‘ நதிக்கரைப் பட்டாம் பூச்சி. .5 ‘

இரவு….!
டிவி முன்னால் படுத்திருந்தேன்.!
” டொக்… டொக் ” என்றது கதவு.
இந்த நேரத்தில் யார் என்னைத் தேடிக் கொண்டு. ..?

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

எழுந்து போய் கதவைத் திறந்தேன்.!
இருட்டில். .. சுகந்தி நின்றிருந்தாள்.!
” என்னங்க…?” சிறிது அச்சத்துடன் கேட்டேன்.
”தூங்கிட்டிங்களா…?” எனக் கேட்டாள்.
” இல்ல. .. இனிமேதான்… ஏங்க?”
” இ…இல்ல. .. போன மனுசன் இன்னும் வல்ல. ..” என இழுத்தாள்.
” இன்னும் வல்லியா…ஏன். .?”
” வருவானா… இல்லையான்னும் தெரியல… கைல வேற சுத்தமா காசில்ல… கொழந்த.. நைட்ல.. பாலுக்கு அழுவா..” எனத் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
சட்டென புரிந்தது. !
” என்னங்க நீங்க இவ்வளவு நேரம் கழிச்சு வந்து கேக்கறீங்க. சாயந்தரமே கேட்றுக்கலாமில்ல…? இருங்க” என்று விட்டு உள்ளறைக்குப் போனேன். பர்ஸிலிருந்து பணம் எடுத்து திரும்பிய போது. டிவி முன்னால் வந்து நின்றிருந்தாள் சுகந்தி. !
” கமலு.. படமா…?” எனக் கேட்டாள்.
” ம்..” பணத்தைக் கொடுத்தேன்.” நீங்க சாப்பிட்டிங்களா..?”
” ம்…” தலையாட்டினாள்.” கதாநாயகி யாரு. .?”
” ராதா…” என்றேன். ” கொழந்த எங்க. ..?”
” தூங்கிட்டிருக்கா..” அவள் கவனம் மூழுவதும் டிவியிலேயே இருந்தது.!
” போதுமா..பணம். ..?”
சுருட்டிப் பிடித்தாள் ” ம்..போதும் ”
” கடை சாத்திருவாங்க… போங்க…” என்றேன்.
என்னைப் பார்த்துக் கேட்டாள்.
” நீங்க சாப்டிங்களா…?”
” ஓ…!”
அவள் நகராமல் நிற்க… அவள் தோளில் கை வைத்தேன்.
” மணியாகுது… போங்க..”
” தொரத்தறீங்க..” எனக் குழைந்தாள்.!
” அப்படி இல்ல. .. கடை சாத்திருவாங்க இல்ல. .?”
” ஐயோ. .. கதவ தட்டி… எழுப்பி வாங்கிருவேன். ..! வீடும் கடையும் ஒண்ணுதான..”
” ஓ… ! அப்ப. .. மெதுவாவே.. போறேன்றீங்க..?”
” ம்…! தெரிஞ்சவங்கதான்.”
டிவி வெளிச்சத்தில்… அவளது கோலம் பார்த்த நான் அவள் மேல் மோகம் கொண்டேன்.!
அவளது கலைந்த தலையும். . முந்தாணை சரிந்த மார்பும்… என் ரத்த நாளங்களில். . உஷ்ண அலையைப் பரப்ப… அவள்மேல் உராய்ந்தவாறு கேட்டேன்.
” தல சீவலியா…?”
” சீவினேன்..!”
” முடியெல்லாம் கலஞ்சிருக்கு?” விரலால் அவளது கலைந்த தலை முடியை ஒதுக்கி விட்டேன்.
” படுத்துட்டிருந்தேன்..” என கொஞ்சமாக நகர்ந்தாள்.
” தணியாருக்க பயமாருக்குன்னீங்க..?” அவள் தோளை வளைத்தேன்.
” அ… அது.. தூங்கறப்பதான். .”
”ஓ.. இன்னும் தூங்கற நேரம் வல்லியா..?”
” பகல்ல.. தூங்கிர்றேனில்ல. .”
” ம்..” அவள் முகத்தை முத்தமிட நெருங்க. ..
” நா… போறேன்..” என நகர்ந்தாள்.
” இருங்க… என்ன அவசரம்.. இப்ப. .?” தோளை விட்டு அவள் இடுப்பில் கை போட்டேன்.
” இ… இல்ல. .. நா… போறேன் ” என விலகியவளை இழுத்து அணைத்தேன்.! அவள் கண்ணத்தில் முத்தமிடப் போக.. முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.!
அவள் இடுப்பை இருக்கிப் பிடித்து. .. அவளது கழுத்தில் முத்தமிட்டேன்.! திமிற விடாமல்.. கட்டிப்பிடித்து. .. அவள் முகத்தை இழுத்து.. உதட்டைக் கவ்வினேன். !
ஏனோ என்னிடமிருந்து உதட்டைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தாள்.. ஆனாலும் நான் விடாமல். .. உதட்டை உறிஞ்சி. .. மார்பைப் பிடித்து அழுத்த… அது.. கொழ கொழவென்று… குழ்ந்து கொண்டு போனது.!
சில நொடிகள் என் செயலில்.. கட்டுண்டு நின்றவள்… திடீரென மிரண்டவள் போல…
” விடுங்க… விடுங்க…” என திமிறி.. விலகி… நான் கொடுத்த பணத்தைக் கூட கீழே போட்டுவிட்டு. . வெளியேறிப் போய்விட்டாள்.!
இதை எதிர்பார்க்காத நான் அதிர்ந்து போய் நின்றேன்.!
சுகந்தி இப்படி பதறியடித்து ஓடுவாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. !
அவள் போன கொஞ்ச நேரத்தில் என்மனதை பயம் கவ்வியது. குணிந்து கீழே கிடந்த பணத்தை எடுத்தேன்.
குழந்தைக்குப் பால் வாங்க வேண்டிய பணம் ! சே…! என்ன காரியம் செய்து விட்டேன்.!
சபலப்பட்டது தவறோ…? அவளது கணவனிடம் சொல்லிவிடுவாளோ..?
உடனே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன். கடை திறந்திருந்தது. அரை லிட்டர் பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு திரும்ப சுகந்தியின் கணவன்… கையில் பார்சலோடு வந்தான்.! அவனைப் பார்த்ததும் ‘பகீர் ‘ என்றது.!
” இப்பதான் வர்ரீங்களா..?” நானே பேசினேன்.
” ஆமாங்க. ..” சுகந்தியின் கணவன் போதையில்தான் இருந்தான். அவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நடந்தேன்.!
‘ பாலை எப்படி கொடுப்பது..? இவனோ முரடன்..! ம்கூம். ! பாலைக் கொடுக்க… துணிச்சல் வரவில்லை. ! பாவம் குழந்தை.!’
இரவெல்லாம் சுகந்தியின் நினைவுகளுடனேயே.. உழன்று கொண்டிருந்தேன்.!

காலை..!
விடிவதற்கு சிறிது முன்பே எழுந்து விட்டேன். மனம் முழுவதும் சுகந்தியைப் பற்றின எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தன.!
காட்டுப் பக்கம் போய்விட்டு. . நான் வந்தபோது… தூங்கி எழுந்து எதிரே வந்த சுகந்தி. . என்னைப் பார்த்துவிட்டு விலகி வேறு பக்கம் போனாள். !
பெரும் அவமானமாக இருந்தது.! தவறு என்னுடையதுதான்..என வருத்தம் கொண்டேன்.!
‘ ஆறுதல் தேடும். . ஒரு அபலைப் பெண்ணிடம் போய் சபலப்பட்டது தப்பு. .! சபலம் எல்லை மீறியது தப்பு. .! நிச்சயம் அவள் கணவனிடம் சொல்லியிருக்க மாட்டாள்.! முதலில் அவளிடம் மண்ணிப்புக் கேட்க வேண்டும். !
நான் இருக்கும் சமயம் அவள் தண்ணீர் பிடிக்கக் கூட வரவில்லை. !
☉ ☉ ☉
கடையில் உட்கார்ந்திருந்த மீனா.. என்னைப் பார்த்ததும்.. உடனே எழுந்து வந்து என் கையைப் பிடித்து. ..
” நடங்க. ..!” என்றாள்.
” எங்க. ..?”

” சாப்பிடத்தான்..!”
அவள் அம்மா கடை வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருக்க.. அவளுடன் நடந்தேன்.!
” ஏன் கடைல வந்து உக்காந்துட்ட…?” என அவளைக் கேட்டேன்.
” அம்மாட்ட… காசு வாங்க வந்தேன்.”
” அப்பா..?”
”நேரத்திலயே போய்ட்டாரு..”
வீட்டுக்குப் போய் கதவைத் திறந்து. .”வாங்க..” என்றாள்.
உள்ளே போனேன்.
அறைக்குள் போய்… உணவு அயிட்டங்களை எடுத்து வைத்தாள்.
நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து…
” அலோ.. நீங்க ஏன் டல்லா இருக்கீங்க..?” எனக் கேட்டாள்.
”நானா.. இல்லையே..” என்றேன்.
” மூஞ்சி… ஜிஞ்சர் திண்ண மங்கி மாதிரி இருக்கு..”
நான் முறைக்க…
” கொஞ்சம். . சிரிங்க.. பாஸ்..” என ஆதித்யா..டிவி ஸ்டைலில் சொன்னாள்.
நான் சிரித்து. .” போதுமா..?” எனக் கேட்டேன்.
” ஐய… நல்லாவே இல்ல. ..” என்றுவிட்டு. . உணவு பறீமாறினாள்.
நான் அமைதியாக சாப்பிட.. மறுபடி கேட்டாள் மீனா.!
” நைட்டு சரியா தூங்கலையா?”
அவளைப் பார்த்து ” ம்…” என்றேன்.
” கண்ல தெரியுது..! ஆமா. .. ஏன்? ”
உடனே சொன்னேன் ”கவலை”
” என்ன கவலை…?” என அக்கறையோடு கேட்டாள்.
” நீ.. வேற குணாகூட சண்டை போட்டுட்டியே.. அதான் ”
” ஆஹா. .” புண்ணகைத்தாள் ”ஆடு நனையுதேனு.. ஓநாய் அழுகுதாம்…!”
” அட… நெஜமாதான்.”
” க்கும். . சம்பந்தப்பட்ட நானே கவலைப் படல…! உங்களுக்கெதுக்கு.. வீண் கவலை..? மறுபடி போன் பண்ணானா..?”
” ம்…! உம்மேல.. பயங்கர லவ்வாம்…!”
” அப்படினு.. சொன்னானா.. அந்த திருட்டு ராஸ்கல்..?”
” ஏய். .! நீ இல்லேன்னா செத்துருவேன்னான்.!”
” ஹா… யாரு அவனா..? எப்ப சாகறானு கேக்கறதுதான.?”
” அடிப்பாவி…!”
” செரியான ரீல் மண்ணன்..அவன்”
” இல்ல மீனு… பேசறத வெச்சு பாத்தா… நல்ல பையனாதான் தெரியறான். .!” என நான் சொல்ல…
” நம்பிட்டிங்களா…?” எனச் சிரித்தாள்.” பேசியே ஆளக் கவுத்துருவான்..!”
” ஓ…! உன்னையும் அப்படித்தான். . கவுத்தானா..?”
உடனே சிரித்தாள்.
” நோ பிரதர் இன்னும் கவுக்கல”
” எது பேசினாலும் டபுள் மீனிங்லயே பாரு..” என அவள் மண்டையில் கொட்டினேன்.
கண்ணடித்து ” நாங்கல்லாம் மாடர்ன் கேர்ள் இல்ல. . அப்படித்தான். .” எனச் சிரித்தாள்.
சாப்பிட்டு விட்டு சொன்னேன்.
” எனக்கென்னவோ அவன்உன்ன சின்சியரா லவ் பண்றாணுதான் தோணுது..!”
” அப்பிரானி மாதிரி பேசுவான் அதெல்லாம் நம்பாதிங்கப்பா..” எனக் கூலாகச் சொன்னாள்.!
☉ ☉ ☉
ஞாயிற்றுக் கிழமை..!
நண்பகல் பணிரெண்டு மணியளவில்… என்னைத் தேடிக்கொண்டு வந்தான். சுகந்தியின் கணவன்.
” நம்ம பக்கத்து வீடு நீங்க. .” எனப் பேச்சை ஆரம்பித்தான். சாராய வாடை குப்பென அடித்தது. என்ன பேசப்போகிறான்.. என குழப்பத்துடன் பார்த்தேன்.
‘ சுகந்தி இவனிடம் சொல்லி விட்டாளோ..? ச்சே..! இருக்காது.!
” தப்பா நெனச்சுக்கக் கூடாது நான் இத்தன வாய்ல ஊத்தியிருக்கேன். உங்கள பாக்க என் தம்பி மாதிரி இருக்கீங்க.. அதனால உங்ககிட்ட. .. ஒரு. . இதுல..” எனத் தயங்கினான்.
” ம்… சொல்லுங்க…?” என்றேன்.
” நானு…. டெய்லி இத்தன வாய்ல ஊத்தறவன்தான். ஆனாட்டி.. சொன்ன சொல்லு மாறமாட்டேன்.! என்னைக் கேட்டாக்கா.. ஒரு மனுசனுக்கு குடி.. கண்டிசனா வேணுங்க.. ஆமா தம்பி குடிப்பாப்லயா..?”
” சே…சே..! இல்லீங்க..!”
” நல்ல பழக்கந்தான்.நான் என்ன சொல்றேன்னா குடிக்கறதுல தப்பில்ல… ஆனா வாக்கு சுத்தம் வேனும். இப்ப என்னையே எடுத்துக்குங்க… என்ன குடிச்சாலும் வாக்கு மட்டும் மாற மாட்டேன். ஆமங்க… சொன்ன சொல்லு முக்கியம் நமக்கு. . என்ன நான் சொல்றது..? தம்பி நம்மகூடல்லாம் செரியா பழகல.. அதான் நம்மள பத்தி தெரியல.. ” எனச் சிரித்தவாறு மீசையை நீவினான்.

” என்னமோ.. கேக்க வந்தீங்க போலிருக்கு. .?” என அவனுக்கு நினைவு படுத்தினேன்.
” பாத்திங்களா…? மறந்துடல தம்பி..! இப்ப என்னன்னா நமக்குனு ஒரு இது வந்தாச்சு பாருங்க. ..! பொண்டாட்டி .. புள்ளைன்னாலே தலைவலிதான். அதுக்காக என்ன பண்றது..? நாமளா பண்ணியாச்சு.. விட்ற முடியுமா..? அடிச்சாலும் .. புடிச்சாலும் அதுக எங்க போகும். . பாவத்த கையில ஏந்தியாச்சு.. ! என்ன நான் சொல்றது..?”
நல்லா மாட்னோம் என்பது மட்டும் தெரிந்தது. !
” அதுசரி..” என்றேன்.
” இப்ப நானே இருக்கேனு வெய்ங்க… திடீர்னு ஒரு ஜோலி.. வெளியூர்ல.. இங்கன்னா பரவால்ல..! போனம்னாக்கா.. வாரதுக்கு ரெண்டு நாளோ.. மூணு நாளோ ஆகும். ஏன்னா நாம போற ஜோலி அப்படி.! அதுவரைக்கும் நம்ம பொண்டாட்டி.. புள்ளைங்க என்ன செய்வாங்கனு யோசிக்கனும் தம்பி அவன்தான் மனுசன்.! அதுக எங்க போகும். . நாமளே கதினு வாழுதுங்க.. பாவம் ”
போறுமையிழந்து பெருமூச்சு விட்டேன்.!
” இதுல ஒண்ணு என்னன்னா. . நாம ஜோலி பாக்க போனா.. கைல நெறைய காசோட வருவேன். . அப்படியான ஜோலி. . நம்மளோடது. ஆனா அது முடியறதுக்கு. . ஒரு நாலு நாள்கூட ஆகும். நம்மகூட பொண்டாட்டி புள்ளைகள கூட்டிட்டு போக முடியாது கருமம்.! அதனால நம்ம. . தம்பி ..கொஞ்சம். …” என மண்டையைச் சொறிந்தான்.
இப்போதுதான் விசயத்திற்கு வருகிறான். !
” ம்.. சொல்லுங்க..” என்றேன்.
தயங்கிவிட்டு. .” சொந்த தம்பி மாதிரி நெனச்சு கேக்கறேன். . இப்ப கைல கொஞ்சம் பணமுடை.! தம்பி கொஞ்சம் குடுத்தீங்கன்னா…! வந்ததும் திருப்பி தந்துருவேன். நானெல்லாம்.. உசுரே போனாலும். . பேச்சு மாற மாட்டேன் ” என மேலும் தம்பட்டமடிக்க …
நான் கேட்டேன் ”எவ்வளவு தேவைப் படும்..”
” ஏதோ தம்பியால முடிஞ்சது… ஒரு எறநூறோ… முண்ணூறோ..”
உள்ளே போய் முண்ணூறு ரூபாய் எடுத்து வந்து கொடுத்தேன்.!
மேலும் கால் மணிநேரம் அறுத்துவிட்டுத்தான் போனான்.

இரவு..!
மீனாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு. . சாப்பிட்டு விட்டு. . வீட்டிற்கு போய்.. லைட்டைப் போட்டு. . பாயை விரிக்க…
வாசலில் குரல் கேட்டது.
வெளியே போய் எட்டிப் பார்த்தேன்.
குழந்தையைத் திண்ணைமேல் இறக்கிவிட்டுக் கொண்டிருந்தாள் சுகந்தி. !
லேசான வியப்புடன் வெளியே போனேன்.
என்னைப் பார்த்தவுடன். .
” இப்பதான் வந்தீங்களா..?” எனக் கேட்டாள்.
” ம்… அவரு போய்ட்டாரா..?”
” ம்.. ! ” தலையாட்டினாள்.
” உக்காருங்க. .” என்றேன்.
பெருமூச்சு விட்டாள். குழந்தையைப் பிடித்தவாறே நின்று கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து மெதுவாகக் கேட்டேன்.
” என்மேல கோபமா இருப்பீங்க?”
அவள் பேசவில்லை. !
”என்னை மண்ணிச்சுருங்க.. நா பண்ணது.. தப்புத்தான் ” என்றேன். வருந்தும் குரலில்.!
அப்போதும் பேசாமலே நின்றிருந்தாள்.!
நான் ” ஏதோ ஒரு சபலத்துல.. புத்திகெட்டுப் போய் அப்படி பண்ணிட்டேன். அத நெனச்சு நானும் ரொம்ப வெக்கப் பட்டேன். எதார்த்தமா பழகற ஒரு பொண்ணுகிட்டப் போய்.. இப்படி தப்பா நடந்துட்டோமேனு.. ! நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. ! ஏதோ ஒரு கெட்ட புத்தி… மன்னிச்சிருங்க..!”

அவள் பேசவே இல்லை. !
மேலே என்ன பேசுவதென எனக்கும் புரியவில்லை.
‘ தன்னிலை விளக்கம் குடுத்தாச்சு ‘ என மனச்சமாதாணமடைந்தேன்.!
மெதுவாகத் திண்ணைமேல் உட்கார்ந்தாள்.!
அவளையே பார்த்தேன்.!
பெருமூச்சுக்குப் பின் அவளே கேட்டாள்.
” பணம் எத்தன குடுத்தீங்க..?”
” முண்ணூறு…!” என்றேன்.
” முண்ணூறா…?”
” அவருதான் கேட்டாரு.. ஏங்க?”
” அவருகிட்ட குடுத்தத கேக்கல”
” அப்பறம் ..?”
தயங்கிவிட்டு. . மெல்ல…
” அன்னிக்கு ராத்திரி. .! என் கைல..?”
” ஓ…! அம்பது..” என்றேன். ”இங்கயே வீசிட்டு போய்ட்டிங்க. அப்பறம் நான் மறுபடி கடைக்கு போய் பால் வாங்கிட்டு வந்தேன். அதுக்குள்ளாற அவரும் வேற வந்துட்டாரு. ..! அந்த பாலு வேஸ்ட்டாவே போச்சு. .!”
பெருமூச்சு விட்டாள்.!
சிறிது நேரம் கழித்து அவளே கேட்டாள்.!
” இன்னிக்கு நான் இங்க படுத்துக்கட்டுமா..?”
திகைத்தேன் ” ம்.. ஆனா. . நீங்க”
” அவங்களும் இல்ல. . எல்லாரும் கல்யாணம்னு போய்ட்டாங்க..! அதான். ..!”
” பரவால்ல. . படுத்துக்குங்க.”
” நான் இப்படி திண்ணைலயே படுத்துக்கறேன். .! நீங்க போய் உள்ள படுத்துக்குங்க..” என்றாள் சுகந்தி.
திடுக்கிட்டேன்.” ஏங்க. . அதுக்கு நீங்க உங்க வீட்லயே படுத்துக்கலாமில்ல..?”
” பரவால்ல. . நா.. இங்கயே படுத்துக்குவேன். .” என முணகலாகச் சொன்னாள்.
” என்மேல நம்பிக்கை இல்லேன்னா அப்பறம் உங்க விருப்பம்…” என்றுவிட்டு. .. நான் உள்ளே போய்விட்டேன்.!

சிறிது நேரம் கழித்து. .. அவளே குழந்தையுடன் உள்ளே வந்தாள்.! முன்னறையில் அவளுக்கு பாயை விரித்து விட்டேன்.!
” தைரியமா படுத்து தூங்குங்க.” என்றுவிட்டு நான் உள்ளறையில் போய் படுத்துக் கொண்டேன்.!!
எனக்கு தூக்கமே வரவில்லை. நள்ளிரவுக்கு மேல் பாத்ரூம் போக எழுந்தேன்.! முன்னறையில் குழந்தையை அணைத்துப் படுத்திருந்தாள் சுகந்தி!
அவளுக்காக விளக்கைக் கூட அணைக்கவில்லை. !
சத்தமின்றி கதவைத் திறந்து வெளியே போனேன்.
வானத்தில் நிலா… சுடர்விட்டுக் கொண்டிருக்க… பட்டப் பகல் போல வெளிச்சம் தெரிந்தது.! மிதமாகக் காற்றும் வீசியது.!
காற்று வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் வாசலிலேயே நின்றுவிட்டேன்.! என் மனப் புழுக்கம் ஓரளவு தணிந்த பின்.. வீட்டிற்குள் போய்க் கதவைச் சாத்தியபோது…
புரண்டு என்னைத் திரும்பிப் பார்த்தாள் சுகந்தி. !
நான் எதுவும் பேசாமல் உள்ளறைக்குப் போய்… பாயில் படுத்து கண்களை மூடினேன். !!!

– சிறகடிக்கும். ..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



அம்மா girls முலைக்காம்பு தமிழ் sexஅம்பிகா செக்ஸ்கதை/jodi/periya-pool-tamil-pundai/அத்தை 12 வயது மருமகன் Indan thamil sexmamiyar kamakataiஅம்மவை நிர்வாணமாக பார்த்த செக்ஸ் ஸ்டோரிமாணவி..கசக்கி.முலைkanji adithu vayil vidum videosகாஞ்சிபுரம் மாமிகள் செக்ஸ் கதைகள்மருமகள் ஓல்புதிய புண்டை பெண் படங்கள்tamilstoryxxpatti kamakathaikalகிராமத்து பாத்ரூம் xxxpakkathu veettu annan othalரதா ஆன்டி செக்ஸ்விடியோஸ்tamil kamakadaiநடிகை ஜோதிகா புண்டை படம்wwwtamilsexstoriescommamanar kodutha sugam kama kathaigal tamilகிராமத்து சலூன் கடை கதைகள்முதல் இரவு வீடியேகாயத்திரி.புண்டைtamil pundai imagesமாமனார் மருமகள் இடையே நடந்த காமம்நாய் ஓத்தா பெண்கள் காமக்கதைகள்Tamil muthalali manaivi kamakathaiவெளிநாட்டு அம்மா குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கும் வீடியோtamil group sex storiesஓல் கதைகள்sex pengalaunty tamil sex storysexthmil photoதமிழ்நாடு கர்ப்பிணி பெண்கள் "ஓல்வீடியோ"புண்டைமுலைதமிழ் அழகி ஓழ் கிழவன் தந்த காம சுகம்மச்சினி காமக்கதைகள்விரித்து காட்டும் வீட்டு பெண்கள் காமக்கதைகள்ஹோமோ செக்ஸ் கதைகள்Tamil aunty mulaiXxxXxpadamtamilsex storissex தமிழ் காலேஜ் பொண்ணுங்க செய்யும் வேலைகள்aunty ah ootha kaama kathaigalகூட்டாக ஓத்த கதைஅம்மாவைஓத்த அப்பா குடும்பம் தாத்தா.comமாமனார் காம கதைசுவாநதி நாயுடு ஆபாசபடம்www tamilscandals com porn videos tag E0 AE B5 E0 AF 80 E0 AE 9F E0 AF 8D E0 AE 9F E0 AF 81 E0 AE 9Aதமிழ். ஆண்டிகளின். மூத்திரம். கூதி.படம்செக்குஸ் விடியேஸ்மல்லு மாமி அழகான குன்டிதமிழில் பச்சையாக பேசிக்கொண்டு ஓங்கும் செக்ஸ் வீடியோக்கள்tamil andi thopulsex.comSrm பொண்ணு சைடுakka thampi kamakathaikal tamilஓக்கரதை காட்டுபெண்ணுருப்பை சுத்தம் செய்யும் Video.சூப்பர் அக்கா முலை கதைtamil incest sexsex படம் தமிழ்Telugu.old.auntys.pundai.photosகுண்டாண மார்வாடி கிழவிkudumba kama kataiமுதலிரவு காம கதைகள்Pundai xossipannan thanki sexNude tamilgirls mulai pundai photosஆண்டி புண்டை படம்செக்ஸ்கதைwww.tamil.manjima.patti.sex.story.com.தமிழ் காம கனதமகள் கூதிநாய்SEXkaamakathaiசெக்குஸ் விடியேஸ்Azhagan kuthe Aunty Sexy VideosAntharanga jokes