்ஸ்னு வரிசையா வந்து நிப்பான்.

நீங்க படிச்சவங்க அதை மட்டும் பாத்துகோங்க. அப்புறம் வருஷத்துக்கு ஒரு முறை 15% வாடகை கூடும். அதை இப்போ புதுசா சொல்லலை. நீங்க குடிவரும்போது சொன்னது தான். இன்னும் 3 மாசத்துல நீங்க வந்து ஒரு வருஷம் ஆகப்போது இல்லையா. அதான் ஞாபகபடுத்தினேன். அப்புறம் நீங்க வீட்ல பண்ற வேலைக்கு தான் வாடகையை கூட்டினேனு யோசிக்க கூடாதுல அதுக்கு தான் சொன்னேன். மற்றபடி நீங்க நல்லா இருக்கணும். தொழில் சிறக்க வாழ்த்துக்கள்” என்று அனுமதியும், ஆசீர்வாதமும் வழங்கி எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

அந்த அனுமதியை கணவரிடம் சொன்னபோது அவர் பெரிதாக சந்தோஷபடவில்லை. அது சரி ஆம்பளை ஈகோ என்று ஒன்று இருக்கிறதே. அதை புரிந்து கொண்டு நானும் எந்த ரியாக்சனும் காட்டவில்லை. குடும்ப நலனுக்கு தானே இந்த ரிஸ்கெல்லாம் என்று மனதை தேற்றி கொண்டு டிடிபி பிஸ்னசை ஆரம்பித்தேன். சும்மா சொல்ல கூடாது என் கணவரை விட நண்பர் சபரி கூட இருந்து அத்தனை உதவிகளையும் செய்து என் தொழிலை ஆரம்பிக்க உதவினார்.

மேலும் அவரே விசிட்டிங் கார்ட், பிட்நோட்டிஸ் அடித்து எங்க ஏரியாவில் அத்தனை வீடுகளிலும் பசங்களை வைத்து விநியோகம் செய்தார். டிடிபி தொழில் நன்றாகவே போக ஆரம்பித்து நான் எதிர்பார்த்ததை விட நல்ல வருமானம் வந்தது. அவ்வப்போது கணவரிடம் நான் அதை சந்தோஷமாக சொன்னாலும் அவர் ஆர்வமும், அக்கறையும் இல்லாமல் கேட்டுவிட்டு, பாராட்ட கூட மனம் இல்லாமல் சென்று விடுவார். வீட்டில் டிடிபி சென்டர் ஆரம்பித்த பிறகு கணவரோடு செலவிடும் நேரமும், நெருக்கமும் குறைந்தது. அதை அவரும் கண்டுகொள்ளவில்லை, வேலை பரபரப்பில் நானும் நினைவில் கொள்ளவில்லை. நள்ளிரவு வரை நானும் ஜாப்டைப்பிங் வேலைகளை முடித்து விட்டு தான் படுப்பேன். நாட்கள் வேகமாக போனது. ஆனால் என் கணவரின் நண்பர் சபரி மட்டும் அடிக்கடி வந்து தேவையான உதவிகளை செய்வார். வெளியோ போய் வாங்க வேண்டிய ஸ்டேஷனரி சாமான்களை ஆர்வத்தோடு அலைந்து குறைந்த விலையில், மொத்த விலை மார்கெட்டில் வந்து வாங்கி தருவார்.

சில நேரம் அவர் உதவியை நினைக்கும்போது கண்களில் கண்ணீர் புரளும். கணவருக்கு இல்லாத அக்கறையும், ஆர்வமும் அவருக்கு எதுக்கு? இந்த நல்ல மனது ஏன் என் கணவருக்கு இல்லை. குடும்பத்துக்காக தானே நானும் உழைக்கிறேன். திருமணமான பிறகும் வெளியே கஷ்டபட்டு வேலைக்கு போனபோது தடுக்காத மனுஷனக்கு இப்போ நான் வீட்டில் வருமானம் பார்க்கும் போது என்ன பிரச்சனை? ”  என்று தனியே இருக்கும்போது அழுது புலம்பினாலும், வேலை பரபரப்பில், வருமானம் ஈட்டும் மிகழ்ச்சியில் வாழ்க்கை வேகமாக ஓடியது.

அப்போது தான் என் கணவர் அலுவலகத்தில் ஒரு புரோமஷன் மற்றும் டரான்ஸ்பர் ஆஃபர் வந்தது. அதில் என் கணவரும், சபரியும் தேர்வானார்கள். சபரி அவர் குழந்தையை பள்ளியில் சேர்க்க இருப்பதால் புரோமோஷனை தியாகம் செய்துவிட்டார். ஆனால் என் கணவர் ஆர்வத்தோடு அதற்கு அப்ளை செய்து பெங்களூருக்கு மாறுதல் வாங்கிவிட்டார்.

நான் விசாரித்த போது, “இது நல்ல சந்தர்ப்பம். எல்லாம் நம்ப ஃபேமலி நல்லதுக்கு தானே. நீயும் இப்போ தனியா இல்லையே. உனக்கு வீட்லயே பிஸ்னஸ். வருமானம் இருக்கு. நானும் தகுதி, வருமானத்தை பெருக்கவேண்டாமா. நீ கூட பெங்களூர்க்கு வரவேண்டியது இல்ல. உன்னோட பிஸ்னஸ் நல்ல போகுது. நான் மட்டும் அடிக்கடி வந்துட்டு போறேன்” என்றார்.

நான் எதுவும் பேசவில்லை. இப்போது என் வருமானம் போதும் என்பதால் இருக்கும் சம்பளத்தில் அவர் இங்கேயே புரமோஷனை தியாகம் செய்து விட்டு இருந்து இருக்க முடியும். ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் நான் எடுத்த பிஸ்னல் முடிவில் இருந்த எதிர்ப்பு, தவிர்க்கமுடியாத ஈகோ பிரச்சனையாகி நிற்பதை நினைத்து நானும் மல்லுகட்டாமல் அவர் முடிவுக்கு ஒகே சொல்லி பெங்களூருக்கு அனுப்பி வைத்தேன். வாரம் ஒரு முறை வந்தவர், இருவாரம் அப்புறம் மாதம் ஒரு முறை வர ஆரம்பித்தார். கூடுதல் வேலை என்பதால் லீவு இல்லை என்று சொல்லி சமாளித்தார்.

எனது நிலை திரிசங்கு போலானது. அவரோடு பெங்களூர் செல்லவும் முடியாது. பிஸ்னஸை குளோஸ் பண்ணினாலும் குழந்தையை பல ஆயிரம் கட்டி பள்ளியில் சேர்த்துவிட்டால் எதுவும் புரியாத நிலையில் என் கணவரின் நண்பர் சபரி தான் ஆறுதலாக இருந்தார். அவரும் என் கணவரிடம் எனக்காக பரிந்து பேசியதால் அவர் சபரியோடும் தொடர்பை முறித்து கொண்டார். ஆனால் என் மேல் பரிதாப பட்டு சபரி எனக்கு எப்போதும் போல் உதவி செய்து வந்தார். அந்த சூழ்நிலையில் தான் தனிமையும், விரக்தியும் வாட்ட என் மேல் அன்பு காட்டாத கணவர் மேல் வெறுப்பும், என் நலனில் அக்கறை காட்டும் சபரி மேல் காதலும் தோன்றியது. அவருக்கு குடும்பம் இருந்தாலும் அதெல்லாம் என் காதல் கண்ணுக்கு தெரியவில்லை. சபரியும் என் தேவையை புரிந்து கொண்டு ஆறுதலும், அரவணைப்பும் தந்தார்.

ஒரு முறை நான் பித்து பிடித்து வீட்டுக்கு வந்த பிஸ்னர் வாடிக்கையாளர்களை கூட கவனிக்காமல் அழுது கொண்டு படுத்துகிடந்த போது என்னை பலமுறை போனில் தொடர்பு கொண்டு நான் போனை சைலன்டில் வைத்து விட்டதால் அலுவலகத்தில் லீவு சொல்லிவிட்டு சபரி என்னை தேடி வீட்டுக்கு வந்தார். நான் பலமணி நேரம் அழுது முகம் வீங்கி போய் இருந்ததை கவனித்துவிட்டு என்னை உரிமையோடு திட்டி அணைத்து மார்பில் சாய்த்து கொண்டார்.

அப்போது இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதாரவாக அணைத்து ஆறுதல் தேடி முத்தமிட்டு கொண்ட போது மோகதாபம் எங்களை முந்தி கொண்டு உடல்சுகம்தேடிக் கொண்டது. அன்று எங்கள் அணைப்பு காமத்தின் வாசலை திறந்து விட இருவரும் அம்மண தேசத்தில் பயணாமாகி உடல்கள் உரச காமத்தின் சுவையை உணர்ந்து அதை முழுமையாக அனுபவிக்க ஆரம்பித்தோம். ஆனால் அதற்கு பிறகு எனக்கு ஏதோ வாழவேண்டும் என்கிற வேட்கை அதிகம் ஆனது. ஆனால் யாருக்காக வாழவேண்டும். அன்று என் கணவர் மேல் உள்ள ஆத்திரத்தையும், சபரி மேல் உள்ள தீரா காதலையும் நான் ஆவேசத்தோடு சபரியை முழுமையாக அனுபவித்தி என் ஆளுமையை காட்டினேன். சபரியே அரண்டு போய் “இப்படியொரு காம சுகத்தை என் லைஃப்ல என்ஜாய் பண்ணதே இல்ல சிஸ்டர்” என்றார்.

உடனே நான் செக்ஸை அனுப்பவிச்ச பிறகும் நான் இன்னும் சிஸ்டரா?  என்றேன். அப்போது அவரும் விடாமல் கிண்டால் அதெல்லாம் திடீர்னு மாத்திக்க முடியுமா? அப்போ வெறும் சிஸ்டர். இப்போ என்னோட செக்ஸி சிஸ்டர் போதுமா? என்றா. நானும் அதை ரசித்தேன்.

நம் அன்பை புரிந்து கொண்டோருக்காக வாழவேண்டும் என்ற முடிவோடு மீண்டும் விஸ்ரூபமெடுத்து என் பிஸ்னலில் தீவிரமாக இறங்கினேன். அடுத்த அடி என் கணவரிடமிருந்து டைவர்ஸ் நோட்டீஸ் வந்தது. சபரியிடம் ஆலோசனை கேட்டபோது என் கணவர் அங்கே பெங்களூரில் ஏதோ ஒரு பெண்ணோட லிவ்வங் டுகதர் லைஃபில் இருப்பதாக ஆதாரத்தோடு காட்டினார். ஆனால் சபரியோடு அவர் தொடர்பை முடித்து கொண்டதால் நானும் அவரிடம் விளக்கம் கேட்க மனசில்லாமல் டைவர்ஸுக்கு சம்மதம் சொல்லிவிட்டேன்.

இப்போது நான் சபரி வீட்டிற்கே சென்று என் பிஸ்னஸை நடத்தி வருகிறேன். சபரி மனைவியும் என்னை முழுமையாக ஏற்று கொண்டார். அவரும் என் பிஸ்னஸுக்கு உதவியாக இருக்கிறார். சபரி மனைவி ஒருமுறை “உங்களை என் கணவரோட தோழியா மட்டும் பார்க்கல. இன்னொரு வாழ்க்கை துணையாவும் தான். நீங்க விரும்பினா அவரை இரண்டாவது திருமணம் கூட செஞ்சுகோங்க. நான் அவருக்கு எந்த வகையில் சரியான துணைவி கிடையாது” என்றாள்.

நான் அவளை கண்ணீரோடு அணைத்து ஆறுதல் கூறி, நீங்க இப்போ என்னோட சகோதரி. சகோதரி வாழ்க்கைய நான் பங்குபோட விரும்பல. அதனால உங்க கணவரோட எனக்கு எந்த திருமண பந்தமும் தேவையில்ல. ஆனா அவர் விரும்புற வரைக்கும் நான் என்னை அவருக்கு கொடுக்க நினைக்குறேன். அதை வெறும் செக்ஸ் ஷேரிங்கா மட்டும் எடுத்துகோங்க” என்றேன்.

அதை சபரி மனைவியும்  பெரியமனதோடு ஏற்று கொண்டாள். பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்தே குரூப் செக்ஸிஸ் சபரியோடு செக்ஸை அனுபவித்து வருகிறோம். நிஜத்தில் அந்த சுகம் தான் வெறுப்பான வாழ்க்கைக்கும், தனிமைக்கும் மிகப் பெரிய உடல்தீனியாக, உந்துதலாக இருக்கிறது. அதை சொல்ல எந்த வெட்கமும் இல்லை. இப்போது பரந்தமனதோடு காமத்தை நாங்கள் சபரியோடு பங்குபோட்டு கொண்டும், உடன்பிறவா சகோதரிகளாக சபரியோடு ஒரு கட்டிலில் உறவாடி கொண்டும் வாழ பழகிகொண்டோம்.

ஆனால் சபரி முதல் மனைவி விருப்பதோடு என்னை பதிவு திருமணம் செய்து சட்டபூர்மான துணைவியாக்கி கொண்டார். ஆனால் இப்போதும் சபரி, என்னை பெட்டில் சிஸ்டர் என்று கொஞ்சியபடி செக்ஸை அனுபவிக்க மறக்கவில்லை. அது எனக்கும் செம த்ரில்லாக இருக்கிறது. இப்போது இருவரும் அவருக்கு மனைவியாக இருக்கிறோம். அன்பாகவும் ஆசையாகவும் என்னை பார்த்து கொள்கிறார். ஒரு வேளை நாளை எந்த சட்டசிக்கல் வந்தாலும் என்னாலும் சுய சம்பாதித்து சொந்த காலில், தனியாக வாழ்க்கை நடத்தமுடியும் என்பதால் தன்னம்பிக்கையோடும், தெளிவோடும் வாழதொடங்கிவிட்டேன்.

இப்பொழுது உங்களது கற்பனை மற்றும் உண்மை செக்ஸ் கதைகளை நீங்கள் எங்களுக்கு அனுபலாம. இப்போதே இங்கே தொடருங்கள் CLICK HERE – SUBMIT YOUR STORY 

NEW: இப்பொழுது எங்களது தமிழ் காமக்கதைகளை YouTube யில் காணுங்கள் –

Comments



இளம் துறவிகள் sex photosநாயகி ஆபாச ஓல் படம்அடங்காத கண்ணி காம கதைகள் கூதி செக்ஸ்xxxthechi kama kadhi tamiltamil girls boobs தடவுதல் video முலை படங்கள்tamil kamakathaikal with photoதங்கச்சி பால் காம கதைகள்தமிழ் ஆண்டி பெரியம்மா செக்ஸ் படம்வேலம்மா தொடர் 55ஆண்டியின் நீண்ட முலைக்காம்பு படங்கள்sexkathaiபூசனிக்காய் சூத் காமகதை nakkunga tamil kamakathaiமோலை சப்புதல்sexstoritamilகாட்டுக்குள் அம்மணமாக கலவிசெக்ஸ்புண்டைசெக்ஸ் கூதிதமிழ் பெண் சவீதா செக்ஸ் வீடியோக்கள்mulai kasakkuthal othal vediothamil. கை. adi. anti. bus. hotகுண்டி ஒல் தமிழ் படம்குரூப்செக்ஸ் தங்கை XNXX துனி கடைஅம்மா அத்தை குருப் கள்ள ஓழ்ரித்விகா புண்டை படங்கள்நோர்த் செஸ் velaikari kamakathai thamill newபுண்டை படம் Xxxchithi kamakathaikalவேலம்மா கதை 1 பாகம்புன்டை ராத்திரிதமிழ் நடிகை ஆழகன முலை படங்கள்காதலர் மாற்றி ஓக்கும் காமக்கதைகள் அதிரடி ஆட்டம் காமக்கதைகள்ஆண்டிபுண்டைகிராமத்து பென்கள் தூக்க sex வீடியோக்கள்tamil kama kathai item mookuthikamakathaikal grouptamilmamiyarsexstoriesகேரளா.பெண்கள்.முலை.புகை.படங்கள்அம்மா மகள் ஓல் கதைwww nude kai "60வயது" கிழவி ஓத்த story.com120 kilo aunty sex photo townlotoஎன் முலைய கசக்கு டாthangai kannipundaiவயதாண கிழவியை போடலாமாசீரியல் நடிகை முலையில்செக்ஸ்கதைஅம்மணபடம்காமசூத்ரா கதைகள்vasuvaratha pundai okkum kama kathai tamilகுட்டி புண்டைOolkathikalamma paiyanum pundai kadaitamil sex store nude ஆண்டி துடிக்க துடிக்க ஒத்து இன்பம்tamilsex storeyமச்சினி முலை கதை17வயது பக்கத்து வீட்டு கவிதா ஓல்வீடியோneekro pettu patamஆண்டி ஹாட் பிரா ஜட்டிக்குள்கென்யா முலையில் செக்ஸ் வீடியோ நடிகை Xxxxxxxpadam பெண்கள் செக்ஸ் தொடர்கள் Tamil aunty manja kattu maina roomil photosTamil old aunty kamakkathiமலையாள ஆன்ட்டி hdsexragasiyama okkum unmai kadaiதழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்சிம்ரன் அம்மண படங்கள்செக்குஸ் விடியேஸ்தங்கையின் முலை கசக்கும் வீடியோமலையாள ஆன்ட்டி பாத்ரூம் ச***** வீடியோஸ்marumagaltamilsexstoriesxxxvido தமிழ் அம்மா மகன் ரியல் வீடியோஅமுதாவின் அமுதகலசங்கள்pavadai thuki oluthal sex videostamil sex story in newகணவன் துபாயில் வேலையில் புண்டைசெக்குஸ் விடியேஸ்அண்ணியின் புண்டையை ஊம்புதல்மணமான பெண் காம கதைஓழ் கதைtamil jodi matri oolattamtamil kamathu inba kathaikalமாமண் சுண்ணி கூதி மயிர் செக்சுtamil actres sex kamaverikathaikalNew gay sex story tamil tamil incest kamakathaikalsexwy photo xxxTamilsexstoreswww@comமுத்தம் மற்றும் முலை சப்புதல்ரகசியமாக ஓழ் உண்மைஓழ் காதைamma mulai paal kathaigal