நதிக்கரைப் பட்டாம் பூச்சி. .13

பதினைந்து நாட்கள். .. சொந்த.. ஊரில் கழித்து விட்டு… மறுபடி திரும்பிய போது.. என் மனது மிகவும் மாறிப் போயிருந்தது.! இப்போது என் மனதில் வருத்தம் இல்லை. கோபம் இல்லை.! ஏனெனில் சுகந்தி எனக்கு சொந்தமானவள் இல்லை. ! மாற்றான் மணைவியிடத்தில் கோபம் பாராட்டுவது… எந்த வகையிலும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

நியாயமானது இல்லை. ! பார்க்கப் போனால்.. அவள் எந்த வகையிலும். . என்னை ஏமாற்றவோ… வஞ்சிக்கவோ செய்யவில்லை. பலவீனமான சூழலில் இருந்த அவளை நான்தான்… என் தேவைகளுக்காக பயண்படுத்தியிருக்கிறேன். மற்றபடி… அவள் என்னை பயண்படுத்தவில்லை. .! அதனால் சுகந்தியிடம் கோபித்துக் கொண்டது… என்னுடய அகங்காரம்தான் என்பதை உணர்ந்து… அவள்மேல் இருந்த. . கெட்ட எண்ணத்தை.. மாற்றியிருந்தேன்.!!

வீட்டிற்குப் போகும் முன்.. டீக்கடைக்குத்தான் போனேன்.
மீனாதான் கடையில் இருந்தாள். என்மேல் கோபமாக இருப்பாள் என நினைத்தேன். ஆனால். .. என்னைப் பார்த்ததும்….முகத்தில் புண்ணகை மலர….
” அட.. ஊர்லருந்து வந்துட்டாப்ல இருக்கு..” என்றாள்.
கடையில் அவளைத் தவிர வேறு யாருமில்லை.
நான் சிரித்து ”ம்.. எப்படி இருக்க. .?” எனக் கேட்டேன்.
” ம்… செமையா இருக்கேன்..”
” காலேஜ்…?”
” இப்ப கொஞ்சம் முன்னாலதான் வந்தேன்.”
” அம்மா. ..?”
” யாரவோ பாத்துட்டு வரேனு போச்சு. .! அப்றம் ஊர்ல எல்லாம் எப்படி. .. செம ஜாலியா..?” என் அருகில் வந்தாள்.
” கூட நீ ஒண்ணுதான் இல்ல”என்றேன்.
” கூடறதுக்கா..?” எனச் சிரித்தாள்.
” என்னா….து…??”
சட்டென கேட்டாள் ” டீ.. போடவா பிரதர். .?”
” ம்.. போடு..”
” கடி.. எடுத்துக்கோங்க…” என்றுவிட்டுப் போய்.. டீ கலந்தாள்.

என்மேல் அவளுக்கு கோபமில்லை என்பதே எனக்கு சந்தோசமாக இருந்தது. பஜ்ஜியைக் கையிலெடுத்துக் கொண்டு. . கல்லா மேல் சாய்ந்து நின்றேன்.
டீ போட்டவாறே.. ”முழுசா.. ரெண்டு வாரம் பாக்காம கண்கள் ரெண்டும் பூத்துப் போயிருக்கும்..” என்றாள் மீனா.
” உனக்கா.. ?”
” ஆஹா… ! ரொம்ப அக்கறை..?”
” உன்ன பாக்கமயா…?”
டீயைக் கலந்து எடுத்து வந்தாள். என் கையில் கொடுத்து விட்டு. ..
” நானா உங்க சுமைதாங்கி..?” எனக் கேட்டாள்.
” ஏய்…?”
” பின்ன. .. பேச்சப் பாரு…!!”
டீயை உறிஞ்சினேன். ”டீ..டேஸ்ட்டே வேற மாதிரி இருக்கு..?” என்க.
” மொதல்ல பிளாக்கிய போய் பாருங்க. .. எல்லா டேஸ்ட்டும் வரும். .” என்றாள்.
” பிளாக்கியா…?”
” உங்க ஆளு…! கருப்பி..!!”
” ஏய்…! சும்மாருக்க மாட்ட..?”
” ஊருக்கு போறேனு சொல்லலியா அவகிட்ட..?”
” ஏன். . ?”
” அவ இங்க வந்து கேட்றுக்கா.. அம்மாட்ட.. நீங்க எங்க போனீங்கனு…?” மீனா சிரித்துக் கொண்டே சொல்ல… நான் திடுக்கிட்டேன்.
” அம்மாட்டயா..?”
” அம்மாக்கு மட்டும் தெரிஞ்சிது..மவனே.. செத்தீங்க..”
” அப்படி. . கிப்படி.. போட்டுக் குடுத்தறாத மீனு.. ப்ளீஸ். ”
” அது.. நீங்க. . என்கிட்ட. நடந்துக்கறத பொருத்து இருக்கு..”
” ஏய்… என்ன பிளாக் மெய்லா?”
” யா… யா…!” எனச் சிரித்த.. அவள் மண்டையில் கொட்டினேன்.!
” தேங்க்ஸ் மீனு..”
” எதுக்கு ப்ரோ…?”
” இத நமக்குள்ளயே வெச்சிட்டதுக்கு…! அப்றம் என்மேல கோபமெல்லாம் எதும் இல்லையே..?”
” யாரு சொன்னது…? வண்டி.. வண்டியா கோபம் இருக்கு..! சரி.. பையன் வந்ததுமே.. திட்டி. மூடு அவுட் பண்ண வேண்டாமேனு விட்டு வெச்சிருக்கேன்..!”என்றாள்.
” ஓ..! நான் பையனாகிட்டனா.. உனக்கு…?”
” இனிமே… ஏதாவது அவகூட பேசறது.. அது…இதுனு.. பாத்தேன்..! மவனே.. நானே உங்கள கொண்ணுருவேன்..” என்றாள். மீனா.!
அரை மணிநேரம் இருந்தேன். அவள் அம்மா வரவே இல்லை. மீனாவிடம் சொல்லிக்கொண்டு. . நான் கிளம்பிவிட்டேன்.!

இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.! வீட்டில் நுழைந்து விளக்கைப் போட்டேன்.! வீடெல்லாம் குப்பையாக இருந்தது.! பேண்ட் சர்ட்டைக் கழற்றி. . லுங்கி.. பணியன் போட்டுக் கொண்டு வீட்டைக் கூட்டி முடிக்க…
சுகந்தி வந்தாள்.!!
அவளைப் பார்த்ததும். .. மீனாவின் எச்சரிப்புதான் என் நினைவில் வந்தது.!
” நல்லாருக்கீங்களா..? ” என சிரித்த முகமாகக் கேட்டாள்.
” ம்..” என்றேன்.
” ஊருக்கா போய்ட்டிங்க..?”
” ம்..”
” ரெண்டு வாரமா வீடு பூட்டியே கெடந்துச்சு.. நானே பயந்துட்டேன். என்னமோ.. ஏதோனு…! அப்றம் கடைல போய் கேட்டப்பதான் சொன்னாங்க… நீங்க ஊருக்கு போய்ட்டீங்கனு… ஏதாவது விசேசங்களா…?”
விடமாட்டாள் போலிருக்கிறது எனத் தோண்றியது.
” ம்… கோயில் விசேசம் ” என பொய் சொன்னேன்.
புண்ணகைத்தாள் ”நாங்கூட கல்யாணமோனு நெனச்சேன் ”
சட்டென ஒரு சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டேன்.

குழந்தை அவள் இடுப்பில் இன்னும் இருந்தது. முந்தாணையை அது சுருட்டிப் பிடித்திருக்க… அவள் மார்புகள்.. முழுவதும் தெரிந்தது. !
” எம்மேல கோபமா..?” என அவளே கேட்டாள்.

நான் பேசவில்லை.
மருபடி கேட்டாள்.” நா.. ஏதாவது தப்பு பண்ணிட்டனா.?”
அவளையே பார்த்தேன். என் மனசு குமைந்தது.!
மெல்ல.. ”என்ன தப்பு பண்ணேனு தெரில… அப்படி ஏதாவது தெரியாம பண்ணிருந்தா.. என்னை மண்ணிச்சிருங்க…” என்றாள்.
சட்டென என் மனம் இளகியது. பாவம் இவள்…!!
எங்கோ பார்த்தவாறு சொன்னாள். ”நான் நல்லவ இல்லதான். தப்பு பண்ணவதான். ! புத்திகெட்டுப் போய் அப்படியெல்லாம் பண்ணிட்டேன்.! ஆனாக்கா… மனசார நான் யாரையும் கெடுக்க நெனச்சதில்ல… உங்ககூட பழகினது கூட.. உங்கள வளச்சுப் போடணும்னோ… கெடுதல் பண்ணனும்னோ இல்ல. .. ! நீங்க சொல்லாம கொள்ளாம ஊருக்கு போனதே என்னாலதானோனு… இந்த ரெண்டு வாரமா… எம்மனசு அடிச்சிட்டு கெடக்கு…! என்னமோ… இந்த பாவி முண்டைக்கு… உங்கமேல .. ஒரு இது வந்து. .. இப்படி. . ஆகிட்டேன்..! மனசுல இருந்த ஏதோ ஒரு. . கவலைல அன்னிக்கு. .. அந்த புருஷனப் பத்தியும் எதார்த்தமா சொல்லிட்டேன்.!. ஆனா.. அது உங்கள இப்படி நெனைக்க வெக்கும்னு எனக்கு தெரியல..! அதனாலதான் நீங்க என்மேல கோபமா இருக்கீங்கனு தெரியும் எனக்கு. .” என.. குரலடைக்கச் சொன்னாள்.
” என்ன பேசறீங்க..?” என்க.
முணுக்கென அவள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. புடவைத் தலைப்பால் மூக்கைச் சிந்தினாள்.
” இந்த ரெண்டு வாரமா… உங்களுக்கு என்னாச்சோ… ஏதாச்சோனு… நான் பட்ட பாடு.. எனக்குதாங்க தெரியும்.! எங்கிட்ட சொல்லிக்காமக் கூட போய்ட்டிங்க… ஏன் என்மேல அத்தன கோபம்..?? அதுவும் தெரியும்… அன்னிக்கு நீங்க வந்தப்ப… நான் குடிச்சிருந்தேன்… அதானே..? இப்பவும் உங்ககிட்ட ஒளிவு..மறைவு இல்லாம சொல்றேன். அதுவும் எனக்கு இந்தாளு பழக்கிவிட்டது தான். அவன்கூட சேந்து குடிச்சா… அன்னிக்கு என்னை சந்தோசமா வெச்சுக்குவான்.! குடிக்கலேன்னா. .. ஏதாவது வம்பிழுத்து என்னை அடிச்சோ கொல்லுவான்.! பொம்பளைக குடிக்கறது தப்புதான்… ஆனா அத குடிக்கலேன்னாலும். .. வம்புவரும்னுதான் கொஞ்சம் குடிச்சிர்றது…” என்றாள்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று.. அவள் மேல் எனக்கிருக்கும் வாஞ்சையில்… இப்போது அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. மருபடி அவள் மேல் ஆசை வளர்ந்தது.!!
கண்களைத் துடைத்து… மூக்கை உறிஞ்சியவள்… ஆழமான ஒரு பெருமூச்சுக்குப் பின்… ”நான் பண்ணது ஏதாவது தப்புன்னா.. என்ன மன்னிச்சிருச்க..” என்றுவிட்டுக் குழந்தையுடன். .. அங்கிருந்து போய் விட்டாள் .
என்ன செய்வதெனப் புரியாமல். ..அவளையே வெறித்தவாறு உட்கார்ந்திருந்தேன்.!!

மீனாவின் அம்மா கல்லாவில் உட்கார்ந்திருந்தாள்.! என்னைப் பார்த்ததும் புண்ணகை மலர…
” வாப்பா.. ஊர்ல எல்லாம் சவுக்கியமா…?” எனக் கேட்டாள்.
” ம்.. எல்லாம் சவுக்கியம்தாங்க” எனச் சிரித்தேன்.
” எப்ப வந்தே..?”
” நா.. வந்தப்ப நீங்க இல்ல… யாரவோ பாக்க போனீங்கனு மீனாதான் சொன்னா…!”
கடையில் இரண்டு பேர் உட்கார்ந்து. .. ‘ மத்தியில் அடுத்த ஆட்சி மோடியுடையதுதான் ‘ என சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது பேச்சின் இடைஞ்சலுக்கிடையிலேயும். .. நீண்ட நேரம் ஊர் நிலவரம் பற்றி விசாரித்தாள்.!
அரைமணிநேரம் கழித்து. ..
” மீனா இருப்பா… நீ போய் சாப்பிடு. .” என்றாள்.

சந்துக்குள் புகுந்து. . வீட்டுக்குப் போனேன். டிவி முன்னால் உட்கார்ந்து கைபேசியை நோண்டிக்கொண்டிருந்த மீனா.. என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு. .. மறுபடி.. குனிந்து கொண்டாள்.
உள்ளே போய்.. எதுவும் பேசாமல் சோபாவில் அவளை ஒட்டி உட்கார்ந்தேன். அவள் கையிலிருந்த கை பேசி.. புதியது. பளபளப்பாக இருந்தது.
” புதுசா…?” எனக் கேட்டேன்.
” ம்…”
” குணா… வாங்கித் தந்ததா..?”
” க்கும். .!” என முக்கினாள். ”அப்படியே வாங்கி தந்துட்டாலும். .. அலோ… இது எங்க மச்சி வாங்கித் தந்தது.! என்னோட மொபைல் ரிப்பேராகிருச்சுனுதான் சொன்னேன். ஈவினிங் பாத்தா.. பக்கா கிளாரிட்டியோட இத வாங்கிட்டு வந்துட்டாரு.. எப்படி இருக்கு… சூப்பரா இருக்கில்ல.?” என மகிழ்ச்சியுடன் கேட்டாள்.
அவளிடமிருந்து வாங்கினேன்.
” ம்…! உன்ன மாதிரியே இருக்கு..”என தடவிக் கொண்டே சொன்னேன்.
உடனே ” ஃப்ரஷ்ஷாவா..?” எனக் கேட்டாள்.
” யாரு. .. நீ ஃப்ரஷ்ஷா… ?” என நான் கிண்டலாகச் சிரிக்க. .
” அலோ… என்ன நெனச்சிங்க.. என்னை..?”
இப்போது அவள் சுயமரியாதையைச் சீண்டுவது நல்லதில்லை எனத் தோண்றியது.!
” இ…இல்ல. . டா..! மீனு குட்டி. .! நான் சொன்னது அதில்ல… பளபளனு… அப்படியே. . ஒரு பட்டுப் பூ மாதிரி. ..! மிருதுவா.. கவர்ச்சியா… க்யூட்டா… இருக்குனு சொன்னேன். ”
‘லொட் ‘டென என் மண்டையில் கொட்டினாள். பின்.. சிரித்து. . ” அப்பறம்.. பாத்திங்களா…?”எனக் கேட்டாள்.
” ம்… பாத்தேன் ” என்றேன்.
”என்ன சொன்னா…?”

” யாரு. ..?”
” அவதான்… அந்த கிளியோபட்ரா… உங்க.. சுமைதாங்கி…”
செல்லமாக அவள் கண்ணத்தில் தட்டி ” அவ பேச்சே வேண்டாம். .மீனு.. விட்று.. ப்ளீஸ் ” என்றேன்.
” அப்றம் பாத்தேனு சொன்னீங்க…?”
” உங்கம்மாவ கேட்டயோனு நெனச்சிட்டேன் ”
முறைத்தாள் ” ஹ்ம்…!”
” நீ.. தெளிவால்ல கேக்கணும்?”
” ஆ..மா…மா… அப்படியே தெளிவா கேட்டாத்தான் எதுமே தெரியும்… இல்லேன்னா ஒண்ணும் தெரியாது பாவம்..”
அவள் கண்ணம் கிள்ளி. .. ”போதும் வாயாடி… மீனு..மா.! அத விட்று..” என்க..
” என்ன கொஞ்சல் எல்லாம் புதுசாருக்கு..?” எனக் கேட்டாள்.
” உன்ன பாத்து. .. ரெண்டு வாரமாச்சில்ல… அந்த கொஞ்சல்தான் ”
” அந்த கொஞ்சலா…இல்ல. .. பிளாக்கிய கொஞ்சின அனுபவமா…?”
” ஏய். .. நீ… திரும்ப..திரும்ப.. அதைவேதான் பேசுவியா..?”
” அதென்ன சுலபத்துல மறக்கக்கூடிய சங்கதியா..? அப்படியே உங்கள…”
” கூல் மீனு..! சாப்பிடலாமா.. எனக்கு பசிக்குது ப்ளீஸ் ” என்க.
” ம்.. இருங்க… இருங்க …” என்றுவிட்டு எழுந்து போனாள்.

இருவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினோம்.! ஊர் சம்பவங்கள் பற்றி விசாரித்தாள். நானும் சொல்லி விட்டு. . அவளிடம் கேட்டேன்.
” குணா.. எப்படி இருக்கான்..?”
மெலித்கச் சிரித்தாள் ”அலையறான் கெடந்து…”
” அத்தனை லவ் உன்மேல..”
” ஆஹ…ஹா..! லவ்வாம்.. லவ்வு…!”
” ஏன் சலிச்சிக்கற…?”
” பின்ன. . சலிக்காம..?”
” அத்தனை போரடிச்சிட்டானா.. இப்பால..?”
” க்கும். ”
” கல்யாணத்துக்கப்பறம் பண்ண வேண்டியதெல்லாம்.. முன்னாடியே பண்ணிட்டா… அப்றம் இப்படித்தான். .”
” அலோ… என்ன கடுப்பேத்தாதிங்க…! நீங்க நெனைக்கற மாதிரிலாம் ஒண்ணும் நடந்துடல..! நா.. இன்னும் வர்ஜின்தான். .”
” ஷ்… ஷ்…! என்ன மீனு..! நான் உன் வர்ஜினிட்டியப் பத்தியா பேசினேன். ..? ”
” ஆ.. ! அப்பறம் என்னவாம்.? நா என்ன உங்கள மாதிரியா…? ”
” கூல்… கூல்… கூல் மீனு.! ஸாரி. .! இந்த டாபிக்கே வேண்டாம். ! விட்றலாம்..!!”
” அதெப்படி விட முடியும். .? சும்மாருந்த என்னை சீண்டி விட்டுட்டீங்க..! அவள்ளாம் ஒரு பயங்கரமான கேஸ் தெரியுமா.? ஊர்ல இருக்கற முக்காவாசி ஆம்பளைங்க அவள மேஞ்சாச்சு..! யாரப் பாத்தாலும். ‘ஈ’னு.. பல்ல இளிச்சிட்டு போய் பேசுவா..! கண்ணசச்சா போதும். ஒடனே வந்துருவா..! ஆம்பளைங்களக் கண்டாலே அப்படி பல்லிலிக்கறவ.. அவகிட்ட போய்.. செக்ஸ் வெச்சுகிட்டு…!! கொடுமப்பா.. உங்களோட..!! என்னால அத நெனச்சுப் பாக்கக்கூட முடியல.! புடிச்சதுதான் புடிச்சீங்க… ஒரு நல்ல பிகரா புடிக்கக் கூடாது. .? ஆண்ட்டியாவே இருந்தாலும். . அதுல ஒரு கெத்து வேண்டாமா..?? ஒவ்வொருத்தன பாத்தா ஒண்ணுக்குமே ஆகாத சோப்ளாங்கிகளா இருப்பானுக.. ஆனா அவனுக புடிச்சு வெச்சிருக்கற… ஆளுகளப் பாத்தா.. சூப்பர் சூப்பரா இருப்பாளுக… அசிங்கப் பட்டாலும். ..அவமாணப் பட்டாலும். . அப்படியோரு பிகருக்காக பட்டதுல தப்பே இல்லேன்னு தோணும். . அந்த மாதிரி இல்லேன்னா கூட பரவால்ல… அட ஒரு சுமாராவாவது இருக்க வேண்டாமா..? இது படு டம்மி பீசு… இதப் போய் புடிச்சிட்டு.. அவளோட சினிமா வேற..?” என அவள் கொந்தளிக்க..
” ஏய் போதும் மீனு…ப்ளீஸ் விட்று…” என்றேன்.
” உங்கள….! சரி சாப்பிடுங்க.. அப்றம் பேசிக்கறேன்..” என பெரிய மனசு பண்ணி விட்டு விட்டாள்.!

சாப்பிட்டு. .. முடித்தபின் தட்டுக்களை எடுத்துப் போய் கழுவி வைத்து விட்டு வந்தாள்.
” நான் கெளம்பறேன் ” என்க..
” ஏன். . எத்தனை கொழந்தை அழுகுது.. அங்க. .?” எனக் கேட்டாள்.
” கொழந்தை அழுதாத்தான் போகனுமா..?”
” அதானே.. கொழந்தை மட்டுமா… கூட சேந்து அம்மாளும் அழுவா… இல்ல. ” என…என்னை உரசிக்கொண்டு. . சோபாவில் உட்கார்ந்தாள்.
அவள் தோளில் தட்டினேன்.
” சரி.. இங்க.. இருந்தா மட்டும் என்ன. .நீ எனக்கு முத்தமா குடுத்துரப் போற..?” என அவளைப் போலவே பேச…
” அவ்ளோதானே..?” என உடனே என் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
” போதுமா.. ?” எனக் கேட்டாள்
” பத்தாதே…!!” என நான் சிரிக்க. ..’ நறுக்’கென என் மண்டையில் கொட்டினாள்.
” கேட்டா.. போதும்னு சொல்லிப் பழகனும். . ஓகே வா?”
”ம்…!” அப்பாவி போல மண்டையை ஆட்டினேன்.”ரொம்ப பாவம்..!”
” யாரு. ..?”
” குணா..! மண்டைல கொட்டு வாங்கியே… சாகப் போறான் ”
” அவன் ஏன் சாகனும். ..?”
” பின்ன… பியூச்சர்ல.. அவன்தான உங்கூட வாழப் போறான். .!”
” அலோ.. ஓவர் இமாஜினேஷன் மைண்டுக்கு ஆகாது. .! வீண் கற்பனையெல்லாம் பண்ணாதிங்க..” என.. கொஞ்சம் இருகிய முகததுடன் சொன்னாள்.
” ஹேய்.. என்ன சொல்ற…?”
”ம்.. அவனுக்கும்.. எனக்கும் இனி சம்மந்தம் இல்லேன்னு சொல்றேன்..”
” அட.. என்னாச்சு. . மறுபடி சண்டையா..?” என நான் சிரித்துக் கொண்டு கேட்க.
” பிரேக்கப் பண்ணியாச்சு..” என சீரியஸாக முகத்தை வைத்துக் கொணாடு.. சொன்னாள்.
” வெளையாடாத மீனு…” என அவள் தோளைத் தொட…
‘மழுக் ‘கென அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது !!!

– சிறகடிக்கும். .!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



thatha marumagal sex kamakathaileadys suya enpa sex videosஅத்தை புண்டைஅத்தை சாரியுடன் fuck videoபுண்னடஅக்கா மகள் காம கதைகள்akkavukku pethamatthirai kaetutthu aval pundaiyey partten avalai olukkuvathu eppati மதுரை ஓட்டல் ஆன்டி செக்ஸ் வீடியோ.Velamma dream lomasterஅழகிய புண்டை குண்டி படம்அம்மாவும் மகனும் விடிய விடிய ஒத்த செக்ஸ் கதைஅம்ம்மா அம்மானமாpengal mulai paalஓழகாயத்திரி புண்டைபுது தமிழ் கள்ள காதல் கதைகள்aripedutha pundai ole kathaikal with imagesசித்தி மதினியுடன் காமம் கதைகள்தமிழ் ஆஆஆஆ. கல்லூரி பெண் விரல் நோண்டும் காமவீடியோமச்சினியுடன் அனுபவம்வேணாம் தாத்தா விடுங்க sex tamil videoசித்தி முலை தொங்கும் படம்Tamil Pundai sexசெச்ஸ் முலை புண்டை ஒலு படம்a a a suthu atekum tameil kama kathaitamil aunty pundai kathaiஅக்கா தோழி பாத்ரூம் கதைkamakkathaigalNew ol kataikal(with photos)புண்டைமுடிsexkathitamilகாண்ணி புண்டை நாக்குரது எப்பாடிகிராம ஆட்டக்காரிகளின் செக்ஸ் விடியோ செக்குஸ் விடியேஸ்தமிழ் பெண்கள் பாத்ரூமில் குளிக்கும் ச***** வீடியோ ஹெச்டிமாதவிடாய் செக்ஸ்விடியோஓயாத ஓல்மாயா ஆன்டி செக்ஸ்விடியோஸ்த. Sex. XxxSssகேல்ஸ் ரகசிய செக்ஸ்கண்ணி.sex.viedo.செக்ஸ் விடிய டவுன்லெடூதூக்கத்தில் அண்ணி நைட்டி sex videosMamiyar kulikum kathaigalwww.tamilscandls.commamiyar kathaigal in tamilமனைவியின் மூத்திரம் குடிக்கும் செக்ஸ் கதைகள்xxxvdeostamilஆண்கள் ஊம்பூம் "புதியகதை"Tamil azhagigal boobsஆண்டிமுலைஜாக்கெட் இல்லாமல் காம கதைkamaga pesum aunty in Tamilகாலேஜ் அக்கா குளிக்கும்Tamil sex tubeஆண்கள் ஓரிணச்சேர்க்கை புதியகதைஅக்காவை ஓக்கும் பாேது அம்மா பார்த்துதமிழ் அக்ட்டர்ஸ் செக்ஸ்Chithi Kamam Niraintha Kathaigaltamilkamakathai"கட்டாயப்படுத்தி" அம்மாவை அடித்து ஓத்த மகன்tamil thirumana othigai kama kathaigalகாதலி காதலன் ஒக்க படம்ஆடை இல்லாத மேனிநடிகை மல்லிகா சேராவத் ஓல் கதை! Priya - Aசெக்குஸ் விடியேஸ்Www.kamakadaikal.comசாத்தி.செக்ஸ்தமிழ் அண்டி குதிtamisexColeg tamil pengal ilam mangaigal xvideosகாமக்கதை.காட்டுபகுதிandy big kundy sexpriya mulai kuthi sex imege