♥ நீ -57♥

” சொல்லுடா..” என்றான் குணா.

நான் புன்னகைத்தேன் ”இதுக்கு மேல.. இனி நான் சொல்ல என்னடா இருக்கு..?”

” அவள பண்ணிக்கலாந்தான..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

” ம்..ம்..! எனக்கு சரியா.. சொல்லத்தெரியல..! ஆனா. . பண்ணிக்கடா..”

”சரி.. இதச்சொல்லு..! அவ பாக்க எப்படி இருக்கா..?”

” எப்படின்னா..?”

”இல்ல..! ஆள் நல்லாத்தான இருக்கா..?”

”என்னடா.. இப்படி கேக்கற..?”

” சும்மா.. சொல்லுடா..”

” இல்ல.. உனக்கே அவளப் பத்தி தெரியும்தான..?”

”தெரியும்டா..! இதுல என்ன பிரச்சினைன்னா.. அவள சின்னக் கொழந்தைல இருந்தே பாத்துட்டிருக்கேன்..! அதனால அவ அழக சரியா.. எடை போட முடியல..!! நீ வெளியாளுதான..? அதான் உன்னக்கேக்கறேன்..? ஆளு ஓகேதான..?”

” ம்..ம்..! ஓகேதான்டா..?”

” ஃபிகர் ஒன்னும் மோசமில்லையே..?”

” சே.. சே..! சூப்பர் ஃபிகர்டா..!!”

”எங்க ரெண்டு பேருக்கும்.. ஜோடிப்பொருத்தம்.. எப்படி இருக்கும்னு நெனைக்கற..?”

”ம்..ம்..! ரெண்டு பேருக்கும்.. சூப்பராதான்டா.. இருக்கும்..!!” என்றேன்.

அவனுக்கு போதை ஏறிவிட.. இதேமாதிரியே கேட்டுக்கொண்டிருந்தான்.
நானும்.. வீடு போகும்வரை.. அவனுக்கு ஏற்றவிதமாகவே பேசினேன்..!!

நாங்கள் இரண்டு பேரும்.. ஒன்றாகவே.. காரைக்கொண்டு போய் செட்டில் போட்டுவிட்டு.. நான் மட்டும் என் வீடு போனேன்.
கதவைத் திறந்த.. நிலாவினி.. மூக்கைச் சுளித்தாள்.
”என்ன பழக்கம் இது..?”

”எது..?” என்று கேட்டேன்.

”கல்யாணத்துக்கு.. அப்றமும் இப்படி மூக்கு முட்ட குடிச்சிட்டு வர்றது..?” என்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டாள்.

இளித்தேன் ”ஹி..ஹி..! உனக்கு எப்படி தெரியும்..?”

”அந்தப் பரதேசி.. போன்பண்ணான்..” என்றாள்.

” எந்த பரதேசி..?”

”ம்.. உங்களுக்கு வாங்கிக்குடுத்தானே.. ஒரு பரதேசி..”

” ஓ..! உன் அணணனா..?”

”அய்யே… மூஞ்சியப்பாரு..? சரி.. சரி.. போய் நல்லா.. பேஸ்ட் போட்டு.. வாய கழுவிட்டு வாங்க..! இந்த நாத்தத்தோட என் பக்கத்துலயே வரக்கூடாது..! சொல்லிட்டேன்..!!” என்றாள்.

”கூல்… கூல்..!” என்று விட்டு உடைகளைக் களைந்து விட்டு குளியலறை போய் வந்தேன்.
ஈரம் துடைத்து.. லுங்கி கட்டிக்கொண்டு.. நிலாவினியின் பக்கத்தில் உட்கார்ந்து..
”வேற எதும் சொல்லலையா.. உங்கண்ணன்..?” என்று கேட்டேன்.

என் முகத்தைப் பார்த்தாள் ”வேற என்ன. .?”

” அவனுக்கு கல்யாணப் பேச்சு நடக்குதுன்னு..?”

”ம்..ம்..! அவன் சொல்லல.. எங்கம்மா சொன்னாங்க..!!”

” அதப்பத்தி நீ.. என்ன நெனைக்கற..?”

”நான் என்ன நினைக்கறது..?”

” இல்ல…..”

”ம்..ம்..! மொதல்லாம் அவளக் கண்டாலே இவனுக்கு புடிக்காது..! நெறைய சண்டை போடுவாங்க ரெண்டு பேரும்..!”

”ம்..ம்..! ஆனா இப்ப ரெண்டு பேருக்கும்..ஓகேதான்..!!”

”ம்..ம்..!! எப்படியோ.. நல்லாருந்தாங்கன்னா சரி..!!” என்றாள்.

மெதுவாக அவள் இடுப்பில் கை போட்டு அணைத்து.. அவள் தோளில் முகம் தாங்கினேன்.
”சரி.. அவங்க கதை இருக்கட்டும்.. நம்ம கதைக்கு வருவோம்..?”

”நம்ம கதை.. என்ன..?”

” நமக்கும்.. இந்த.. வயிறு.. வயிறுனு ஒன்னு இருக்கு தெரியுமா..?”

” ம்…ஆமா..?”

” அதுக்கும்… பசிக்கும் தெரியுமா..?”

” அட..! அப்படியா..?”

”ம்..ம்..!!” அவள் மார்பைப் பிடித்து தடவினேன்.

” அய்யய்யோ.. எனக்கு தெரியாதே..! ஆமா ஏன் பசிக்குது..?”

”அதானே… எனக்கும் தெரியல..! ஆனா பசிக்குது..!!”

” உங்க மச்சான.. கேக்கவேண்டியதுதான.. இது வாங்கிக்குடுத்தவன்… அது வாங்கி தரமாட்டானா..?”

” அய்யோ..!! அவன் பிரியாணியே வாங்கித்தருவான்.!! ஆனா.. என்ன பிரச்னைன்னா.. இங்க என் நிலாத் தங்கம்.. எனக்காக சாப்பிடாம… காத்துட்டிருக்குமே..? அதுக்கு என்ன பதில் சொல்றது..?”

” ஆகா..! ரொம்பத்தான்… அக்கறை..”

” ஏய்.. பொண்டாட்டி..”

”ம்..ம்..! என்ன புருஷா..?”

” ஐ லவ் யூடி…”

”ம்..ம்..!! நானும்டா…!!”

அவள் உதட்டைக்கவ்வி உறிஞ்சினேன். அப்படியே என் மடியில் சரிந்தாள். அவள் உதட்டைச் சுவைத்துக் கொண்டே.. அவளை படுக்கையில் சரித்தேன்..! அவள் உதட்டில் தேன் உறிஞ்சிக்கொண்டே.. அவள் மீது கவிழ்ந்து.. படுத்தேன்..!!
அவளும் ஒத்துழைத்தாள்..!!

அவள் உதட்டை விட்டதும்.. ”நாத்தம் சகிக்கல..” என்றாள்.

”ஸாரி..”

” ம்..ம்..! கிஸ் கட்..!!” என்று சிரித்தாள்.

முற்றிலும் ஆடைகளை விலக்காமல்… தேவையான அளவு மட்டும் விலக்கிக்கொண்டு.. உடலுறவில் ஈடுபட்டோம்..!!
உடலுறவின் போதும்.. மூச்சுத்திணத் திணற.. அவளை முத்தமிடத்தான் செய்தேன்..!!

உடலுறவுக்கு முடிந்து.. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் சாப்பிட உட்கார்ந்தோம்..!!

☉ ☉ ☉

சுமாரான ஒரு சுடிதார் போட்டிருந்தாள் தீபமலர்.
உடைதான் சுமாரே தவிற.. அவளது உடலமைப்பை.. அப்படிச்சொல்ல முடியாது..!!
பஸ்விட்டு இறங்கி.. பஸ் ஸாடாண்டில் காத்திருந்தாள்.

”தாமரை எங்க..?” என்று அவள் பக்கத்தில் போய் நின்று கேட்டேன்.

”அவ கடைக்கு போய்ட்டா..” என்று சிரித்தாள்.

” போலாமா..?”

” ம்..ம்..!!” தலையாட்டினாள்.

” உன்கிட்ட இதவிட.. நல்ல ட்ரெஸ் இல்லையா..?”

”இல்லையே..! ஏன்.. நல்லால்லையா..?”

”அப்படி இல்ல..! உன்னோட ஒடம்புக்கும்… இந்த சுடிக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இருக்கு..” என்று நான் சொல்ல..
கவலையோடு என் முகம் பார்த்துக் கேட்டாளா.
”இப்ப.. என்ன பண்றது..?”

” ம்..ம்..! பரவால்ல.. வா..!! சாப்பிட்டியா…?”

”ம்..ம்.!!” தலையசைத்தாள்.

அவளைத் துணிக்கடைக்கு அழைத்துப் போனேன். அவளது கால்களில் இருந்த செருப்பு.. கொஞ்சம் மோசமாக இருப்பது போலத்தான் தோண்றியது..!
”என்ன தீபா.. இது..? உன் செருப்பு.. பழசாகிருச்சு போலருக்கு..?”

” ஆமாங்க…”என்று சிரித்தாள்.

”புதுசு எடுத்துக்கலாமா..?”

”இப்பங்களா..?”

”ம்..ம்..!!”

” ஐய்யோ… என்கிட்ட இப்ப.. காசில்லீங்க…”

” பரவால்ல… வா..” என்று அவளை செருப்புக்கடைக்கு கூட்டிப்போக…

”ஏங்க.. நல்ல செருப்பு போடலேன்னா.. வேலைக்கு வேண்டாம்னுருவாங்களா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.

”அப்படி இல்ல.. உன்ன மாதிரி.. அங்க நெறைய புள்ளைங்க வேலை செய்றாங்க.. இல்ல..? அவங்கள மாதிரி நீயும் நீட்டா.. இருக்கனுமில்ல…?”

” ம்.. செரிங்க..!” என்றாள்.

கடைக்குள் கூட்டிப்பொய்…நல்லதாக ஒரு செருப்பை தேர்வு செய்து கொடுத்து.. ஜவுளிக்கடைக்கு கூட்டிப்போய் வேலையில் சேர்த்துவிட்டு.. நான் ஸ்டேண்டுக்குக் கிளம்பினேன்..!!

அன்று இரவில் போன் செய்தாள் தீபமலர்.
” நான்தாங்க… தீபா..” என்றாள்.

” அட..! என்ன தீபா..? போன் பண்ற..?”

”எங்கிருக்கீங்க…?” என்று கேட்டாள்.

”ஸ்டண்ட்லதான்..! ஏன் தீபா..?”

” நான் வரட்டுங்களா..?”

”ஏன்..என்னாச்சு..?”

”வேல முடிஞ்சுதுங்க..! அதான் உங்கள பாக்லாம்னுட்டு..”

” ஓ..! முடிஞ்சுதா..?”

” ஆமாங்க..!!”

”தாமரைய பாத்தியா..?”

”ம்.. பாத்தங்க..! கடைலதான் இருக்கா..! அவ கடைக்கு பக்கத்து கடைலருந்துதான் போன் பண்றேன்..! அவளுக்கு வேலை முடியறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்ங்குளாம்..! அதான் நீங்க இருந்தா… உங்கள பாத்துட்டு வரலாம்னு போன் பண்ணேன்.!!”

”அவ வர நேரமாகுமா..?”

”ஆமாங்க..! இன்னும் அரைமணிநேரம் ஆகும்னா..!!”

”சரி.. அவகிட்ட சொல்லிட்டு.. அப்படியே முன்னால வா..! நான் வரேன்..!!” என்றேன்.

”செரிங்க. .” என்று போனை வைத்தாள்

ஸ்டேண்டில் குணா இல்லை. வெட்டியாகத்தான் அரட்டையடித்துக் கொண்டு இருந்தேன். உடனே கிளம்பிவிட்டேன்.!

நீ வேலை பார்க்கும் கடை முன்பாக நின்றிருந்தாள் தீபா.
காரை நிறுத்திவிட்டு இறங்கிப் போனேன்.
”ஹாய் கருவாச்சி..!! வேலை எப்படி இருந்துச்சு..?” என்று தீபாவைக் கேட்டேன்.

”ஓ..! ஜாலியா இருந்துச்சுங்க..!!” என்று முகம் மலரச் சிரித்தாள்.
அவள் லேசாக வாடியிருப்பது போலத்தெரிந்தது. தலைமுடி கொஞ்சம் கலைந்து.. நெற்றியிலும்.. கன்னத்திலும் புரண்டு கொண்டிருந்தது.
அவள் மார்பில் இருந்த துப்பட்டா.. ஒரு பக்கமாக சரிந்திருக்க.. எப்போதும் விடைப்பாகத் தெரியும்..அவளது புடைப்பான மார்புகூட.. கொஞ்சம் தளர்ந்திருப்பது போலத் தெரிந்தது.

” ஒன்னும் பிரச்சினை இல்லையே..?” அவள் தோளில் தட்டிக்கேட்டேன்.

”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..”

”ம்..ம்..! வா..!!”என்றுவிட்டு.. கடைக்குள் போனேன்.
கடைமுதலாளியைக் காணவில்லை.

நீ..சிரித்தாய்..
”வாங்க…” புடவையில் இருந்தாய். உன் முகம் கொஞ்சம் நன்றாகத் தெரிந்தது.

”ஒடம்பு எப்படி இருக்கு.. பரவால்லியா..இப்ப..?” உன் பக்கத்தில் வந்து கேட்டேன்.

” அதெல்லாம்.. நல்லாகிட்டா..” என்று சிரித்தாள் தீபா.

”எங்க போனாரு..? முதலாளி..?” என்று உன்னிடம் கேட்டேன்.

”வந்தர்றேன்ட்டு போனாருங்க..”

”அப்றம்.. என்ன சொல்றா.. நம்ம கருவாச்சி..?”

நீ சிரித்தாய். ”வேலையெல்லாம் புடிச்சிருக்குனு சொன்னாங்க..!!”

தீபா என் அருகில் வந்து நின்றாள்.
”ஜாலியா இருந்துச்சு..! ஒரு கஷ்டமும் இல்ல..” என்றாள்.

”ஏன் ஒருமாதிரி டல்லாருக்க..? தலையெல்லாம் கலஞ்சு..?” என்று அவள் தோளில் கை வைத்தேன்.

உதட்டைக் கோணி ”பசி..” என்றாள்.

”ஏன்.. மத்யாணம் சாப்பிடலியா..?”

”நல்லா சாப்பிட்டேன்..! ஆனாலும் பசிக்குது..!!” என்றாள்.

”சரி..இப்ப.. ஏதாவது சாப்படறியா..?”

”வாங்கிக்குடுத்தா.. வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..” என்று சிரித்தாள்.

”சரி.. நட..! என்ன சாப்பிடறே..?”

” ம்..ம். !!” யோசித்து ” பேல்பூரி… ஒரு காளான் ப்ரை..! இது போதும் ” என்றாள்.

உன்னைப பார்த்தேன் ”நீயும் வா.. தாமரை..”

”ஐயோ..! எனக்கு பசி இல்லீங்க..! அதும்போக கடைலயும் ஆள் இல்லீங்க..! இவளுக்கு வாங்கிக் குடுங்க..!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாய்.

”சரி..உனக்கு பார்சல் வாங்கித்தரேன் சாப்பிட்டுக்க..” என்று விட்டு தீபாவின் தோளில் தட்டினேன் ”வா.. கருவாச்சி..”

”இரு செங்கா… நான் திண்ணுட்டு.. உனக்கும் வாங்கிட்டு வந்தர்றேன்..!!” என்று விட்டு என்னுடன் வந்தாள் தீபா….!!!!!!

– சொல்லுவேன்….!!!!!!!

– ஏதாவது சொல்லுங்கப்பா…??

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments



tamil auntys nattukattai kadalil kulikura sex photosaththai kamakathaiதமிழ் காம கதைகள் அக்கா தோழிகள் புதிதுஆடல் பாடல் ஓழ் காமகதைகள்என் அம்மாவும் என் மாமனாரும் காம கதைAndikal xxxx vidio Tamil kuliyalaanidi oli kathaiஅரபி பெண்களின் sex vedosகாமக்கதைகள் விஜிumpu kama kathaiஉடன் பிறந்து காதல் கல்யாணம் பண்ணிய சாந்தி அக்காவை ஓக்கனும்செக்குஸ் விடியேஸ்tamil sex kathai kattuvasiகள்ள கூதிபெண் சுய இன்பம் காணும் விதங்கள்செக்ஸ் புளுபிலிம்விடியே ஆடியோ எல்லாம்தமிழ் காமவெறிக்கதைகள்அமலா அண்ணி முலை படம்தமிழ் காதலர்கள் செக்ஸ் வீடியோஸ்தங்கச்சி முலையை சப்பிgroup.sex.kamaveri.tamil.நடிகை ரம்யா கிருஷ்னன் காம கதைகள்அக்கா செக்ஷ்sex stores tsmiljodigal tamil kamakathaikalசித்தி முலை தொங்கும் படம்arbunatu women and men sex vedeoகொய்ய தோப்பில் ஓழ் கதைகதல் குதிkuntana aunty new.com tamil kamakathaikalk umbu sex kathaikalதமிழ் மாமனர் மருமகள் பிரீ செக்ஸ் விதேஒஸ்தமிழ் காமகதைஅம்மாவின் முந்தானை 6அம்மா முலை படங்கள்தமிழ் நடிகை ஆன்டி. தொப்புள் புகைப்படம்வயதா? காமம்மா? ஆடிய ஆட்டம் பாகம் 14tamil mallu storiesதமிழ் பேசி ஓக்கும் வீடியோ k umbu sex kathaikalஅம்மா பாச்சி குன்டி வீடியோக்கள் xxxஆண்டி புண்டை முடி கூதிமல்லு மாமி அழகான குன்டிதமிழ்.நடினக.செக்ஸ்.புகபடங்கள்tamil sex comicschithy ah ootha kaama kathaigalஆடை இல்லாத மேனிபானு ஆன்டி செக்ஸ்அம்மா முலை கதைanty kavarsi pundaiphotoகை அடி பூலல் படங்கள்kama kani kathikal tamilகள்ள ஒல்sex store tamilபுண்டை உள்ள தலை விடுதல் xnxபெண்கள் சாமான்கள் விந்து கள் வீடியா xxxகாம வெறிவிடுங்கா.வலிக்குதுதமிழ் ரொமாண்டிக் செக்ஸ்ஊம்பூம் கதைஅழகிய புண்டை குண்டி படம்Kavitha.aunty.miratti.olukkum.kamakadhaiதமிழ் ஆண்டி XXXதமிழ்.கிழவி.செக்ஸ்.புன்டைபடம்சகிலாசெக்ஸ்ஆண்டிபுண்டைமலையால தேவடியா நடிகைகள்periya mulai sex thampathikal Video mattumநண்பன் நின் அம்மா ஓல் வீடியோ ஓல் புகைப்படம் தமிழ்முஸ்லிம் பெண்ணிண் முலை ,குண்டிthamil sexpotto sinakaMueslim xxx தடவுதல்வயதாண அம்மாவின் உறுப்புKAMAKATHAIkamakathai tamil 2013valukattayamaga okkum sex kamakathaikalசெக்ஸ் உறவு வைத்தும் என்று கூஓத்துகிராமத்து அம்மா மகன். காம கதைகள்tamil velammal kama comicsதமிழ் பெண்கள் முடி புன்டை செஸ் விடீயோஸ்