மாங்கல்யம் தந்துனானே – பகுதி 10

ஆர்டர் செய்த ஐட்டங்கள் வந்து சேர்ந்தன. பட்டர் நாண்.. பேபிகார்ன் கேப்சிகம் மசாலா.. தந்தூரி பன்னீர்..!! பொதுவாக எதோ பேசிக்கொண்டே, பொறுமையாக சாப்பிட ஆரம்பித்தோம். நான் முதலில் நாணை பேபிகார்ன் மசாலாவில் நனைத்து சாப்பிட்டேன். பாதி நாண் சாப்பிட்டுவிட்டு, தந்தூரி பன்னீரில் ஒரு துண்டை எடுத்து என் வாயில் போட்டபோது, ‘ஹாய்…. அசோக்…!!!!!!!!!!!’ என்று அலறிக்கொண்டே ஓடி வந்த அந்த பெண், அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, அவருடைய தோளில் கை போட்டாள்..!! அவ்வளவுதான்..!! அதைப் பார்த்த எனக்கு.. ஜிவ்வென்று ஒரு பொசஸிவ் ரத்தம் உடனடியாய் உற்பத்தி ஆகி, உடலெங்கும் தறி கேட்டு ஓட ஆரம்பித்தது..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ஹே..ஹேய்… லா..லாவண்யா…!! எப்படி இருக்க..?” என இப்போது அசோக்கும் ஆச்சரியப்பட்டார்.

“நான் நல்லாருக்கேன்பா.. நீ எப்படி இருக்க..?”

“ம்ம்.. ஐ’ம் குட்..!! அ..அப்புறம்.. நீ.. நீ.. எப்டி இங்க..?” அவர் திக்கி திணறி கேட்டார்.

“என்னது..??? அதை நான் கேக்கணும்..!!!”

“என்ன சொல்ற..?”

“ஆமாம்..!!! நீ உக்காந்திருக்குற இந்த சேர்.. இந்த டேபிள்.. ப்ளேட்.. நீ கைல வச்சிருக்குற அந்த ஸ்பூன் மொதக்கொண்டு.. எல்லாம் என்னோட ப்ராப்பர்ட்டி..!!” அவள் பெருமையாக சொன்னாள்.

“லா..லாவண்யா.. அ..அப்போ..”

“எஸ்.. இந்த ரெஸ்டாரன்ட்.. ரிசார்ட்.. எல்லாத்துக்கும் நான்தான்பா ஓனர்.!! அப்பா பாத்துட்டு இருந்தார்.. இப்போ ரெண்டு வருஷமா நான்தான் மேனேஜ் பண்ணிட்டு இருக்குறேன்..!!”

“வாவ்…!! ஐ கான்’ட் பிலீவ் திஸ்..!!”

“ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஓகே.. இப்போ சொல்லு..!! நீ எப்டி இங்க..?”

“அ…அது…” என்று திணறிய அசோக், பட்டென ஞாபகம் வந்தவராய் என் பக்கம் திரும்பி கை நீட்டினார்.

“இ..இது.. இது என் வொய்ஃப் பவித்ரா..!!”

“ஓ..!! ஹனிமூனா..?”

அவள் பட்டென புரிந்து கொண்டாள். அதுமட்டுமல்ல.. அதுவரை அவருடைய தோள் மீது கிடந்த அவளுடைய கையும் இப்போது மெல்ல மெல்ல கீழே நழுவியது. ஆனால் இன்னும் அவரை நெருக்கியடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள்.

“ஹாய்…” என்றாள் என்னை பார்த்து வாயெல்லாம் பல்லாக.

“ஹாய்..” என்றேன் நானும் வேண்டா வெறுப்பாக.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. அசோக்குக்கு.. ரொம்ப பொருத்தமா..”

“ம்ம்.. தேங்க்ஸ்..!!”

“ஹ்ஹ்ஹா.. என்னால நம்பவே முடியலை தெரியுமா..? நீங்க என்னோட ரிசார்ட்டுக்கு.. ஹனிமூன் கொண்டாட.. வாவ்..!!!” என்று அதிசயித்தாள்.

“ம்ம்ம்..”

“பை தி வே.. ஐம் லாவண்யா.. காலேஜ்ல அசோக்கோட க்ளாஸ்மேட்..”

“ஓ..”

“நானும் அசோக்கும் காலேஜ்ல ரொம்ப க்ளோஸ்.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்காத லூட்டியே இல்ல.. பண்ணாத சேட்டையே இல்ல… ஹ்ஹ்ஹ்ஹா…!!”

“ஓ..”

“காலேஜ்ல அசோக் ரொம்ப பாப்புலர் தெரியுமா..? லைக் எ ஹீரோ… ஹ்ஹஹ்ஹ்ஹா..!!”

“ம்ம்ம்..”

“ம்ம்ம்ம்.. ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து தேர்ட் இயர் வரை.. ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாதான் போவோம்.. ஒண்ணாதான் சாப்பிடுவோம்.. என்ன செஞ்சாலும் ஒண்ணாதான் செய்வோம்.. ஒண்ணாதான்..” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

“ஃபைனல் இயர்ல என்னாச்சு..?” என நான் பட்டென கேட்க, அவள் பக்கென அதிர்ந்து போனாள். அந்த கேள்வியை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை போலும்.

“அ..அது… அது…” என வார்த்தை வராமல் திணறினாள். பரிதாபமாக அசோக்கை திரும்பி பார்த்தாள். இப்போது அவர் திணறினார்.

“அ..அது… அது…” என்று சற்று திக்கியவர், பின்பு சமாளித்து,

“அது.. எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன சண்டை…” என்றார்.

“ஆ..ஆமாம்.. சண்டை..” என்றாள் இப்போது அவளும்.

“என்ன சண்டை..?”

“ஆ..ஆமாம்… என்ன சண்டை..?” இப்போது அவள் மீண்டும் அவரை பார்த்தாள்.

“அ..அது.. ஏதோ.. சில்லித்தனமா.. என்ன சண்டைன்னு இப்போ ஞாபகம் கூட இல்ல.. மறந்தே போச்சு..” என அவர் சொன்னதும்,

“ஆ..ஆமாம்.. மறந்தே போச்சு..!!” என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து இளித்தவாறு.

“ஓஹோ..???” என்றேன் நான், அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்ததை குரலில் காட்டிக் கொள்ளாமல்.

அப்புறம் சில வினாடிகள் அங்கே ஒரு நிசப்தம். யாரும் எதுவும் பேசவில்லை. அப்புறம் அந்த லாவண்யாதான் புதிதாய் உற்சாகம் கிளம்பியவளாய்,

“ஹேய்.. அசோக்.. சங்கீதா யூ.எஸ். போயிட்டாளாமே.. உனக்கு தெரியுமா..?” என்று அவரிடம் கேட்டாள்.

“ம்ம்.. தெரியுமே..”

“அவ காண்டாக்ட் இருக்கா..? போன் நம்பர்.. மெயில் ஐடி..?”

“போன் நம்பர் இல்ல.. மெயில் ஐடி தெரியும்..”

“சொல்லு சொல்லு..”

அப்புறம் கொஞ்ச நேரம் அவர்கள் தங்கள் கல்லூரி கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டுகொள்ளவில்லை. அவள் வாய் நிறைய சிரிப்புடன்.. முன் வந்து விழுந்த கூந்தலை அவ்வப்போது ஸ்டைலாக ஒதுக்கி விட்டுக்கொண்டு.. அடிக்கடி அவளுடைய கை அவருடைய தொடையில் படியுமாறு..!! எனக்கு சாப்பாடு சுத்தமாக இறங்கவில்லை. பட்டர் நாண் தொண்டையில் சிக்கிக்கொண்ட மாதிரி உணர்வு..!! பாதி சாப்பிட்டதோடு எழுந்தேன்.

“ஹேய் பவி.. என்னாச்சு..? போதுமா..?” அசோக் கேட்டார்.

“போதும்.. முடியலை..!!”

சொல்லிவிட்டு நான் விறுவிறுவென நடந்தேன். ஹேன்ட் வாஷ் ஏரியாவிற்கு விரைந்தேன். வாஷ் பேசினில் கைகள் நீட்டி கழுவிக்கொண்டே, கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தை பார்க்க எனக்கே சகிக்கவில்லை..!! கோபமும், ஆத்திரமும், எரிச்சலும் என சிவந்து களையிழந்திருந்தது. சில வினாடிகள்..!! பின்னர் அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தவள், நான்கைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பேன். பக்கென அதிர்ந்து போய் அப்படியே நின்றேன்.

அங்கிருந்து அவர்கள் இருவருடைய பின்னந்தலைகள் மட்டுமே தெரிந்தன.. வெகு நெருக்கமாக..!! என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்..? அவளுடைய காதில் ஏதும் ரகசியம் சொல்கிறாரா..? இல்லை.. கன்னத்தில் முத்தமிடுகிறாரா..? ஐயோ.. கடவுளே..!! நான் பரபரப்பாய், காலில் புது வேகம் வந்தவளாய் அவர்களை நோக்கி நடந்தேன். அவர்களுடைய தலைகள் இப்போது விலகின. அவர்களை நான் நெருங்கும்போது,

“நம்பர் சொல்லு.. நைட்டு நான் கால் பண்றேன்..”

என்று அவர் சொன்னது தெள்ளத்தெளிவாக என் காதில் விழுந்தது. உச்சந்தலையில் இடி இறங்கியது மாதிரி இருந்தது எனக்கு..!! உடலில் வலுவிழந்து சோர்ந்து போனவளாய் நான் சேரில் சென்று அமர்ந்தேன். லாவண்யா நம்பர் சொல்ல, அவர் செல்போனில் சேகரித்துக் கொண்டார். அப்புறம் இருவரும் ஒன்றாக என்னை நிமிர்ந்து பார்த்தனர். எதுவுமே நடவாத மாதிரி இளித்தனர்.

“வேற ஏதாவது சாப்பிடுறியா பவி..” என்று கேட்ட என் கணவரிடம்,

“வேணாம்.. கெளம்பலாம்..” என்றேன் வெறுப்பாக.

ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே வந்தோம். நான் அவரிடம் எதுவும் பேசாமல் விடுவிடுவென எங்கள் அறையை நோக்கி விரைந்தேன். ‘பவி.. பவி.. என்னாச்சு..?’ என்ற என் கணவரின் குரலை மதியாமல் வேகமாக நடந்தேன். அறையை திறந்து உள்ளே ஓடினேன். மெத்தையில் சென்று தொப்பென விழுந்தேன். கொஞ்ச நேரத்தில் அவரும் எனக்கு அருகில் வந்து படுத்தார். ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இறுக்கியபடி,

“என்னாச்சு பவி..?” என்றார் மென்மையாக.

“அதை நான் கேட்கனும்.. என்னாச்சுன்னு நீங்க சொல்லுங்க..” என்றேன் நான் சீற்றமாக.

“நான் சொல்லனுமா..?”

“ஆமாம்..!! சொல்லுங்க.. என்னாச்சு..?”

“எது என்னாச்சு..?”

“ம்ம்ம்ம்…??? ஃபைனல் இயர்ல என்னாச்சு..?” நான் நறுக்கு தெறித்தாற்போல கேட்டேன்.

“அ..அது… அ..அதான் சொன்னனே.. சின்ன சண்டை..” அவர் மீண்டும் சமாளிக்க முயல,

“பொய் சொல்லாதீங்கப்பா..!!”

நான் பட்டென சொன்னேன். அவர் இப்போது அமைதியானார். பரிதாபமாக என் முகத்தையே பார்த்தவர், பின் தலையை பிடித்துக் கொண்டார். அவஸ்தையாய் மூச்சு விட்டார். சில வினாடிகள்..!! பின்பு ஒரு மாதிரி தீர்க்கமான குரலில் சொன்னார்.

“ஓகே.. சொல்றேன்..!! லாவண்யா என்னை லவ் பண்ணினா.. ஃபைனல் இயர்ல ஐ லவ் யூ சொன்னா.. அதை நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அப்போ போனவதான்.. அப்புறம் இப்போதான் வந்து பேசுறா..!! போதுமா..?”

“ஏன் நீங்க அக்சப்ட் பண்ணிக்கலை..?”

“பவிம்மா.. இதுலாம் இப்போ தேவையா..?” அவர் சலிப்பாக கேட்டார்.

“ஆமாம்.. சொல்லுங்க.. ஏன் அக்சப்ட் பண்ணிக்கலை..? நல்லா அழகா இருக்குறா.. ஸ்டைலா.. மாடர்னா..!! பணக்காரி வேற..??”

“அவ பணக்காரின்றதாலதான் நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அவ ஃபேமிலிக்கும்.. ஃநம்ம பேமிலிக்கும்..”

“அப்போ அவ பணக்காரியா இல்லைன்னா.. அக்சப்ட் பண்ணிட்டு இருந்திருப்பீங்களா..?”

“ப்ச்… பவி..!!!!!! என்னம்மா நீ..??? ம்ம்ம்ம்… ஓகே.. நான்தான் தப்பா சொல்லிட்டேன்..!! அவ பணக்காரின்றது செகண்ட் ஃபேக்டர்தான்.. அவகிட்ட நான் அந்த மாதிரி ஐடியாவோட பழகலைன்றதுதான் உண்மையான காரணம்..!!”

“ம்ம்ம்ம்.. ரெண்டு பேரும் சேர்ந்து செம லூட்டி அடிச்சீங்கலாம்..? என்ன அது..?”

“பவி…”

“என்ன செஞ்சாலும் ஒண்ணாத்தான் செய்வீங்கலாம்..? என்னென்னலாம் செஞ்சிருக்கீங்க..?”

“பவி ப்ளீஸ்… நீ எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!”

அவர் சற்றே சலிப்பான குரலில் சொல்ல, இப்போது நான் புரண்டு அவருடைய முகத்தை ஏறிட்டேன். ஒரு துளி நீர் மட்டும் ததும்பிய எனது கண்களுடனும், ஆற்றாமையில் துடித்த உதடுகளுடனும் பரிதாபமான குரலில் சொன்னேன்.

“நா..நான்.. நான் புரிஞ்சுக்கிட்டது எல்லாம்.. தப்பா இருக்கனும்னுதான் நானும் ஆசைப் படுறேன்பா..!!”

“நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல பவி.. என்னை நம்பு..!!”

அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் முத்தமிட வர, நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் புரண்டு படுத்துக்கொண்டேன்.

“எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கப் போறேன்..!!”

சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டேன். கொஞ்ச நேரம் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவர், பின்பு ஒரு நீண்ட பேரு மூச்சு விட்டுவிட்டு எழுவது தெரிந்தது. அறையை விட்டு வெளியே செல்கிறார் என்று புரிந்தது. கொஞ்ச நேரம் எந்த சப்தமும் இல்லை. என்ன செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஒருவேளை அவளுக்கு போன் செய்து கொஞ்சுகிறாரோ..?? எழுந்து பாக்கலாமா..?? ச்சை..!! வேண்டாம்..!!!

பத்து நிமிஷங்கள் கழிந்தபோது அவர் திரும்ப வந்தார். விளக்குகளை அணைத்தார். எனக்கருகே வந்து படுத்துக் கொண்டார். குப்பென வந்த சிகரெட் வாசனை இவ்வளவு நேரம் என்ன செய்தார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தேன். இப்போது அவருடைய கை என் புஜத்தை பற்றியது.

“பவி..” என்றார் ஹஸ்கியான குரலில்.

“ம்ம்..”

“தூங்கிட்டியா..?”

“ம்ம்..”

“என்ன பவி நீ.. ஹனிமூன் வந்த எடத்துல.. இப்படிலாம்..”

கொஞ்சலாக சொன்னவர் அவருடைய கையை அப்படியே எனக்கு முன்பக்கமாக விட்டு என் மார்பைப் பிடித்து பிசைய, நான் எரிச்சலானேன்.

“ச்சீய்… எந்த நேரத்துல என்ன பண்றதுன்னு கூட உங்களுக்கு தெரியாது.. விடுங்கப்பா..” என்று அவருடைய கையை பட்டென தட்டிவிட்டேன்.

“ஏன்.. என்னாச்சு இப்போ..?”

“எனக்கு தூக்கம் வருது.. விடுங்க..!!”

கடுகடுப்பாக சொன்னவள், கம்பளியை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டேன். கண்களை இறுக்கி மூடிக் கொண்டு, தூக்கம் வருவது மாதிரி பாவ்லா செய்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு, பின்பு திரும்பி படுத்துக் கொண்டார். இருளுக்குள்.. இருவரும்.. ஒரே கம்பளிக்குள்.. ஆனால் எதிர் எதிர் திசையை வெறித்துக்கொண்டு..!!

தூங்கிப் போனேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. ‘கிர்ர்ர்ரர்ர்ர்ர்…!!!’ என்ற சத்தம் ஸ்க்ரூட்ரைவர் நுழைந்தது போல காது கிழிக்க, பட்டென விழித்துக் கொண்டேன். கண்கள் கசக்கி பார்த்தேன். அருகில் இருந்த டைம்பீஸ்தான் அறை வாங்கிய குழந்தை மாதிரி அலறிக் கொண்டிருந்தது. அதன் தலையில் தட்டி அந்த அலறலை நிறுத்தினேன். நள்ளிரவு நேரம் என்பதை உணர்ந்தேன். மீண்டும் படுக்கையில் விழப்போனவள், எதேச்சையாக பக்கத்தில் பார்வையை வீச, பக்கென அதிர்ந்து போனேன். என் கணவரை காணோம்..!!!!

எங்கே சென்றிருப்பார்..?? பாத்ரூமா..? பாத்ரூமில் விளக்கு எரியவில்லையே..? ‘என்னங்க..’ என்று மெல்லிய குரலில் அழைத்துப் பார்த்தேன். எந்த பதிலும் இல்லை. இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாக ஒரு ‘என்னங்க..’வை உதிர்த்து பார்த்தேன். மீண்டும் நிசப்தம்..!! படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன். வெளியே சென்று தம்மடிக்கிராரோ..? அறைக்கதவு திறந்திருந்தது. ஆனால் வெளியே அவர் ஆளைக் காணோம். எங்கே சென்றிருப்பார்..?? வாசலில் நின்றவாறு அந்த ரிசார்ட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லா அறைகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு அமைதியாக இருந்தது. ஒரே ஒரு அறையை தவிர..!! ‘அதுதான் நான் தங்கியிருக்கிற எடம்..’ என்று அந்த லாவண்யா கை காட்டினாளே.. அதே அறை..!!

அவ்வளவுதான்..!!! எனக்கு இப்போது இதயம் பதற ஆரம்பித்தது. பலமடங்கு வேகத்தில் படபடவென துடிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்த கொஞ்சநஞ்ச தூக்கம், சுத்தமாய் செத்துப் போனது. கதவை மூடக் கூட தோன்றாமல், காலில் செருப்பு அணியாததை கூட மதியாமல், அந்த அறையை நோக்கி ஓடினேன். ஜில்லென்ற குளிர்.. ஊசியாய் என் உடலை துளைத்தது. கற்கள் காலை குத்தின. எதைப் பற்றியும் நான் கவலைப் படாமல், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே ஓடினேன்.

என்ன செய்திருக்கிறார் இவர்..?? நான் தொட விடாததால், அவளை தொட சென்று விட்டாரா..? அவளும்தான் அவருக்காக அப்படி இழைகிறாளே..? இதற்காகத்தான் இரவு கால் செய்கிறேன் என்று நம்பர் வாங்கினாரா..? ச்சே..!!!! கடவுளே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்கக் கூடாது..!!

ஓட்டமும் நடையுமாக நான் அந்த அறையை அடைந்தேன். குட்டியாய் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..!! அறையில் விளக்கு எரிந்தாலும், வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது. பூட்டு தொங்கியது..!! அப்படியானால் அவர்கள் உள்ளே இல்லை..!! எங்கே சென்றார்கள் இருவரும்..?? கடவுளே..!! என்ன நடக்கிறது இங்கே..????

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



xxxfreetamilsexWwwtamilsexkadhaigal.comxnxtamilsex kathitamil aunty kamakathaikal photosபெண்ணின் தொங்கும் முலை படமாக காண்பிக்கஆண் ஆண் ஒல் விடியொஆண்டி விட்டு செக்ஸ் டார்ச்சர் விடியோகாமா அண்ட்டி செக்ஸ்தழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்xvideos laspiyns நாய்Xxxவாங்க ஓக்கPeriyapondaitamil cinnapaiyan kamakadaiforien tamilsex phone kathaikalஅம்மா கதைtamil Amma magan aasai sex storymazhai sex thodar kamakathaikal thamilஆண்டி செக்ஸ்போட்டோதமிழ் ஆண்டிகளின் செஸ் படம்tamil kaamakathaigalKamapisachi story tamilஅம்மாவின் புண்டையும் மகனின் சுன்னியும்45 வயது ஆண்டியின் பெரிய முலை படம்தமிழ் காமக்கதைகள் மயக்கமருந்து,பணம்Www.tamilsexxvideo.comen manaiviyai otha thatha kamakathaikaltamil kama kathaikal north Indian kalla oll kathaiசித்தி,தங்கை ஓல்கதைtamilsexkathaigaltamil velamma sex storiesSindhamal Sitharamal hot sexyபுண்டைவிரித்து அடி xnxxஅத்தை புண்டை photo archiveswww nude kai தமிழ் நடிகைகளின் தொப்புள் சாரி photo sex.comகூட்டு குடும்பம் செக்ஸ் கதைகள்atthai sex kathiசித்திsexStranger மற்றும் மனைவி செக்ஸ் kathaikalசித்தப்பா காம உலகம்pundaiphotosமனைவியின் தோழி லாவண்யா காம கதைகள்/jodi/kattilil-pottu-kama-sugam/நடிகை செக்ஸ் டவுன்லோட்நடிகைகனகாமார்புமகளுக்கு விரல் போட்டு ஓத்து விட்ட அப்பா காம வெறிகதைகேல்ஸ் ரகசிய செக்ஸ்umputhalதமிழ் காமக்கதைகள் மயக்கமருந்து,பணம்கிராமத்து பசங்க பசங்க கள்ள ஓல் கதைகள்தழில் செக்ய் விடியோ xxxx comடிரைவரும் ஹவுஸ் ஓனர் மனைவியும் ஓ** வீடியோ ச*****கூடு குடும்பம் காம கதைகள்அன்டி செக்ஸ் தமிழ்/muthal-murai/lover-girl-sheela-hot-sexy-video/மாமியார் மருமகன் அம்மா மகண் xxx மாடள்pundai sugam kama vattai kathaiOOL TAMIL STROIESஅழகான பெண் செக்ஸ் புகைப் படங்கள்Kuntu.mulai.mami.kamakthikl.tamilpenkalxxxSexkadaigaltamilதமிழ் office பெண்களின் மலை கசக்கும் videoதங்கை நீச்சல் உடை tamil sex storiesஅண்ணியை ஓத்த சுகம்www . தமிழ் முஸ்லிம் xxx cail .comஆண்டி நீச்சல் உடைகள்Tamil manaivi threesome kamakathaikalமூத்திரம்.ஆண்டி.குண்டி.photoதமிழ் நாட்டு கட்டைகள் மூடு செக்ஸ் வீடியோக்கள்மலையாள சேட்டைகள் ச***** வீடியோOlt.mater.sexமகன் கண்ணு முன்னே அம்மாவை ஓ******. அப்பா. ச***** கதைகள்அண்ணியை ஓத்து கர்ப்பமாக்கிய கொழுந்தன் காமக்கதைkamakathai mamanarஆன்டி புண்டை படங்கள்இருவர் ஸ்கூல் வீடியோ ச*****