‘ நதிக்கரைப் பட்டாம் பூச்சி. .7 ‘

இரவு.. !
நான் சாப்பிடப் போனபோது மீனா மட்டும்தான் இருந்தாள். கொஞ்சம் உற்சாகமாக இருந்தாள்.!
” ரொம்ப குஷியா இருக்க போலிருக்கு. .?” நான் கேட்டேன்.
” யா..ப்ரோ..!” சிரித்தாள் ”எப்படி இருக்கான் என் ஆளு. .?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

” ம்.. நல்லாருக்கான்..! ஆமா நீ எப்படி அவன புடிச்ச?”
” நான் புடிக்கல..பா..! அவன்தான் என்னைப் புடிச்சான்..!”
” அடக் கொடுமையே…! அப்படியுமா கண்ணு தெரியாமப் போச்சு அவனுக்கு..? உங்கிட்ட அப்படி என்ன இருக்குனு.. உன்னப் போய் புடிச்சான்..?”
என்னை முறைத்தாள்.” அலோ.அப்படி என்ன இல்ல என்கிட்ட?”
” ஹா..! அவனோட பர்சனாலிட்டி.. எங்க. . ? உன்னோட பர்சனாலிட்டி எங்க?”
” அலோ.. பிரதர்..! காதல் ஒண்ணும் பர்ஸ்னால்ட்டி பாத்து வராது. .!”
” ஙே…! அப்பறம்…?”
” மனசப் பாத்துதான் வரும். .”
” அட… அட..அட..! ஏன் ஒரு பிச்சக்காரிக்கு மனசு இல்லியா? இல்ல கண்ணில்லாதவளுக்கு மனசில்லயா…? அவங்களும் பொண்ணுகதான.. ஏன் அவங்க மேல வல்ல. ..?” என நான் கேட்க..
உடனே ” அலோ.. ஒரு டயலாக் சொன்னா.. அத அணுபவிக்கனும். . ஆராயக் கூடாது. .!” என்றாள்.
” ஓ..! முடியலேன்னா.. இப்படி பேச்ச மாத்திர்றது..?”
என் கையைப் பிடித்தாள். ”அத விடுங்கபா… நல்லாருக்கான் இல்ல. .?”
” ம்…! ஓகே. ..!”
” ஆனா. . ஆளுதான் கொஞ்ச்சம்..சேட்டை புடிச்சவன்..” என்றாள்
” நீ மட்டும் என்ன…?” என்க.
” சரி..சரி.. போன குடுங்க. .” என போனை எடுத்தாள்.
” மருபடியுமா…?”
சிரித்தவாறு எண்களை அழுத்தி.. காதில் வைத்தாள்.
” அலோ… அம்மா.. நான்தான். ! எங்கருக்கீங்க..?” என அவள் அம்மாவுடன் பேசினாள்.
டிவி சத்தத்தை குறைத்தேன்.
அவள் பேசி முடித்து ..
” இப்பதான் கெளம்பறாங்களாம்” என்றாள்.
” எவ்ளோ நேரமாகும் வரதுக்கு?”
” ஒன் அவர்க்கு மேலாகும். .!”
” சரி.. நான் இருக்கவா.. போகவா..?”
” இருங்க..” என்றாள் ”அம்மா வர்ர வரை உங்கள வீட்ல இருக்க சொன்னாங்க..!”
” அப்படியா..?”
” வேற வழி கெடையாது…” எனச் சிரித்தாள்.
” ம்…” அவள் கண்ணம் தட்டிக் கேட்டேன்.” டிபன் ஏதாவது பண்ணியா..?”
” ஏன் பசிக்குதா..?”
” ம்…!”
” சட்னி.. இட்லி. . ரெடி..! தோச ஊத்தட்டுமா..?”
” அம்மா வரணுமா.. இல்ல. ..?”
” அம்மா எதுக்கு. .? அதான் நானே ரெடி பண்ணிட்டேன் இல்ல. .?”
” அப்ப. .. சாப்பிடலாங்கற..?”
” ம்..! உக்காருங்க. .!”
கை.. கழுவி சாப்பிட உட்கார்ந்தேன். இட்லி பறிமாறினாள் மீனா.!
” கல்லுல தோசை ஊத்தியிருக்கேன்.” என்றாள்.
” நீ… சாப்பிடல..?”
” நீங்க சாப்பிடுங்க மொதல்ல..”
இட்லியைப் பிய்த்து. .. சட்னியில் தேய்த்து. ..
” ஆ.. காட்டு…!” என நீட்டினேன்.
வாயைத் திறந்து ‘ஆ’ காட்டினாள். அவள் வாயில் ஊட்டிய நான். .. கையை எடுக்கும்போது.. அவள் உதட்டைக் கிள்ளினேன்.
சிரித்து ” இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல. .” என்றாள்.
” வேற.. எதுல கொறச்சலு..?”
” ம்…! ஒழுக்கமா.. ஒரு கிஸ்ஸடிக்கத் தெரியல..!”
” இரு.. சாப்பிட்டு அடிச்சுக் காட்றேன் ” என்க..
” அதையும் பாக்கலாம் ” என்றாள். !
என்னோடு வம்பளத்தவாறே அவளும் சாப்பிட்டாள்.! சாப்பிட்ட பின் நான் கைகழுவி சோபாவில் உட்கார்ந்தேன்.!
தட்டுக்களைக் கழுவி வைத்துவிட்டு வந்த மீனா.. என் மடியில் உட்கார்ந்தாள்.!
” ஏய்.. நா.. ஒண்ணும் குணா இல்ல. .” என்றேன்.
” ஆமா. . இல்லதான். .. ! ஸோ வாட்…ப்ரோ..?”
அவள் மூக்கைக் கிள்ளினேன்.
” உன்ன என்னமோ நெனச்சேன்..”
” என்னமோவா…?”
” ம்..! சின்னப் பொண்ணுண்னு.”
” அதான் கைல புடிச்சே பாத்திட்டிங்கள்ள. .. அப்பறமென்ன. ..?”
” கைல புடிச்சா…?”
” ட்ரைவிங் கத்துத் தர்றப்ப. .? சந்தடி சாக்குல.. ஒரு புடி.. புடிச்சிட்டிங்க..?” எனச் சிரித்தாள்.
” உன்னல்லாம் என்ன பண்ணனும் தெரியுமா…?”
” நெஜமா சொல்லுங்க.. நா.. சப்ப பிகரா..?” என அவளின் திரண்ட மார்பை என் முகத்தருகே கொண்டு வந்து கேட்டாள்.!
” இதப் பாத்தா.. அப்படி சொல்ல முடியாதுதான். ..” என அவள் மார்பில். .. முத்தம் கொடுக்க..
என் தலையில் கொட்டி..
” ரொம்பத்தான் தைரியம் ” என்றாள்.
சிரித்தவாறு நான் மறுபடி முத்தம் கொடுக்க… என்னைக் கட்டிக் கொண்டாள்.!
என் ஆண்மை சிணந்தது.! அவள் இடுப்பில் கைபோட்டு இருக்கி.. அணைத்து. .. மார்பைப் பிடித்து அழுத்த… அவளே என் முகத்தை நிமிர்த்தி.. என் உதட்டில் அவளது உதட்டைப் பதித்தாள். மெதுவாக கவ்வி உறிஞ்சினேன்.! அவளது தடித்த உதடுகள் சுவைப்பதற்கு. .வாய் நிறைய இருந்தது.!
நான் அவள் கண்ணங்களுக்கும். கண்களுக்கும் முத்தம் கொடுக்க… மெல்லிய குரலில் சொன்னாள். !
” கிஸ்ஸுங்கறது.. ரொம்ப பவர்புல்லான ஒரு மேட்டர் பிரதர். . அத இப்படி கொழந்தைகளுக்கு குடுக்கற மாதிரி. .. பட்டும்படாம.. குடுக்கக் கூடாது. ..! அப்படியே வாயோட வாய வெச்சி… நாக்கோட.. நாக்க.. வெளையாட விட்டு. .. நாக்கச் சப்பி… ஒரு மாதிரி. . உவ்வே.. உவ்வேல்லாம் பண்ணி… ஒருத்தருக்குள்ள ஒருத்தர் கரஞ்சிடணும் பிரதர். .!”

” உன்னளவுக்கு நான் அனுபவசாலி இல்ல. . மீனு..! நீ வேணா.. சொல்லிக் குடு.. நான் கத்துக்கறேன் ” என்றேன்.
” ஐய…! சொல்லித் தெரிஞ்சிக்கறதுக்கு. .. இது சமையல் கலை இல்ல ப்ரோ..! ஆயக்கலை…!! சே..! என்ன ஆளு நீங்க. .? ம்.. ஓகே. .! இப்ப நா அடிக்கறம் பாருங்க கிஸ்ஸு” என்றுவிட்டு. .. என் உதட்டைக் கவ்வி உறிஞ்சினாள். !
அது சாதாரண முத்தம் அல்ல.. இவ்வளவு நாள் அவள் கற்ற.. முத்த வித்தைகளை எல்லாம் என்னிடம் காட்டினாள்.! அவள் சொன்னது போல.. அவளின் நாக்கை என் வாய்க்குள் நுழைத்து. .. வாயெல்லாம் தடவி… நாக்கோடு… நாக்கை விளையாட விட்டு. . என் நாக்கைச் சப்பிச் சுவைத்தாள்.!
இவ்வளவு தேர்ந்த அணுபவம் கொண்ட… இவளை.. குணா எவ்வாறெல்லாம்.. சுகித்திருப்பான் என எண்ணாமல் இருக்க முடியவில்லை. ..!!

மீனாவின் சதைப் பந்துகளைப் பிடித்து. . நன்றாக அழுத்திப் பிசைந்தேன்.! அவள் உதட்டை விலக்கியதும்.. அவளது கழுத்திலும். . மார்பிலும் முத்தமிட்டு.. முகம் புரட்டினேன். ! அப்படியே அவள் சுடிக்குள் கை விட்டு. .. மார்பைப் பிடிக்க…
” இது நல்லால்ல பிரதர். .!” என்றாள்.
” இல்லையே… கொழு கொழுனு… செமையா இருக்கு.”
” நா.. அதச் சொல்லல..?”
” பின்ன. ..?”
” இப்படி எல்லை மீறி போறது.” என என் கையைப் பிடித்து வெளியே இழுத்தாள்.!
” என்ன மீனு… இவ்வளவு தூரம் வந்துட்டோம்…! இப்ப போயி.?”
” அலோ..! நா… உங்க லவ்வர் கெடையாது..! அதில்லாம.. ஆல்ரெடி.. ஒருத்தன்.. இருக்கான்றதும் உங்களுக்கே தெரியும். .! என்னருந்தாலும். . நான் ஒரு தமிழச்சி இல்லையா?”
” அதுக்கு. .?”
” இன்னிக்கு இவ்ளோ போதும். . இதுக்கு மேல போறது… ஒரு பிரதர்க்கு அழகில்ல…!” என சிரித்துக் கொண்டே சொன்னாள். !
அவள் மார்பை.. சுடிக்கு மேல் தடவிக் கொண்டே சொன்னேன்.
” இப்ப புரியுது…!”
” என்ன ..?”
” குணாவ… நீ எப்படி கைக்குள்ள போட்டு வெச்சிருப்பேனு…! ஆசையக் காட்டி மோசம் பண்றியே..?”
சட்டென கோபமானவள்போல ”அலோ.. விட்டா.. இப்பவே என்ன என்ஜாய் பண்ணனும்னு கேப்பிங்க போலிருக்கு. .?” என்றாள்.
” தப்பா மீனு…? இப்ப நம்ம ரெண்டு பேரத் தவற வீட்ல யாருமே இல்ல. . இதவிட வேற என்ன வேணும். ..?”
” ஒண்ண மறந்துட்டிங்களே ப்ரோ…”
” என்ன. ..?”
” நானும் அன்மேரீடு.. நீங்களும் அன்மேரீடு… இப்ப நாம செக்ஸ் வெச்சுகிட்டா.. என் நெலமை என்னாகறது..?”
” என்னாகும். ..?”
” அம்மாவாகிர மாட்டனா ப்ரோ? இது கூடவா தெரியாது…? ”
” அம்மா ஆகிடாத அளவுக்கு சேப்டியா… செக்ஸ் வெச்சிக்கலாமே மீனு…?”
” நான் ஒண்ணும் மேட்டர் கெடையாது ப்ரோ..! ஜஸ்ட் ஒரு ஜாலிக்காக… ஏதோ. ..நான் கொஞ்சம் அப்படி இப்படி. .. இருக்கறேனே தவிற… எனக்கும். . ஒரு இது இல்லேன்னு நெனச்சிரக் கூடாது. .! நானும்.. சராசரி பொண்ணுதான்..! இது வேண்டாம்னு.. சொல்லல ப்ரோ… ஓவரா போகாம அப்பப்ப… ஒரு.. ரிலாக்ஸ்க்காக. வெளையாண்டுக்கலாமே.. என்ன சொல்றீங்க..?” என்றாள்.
தலையை மட்டும் ஆட்டினேன்.
என் தாடையைப் பிடித்து …
” கோபமா..?” எனக் கேட்டாள்.
” ம்கூம். ..!”
என் உதட்டில் முத்தமிட்டு ”ச்சோ…சுவீவீட்….ப்ரோ..” என அணைத்துக் கொண்டாள்.!
அவளது எண்ணம் போலவே நானும் நடந்து கொள்ள… சித்தமானேன். !!!
☉ ☉ ☉
திண்ணைமேல் என்னை எதிர் பார்த்துக் காத்து.. உட்கார்ந்திருந்தாள் சுகந்தி.!
குழந்தை அவளது மடியிலேயெ படுத்துத் தூங்கியிருந்தது.!
என்னிடம் மெல்லிய குரலில் கேட்டாள்.!
” எங்க போனீங்க..?”
” எங்கயும் போகல.. மீனா வீட்ல தணியாருந்தா..! அவங்கப்பாம்மா.. ஒரு சாவுக்கு போய்ட்டு இப்பதான் வந்தாங்க” என்றவாறு கதவைத் திறந்தேன். ”குழந்தை தூங்கிட்டாளா..?”
” ம்…!”
திறந்து விட்டு. . ” உள்ள வாங்க” என முன்னால் போனேன்.
குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளே வந்தாள்.
” பாய் விரிக்கனும் ” என்றாள்.
” இருங்க. .” எனப் பாயை எடுக்க. .
” இவளப் புடிங்க…” எனக் குழந்தையை என்னிடம் கொடுத்தாள்.! வாங்கிக் கொண்டேன் !
அவளே வீட்டைக் கூட்டிப் பாயை விரித்தாள்.!
மறுபடி குழந்தையக் கொடுத்தபோது அவளது மார்பில். . என் கை அழுந்தியது.
குழந்தையைப் படுக்க வைத்தாள்.!
” நீங்களும் படுத்துக்குங்க.” என்றுவிட்டு உள்ளறைக்குப் போனேன். !!

நடுநிசி…!!
எழுந்து வெளியே போனேன். பாத்ரூம் போய்விட்டு வெளியே வர… சுகந்தியும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.!
” இன்னிக்கு காத்தே இல்ல..” என்றாள்.
” ம்…!”
வானம் பார்த்தாள். வாயைத் திறந்து கொட்டாவி விட்டாள்.
” நான் பயந்துட்டே இருந்தேன்” என்றாள்.
” ஏன். .?” அவளைப் பார்த்தேன்.
” எங்காவது போய்ட்டிங்களோ என்னமோனு…!”

” ஓ…!”
அவள் பாத்ரூம் போக.. நான் வீட்டுக்குள் போய்விட்டேன்.
நான் பாயில் படுத்து கண்களை மூட… சுகந்தியும் வந்து கதவைத் தாளிட்டு விட்டுப் படுத்தாள்.!
நான் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க…
” தூங்கிட்டிங்களா..?” என முன்னறையிலிருந்து கேட்டாள் சுகந்தி !
” இல்லீங்க… ஏன்..?”
” கேட்டேன். .”
அப்பறம் பேச்சில்லை.! சிறிது நேர அமைதிக்குப் பின்.. பாயில் சரசரப்புக் கேட்டது. தண்ணீர் மோந்து குடிக்கும் சத்தம். ! பின் உள்ளறைக்குள் எட்டிப் பார்த்தாள் !
” ஏங்க…?” எனக் கேட்டேன்.
” தூங்கிட்டிங்களானு.. பாத்தேன்” என்றாள்.
புண்ணகையுடன் புரண்டேன்.
” தூக்கமே வல்ல..!”
” எனக்கும் தான் ” என சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
எழுந்து உட்கார்ந்தேன்” டிவி பாக்றீங்களா..?”
” வேண்டாம்.! என்னால உங்க தூக்கமும் சேந்து கெடுது..”
” சே… சே…! அதெல்லாம் இல்ல. .”
” நேத்திக்கு ராத்திரியும். . நீங்க செரியா தூங்கவே இல்ல.. பாவம்..!”
” தூங்கினேனே..!”
” காத்தால ரொம்ப நேரம் தூங்கினீங்களே.. ! அதுலயே தெரிஞ்சுது…” அவள் நின்று கொண்டே பேசினாள்.
” உக்காருங்க. .” என்றேன்.
” உள்ள வரட்டா..?”
” ம்… வாங்க..!”
உள்ளறைக்குள் வந்தாள். பாயை சிறிது நகர்த்தி விட்டு என்னருகே உட்கார்ந்து… சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.
ஒரு பெருமூச்சு விட்டு ”அந்தாளு இருந்தா உங்கள இப்படி தொந்தரவு பண்ண மாட்டேன் ” என.. மிக மெல்லிய குரலில் சொன்னாள்.
” இதுல என்னங்க இருக்கு..?”
” பாவம் நீங்க. . என்னால.. தூங்காம…! நீங்க.. தூங்குங்க.. நா போறேன். .” என எழப் போனவளின்.. கையைத் தொட்டேன்.
” பரவால்ல. . உக்காருங்க. .! எனக்கும் தூக்கம் வல்ல. .!”
உட்கார்ந்து விட்டாள்.! மறுபடி பெருமூச்செறிந்தாள.
” அப்படி எங்க போனாரு ?” என அவள் கணவனைப் பற்றிக் கேட்டேன்.
” வேற எங்க. .. திருடத்தான் ” என்றாள். சுகந்தி. !
தூக்கிவாரிப் போட்டது எனக்கு!!
” எ.. என்ன சொல்றீங்க..?” எனத் திணறியவாறு கேட்டேன்.
” ஆமாங்க. ..” என்றாள். வருந்தும் குரலில்.”அடிக்கடி இதுமாதிரி போயிருவான் ”
” போலீஸ்ல மாட்டிட்டா..?”
” மாட்றதுதான்..! இதோட மூணு தடவ.. ஜெயிலு பாத்தாசசு…!”
” ஓ…! அப்ப உங்க நெலமை..?”
” நா.. ஊருக்கு போயிருவேன். ”
” நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டிங்களா… அவர..?”
” சொல்றதுதான்.. ! ஆனா கேக்காது அந்தாளு..! என்னைத்தான் ஏறுவான்.! நாயடி… பேயடி.. வாங்கனும்! இந்த ஜென்மத்துல திருந்தாதுங்க அந்தாளு..!!”
” சே..! ரொம்ப பாவங்க.. நீங்க.!”
”ஒரொரு தடவ.. செத்துப் போலாம்னுகூட தோணுங்க..! என்னமோ போங்க.. அந்தாளுகூட வாழறதே நரகந்தான்.!” எனக் கசப்போடு சொன்னாள். ”வேற வழி இல்லாமத்தாங்க.. அந்தாளோட இருக்கேன்..! கொழந்த வேற இருக்கேனு.. பல்லக் கடிச்சிட்டுருக்கேன்.! ஹ்ம்..! என்ன பண்றது…? எல்லாம் என் தலையெழுத்து. .!” என்றபோது. முணுக்கென அழுது விட்டாள்.! அவளது கண்ணீரோடு சேர்ந்து.. என் மனதும் கரைந்து விட்டது.!
” ஷ்.. ஷ்… என்னங்க இது.. கண்ணெல்லாம் கலங்கிட்டு.! அழாதிங்க.. ” என அவள் தோளைத் தொட்டேன்.
எத்தனை நாள் துக்கமோ..? என்னிடம் பேசியதில் மடை திறந்து விட்டது.! மெல்ல விசும்பினாள்.!
” மனசெல்லாம் அத்தனை வேதணைங்க..!” எனக் கேவினாள்.!
” விடுங்க.. எல்லாம் செரியாகிரும்.!”
ஆறுதல் தேடி அவளே என் தோளில் சாய்ந்தாள்.!
இந்த முறை அவளது பலவீனம் எனக்கு சாதகமாக அமைந்தது.!!!

– சிறகடிக்கும். …!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Tamil patti pee nakkum pudiya kamakataikalபுண்டையில் தேன் எடுக்கும் தமிழ் ஆன்ட்டி sex hdமுலைபடம்tamilsexkathaitamil adult storiesசெக்குஸ் விடியேஸ்xxx அக்கா ஓல்நல்ல பெண்sexVelamma Kathaikalen ammavai kootti kodutha tholi tamil kamakathaikalஅனிதா நடிகைசெக்ஸ்thmilgirls sexphotosNekro.sexpatamOlt.mater.sex.patemதமிழ் நீல store sex xxxகாமகதை மல்லிகை கடை காரிஅண்ணன் தங்கை குடிசை வீட்டில் செக்ஸ்ஆண்களின் காம கதைபருவபுண்டைபுண்டை புகைபடம்இந்திய முலை அழகிகள்Tamil saree sex images photos downloadமருமகளை ஓத்ததங்கை கூதி நக்கkathaliyai kattayamaga othen kaamakathaiபிள்ளை பெற்ற பென்கள் செக்ஸ் கதைkudumba lesbian kama kathaiபுன்டே video xxxஆபாச நிர்வாணபடங்கள்மல்லு செக்ஸ் படங்களின் புகைப்படங்கள்சாமியர்களின் செஸ் படம்பெண்கள் குளியல் வீடியோஸ் ரகசிய வீடியோஸ்ஊம்பும் படங்கள்ரம்யா கிருஷ்ணன் காமகதைகள்tamil kamakathakikaltamil 2018தமிழ் நடிகை சுகன்யா புண்ட முலே இமேஜ்www tamil sex photo comதேவிடியா சேக்ஸ் போன் நேம்பர்Tamil.scxsay.NIGHT.Vஅக்காவை நான் ஒத்தோன்குண்டாண வயதாண சமையல்காரியின் முலைIruttil annanum thangaiyum kamakathai aunty ole kathaiennoruvanudan en manaivi tamil kamakathaikalTamil vibachari storiesகாரைக்குடி காம வீடியோசெக்குஸ் விடியேஸ்குண்டாண வயதாண அய்யர் மாமிதமிழ் பெண் ஆன்டி காமக்கதைகள்தெலுங்கு பெண்கள் கூதி படம்அத்தை பிறந்தநாள் ஓல் கதைammaum ponum maganutanapasa padam aduthalரேனுகா காமகதைelam pengalin sexvideothmilகுண்டு ஆண்டி டாக்டர் hot boobsசித்தி என் சுன்னிய பார்த்த கதைXxxnnnasநமிதா.முலை.படம்Tamilscandls.comமுலைகள்xxx நமக்கல் sexபுன்டேஇலங்கை முஸ்லிம் xxxபெண்கள் குழு காமக்கதை65 வயது புண்டை படம்டைலர் கொழுந்தன் காமநூல் விட்டான்Old grand ma kamakkathiparuva thapa kathaigalபெரியமுலை புண்டை படம்முலை விளையாட்டு மாமிகுடிகார அண்ணன் பொன்டாட்டியை ஓத்த காமகதைpundai kathaiகேரளா ஆண்டி புண்டை வீடியயோபால் குடுக்கும் மங்கை ஆண்அக்காவின் அழகுக்கு தம்பியோட டானிக் 2குண்டு ஆண்டி டாக்டர் hot boobsநடிகை அபிராமி ஆபாசம்