‘ நதிக்கரைப் பட்டாம் பூச்சி. .10 ‘

தட..தடவென.. தொடர்ந்து கதவு தட்டப்பட… அரை மயக்கத்தில் தூஙகிக் கொண்டிருந்த நான்.. சட்டென தூக்கத்திலிருந்து விழித்தேன்.!
கடிகாரத்தில் மணியைப் பார்த்த நான் திகைத்தேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

மணி.. ஒம்பது..நாற்பது.!!
இன்று விடுமுறைதான். . ஆனாலும் இவ்வளவு நேரம் தூங்கியதில்லை ! இன்றைய தூக்கத்திற்குக் காரணம் சுகந்தி.!
அவளோடு நான் போட்ட.. அதிகப் படியான குஸ்தி.. என் உடம்பை மிகவும் களைப்படையச் செய்திருந்தது.

கதவு தட்டப் பட்டுக் கொண்டே இருக்க. . அவசரமாக.. சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு போய் கதவைத் திறந்தேன்.!
மீனா…!!!
என்னை முறைத்துப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்.!!
உடனே சிரித்தேன் !
” நீயா. .! வா. .மீனு…! என்ன காலைல என்னைத் தேடிட்டு.?”
” ம்… ! இந்த தூங்கு மூஞ்சிக்கு.. ஆசையா ஒரு முத்தம் குடுத்துட்டு போலாம்னு.. வந்தேன்..” என்றாள்.
” ஸாரி. ..! லீவ் நாள்தான.. அதான் நல்லா தூங்கிட்டேன்.” என இழித்துக் கொண்டு சொன்னேன்.
என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.!
” போய் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க..! ”
” ஏன் மீனு..?”
” என்ன ஏன் மீனு..? சோறு தண்ணி ஒண்ணும் வேண்டாமா..? அம்மாதான் என்னாச்சுனு பாத்துட்டு வரச் சொன்னாங்க.. ! ”
” ஓ.. ஸாரி. ..! உக்காரு.. வந்துர்றேன். .!” என பாத்ரூம் போனேன். !
பாத்ரூமில் நுழைந்து. .. சிறுநீர் பெய்தபோது.. என் உறுப்பு பயங்கரமாக வலித்தது.! சிறுநீர் கழிக்கவே முடியவில்லை.! துளித்..துளியாக.. வெளி வந்த கொஞ்சூண்டு சிறுநீரும்… மஞ்சளாக இருந்தது !!
முதலில் மீனாவை அனுப்பி வைக்க வேண்டும்.
முகம் கழுவிக் கொண்டு. . உள்ளே போனேன். டிவி முன்னால் உட்கார்ந்திருந்தாள் மீனா. அவள் கையில் என் கைபேசி இருந்தது.!
” போன் பண்ணனுமா..?” நான் கேட்டேன்.
” பண்ணிட்டேன் ” என்றாள்.
முகம் துடைத்து கண்ணாடி பார்த்து தலைவாரினேன்.
” ஒடம்புக்கு ஒண்ணும் இல்லையே..?” என.. என்னைப் பார்த்துக் கேட்டாள்.!
” இல்ல. . ஏன்..?”
” அம்மாதான் சொன்னாங்க.. ஒடம்புக்கு முடியலியோ என்னமோ போய் பாருடினு.. அப்பவும் நான் சொன்னேன். அதெல்லாம் ஒரு கேடும் வந்துருக்காதுனு..!”
கையிலிருந்த சீப்பால் அவள் மண்டையில் தட்டினேன்.!
தலை வாராமல் இருந்தாள். கலைந்த அவள் தலைமுடி கண்ணத்தில் புரண்டு கொண்டிருந்தது !
” சரி.. நீ வேணா.. போ..! நான் குளிச்சுட்டு வர்றேன் ” என்றேன்.
” ஏன். . நான் இருந்தா.. எடஞ்சலா…?”
” ஏய். .. ! நீ சாப்பிடாம இருப்ப..”
” அதெல்லாம் சாப்பிட்டாச்சி. . நீங்க போய் சாவகாசமா குளிச்சிட்டு வாங்க.. எனக்கொண்ணும் அவசரமில்ல. நா.. இருக்கேன் ”
” அரை மணி நேரத்துக்கு மேலாகும். .!”
” ஒரு மணி நேரத்துக்கு மேலானாலும். . ஐ டோண்ட் கேர்..!” எனச் சிரித்தாள்.

விரித்திருந்த பாய்.. தலையணையெல்லாம் .. எடுத்து ஒழுங்கு படுத்தி வைத்தேன்.!
அதே நேரம் வாசலில். . பைக் ஒன்று வந்து நின்றது. மீனா எழுந்து ஓடினாள் !
நானும் எட்டிப் பார்த்தேன்.
குணா வந்திருந்தான்.! அவனை அழைத்து வந்தாள் மீனா.!

” வாங்க..” நான் சிரித்தேன்.
” ஹலோ சார்.. ஹவ் ஆர் யூ.?” எனக் கேட்டான்.
” ம்.. நல்லாருக்கேன். உக்காருங்க. .”
அவன் கை பிடித்த மீனா..
” ஏன்டா.. இவ்வளவு நேரம். .?” எனக் கேட்டாள்.
நான் அவளைப் பார்த்தேன்.! என் கேள்வி புரிந்து சிரித்தாள்.
” போன் பண்ணி. . ரொம்ப நேரமாச்சு..!”
குணா ” வர்ர வழில ஒரு பிரெண்ட பாத்தேன்..! அதான் லேட்..” என்றான்.
” உக்காருங்க” என சேரை நகர்த்தி போட்டேன்.
உட்கார்ந்தான் ” சன்டே லீவ்தானே பாஸ்..?” என என்னைக் கேட்டான்.
” ம்..”
மீனா.. ” இப்பத்தான்.. நான் வந்து எழுப்பி விட்டேன். இல்லேன்னா இன்னும் தூங்கிட்டிருந்துருப்பாரு..!”
” அப்ப இன்னும் டிபன் எதும் சாப்பிடலியா..?”
” டிபனா…? சாரு இன்னும் பல்லே வெளக்கல..!” எனச் சிரித்தாள்.
நானும் சிரிக்க. .
அவன் என்ன நினைத்தானோ.. வந்ததுக்கு விளக்கம் குடுப்பது போல.. ”இவதான் வரச் சொன்னா..” என்றான்.
” ஏய். . உன்ன நானா வரச் சொன்னேன். .?” மீனா.
” நீதான லூசு.. போன் பண்ண.?”
” ஆமாடா.. பன்னி..! ஆனா.. நான் உன்ன வரச் சொன்னனா?” என அவன் தோளில் அடித்தாள்.
அவள் கையைப் பிடித்தான்.
” அண்ணா வீட்டுக்கு வா’னு..சொன்ன இல்லடி…!”
” ஆ..! என்னை பாத்தே ஆகணும்னு அழுத. . அதான் சரி அண்ணா வீட்டுக்கு வா ‘னு சொன்னேன். !”
” ஏய் லூசு.. உன்ன பாக்கனும்னு.. நா.. அழுதனா?”
” ஆமாடா பொருக்கீ… நீதான் அழுத..”
அவர்கள் இருவரும் செல்லச் சண்டை போட்டுக் கொள்ள. . நான் அங்கிருப்பது நல்லதல்ல என உணர்ந்து…
” சரி பேசிட்டிருங்க.. வந்துர்றேன். .” என்று விட்டு. . வெளியே போனேன். !
இன்னும் நான் காலைக் கடன் கழிக்கவில்லை! காட்டுக்குப் போகும் போது.. சுகந்தி வீட்டைப் பார்த்தேன். வீடு முன்புறமாக சாத்தப்பட்டிருந்தது.!
‘ எங்கே போனாள். .?’

நான் காலைக்கடன் கழித்து… பல் தேய்த்து குளித்து விட்டு வீட்டிற்குள் போனபோது… குணா வின் மடியில் உட்கார்ந்திருந்தாள் மீனா.! அவள் மார்பைப் பற்றியிருந்த அவன் கை சட்டென விலகியது. நான் கண்டும் காணாமல் விட்டு விட்டேன்.!
அதற்கு மேல் அவனும் அதிக நேரம் இருக்கவில்லை. அருகில் நான் இல்லாத நேரத்தில் அவர்களுக்குள் எவ்வளவோ நடந்திருக்கும். !
சிரித்து முகத்துடன் அவன் விடை பெற்றுப் போனான். !
அவன் போனதும். .
” போலாமா…?” எனக் கேட்டாள் மீனா.
” ம்..” என நான் புண்ணகைக்க..
அருகில் வந்து என் கையைப் பிடித்தாள்.
” இது நமக்குள்ளயே இருக்கட்டும்.. அம்மாட்ட சொல்லிற வேண்டாம் ” என்றாள்.
” எது..?” குறும்பாகக் கேட்டேன்.
என் விரல்களைக் கோர்த்தாள்.
” அவன் வந்தது. .!”
அவளது உடம்பின் வெப்பம் இன்னும் கூட அடங்கியிருக்க வில்லை !!
அவள் கழுத்தில் கை வைத்தேன். ”என்னது.. ஒடம்பு சூடாருக்கு. .?”
சிரித்தாள்.” இல்லயே..!”
” உன் சூடு.. உனக்கே தெரியாது. ரொம்ப சூடேத்தி விட்டுட்டானோ..?”
” ச்சி. .. இல்ல. ..”
” ஹா..! நானே பாத்தனே..”
” என்ன பாத்தீங்க…?”
” அவன் கை உன் மார்ல இருந்தத…! அது மட்டும்தானா.. இல்ல. .. நான் இல்லாத கேப்ல.. இன்னும் ஏதாவது. ..?” என நான் சிரிக்க. .

என் விலாவில் குத்தினாள்.
” கெளம்புங்க மொத…! நா வந்து ரொம்ப நேரமாச்சி..!” என… என் தோளில் அவள் மார்பை அழுத்தினாள்.
அவளை அணைத்து. . அவளது கண்ணத்தில் மட்டும் ஒரு முத்தம் கொடுத்தேன்.!!

அரைமணி நேரம் கழித்து. .. சுகந்தியின் கணவன் வந்தான்.
” வாங்க..” என்றேன்.
இன்று நிதானத்தில் இருந்தான்.கறைபடிந்த பற்கள் தெரிய சிரித்து… ” டீவி பாக்றாப்ல இருக்கு..?” என்றான்
” ஆமாங்க. .! உக்காருங்க. .”
” இல்லீங்க.. ஒரு ஜோலியா வெளிய போறேன். . அதான் அப்படியே சொல்லிட்டு போயிரலாம்னு…”
” வேலை விசயமாங்களா..?”
” ஆமாங்க. . ! அப்பறம்…” என தலையைச் சொறிந்தான்.
” சொல்லுங்க…?”
” நம்ம. . சம்சாரம். . போன தடவ… நம்ம வீட்லதான் வந்து படுத்தேன்னுச்சு..”
” இல்ல. . உங்க சொந்தக் காரங்களும் இல்லேன்னு..”
” அவங்க.. ஊருக்கு போயிருந்தாங்க.. இந்த தடவ இங்கதான் இருக்காங்க… இருந்தாலும். . நம்ம சம்சாரம். . இங்கயே இருந்துக்கறேன்னுச்சு. .” என்க..
நான் இளித்தேன்.
”ஒரு ரெண்டு நாளைக்கு .. இங்க இருந்தா… உங்களுக்கொண்ணும் தொந்தரவு இல்லீங்களே..? தொந்தரவுன்னா சொல்லுங்க.. கழுதை.. அங்கயே போய் படுத்துக்கட்டும்…!” என்றான்.
” பரவால்லீங்க… ஒரு தொந்தரவும் இல்ல. .! தாராளமா.. வந்து படுத்துக்கட்டும்..” என்றேன்.
” அப்பன்னா.. சரிங்க.. ! சொல்லிட்டு போறேன் ” என்று விட்டுப் போனான். !!
என் மனசு.. குதியாட்டம் போட்டது. !!

நான் மதிய உணவு.. சாப்பிடப் போனபோது.. வீட்டில் மீனா இல்லை. அவளது அப்பா வந்திருந்தார். அவரது கண்கள் போதையில் மிதந்துகொண்டிருந்தது.
‘மட்டன்.. சிக்கன்.’ என இரண்டுமே சமைத்திருந்தனர்.
மீனாவுக்கு ‘சிக்கன் ‘தான் பிடிக்கும். மட்டன் பிடிக்காது.!
சாப்பிடும் போது கேட்டேன்.
” மீனா எங்க போனா…?”
” அவ.. பிரெண்டு வீட்டுக்கு போறேனு.. போனாப்பா..” என்றாள் அம்மா.
நான் சாப்பிட்டபின் அதிக நேரம் அங்கிருக்கவில்லை. மீனாவும் இல்லாததால்… கணவன்.. மணைவி இருவரும். மனம் விட்டுப் பேசுவார்கள்.???
அதற்கு நான் இடைஞ்சலாக இருக்கலாகதல்லவா..??

வீட்டிற்கு போகும் போது.. சினிமா போகலாம் எனத் தோண்றியது. சுகந்தியைக் கூப்பிட்டால் என்ன. .. வருவாளா..? கூப்பிட்டுத் தான் பார்க்கலாமே…?
சுகந்தியின் வீட்டிற்குப் போனேன். லேசாக கதவு திறந்திருந்தது. சுற்றிலும் பார்த்தேன் என்னை கவனிக்க யாருமில்லை.! கதவைத் திறந்து உள்ளே போனேன். !
வெறும் தரையில் படுத்திருந்த சுகந்தி என்னைப் பார்த்ததும். . சடக்கென புரண்டு எழுந்தாள்.!
” என்ன படுத்துட்டிங்க…?” என்றேன்.
சரிந்த முந்தாணையை சரி செய்துவிட்டு கேட்டாள்.
” ஏங்க. ..?”
” பாப்பா தூங்குதா…?” தொட்டிலைப் பார்த்தேன்.! தொட்டிலில் விளையாடியபடி.. படுத்துக் கொண்டிருந்த குழந்தை… பேச்சுக் குரல் கேட்டு.. தொட்டில் துணியை நீக்கிப் பார்த்தது.!
” இல்ல. . வெளையாண்டுருக்கா.” என்றாள் சுகந்தி.
குழந்தையைப் பார்த்து சிரிப்புக் காண்பித்தேன்.
குழப்ப முகத்துடன் என்னைப் பார்த்த சுகந்தி மருபடி கேட்டாள். ”ஏங்க. .?”
” சாப்டிங்களா…?”
” இப்பதான் சாப்புட்டு படுத்தேன்..!”
அவள் மீது பெருகிய மோகத்தில்… என் வயிற்றுக்குள் ஒரு அமில உருண்டை சுழன்றது.!!
” சினிமா போலாம்னு இருக்கேன் ” என்றேன்.
” இப்பயா..?”
” ம்…! வரீங்களா…?”
அவள் முகம் பிரகாசமடைந்தது.
” நானா..?”
” ஏன் சினிமால்லாம் பாக்க மாட்டிங்களா..?”
” பா….ப்பேன்…” என இழுத்தாள் ”அப்றம் என்ன பொறப்பட்டு வாங்க…”
” உங்களோடவா..?”
” என்கூட இல்ல. .. தணியாத்தான்..! நான் முன்னால போறேன். .நீங்க பின்னால வந்துருங்க…” என அவள் தோளில் கை போட… மெல்லப் பின்னால் நகர்ந்தாள்.
” எந்த தேட்டரு…?”
” ஸ்ரீ சக்தி. ..”
” அன்னூர் ரோட்ல இருக்கே.. அதானே..?”
” ம்..!” அவளை அணைக்க..
” பாப்பா பாக்றா..” என்றாள்.
” பாத்தா… சொல்லிருமா..?”
” ம்கூம். .. ! ஆனாக்கா… ”
நான் விலகினேன். ”சரி.. வந்துருங்க..!” குழந்தைக்கு டாடா காட்டிவிட்டு. .. வெளியே போனேன்.!!

மதிய வெயில் சுள்ளென்றிருந்தது. முன்னதாகத் தியேட்டருக்குப் போய் டிக்கெட் எடுத்து வைத்துக் காத்திருந்தேன்.! கொஞ்சம் தாமதமாக வந்தாள். நாங்கள் உள்ளே போன போது படம் துவங்கியிருந்தது. !
இருட்டில் கைபேசி டார்ச்சை உபயோகித்து… தொந்தரவில்லாத ஒரு இடமாகப் பார்த்து.. உட்கார்ந்து கொண்டோம்.! தியேட்டரிலும் கூட்டம் குறைவுதான்.
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு. .. என் பக்கம் சாய்ந்து. ..என் கை கோர்த்து… படம் பார்த்த சுகந்தி கேட்டாள்.
” உங்க கை ஏன் நடுங்குது..?”
உள்ளூர உருவான நடுக்கம்.!!
” இ..இல்லையே…” என சமாளித்தேன்.
”கையெல்லாம்… விறு விறுனு.. இருக்கு…?”
” வெயில் இல்ல. .. அதான் நல்லா வேத்துருச்சு…!”
” இது… ஏஸி தேட்டருதான..?”
அவளை அடக்க…வழியின்றி… அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தேன். அதன் பின் அமைதியாகிப் போனாள். !

சுகந்தி. .. உற்சாகமாகப் படம் பார்த்தாள். நிறையச் சிரித்தாள். குழந்தையின் தொந்தரவையும் மீறி… சினிமாவை ரசித்தாள்.!!
ஆனால் ஏனோ என்னால் அவளைப் போல ரசிக்க முடியவில்லை. ?

இடைவேளை.!!!
பாத்ரூம் போய்விட்டு. .. சுகந்திக்கும். .. அவள் குழந்தைக்கும் ஏதாவது வாங்கலாம் என கேண்டீன் பக்கம் போனபோது…
” அலோ… பிரதர். ..!” எனக் குரல் கேட்டுத் திரும்ப…. மீனா நின்றிருந்தாள்.!
நான் இப்படியொரு… அதிர்ச்சியை எதிர் பார்க்கவில்லை. ! நிச்சயமாக அதிர்ந்து போனேன். !
” ஹேய்… மீனு… நீ.. எங்க. ..”
” ம்… எங்க தாத்தாக்கு கல்யாணம். ..!” எனச் சிரித்தாள்.
புண்ணகைக்க முயன்றேன்.
” யாரு கூட வந்தே…?”
” வேற யாரு. ..?”
” எங்க. ..?”
” ப்பிஷ்..” என ஒற்றை விரலைக் காட்டினாள் ”பாத்ரூம்.. நீங்க. ..?”
” தணியாதான். ..! ஆமா.. நீ.. உன் பிரெண்டு வீட்டுக்கு போனதா… அம்மா சொன்னாங்க..?”
சிரித்தாள்.” ம்… ம்..! இவன்தான் அந்த பிரெண்டு. .. எங்க உக்காந்துருக்கீங்க..?”
சட்டென பொய் சொன்னேன்.
” கீழதான். .. நீ…?”
” பால் கனி… லெப்ட் சைடு..”
நல்லவேளை… நாங்கள் இருந்தது.. வலது பக்கம். !
” ஐஸ்க்ரீம்…” என்றாள் மீனா.
” வேணுமா. ..?”
” என்ன கேள்வி இது. .?”
” வா…!” என கவுண்ட்டருக்குப் போய் இரண்டு ஐஸ்க்ரீம்கள் வாங்கி அவள் கையில் கொடுத்தேன்.
” ரெண்டா…?” என்றாள்.
” குணாக்கு.. ஒண்ணு குடுத்துரு.”
” ஆ..! நீங்க வாங்கிக் குடுத்தத அவனுக்கு குடுப்பனா..? ரெண்டையும் நானேதான் திம்பேன்..” என்றாள்.
மறுபடி.. படம் துவங்கும் நேரமாகி விட்டது.!
” சரி… போ..! ஜாலியா பாரு..! நான் பாத்ரூம் போய்ட்டு வரேன்…” என்றுவிட்டு. .. அவளிடமிருந்து தப்பிக்க… மறுபடி பாத்ரூம் போனேன்.!!

படம் துவங்கி… சிறிது நேரம் கழித்தே உள்ளே போனேன்.
” எங்க போனீங்க…?” என கவலையோடு கேட்ட… சுகந்தியிடம் ரகசியமாக சொன்னேன்.
” மீனா.. வந்துருக்கா…!”
அதன் பிறகு சுத்தமாக என்னால் படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. !

” நா.. முன்னால போறேன்.. படம் முடிஞ்சுதும்… நீங்க பஸ்ல வந்துருங்க..” என சுகந்தியிடம் சொல்லிவிட்டு. .. படம் முடியும் முன்னரே நான் வெளியேறி விட்டேன்.!!!

– சிறகடிக்கும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



புண்டை அடித்தல் வீடியோஎனது மாமியார் புண்டைtamil anty sex striesபெண்களை ஓல் போட்டு அடக்கும் ஆபாச வீடியோ காட்சி தமிழ் வயதாண குண்டாண லாரி டிரைவரின் மனைவிxvibeos com சரண்யா sexsex sunni photo townlotoஅம்மா மகன் கதைகள்akka koothi nakkum thambi.in tamilகுண்டு குண்டு ஆன்டி சின்ன பையன் ஓப்பதுகொழுக் மொழுக் ஆண்டி செக்ஸ் வீடியோதமிழ் பொண்ணுங்கள் gallery நம்பர்tamilsexsotryசெக்குஸ் விடியேஸ்Tamil kuliyal.village aundisexஅம்மா கள்ளக்காதல் காமக்கதைகலேஜ் பெண்கள் பெரிய படம்bus kamakathaikalSexகதைகள்டாக்டர் செக்ஸ்டாக்டர் செக்ஸ்பெரியம்மா குண்டி ஓட்டை காம கதைtamil அண்ணி ஓழ் padamபாப்பாபோட்டதாப்பாகாமகதைகள்படம. தமிழ. xxxxxxxxவேளைக்காரி ஓல்கதைகருபு.முல.பால்.X.vdeoஅக்கா புன்டைபடம்கணவன் மணைவி நிர்வாண குளியல் கதைகள்புது பெண் சப்புதல்ஓல் படம் குண்டி படம்சாமியார் மனைவியை மிரட்டி ஓத்த கதைKama kathaigal ammavin pal mulaiauntuvideosexமாமநார் காமகதைகள்அக்கா கணவர் அயல்நாட்டில் காமக்கதைvayasana driver kilavan kama kadhai வேல்லம்மாVithavai virumpiya kilavanதமிழ் காலேஜ் வேலைக்காரி sex.comAkka kalavi kathaikalSneha uppiya pundai storytamil kalla pondati kathaiTamilsex ரகசிய கேமர videosmamiyar sex story audio tamipமூம்தாஜ் புன்னடநடிகை ஒழ் விடியோpenkalukkuokkumasaiபுடவை தமிழ் செக்ஸ் வீடியோக்கள்தழிள் கேள்ஸ் ரகசிய ஊம்பு செக்ஸ்தமிழ் ஓழ் படம்tamilkamakatha thangaநடிகை அழகன் முலை படம்மருமகள் ஓல்விருந்தாளி காமகதைமச்சினி கதைதமிழ் slim பொண்ணுங்க ஒழுக்கும் tamil porn vdoனோவிடிய.ஆன்டி.கமம்.xxx.மட்டும் ammavai ooka vaitha magalxvibeos com முலை கம்பு sexsex thamil kathi newankal sex kama kathai35 வயது அண்டி sex viteosசெக்குஸ் விடியேஸ்வீட்டு வேலை காரி முலை வீடியோTamil dirty stories amma magan kan ethire thuni thuvaikum storyகாமம் பெரிய மொளைதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்பெண்ணின் தொங்கும் முலை படமாக காண்பிக்கவீடு நண்பன் காதலி செக்ஸ்tamil anty புண்டை விரித்து காட்டும் Videoமாலு ஆண்டி காம வீடியோPaal kudithen kama kathai tamilமஜாமல்லிகாtamilaabasapugaipatamசெக்ஸ் காமிக்ஸ்பாட்டியிடம் முலை பால் குடித்த கதைசமந்தா செக்ஸ் வீடியோvaicnd xxx xxஅண்ணி கூதி அரிப்பு/muthal-muyarchi/fast-masturbation-girl/பஸ் ஓல் வீடியோக்கள்tamil kamam kathaikal gurup jodiஅம்மா உமா Xxxபிரியாவை விடிய விடிய ரேப் கதைஆன்டி புன்டைkanni pen sex storiesதமிழ் புதிய செக்ஸ் விடியேMajaa mallika tamil xxx storyகாம காட்சிtamil new sex story comPolice kama kataikal(tamil)அக்காவை நைட்டியுடன் ஓத்த தம்பி ஸெக்ஸ் வீடியோதமிழ் பெண்கள் புல்.ஊம்பும் போட்டோகூதிகாமினி பாய் காமிக்ஸ்