வெட்கப்படாம வெளியே எடுடா உன் குதூப் மினாரா

Vetkapadaam Veliye Edu Daa Unoda Qutub Minaara..

என் பேரு பாலா. பிளஸ் டூ முடித்துவிட்டு மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு முயன்ற போது முதல் முறை கிடைக்கவில்லை. அதனால் ஒரு வருடம் மீண்டும் பயிற்சி எடுத்து கொண்டு மீண்டும் முயற்சி செய்ய சேலத்தில் ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்தேன். அது ஹாஸ்டலோடு சேர்ந்த கோச்சிங் சென்டர். ஹாஸ்டல் ராணுவ அகாடமி போல் அதிகாலை எழுந்தால், நல்இரவு வரை படிப்பு, படிப்பு தான். எனக்கு அப்படி முட்டி படித்து பழக்கமில்லை, வகுப்பில் கவனிப்பதோடு சரி பின்பு அந்த கான்செப்டை உள் வாங்கி கொண்டு பரீட்சையில் என் சொந்தமொழியில் எழுதி தான் பழக்கம். பள்ளிகூடத்தில் சில ஆசிரியர்கள் அதை அதிகபிரசங்கித்தனமாக பார்த்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் என் திறமையை புரிந்து கொண்டு ஊக்குவித்தனர். அதனாலேயே பத்தாம், பனிரெண்டாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கு மேல் பெற முடிந்தது.

முட்டிபோட வைத்து முட்டிக்கு முட்டி தட்டி படிக்கவைத்து மார்க் மெஷினைப்போல் மாணவர்களை மாற்றி நாமக்கல் மார்க் சந்தையைப் பற்றி கேள்விபட்டு நானே பலரிடம் அதை விமர்சித்திருக்கிறேன். அந்த மாணவ பிரகஸ்பதிகள் எல்லாம் மருத்துவம், பொறியியல் துறைக்குள் சென்ற பிறகு முதல் செமஸ்டெரிலேயே தடுமாற ஆரம்பித்து, பல தற்கொலை முயற்சியிலும், பல படிப்பை விட்டுவிட்டு ஓடிப்போன நிகழ்வுகளும் நிறையபேருக்கு தெரியவாய்ப்பில்லை. காரணம் கான்செப்ட் புரியாமல் நெட்ரூ அல்லது மனப்பாடம் செய்து படிக்கும் அவல நிலை தான். மேல்படிப்புக்கு போதும் போது அந்த பாச்சா பலிக்காது.

இப்படி தெளிவாக யோசிக்கும் நானே சேலத்தில் அப்படி பட்ட ஒரு கோச்சிங் சென்டரில் மாட்டிக் கொண்டு முழித்தேன். எப்படி வெளியே வருவது, வீட்டில் பெற்றோர்களுக்கும் புரியவைக்கவேண்டும். அப்போது தான் யோசித்தேன். அங்கு படிப்பவர்கள் மொபைல் போன் வைத்து கொள்ளகூடாது. நான் வேண்டுமென்றே மூன்றுமுறை அதை பயன்படுத்த, ஹாஸ்டல் வார்டனிலிருந்து, அந்த சென்டரின் டைரக்டர் வரை பஞ்சாயத்து சென்று ஒரு வழியாக ஹாஸ்டலை விட்டு வெளியேற்றினார்கள். ஆனால் நான் படிக்கும் மாணவன் என் நுழைவுத்தேர்வு மார்க்கில் தான் கோச்சிங் சென்டரின் அந்தவருட கெளரவமே இருக்கிறது என்பது டைரக்டருக்கு மிக தெளிவாக புரிந்ததால், சென்டரிலிருந்து என்னை டிஸ்மிஸ் செய்ய முடியவில்லை. மற்ற மாணவர்களுக்கு தவறான உதாரணமாகிவிடக்கூடாது என்பதை டைரக்டரே என்னிடம் பக்குவமாக தனியாக பேசி புரியவைத்து பின்பு அவரே தெரிந்த ஒரு நண்பர் மூலம் சென்டர் பக்கத்தில் ஒரு வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்க வைத்தார்.

அப்பாடா ஹாஸ்டலை விட்டு வெளியே வர போட்ட பிளான் பக்காவா வொர்க் அவுட் ஆயிடுச்சு..ஆனா நான் போடாத பிளான் வொர்க் அவுட் ஆச்சு பாருங்க…அது தான் இங்க நான் உங்ககிட்ட ஷேர் பண்ணப்போற ஃபன் ஸ்டோரி. டைட்டிலை படிச்சிட்டு தவிப்போடு படிக்கிறது புரியுது. எந்த கதையுமே பவுன்டேஷன் இல்லாம நேரடியா ஃபன்னுக்கு போயிட்டா அப்புறம் என்னோட கதைக்கும் மற்ற கதைக்கும் என்ன வித்தியாசம் சரிதானே…வாங்க மேட்டருக்கு போலாம்.

நான் பேயிங் கெஸ்டாக தங்கிய வீட்டின் சொந்தகாரி தான் அபிந்நயா. அவள் கீழ்தளத்தில் இருந்தாள். நான் மேலே தளத்தில் தங்கியிருந்தேன். அபிநயாவுக்கு வயது முப்பதை நெருங்கியிருக்கும். வங்கி அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தாள். வசதியான வாழ்க்கை. நான் பார்த்தவரையில் அவளோடு எந்த உறவினர்களும் இல்லை. வேலைக்காரர்களோடு வசதியாத தனியாகவே வாழ்ந்துவந்தாள். பொதுவாக சாதாரணமாக இருக்கும் பெண்களை விட அதிகாரத்தில் இருக்கும் பெண்களை நம்மில் பலருக்கு பிடித்துப்போகும். அந்த அதிகாரத்தில் கொஞ்சம் அகம்பாவமும், திமிரும் தூக்கலாக இருக்கும். அதை அந்தவகை பெண்கள் தங்களின் பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி கொள்வார்கள்.

நம்மூரில் அரசியல் உதாரணத்தை நேரடியாகவே நாம் கண்டிருக்கிறோம். அதெல்லாம் அவர்களின் இளவயதில் ஆண்களின் ஆதிக்க அழுத்தத்தினால் வந்த விளைவு. அவர்களை அப்போது கைப்பாவையாக வைத்து கொண்டு ஆட்டுவித்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் அந்த அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு ஆடும் ஆட்டத்தை பார்த்து “இன்னொரு தடவை இவங்க ஆட ஆரம்பிச்சா அந்த ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது“ என்கிற நிலையை ஏற்படுத்திவிடுவார்கள். பார்க்கும் ஆண்களை பொசுக்கி, கிடைத்தால் நசுக்கியே கூட கொன்று கூறு போட்டுவிடுவார்கள்.

அபிநயாவை அந்த வகை பெண்ணாகவே பார்த்தேன். நடை, உடை பாவனையில் நாகரீகமும், நளினமும் காண்போரை கவர்ந்து இழுக்கும். உதாரணத்திற்கு மன்னன் பட விஜயசாந்தியை நினைத்து கொள்ளுங்கள். அழகு + ஆணவம் கோம்போ அனைத்து ஆண்களுக்கும் பிடிக்கும். அரசியலுக்கு வந்தாலும் ஓட்டு போடலாம், அந்தபுரத்திற்கு வந்தாலும ஓட்டு போடலாம். அபிநயாவின் அதிகாரத்தில் ஆணவமும் அகம்பாவமும் கொடி கட்டி பறந்தது. அதுவே அவள் அழகை தாண்டி கூடுதலாக கவர்ந்துவிட பச்சக்கென்று மனசில் ஒட்டிக் கொண்டாள். நான் கோச்சிங் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வேலையில் தான் அவளும் காரில் வீட்டிற்குள் நுழைவாள். அப்போது சிரித்து ஹாய் சொல்லி கொள்வோம். அந்த சமயங்களில் ஒருமுறை வேலைகாரி வருவதற்கு முன்பு நான் வீட்டு காம்பவுண்ட் கதவை திறந்து விட்டேன்.

“தாங்க்ஸ் பாலா. நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணிகிட்டு. என் டைம் அவங்களுக்கு தெரியும். கார் ஹார்ன் சத்தம் கேட்டாலே மெய்ட்ஸ் வந்திடுவாங்க“

நானும் சிரித்துவிட்டு “இதுல என்ன இருக்கு மேடம். உதவினு கூட சொல்லமுடியாது.. “ என்று சொன்னேன்.

மறுநாள் காலை நான் சென்டருக்கு கிளம்பும்போது அந்த வீட்டுவேலைக்காரி “தம்பி தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க நேத்து கதவை திறந்துவிட்டதுக்கு அம்மா என்னை ரொம்ப திட்டீட்டாங்க. நீங்க எங்க வீட்டு கெஸ்டு. இதெல்லாம் செய்யவிடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. ப்ளீஸ் இனிமே அதெல்லாம் பண்ணாதீங்க தம்பி“ என்று கெஞ்சுவது போல் கூற நான் சரி என்று சொல்லவிட்டேன்.

பின்பு அந்த வாய்ப்பை பயன்படுத்தி மெதுவாக அந்த வேலைக்காரியிடம் அபிநயாவை பற்றி விசாரிக்க முயற்சிக்கும் போது “அதெல்லாம் நமக்கு எதுக்கு தம்பி. பொதுவாவே வேலைபாக்குற வீட்டுல பணமோ, பொருளோ ஏன் ரகசியமோ வெளியே போச்சுனா வேலைக்காரியத்தான் முதல்ல சந்தேகப்படுவாங்க. நமக்கு எதுக்கு அந்த பொல்லாப்பு. வேலைய பாத்தோமா, வாழ்க்கைய ஓட்டுனோமானு இருக்கணும். அதான் நல்லது தம்பி“ என்று சொன்னபோது அவள் விசுவாசத்தை கண்டு மெய்சிலிர்த்தேன். ஆனால் அவள் சொன்னதில் அபிநயா என்கிற பெண்ணுக்குள் ஏதோ ரகசியம் புதைந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

ஒருமுறை நான் சென்டரிலிருந்து மாலை வீட்டுக்கு வந்து போது கீழ்வீட்டுக்குள் ஏதோ விசும்பல் சத்தம் கேட்டது. அபிநயாவின் கார் உள்ளே நின்றதால் அவள் தான் அழுகிறாளா என்கிற சந்தேகம் வந்தாலும் உள்ளே செல்ல கொஞ்சம் தயங்கினேன். வேலைக்காரியை தே அவளையும் காணவில்லை. இருந்தாலும் மேலே செல்ல மனசு வராததால் உள்ளே செல்ல ஹாலில், சோபாவில் குப்புற படுத்துக்கொண்டு அபிநயா எதையோ நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

அப்படி ஒருநாளும் நான் அபிநயாவைப் பார்த்தது இல்லை. மிடுக்கான பார்வையில் பார்த்து பழகிய நான், இப்படி சாராசரி பெண்போல் அழுவதை ஆச்சர்யத்தோடு பார்த்தேன். பெண்கள் வெளித்தோற்றத்திக்கு தேவைப்படும் எந்த வேஷத்தை போட்டாலும் அடிப்படையில் பெண் என்பவள் பெண் தான். ஆணுக்கும் அது பொருந்தும். அதை புரிந்து கொண்டு நான் அவள் அருகில் செல்லும் வரை என்னை கவனிக்கவில்லை. நான் அருகில் சென்று

“மேடம்..சாரி..எதுவும் பிரச்சனையா..ஏன் அழுறீங்க..ப்ளீஸ் தெரிஞ்சுக்கலாமா“

என்னைப் பார்த்ததும் கண்களை துடைத்துக்கொண்டு “நத்திங் பாலா..டூடே இஸ் தி என்ட் ஃபார் மை மேரிட் லைஃப்“ என்று அன்று கணவனிடம் விவாகரத்து கிடைத்த விபரத்தை கூறி கண்கள் கலங்கினாலும் பார்வை தீர்க்கமாக இருந்தது. அதன்பின்பு நார்மலாகி

“நீ என்னோட கெஸ்ட் உங்கிட்டே இதெல்லாம் ஷேர் பண்ணலாமானு தெரியல. ஆனாலும் ஆபோசிட் ஜென்டர்ங்கிறதுனால உன்கிட்டே சொல்றது தப்பு இல்ல“

என்று கூறி தோழிபோல ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டு அவள் விவாகரத்து கதையை சொன்னாள். கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது திருமணம் நடைபெற்றுள்ளது. வங்கி அதிகாரி வேலை என்பதால் கணவனும் அவளை விசா எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டிபோக விரும்பவில்லை. அபிநயாவும் அதை பெரிதுபடுத்தவில்லை. மாமனார் வீட்டோடு இருந்தபோது கொளுந்தன் கிளுகிளுப்போடு பார்த்து கேமரா வைத்து அபிநயாவின் அங்கங்களை படமெடுத்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தி இருக்கிறான். அவள் மறுத்து கணவனிடம் கூற, கணவன் வெளிநாட்டில் இருந்து இதற்கு தீர்வு காணமுடியாமல் வந்தவுடன் பார்த்து கொள்ளலாம், அதுவரை பொறுமையாக இரு. வெளியே யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருக்கிறான்.

கணவன் என்பதே பெண்களின் பாதுபாப்பு கேடயம், வாழ்வின் வேலி அவனே அதைப்பற்றி அக்கறை காட்டாதபோது அவனோடு வாழ்ந்து என்ன பயன் என்று அப்பா, அம்மாவிடம் விஷயத்தை கூட அவர்களும் புரிந்து கொள்ளாமல், அட்ஜெஸ்ட் செய்து கொள். நீ வாழாவெட்டியா வீட்ல இருந்தா அடுத்த பெண்ணை கரைசேர்க்கமுடியாது என்று மனசாட்டி இல்லாமல் பேசியிருக்கிறார்கள். பிறந்தவீடு, புகுந்த வீட்டு உறவுகளை அறுத்தெறிந்து அனாதையாக வாழ்கிறாள் அபிநயா. அந்த வார்த்தை கூட தப்பு தான். கல்வியைத் தவிர இந்த உலகில் எதுவும் யாரையும் கைவிட்டுவிடும். அதனால் தான் செல்வத்துள்..என்று வள்ளூவன் அன்றே பாடிவைத்திருக்கிறான். அபிநயாவின் படிப்பும், பதவியும் தான் அவள் அடிமைவிலங்கை உடைத்து அவளை சுதந்திரபறவையாக்கி விட்டது.

அபிநயாவின் கதை என் அடிவிலங்கையும் அசைத்து பார்க்கும் என்று அப்போது உணரவில்லை. அவள் தன் சோகக்கதையை சொல்லிமுடித்ததும் ஆறுதல் கூற முயன்ற போது,

“அதெல்லாம் விடு டா. நான் அழுது அஞ்சலி செலுத்தி, என்னை நானே ஆறுதல் படுத்தி அதோட என் மனசுல இருந்து அழிச்சிட்டேன். இனிமே நானே நினைச்சாலும் என் நினைவுக்கு வராது“

என்று பழைய மிடுக்கோடு கூறிவிட்டு மேலும் என்னைப் பார்த்து

“இப்ப நான் ஃபிரீ பேர்ட் டா. சொல்லு ஃபிராங்கா அதென்ன கரெக்டா நான் கார்ல வீட்டுக்கு திரும்பும் போது வந்து விடாம சைட் அடிக்கிறே. அப்பவே கூப்பிட்டு கேட்றுப்பேன் ஆனாலும் இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணேன்“ என்று சொல்லும் போது கலங்கிய அவள் கண்களில் இப்போது காமம் பளிச்சிட்டது. நானும் பரவசமாக பார்த்தபோது

வேலைக்கார பெண் “கேக், ஸ்வீட் பாக்ஸ் சகிதமாக உள்ளே வந்தாள்“. என்னைப் பார்த்து சிரிக்க நான் புரியாமல் பார்த்து கொண்டிருந்தேன். அவள் பெட்ரூமுக்குள் மூன்று பேரும் சென்றோம். அங்கே “வெல்கம் ஃபிரீபேர்ட்“ என்று சுவரில் எழுதி அறைமுழுதும் டெக்கரேட் செய்யப்பட்டிருந்தது. கேக்கிலும் அதே வாசகம், மெழுகுவர்த்தி ஊதி அணைப்பதற்கு பதில் கேக்கை வெட்டி, மெழுகுவர்த்தியை ஏற்றி கேக்கை வெட்டினாள். வேலைக்காரி இருவருக்கும் கேக்கை பகிர்ந்தாள். நானும் சூழ்நிலையில் மயங்கியபடி வாழ்த்தினேன். அப்போது அவள் கண்ஜாடையில் வேலைக்காரியோடு பேச, அவள் வெளியே சென்று அறைக்கதவை தாழ்பாள்போட்டாள்.

இப்போது அந்த அறையின் உள்ளே நானும் அபிநயாவும். அவள் விடுதலை நாளா எனது அடிவிலங்கின் அடிமை நாளா என்பதை உங்கள் கணிப்புக்கே விட்டுவிடுகிறேன். எல்லாம் கனவாக தெரிந்தாலும் அவள் கை என் கதாயுதத்தில் படும்போது தான் நிஜலோகத்துக்கு வந்தேன். அவள் என் சுன்னியை பார்த்து பெருமையோடு வெளியே விடுடா உன் குதூப்மினார எவ்ளோ நீளம்னு நான் பாக்கணும் என்று கூற அதற்கு மேல் அப்பாவி வேஷம் போடத்தெரியாமல் ஆண்சிங்கமாக மாறி அந்த பெண்சிங்கத்திடம் சரண் அடைந்தேன். நிர்வாணமாக்கி என் நீண்ட குதூப்மினாரை கையில் எடுத்து உருவி ஊம்பத் தொடங்கினாள். அந்த நாளை அவள் கொண்டாட்ட பெருநாளாக்க விரும்பி, என்னை அனுபவித்து ஆண்சமூகத்தின் தூரோகத்தை என்னிடம் களவாடிய காமத்தில் தீர்த்து கொண்டாள்.

அடுத்த ரவுண்டில் நான் இறங்கி விளையாட அட்டகாசமாக கம்பெனி கொடுத்து என் சுயம்புலிங்கத்தை அவள் சொர்க்கபுரியில் இறக்கிவிட்டு ஆனந்த அபிஷேகத்தை அரங்கேற்ற அனுபவித்தாள்.

இப்போது எனது சொந்த ஆஸ்பத்திரி அவள் வங்கி கடனில் கட்டியது தான். அவளோ அதன்பின் விஆர்எஸ் கொடுத்துவிட்டு எனது ஆஸ்பத்திரியின் அட்மின் மேனேஜராகிவிட்டாள்.

நான் விரும்பியும் என்னை கட்டிகொள்ள அவள் சம்மதிக்கவில்லை. நான் கல்யாணம் செய்து கொண்டபின் என்னோடு காமத்திற்கும் அனுமதிக்கவில்லை. ஆனால் அவளும் என் உறவு..அது உணர்வுகளால் பூட்டப்பட்ட உன்னதமான உறவு..

Comments



pundai ool kathaiwww.tsmilsexstorey.comவிந்து sxe videosமனைவி மாற்றி ஓழ்சுன்னி என் andikal kulikkum video sex videoTamil dirty incest sex storysதமிழ் மனைவி விருந்தாளி காமகதைகள்தூங்கும் sex வடியோக்கள்x ஆண்டி வாயில பூல் ம்ம்ம்ம்ம்tamil patti kamakathaikalilamaiyana mulaigalஒப்பாது படம் ஏப்பாடிஆண் ஆண் ஒத்த சுண்ணி விடியொஆண்கள் ஒரின செர்கைஅண்ணி புண்டையில் தூமை குடிக்க ஆசைராணி ஓல்கதைகள்வித்தயாவை ஒழுத்த கதைKarela aundy mopile sex video Best desi49.comஅழகிய புண்டை படங்கள்காம கன்னிஆடை இல்லாமல்நடிகை xnxx imagesமலை பகுதியில் ரகசிய செக்ஸ் கேல்ஸ்Tamil model sex storiesஅக்கா முலையில் பால் குடித்த புண்டைகதைகள்TAMIL OL STROIES SEXகுங்குமம் வைத்த பெண்கள ஓல் வீடியோ XNXX.compundai aripu ole kathaiமுலை கூதி படம்நாத்தம் ஆண்டி காம கதைஅம்மாவை மனைவியாக்கி காமகதைஅம்மாவும் மகனும் கள்ள உறவுNew aanti nudu sexammvin thumai kathaiஇத்தியன் காம விடியேமஜா மல்லிகா ஆண்டிakkavai ookkuvathu eppatiதமிழ் ஆன்னன் தங்கை கமகதைஆண்டி டாக்டர் big boobsMama song melodi downlod tamilதுணி துவைக்கும் பெண்கள் sexதமிழ் காமக்கதைமச்சினி முலைஅண்னண் தங்கை xxxx full movie tamilகன்னி கழித்த காம கதைகள் பாகம் 5கேரளா புண்டைkilavan tamil ool kathaiகுண்டாண வயதாண கிழவிமல்லு மாமி அழகான குன்டிதமிழ்செக்ஸ்படம்ஆண்டி முலைஅம்மணபடம்tamil pen உச்சக்கட்ட மூடில் செய்யும் ஓல் videoஅனுஸ்க்கா சாெ க்ஸ் விடியாேகுளியல் xxxபெண்கள் கால் நக்கும் கதைகள்தங்கை சித்தி அக்கா வாங்கிய ஓழ்tamilkamakathaiஆண்டிபுண்டைபேபி புண்டை முடிமாமியார் பதட்டத்தோடு என்னைAthai and chithi hot sexy youtube videosதங்கை முலையை தமிழ் அம்மா மகன் ஒழ் விடியோtamil scandals.comஆண்டி ஒழ் படம்best tamil sex storytamil sex kathaigaltamil kulial sex stroymadiyil paal tamil sex storyஒக்கரே படம்Www.kamakadaikal.comதமிழ் காமக்கதைதிருநெல்வேலி தமிழ் அத்தை ஆண்டிகள் செக்ஸ் படம்வெளிநாட்டு செக்ஷ் கதை