♥பருவத்திரு மலரே-15♥

பாக்யா பள்ளி முடிந்து வீடு போனபோது.. ராசு வந்திருந்தான்.
சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவளது… அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பாக்யா முகம் மலர..
” ஏய். . நீ எப்ப வந்த..?” எனக் கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

புன்னகைத்தான் ராசு ”மத்யாணம். .”
புத்தகப்பையை வீசிவிட்டு.. தொப்பென..அவனை இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
”தள்ளி உக்காருடி எருமை.. என் தம்பி பாவம் நசுக்கிடாத..” என்றாள் அவள் அம்மா.
பதிலுக்கு பாக்யா ” நா மடிலகூட உக்காருவேன்.. இல்ல ராசு. .?” எனச் சிரித்தாள்.
” ராசா…? ஏன்டி எருமை.. மாமன்டி… !”
” அது எங்களுக்கு தெரியும். . நீ உன் வேலைய பாரு..”
ராசு சிரிக்க..அவன் மடிமேல் சாய்ந்தாள்.
அவள் அம்மா ”இந்த குண்டு பூசணிக்கா இப்ப ரொம்ப குண்டாகிட்டா தம்பி. .” என்றாள்.
உடனே பாக்யா ”போம்மா…! நீயே சொல்லு ராசு. நான் என்ன அவ்ளோ குண்டாவா இருக்கேன்..?” என ராசுவைக் கேட்டாள்.
அம்மா ”நல்லா பாரு தம்பி. .”
ராசு சிரித்து ”ஆமா. . கொஞ்சம் குண்டாகிட்டதான்..” என்றான்.
”உன்னப் போய் கேட்டேன் பாரு…ஹூம்..” என்றாள்.

சிறிது நேரம் கழித்து… எழுந்து நின்றாள் பாக்யா.
அவளை அன்னாந்து பார்த்தான் ராசு. ”ஏன். .?”
அவன் தலையில் கை வைத்தாள் ”வா வெளில போலாம்..”
”எங்க. ..?” ராசு.
அம்மா ”பையன எங்கடி கூப்பிடற..?”
” நீ உன் வேலையை பாரு தாயி… நீ வா..” என அவன் கையைப் பிடித்தாள்.
”எங்க. .?” மறுபடி கேட்டான் ராசு.
”வாக்கிங்…”
அவன் எழுந்தான்.

சூரியன் மேற்கில் சாய்ந்திருக்க… லேசாக காற்று வீசிக்கொண்டிருந்தது.
காலவாய்க்கு மேற்குப் பக்கம் ஒரு ரோடு இருக்கிறது. அந்த ரோட்டில்.. ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு பஸ் வந்து போகும். .. மற்ற நேரங்களில். . செங்கல் லோடு ஏற்றவரும் லாரிகளும். .. மண் அள்ளிவரும் டிராக்டர்களும் வந்து போய்க்கொண்டிருக்கும்.
காலவாயிலிருந்து. . கொஞ்சமே கொஞ்சம் தள்ளி.. ஒரு பள்ளம் இருக்கிறது. அதன் குறுக்கே பெரிய பாலம் ஒன்றுண்டு.
ரோட்டை அடைந்ததும் ராசு கேட்டான்.
”என்ன விசயம்..?”
அவனைப் பார்த்தாள் பாக்யா ”என்ன. .?”
ராசு சிரித்து ”இல்ல..வந்தவ ஸ்கூல் ட்ரெஸ்கூட மாத்தாம.. வாக்கிங் கூட்டிட்டு வர்றியே.. அதான் என்ன விசயம்னு கேட்டேன். .” என்றான்.
”அப்படியெல்லாம் ஒன்னும் கெடையாது.. சும்மாதான்..! கொஞ்சம் நடந்துட்டு வல்லாமேன்னு கூப்பிட்டேன்.” என்றாலும்… வேலு பற்றிச் சொல்லலாம் என்றுதான் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தாள்.
ஆனால் அவன் கேட்டதும். . அதைச் சொல்ல ஒரு தயக்கம் வந்துவிட்டது.
ராது ” நடந்துட்டு வரலாம்னு..?”
”ம்..ம்…”
” எந்த பஸ்க்கு வந்த. ..?”
” த்ரி சீ..”

” பஸ் ஸ்டாப்புக்கும்.. காலவாய்க்கும் எத்தனை தூரம்?”
”ஒரு கிலோமீட்டர். .?”
” மேலயே இருக்கும்..”
”சரி.. இப்ப அதுக்கென்ன..?”
” இல்ல. . இவ்வளவுதூரம் நடந்து வந்துட்டு. .. மறுபடி நீ.. சும்மா. . வாக்கிங் வரே…?”

சிரித்தாள் ” க்கும். ..”
” அத நா நம்பனும். .?”
”நம்பலேன்னா போ…”
”இங்க வந்தப்பறம்.. நல்லா வளந்துட்ட.. கொஞ்சம் ஒடம்பும் வந்துருச்சு.. உனக்கு.” என்றான் ராசு.
”என்ன சைட் அடிக்கறியா..?”

பின்னால் ஒரு லாரி வந்தது. அது போவதற்காக ஒதுங்கி நின்றார்கள்.
லாரி போனதும் ராசு ” கோமளா ஒன்னு சொன்னா..” என்றான்.
”என்ன. .?”
” ரவி இப்ப வேற ஒருத்திய லவ் பண்ணிட்டிருக்கானாம்..”

அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
” எவன் எப்படி போனா.. எனக்கென்ன வந்துச்சு..! இப்பெல்லாம் அவனப் பத்தி நான் நெனைக்கறதுகூட இல்ல”
” ஹ்ம்… பரவால்லியே..”
” அவனையே நெனச்சிட்டிருக்க நான் ஒன்னும் முட்டாள் இல்ல” எனப் போய் பாலத்தின் மதில்சுவரில் சாய்ந்து நின்றாள்.
அவனும் போய் நின்று.. பாலத்தின் கீழ் பார்த்தான். நிறைய பாறைகள் இருக்கும் பாலம்.
”அப்படியா..?” ராசு.
” ஆமா. ..”
அவளையே உற்றுப் பார்த்தான்.
காற்றில் கலைந்த தலைமுடியை.. ஒற்றை விரலால் ஒதுக்கியவாறு. . அவனைப் பார்த்தாள். அவன் கண்கள்.. அவளைக் கவர்ந்தன.!
அவள் மனசு அலைபாய…
” என்னடா.. செம லுக்கு குடுக்கற..?” என்றாள்.
புன்னகைத்தான் ”அப்ப உனக்கு வேற ஆள் செட்டாகிட்டானு சொல்லு..”

திகைத்தாள். கண்களில் வியப்பு.

”யாரவன்…?” ராசு.
”எப்படிடா.. தம்பி சொன்னானா?”
” அவசியமே இல்ல. . உன்னோட கண்களும். . முகமும் பிரகாசிக்குது பாரு அதான் காதல்… சொல்லு.. யாரவன்..?”

அதற்கு மேல் மறைக்க முயலவில்லை.
”வேலு..”என்றாள்.
” யாரது.. வேலு..?”
” நீ பாத்துருப்ப.. காட்றேன் பாரு..! நம்ம காலவாய்தான்.. மூணாவது வீடு..”

ராசு அமைதியானான்.

அவனைப் பார்த்தாள் பாக்யா.
”என்னாச்சு. .?”
பெருமூச்சு விட்டான் ” எப்படி போகுது..?”
என்ன சொல்வது ”அவன் ஒரு அர லூசு..” எனச் சிரித்தாள்.
”ஏன் அரலூசுத்தவற வேற எவனும் கெடைக்கலியா உனக்கு. .?”
” நா.. ஒண்ணும் அவன லவ் பண்ணல..”
” ஆ… அப்பறம்..?”
” அவன்தான் என்னை லவ் பண்றான். வாழ்ந்தா அது என்னோடதான்… அப்படி இப்படினு ஒளறுவான்.! இது தம்பிக்கும் தெரியும். .”
” ஓ..! ஆனா உன்னப்பாத்தா வேற மாதிரி இருக்கே..”
” எப்படி. ..?”
” கன்னமெல்லாம் மினுக்குதே”
” அப்படின்னா..?”
”மனசுல காதல் வந்தா…முகமே ஜொலிக்கும். . அழகுல”

அவள் உதட்டில் புன்னகை அரும்பியது ”அப்ப நா ஜொலிக்கறனா..?”
”ஜொலிப்பு மட்டுமில்ல… நல்ல செழிப்பாவும் இருக்க. .”
உள்ளம் குளிர்ந்து சிரித்தாள். ”செழிப்பான்னா…?”
”பாட்டி வீட்ல இருந்தவரைக்கும். . நீ கொத்தவரங்கா மாதிரிதான் இருந்த… ஆனா இப்ப பாரு.. கன்னுக்குட்டி மாதிரி நல்லா கொழுகொழுனு இருக்க..”
”உம்… ஆமா.. எனக்கே தெரியுது.. ஒடம்பு வந்துருச்சில்ல..?”
”உம். .”

பாலத்தின் மேல் சாய்ந்து நின்றிருந்தனர்.
மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு. . அன்னாந்து வானத்தை சிறிது நேரம் பார்த்தான் ராசு.
அவளும் பார்த்தாள்.
”அங்க யாரப்பாக்ற..?” அவன் தோளில் கை வைத்து ”உன்னோட ஆளு.. அவ பேரென்ன. .?” எனக்கேட்டாள்.
புன்னகைத்தான் ”சினேகா..”
” ஆ..! சினேகா…! அவளையா தேடற..?”
” அவ இன்னும் செத்துருக்க மாட்டா..”
” அடப்பாவி… என்ன சொல்ற..?”
”செத்தவங்களத்தான் வானத்துல தேடனும். .?”
”ஓ..” வாயைக் குவித்தாள் ” வேற என்ன தேடற..?”

அவளைப் பார்த்தான் ” உன்ற மனச..?”
”என்ற மனசா..?” கண்களை விரித்தாள்.
” உம்.. இப்ப அது ஆகாயத்துல பறந்திட்டிருக்கு.. அது எப்ப கீழ வரும்னு பாத்திட்டிருக்கேன்..”

வாய்விட்டுச் சிரித்தாள் ”என் மனசு.. என்கிட்டதான் இருக்கு.”
”ஓ… வந்துருச்சா.. உங்கிட்டே.?”
”ம்..ம்..” என அவன் தோளில் சாய்ந்தாள். ”வேலுவ லவ் பண்றேன்னு.. இன்னும் நான் சொல்லல..”
”ஏன். .?”
” அலையட்டும் பின்னால.. என்னை மாதிரி ஒருத்திய பிராக்கெட் போடறதுனா.. சும்மாவா..?”
” பிராக்கெட்டா…?”
” ம்…”
” என்ன அர்த்தம்..அதுக்கு..?”
”ஏன் தெரியாதா உனக்கு. .?”
” நீயே சொல்லு…”
” போடா.. இதெல்லாம் ஓபனா சொல்ல முடியாது. .”
” அது சரிதான்..” என துப்பட்டாவிலிருந்து விலகித் தெரிந்த.. அவள் மார்பைப் பார்த்தான் ”இலை மறை காயா”
”இலை.. மறை காயா..?” அவன் பார்ப்பதை உணர்ந்து ”ஏய் எதைடா சொல்ற..?” என்றாள்.
சட்டென அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
”மொட்டு மலராத.. குவளை மலர் போல… என்ன ஒரு அழகு.?”
” ஏ..நாயீ…! அடங்கு..!”
” சிக் னு இருக்கு..”

நன்றாக மறைத்தாள் ”பாத்த இல்ல. . மூடிட்டு ரசிக்கவேண்டியதுதான..? பெருசா என்ன வர்ணனை..?”
”சரி காட்டு… வர்ணிக்காம ரசிக்கறேன். .”

” சீ.. நாயி..! அத காட்னு சொன்னா காட்ட முடியாது. .”
” கும்முனு இருக்கே..”
” இருக்கும்… இருக்கும்.. கொன்றுவேன்…”
” தொட்டுக்கவா..?” என அவன் கேட்க…
சட்டென விலகினாள். ”மூடிட்டு இரு..”

சூரியன் மேற்கில் மறைந்து விட்டான்.
” போலாம்..” என்றாள் பாக்யா.
”உம்…” எனப் பெருமூச்சு விட்டான்.
”மெதுவாடா..” சிரித்தாள் ”ரொம்ப பீல் பண்ணாத..”
”நா எதுக்கு பீல் பண்ணனும்..?”
” தெரியுது நீ எதுக்கு பெருமூச்சு விடறேனு..”
” எதுக்கு. .?”
” ஆ..சீ..! மூடிட்டு எந்திருச்சு வா..!” என அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
சிரித்துக்கொண்டே எழுந்தவன் அவளின் புட்டத்தில் ஓங்கி ஒரு அடி வைத்தான்.

பின்பக்கத்தைத் தேய்த்துக் கொண்டு சிரித்தாள்.
” நீ என்ன நெனைக்கறே..?”
”உம்.. ம்… சும்மா பண்ணு மாதிரி. .கின்னுனு இருக்கு..” என்றான்.
” அட..ச்சீ..! போகுதே உன் புத்தி..! நா கேட்டது… வேலு பத்தி. .”
” அவனபத்தி நான் என்ன சொல்றது..?”
” ஏதாவது சொல்லு…”
” பாக்காம எப்படி சொல்றது..?”
” சரி.. அப்ப நாளைக்கு காட்றேன் பாரு..”
” ஆனா அவன நான் பாத்து. . ஆகப்போறது ஒன்னுமே இல்ல. ”
” ஏன். ..?”
” உன்ன ஒன்னு கேக்கலாமா..?”
” என்ன. .?”
” உண்மையான பதில் வேனும்”
” ம்… கேளு…?”
” ரவிகூட எதுவர நெருங்கி பழகின..?”

அவனை உற்றுப் பார்த்தாள் ”எதுவரைனா..?”
” தொடுகை… முத்தம். . இப்படி.?”
”ஏ… ஏன்…?”
” சொல்லேன்…?”

ஏனோ மனசு நடுங்கியது. அமைதி காத்தாள்.

ராசு ”மேட்டர் முடிச்சிட்டானா?” எனக் கேட்டான்.

அதிர்ந்து போனாள். ராசு இப்படியொரு கேள்வி கேட்பான் என அவள் எதிர் பார்க்கவில்லை.
” ச்சீ…” என்றாள் ”என்னை ஏன்டா… இவ்வளவு அசிங்கப்படுத்தற…? இப்படியெல்லாம் என்னை அசிங்கப் படுத்தாத ராசு.. சத்தியமா என்னால தாங்க முடியாது. .”

”ஸாரி…” என அவள் தோளை அணைத்தான். ”வெரி ஸாரி. .”
”ச்ச… நீ எப்படி ராசு.. என்னைப் போய்… ? உன்கிட்ட நான். . நெறைய விசயங்கள மறைக்கறது உண்மைதான். . ஆனா… அதுக்குனு… இப்படியெல்லாம் என்னை.. அசிங்கப்படுத்தாத..”
” சே… உன்ன அசிங்கப்படுத்த இத நான் கேக்கல… குட்டி..!”
” கோமளா ஏதாவது சொன்னாளா..?”
” சே.. சே..!”
” ஒருவேள.. அவன் ஊருபூரா அப்படி சொன்னாலும்.. சொல்லிருப்பான்..! அவ்வளவு கேவலமான பொருக்கிதான் அவன்..! ஆனா.. சத்தியமா அப்படி எதும் நடந்துடலடா..” எனக் கண்கள் கலங்கச் சொன்னாள்.
” சரி… சரி… நம்பறேன்.. விடு..” என்றான் ராசு.

ஆனாலும் அவள் கண்கள் சிறிது கண்ணீரைச் சிந்தவே செய்தன…!!!!

– வரும். ….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



kilavan ootha Amma kamakathikalஆசிரியர் மாணவன் செக்ஸ் புகை படங்கள்wwwtamilsexstoriescomஅண்ணியின் முலைபெண்களின் பெரிய சூத்து படங்கள்பெண்கள்செக்ஸ் வீடியோ குத்து வீடியோஸ்ரம்பா தொங்கும் முலை படங்கள்Poolu pundaiyil kanji therikum imagesthangachi and annan sex vodes in tamilரயில் பயணம் லெஸ்பியன் தமிழ் காமக் கதைகள்சேலை கட்டும் vedio nudevayasana pichaikara kilavan otha kama kadhaivayasana driver kilavan kama kadhai அவள் கணவன் போதையில் என் மீதுதமிழ் அருவி ஓழ் கதைகள்nai kundil pool okkum sex storytamilscandls sexkathaigalபெரியம்மா முலை கல்லுமாதிரி இருக்கும்tamil sex comicsவிபச்சார sax , Xxx படம்.ஸ்ஸ்ஸ் சித்தி ஹீம்வேலைக்காரன் காமகதபுண்டைமுலைஅப்பா மகள் மருமகள் அம்மா மகன் மருமகன் ஜோடி காம கதைசினேகா ஒல் படங்கள்பக்கத்து வீட்டு அக்கா செக்ஸ் விடியோபெறுத்த குண்டி காம கதைvasakar kama kathaigaltamil latest sex kathaiகிராமத்து அத்தை காமகதைதமிழ் நாட்டிண் செக்ஸ் போட்டோகூதிவயதாண குண்டாண ஆத்தாசங்கவி அபசம் ஒக்கு படம்ஆணும் ஆணும் ஒக்கற விடியொtamil chitti ollpathu eppatiகாமம் ஒல்படம்கூதி படங்கள்பெரிய சூது amma nudeoutdoor group tamil kamakathikalஆபசம்Anni punda sex photokani pen sex storiesபுண்டையை நக்குவது மற்றும் ஓழ்ப்பதுநடிகையை கதற கதற கூதியை கழிக்கும் காம கதைகை படாத முலைகள் போட்டோஒல் படம்தமிழ் கொழுத்த அத்தைகள் செக்ஸ் வீடியோக்கள்kamaththilirukkumpothumulaiகுண்டாண வயதாண அம்மாவின் மூத்திரம் சூடாக இருந்ததுமுலைகள்தமிழ்நாடு பிட்டு படம் செக்ஷ்erotic stories in tamilதமிழ் செக்ஷ் வாய்ஷ்தமிழ் ஆன்னன் தங்கை கமகதைwww.tamil kamaveri oll kathaikalMumbai Kadal Karai sex videos HDசித்தா அபச புண்னட படம் பக்காநிர்வாண குளியல் ரகசிய வீடியோதழிழ் செக்ஸ் விடியோஇரட்டை லெஸ்பியன் அண்ணன் தங்கை அண்ணி காம கதைகள்www tamil pundai comமும்பை செக்ஸ் மூவிகேரளா ஆன்ட்டி அம்மணக் குண்டிகள் செக்ஸிநடிகை .காமகதைஅக்கா தம்பி காமக்கதைகள்நிர்வாண படம்/kanni/kanni-pen-mulai-pagangal/கீர்த்தி.சுரேஸ்.செக்ஸ்.விடியோமாமனார் காமம்kilavanin ool attam kamakathaikalசிம்ரன் முலை படம்