நதிக்கரைப் பட்டாம் பூச்சி. .14 ‘ நிறைவு

” ஹேய்… மீனு..! நெஜமாவா சொல்ற..? ஏன். . என்னாச்சு. .?” என திகைப்புடன் கேட்டேன்.
கண்ணங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு. . உள் அமுங்கின குரலில் சொன்னாள்.
” எல்லாம் முடிஞ்சுது..”
” ஏன். ..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

” ப்ச்..! அளவுக்கு அதிகமாவே.. லவ் பண்ணிட்டோம்..! அதான். .போரடிச்சிருச்சு..!”
” அதனால…?”
” பிரேக்.. அப்…!!”
நானும் சீரியஸாகிவிட்டேன்.
” எப்பருந்து. .? ”
” ரெண்டு வாரமாச்சு…”
” ரெண்டு வாரமாச்சா..? எ.. எப்படி..?”
” ஒத்து வல்ல..! பேசி பிரேக்கப் பண்ணிட்டோம் ” என்றாள்.
” ஒத்துவல்லியா..? நீ அப்படியெல்லாம் விடறவ இல்லயே..? உண்மையச் சொல்லு.. என்ன பிரச்சனை..?”
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாள்.
” என்னவிட.. சூப்பர் ஃபிகர் ஒருத்திய புடிச்சிட்டான்.. அதனால என்னை கழட்டி விட்டுட்டான்.!”
” ஹேய்.. நெஜமாவா சொல்ற?”
” நம்பிக்கையில்லேன்னா.. அவனுக்கே போன் பண்ணி கேட்டுக்குங்க…! ”
” ஸாரி. .. மீனு..!”
” எதுக்கு. .?”
” இல்ல. . எனக்கு. . என்ன சொல்றதுனு…தெரியல..! பட்.. ஸாரி. .!”
” எனக்காக கவலைப் படறீங்க இல்ல. .?”
” என்ன இப்படி கேக்கற..?”
” அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்குங்க..!”
” கல்யாணமா…?”
” ம்..! அவங்கிட்ட.. இப்படி அசிங்கப் பட்டுட்டமேனுதான் எனக்கு வருத்தமே தவிற.. அவன.. மிஸ் பண்ணிட்டமேனு இல்ல. .! இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போயிருந்தா நானே அவன கழட்டி விடற ஐடியாலதான் இருந்தேன்..! ஹ்ம்.. எனக்கு முன்ன அவன் முந்திட்டான்.” என்றாள்.
திகைத்தேன் ” என்ன சொல்ற மீனு..?”
என்மேல் நன்றாக சாய்ந்து கொண்டு சொன்னாள்.
” ரெண்டு பேரும் வெளையாட்டா கத்திச் சண்டை போட்டுகிட்டோம்.. அதுல.. அவன்கத்தி.. என்னை வெட்டிருச்சு..! இட்ஸ் ஓகே. .! என் காயத்துக்கு மருந்து உங்ககிட்டத்தான் இருக்கு.”
” என்கிட்டயா..?”
” ம்..! வீ ஆர் லவ்வர்ஸ்ப்பா..!”
” ஹேய்…என்ன. . நீ..?”
” நோ.. சாய்ஸ்.. ப்ரோ..! நான் முடிவு பண்ணியாச்சு.. என் ப்யூச்சர் லைப்.. உங்களோடதான்..! உங்கள நான் எப்பவோ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்..! நீங்களும் என்னை விரும்பறீங்கனு எனக்கு தெரியும். .! இல்லேனு பொய் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க…!! ” என்றாள்.
நான் அதிர்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.
என்னை யோசிக்க விடாமல். . தொடர்ந்து பேசினாள்.
” உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… உங்களால என்னை வேண்டாம்னு சொல்ல முடியாது..! என்னோட கடந்த காலத்தையும் விட்றலாம்.. உங்களோட கடந்த காலத்தையும் விட்றலாம்..! ஓகே. .? பாஸ்ட்…இட் பாஸ்ட்.. என்ன சொல்றீங்க…??”
நான் என்ன சொல்வது..?
இவளைப் பிடிக்கும். .. இவள் அழகைப் பிடிக்கும்… ஆனால்.. வாழ்க்கை என்று வரும்போது???

தயங்கிய குரலில் மெல்லக் கேட்டேன்.
” நெஜமாத்தான் சொல்றியா..மீனு..?”
” பின்ன. .. வெளையாட்டுனு நெனச்சிங்களா..?”
” இ.. இல்ல மீனு.. இது.. சரிவராது. ”
” ஏன் சரிவராது..?”
” ஏய்.. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா நீ. .?”
என்னை முறைத்தாள் ”ரூம் போட்டு யோசிக்கலாமா..?”
” உன் மனசுல நீ… என்னதான் நெனைச்சிருக்க…?”
” நா.. என்ன வேணா நெனப்பேன்.. அது என் மனசு.”
” நீ.. வம்புக்குனே அலையற..”
” ஆமா.. நாங்கதான்.. அலையறோம்..! நீங்க அலையறதே இல்ல. .”
” இது.. என்ன பேச்சு மீனு..?”
” பின்ன என்ன என் மனசுல ஆசைய வளத்ததே நீங்கதான். இந்த நேரத்துல அவனும் என்ன கழட்டி விட்டுட்டான். அவன விடுங்க… அவன ஒண்ணும் நான் சீரியஸாலாம் லவ் பண்ணல… சும்மா. . ஒரு இதுல பண்ணதுதான்.! நான் சீரியஸா லவ் பண்றது.. இப்ப உங்களத்தான்.! ஐ லவ் யூ.!! ” என்றாள்.

இனி என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை..! சரி.. இவளுடன்தான் என் மரணப் பந்தயம் என்றால்… அதை யாரால் மாற்றிவிட முடியும். .???

மறுபடி கேட்டாள்.!
” என்னை புடிக்குமா… புடிக்காதா…?”
அவளைப் பார்த்தேன் ”புடிக்கும் மீனு.. ஆனா. ..”
” போதும் இதுக்கு மேல யோசிக்காதிங்க..! காதல்ங்கறது.. ஒரு அழகான கவிதை மாதிரி.! அதுவா தோணறப்பதான்.. எழுத முடியும். .! நாமளா என்ன முயற்சி பண்ணாலும். .. உயிரோட்டமான கவிதைகள எழத முடியாது. .! காதலும் அப்படித்தான் எப்ப…. யாரு மேல.. எப்படி வரும்னு.. எதுவும் சொல்ல முடியாது.! சிலருக்கு. . பத்து வயசுல வரும். . சிலருக்கு. … பதிணொண்ணு… பண்ணெண்டு.. பதிமூணுனு… ஏன் டீன் ஏஜ் தாண்டி. .. முப்பது .. நாப்பதுல மட்டும் இல்ல… பேரம் பேத்தி எடுத்தப்பறம் கூட வரும். .! அதான் காதல்..! என்ன புரியுதா?”என்றாள்
” சத்தியமா புரியல…! எங்க படிச்ச இதெல்லாம். .?”
” எங்கனு நாபகமில்ல.. ஆனா இப்பதான்… ரீசண்டா.. எதுலயோ படிச்சேன்.! சரி அதவிடுங்க… அது.. உண்மையா.. பொய்யான்ற ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம்.! காதல் ஒரு கவிதைதான். . அத நாம ஆராய வேண்டாம். . அனுபவிப்போம்.. ஓகே. .?!”
‘ஹ்ம்.’ நான் பெருமூச்சு விட்டேன்.!
” நல்லா யோசிச்சிட்டியா..?” என நான் கேட்க..
” மறுபடியுமா…?” என்றாள். ”ஓகே .. ரொம்ப நல்லா யோசிச்சிட்டேன்..” என அழுத்தமான குரலில் சொன்னாள்.
” ஆனா. . நான் இன்னும் யோசிக்கல..”
” யோசிங்க..”
சிரிக்காமல் ” ரூம் போடவா..?” என்றேன்.
” ம்… அதும் உங்க விருப்பம்தான் ”
” நீதான சொன்ன. . ரூம் போட்டு யோசிக்கலாம்னு…?”

” எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல. .”
” எதுக்கு. .?”
” எல்லாத்துக்குமே…”
” அதுக்குமா…?”
சிரித்து விட்டாள். என் மண்டையில் கொட்டி… ”சாந்தி முகூர்த்தத்த எப்ப வெச்சிட்டாலும் எனக்கு சம்மதம்தான்..!” என்றாள்.
” சாந்தி முகூர்த்தமா…?”
” பின்ன…? கட்டிக்கப் போறவனோட நடந்தா அதுக்கு பேரு என்ன. ..? அது.. கல்யாணத்துக்கப்பறம் நடந்தா என்ன. .. இல்ல… முன்னாடியே நடந்தா என்ன ரெண்டும் ஒண்ணுதான..?”
” ஆக… நீ.. முடிவே பண்ணியியாச்சு…?”
” ஹா..! இந்த ரெண்டு வாரத்துல.. புள்ள பெத்து… அதுகள.. படிக்கவெச்சி. .. லைப்ல செட்டில்மெண்ட் பண்றதுவர… யோசிச்சாச்சி..” என்க.. . கிலியடித்துப் போனது எனக்கு. !!!
நான் அமைதியாக இருக்க… என் மேல் நன்றாகச் சாய்ந்து கொண்டு சொன்னாள்.
” அவனோட நான் பழகினேனே தவிற… உண்மையா லவ்வெல்லாம் பண்ணலப்பா..! அது..ஒரு ஈர்ப்பு. . அவ்ளோதான். ! ஆனா உங்க மேல எனக்கு இருக்கறது வெறும் ஈர்ப்பு இல்ல…! ஆழமான ஒரு அன்பு..! அதே மாதிரி உங்களோட அன்பையும் எதிர்பாக்கறேன்.! உங்க அன்பு.. எனக்கு வேணும். .”
” சரி. . நான் போகட்டுமா..?” என்க…
என்னைப் பார்த்தாள். ”அவ்ளோதானா?”
”என்ன அவ்ளோதானா…?”
” இப்பதான். . நாம லவ்வர்ஸ் ஆகிட்டமே..”
” ஆகிட்டமா…??”
‘லொட் ‘ டென என் மண்டையில் கொட்டினாள். ”ஒரு கிஸ் தரலாம்னு இருந்தேன்..! அத நீங்களே கெடுத்துட்டீங்க … ஓகே. .. பை ” என எழுந்துவிட்டாள்.
சிரித்துக் கொண்டே நானும் எழுந்தேன். எட்டி அவள் கையைப் பிடித்து….
” நீ வேணா… கேன்சல் பண்ணிக்கோ… என்னால பண்ணமுடியாது..” என அவளை அணைத்தேன்.
” என்ன…?”
” முத்தம். ..”
அவள் சிரிக்க. .. ஆர்வத்துடன் அவளின் தடித்த உதடுகளைக் கவ்வி.. உறிஞ்சினேன். உதடு சுவைப்பதை நிறுத்தாமல் அவளைத் தள்ளிப் போய் சுவற்றில் சாய்த்து. .. அவளது.. மார்புகளைப் பிடித்து. .. அழுத்தினேன்.!
அவள் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட. .. என் முகத்தைப் பிடித்து மெதுவாக விலக்கினாள்.
” ரொம்ப.. ஓவரா போகாதிங்க” என முணகலாகச் சொன்னாள்.
” நீதான சொன்ன. .. சாந்தி முகூர்த்தத்த எப்ப வேணா வெச்சிக்கலாம்னு..”
” அதுக்கு. . ரூம் வேணாலும் போடுங்க… நான் வர்றேன். ஆனா இங்க.. இப்ப நல்லதில்ல..திடிர்னு அம்மா வந்தாலும் வந்துரும் ”
அவள் சொல்வதும் சரிதான். சூழ்நிலை அவசியம் கருதி… முத்தங்களுடன் விலகினேன்.!

” ஓகே….குட்நைட் ” என நான் சொல்ல…
” ஸ்வீட் ட்ரீம்ஸ்..ப்ரோ…!! தூங்காம இருந்தா உங்க கனவுல வருவேன்..!!” என சிரித்தாள்.
” ஆனா. .. தூங்கினாத்தான கனவு வரும். .? அப்பத்தான நீ வர முடியும். .?”
” இல்ல ப்ரோ…நம்ம ஞானிகள்ளாம் என்ன சொல்றாங்கன்னா.. தூங்கறப்பவும். . முழிச்சிருக்கனும்னு சொல்றாங்க..!”
” அட… அறிவுக் கொழுந்தே..! அவங்க சொல்ற விழிப்புத் தண்மை ஒடம்புக்கு இல்ல… உணர்வுகளுக்கு. .! ஒடம்பு நல்லா ஆழ்ந்து தூங்கனும். .. அதுல தினசரி… எட்டு கனவாவது.. வரனும்னு நம்ம’ஓஷோ ‘ சொல்றாரு அது தெரியுமா.. உனக்கு..?”
” ஓகோ. .! அப்படி வல்லேன்னா?”
” கீழ் பாக்கத்துல போயி… நல்ல டாக்டரா பாக்கவேண்டியிருக்குமாம்..! எனக்கெதுக்கு.. அவ்ளோ ரிஸ்க்கெல்லாம்…? எப்படியிருந்தாலும். .. உன்னக் கல்யாணம் பண்ணதுக்கப்பறம்.. எல்லா… புருஷனுக மாதிரியும் நானும். ..முடியப் பிச்சுகிட்டுத்தான் சுத்தப் போறேன். !” எனச் சிரித்தவாறு நான் நகர…
ஓடி வந்து என் மண்டையில் ‘நறுக் ‘கென ஒரு கொட்டு வைத்தாள்.!
மண்டையைத் தேய்த்துக் கொண்டெ…
” இதுக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டாலும் வேஸ்ட்தான். .” என… வெளியேறினேன். !!

சுகந்தி என்னோடு பேசுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வந்தால்கூட…. ஒன்று… நான் பார்வையை மாற்றிக் கொள்வேன்.! அல்லது அவள் பார்வையை மாற்றிக் கொள்வாள்.!
இப்போதிருக்கும் சூழ்நிலையில்… இதுவே நல்லதென.. நானும் விட்டு விட்டேன்.! அவளைப் பொருத்தவரை நான். .. வஞ்சகனாகவே தெரியக் கூடும்.. ஆனால் வேறுவழியில்லை… இந்த உறவை நிறுத்தித்தான் ஆகவேண்டும். !!

மழைபெய்து கொண்டிருந்த. .ஒரு சாயங்கால வேளை.! இருளும்… மழையும் சேர்ந்து. .. பூமியின் வெப்பததைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. ! காற்றோ… இடியோ… மின்னலோ.. இல்லாத… மழை.!! தூரலும் அல்லாத…. அதிக ஆர்ப்பாட்டமும்..அல்லாத.. அமைதியான மழை..!!

மழை நிற்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால்… வீட்டைப் பூட்டி.. தலையில் கைக்குட்டையைப் போட்டுக் கொண்டு… நான் சாப்பிடக் கிளம்பினேன். !!
மீனாவின் அம்மா கடையில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மழை பெய்வதால் டீ.. குடிக்க… ஆட்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு. .. அவளே என்னைப் போய் சாப்பிடச் சொன்னாள். நான் வீட்டிற்குப் போனேன். சாத்தியிருந்த கதவைத் தள்ள… திறந்து கொண்டது.! உள்ளே போக.. டிவி.. அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
” மீனு..” எனக் கூப்பிட்டேன்.
” ஆ…! வாங்க…” என படுக்கையறைக்குள்ளிருந்து கூப்பிட்டாள்.
நான் உள்ளே போக… கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு. .. கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தாள்.!
என்னைப் பார்த்து ”நனஞ்சிட்டா வந்தீங்க..?” எனக் கேட்டாள்.
” லேசாதான்..! ”என ஈரத்தைத் துடைத்தேன்.
” உக்காருங்க. .”
” என்ன பண்ற போன்ல…?”
” சாட் பண்ணிட்டிருக்கேன். பேஸ்புக்ல…”
” யாரோட…?”
” ஏதோ ஒரு பக்கி… சவுதிலருந்து.. கல்ல போட்டுட்டு இருக்கு” எனச் சிரித்துக்கொண்டே… எழுத்துக்களை டைப்படித்தாள்.
அவள் அருகே உட்கார்ந்து. . அவள் எழுதியதைப் பார்க்க…’ஸ்வீட் ட்ரீம்ஸ்’ சொல்லி முடித்திருந்தாள்.
பேஸ்புக்கை குளோஸ் பண்ணிவிட்டு… ”சாப்பிடறீங்களா..?” எனக் கேட்டாள்.
அவள் முதுகில் கைவைத்து ”என்ன செஞ்சு வெச்சிருக்க..?” எனக் கேட்டேன்.
” தோசதான் ஊத்தனும்”என்றாள்.
மழையின் குளிர்ச்சியில் என் மனமும். .. உடம்பும் குளிர்ந்திருந்தது. காதலும் .. காமமும் என் உணர்வுகளில் விரவிக்கிடக்க… குப்புறப் படுத்திருந்த அவள் மேல் பொங்கிய… மோகத்தில்.. அவள் முதுகின்மேல் சாய்ந்து. .படுத்து. . அவளை அணைத்து அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தேன். அவள் அமைதியாகப் படுத்திருக்க… அவளின் கிச்சு சந்தில் கை நுழைத்து. .. அவள் மார்புகளைப் பிடித்து. .. அழுத்தினேன்.
” என்ன ப்ரோ… பயங்கர ரொமாண்ஸ் மூடுபோலருக்கு?” என்றாள்.
” ம்.. எப்பயுமெ.. சுமாரா இருக்கற நீ… அதிசயமா இன்னிக்குனு பாத்து. . சூப்பரா இருக்க. .”என்க..
என்னை அடிப்பதற்காகத் திரும்பினாள். அவள் அடிப்பதற்கு முன்பாக… அவளை நான் அடித்துவிட்டேன்.. உதட்டோடு உதட்டை வைத்து. . ஆழமான ஒரு ‘கிஸ்…!’

இருவருமே மோகவயப் பட்டோம். ஒருவரையொருவர் மிக ஆழமாக முத்தமிட்டுக் கொண்டோம். ஒருவரிலொருவர் கரைந்து விடத்துடித்தோம்.! மளமளவென.. எங்களது உடம்பு அதிகப் படியான வெப்பத்தை வெளிப்படுத்த… அந்த வெப்பச் சூட்டைத் தணிக்க.. முயன்று கொண்டிருந்தோம்.!
கவிழ்த்து வைத்த கண்ணாடி மதுக் கோப்பைகள் போன்ற.. வட்ட முலைகளும். .. அதன் நுணியில்… விறைத்து நின்ற கருந்திராட்சைக் காம்புகளும்… என் வாயில்… கவ்வப் பட்டு… நாவில் தேனாய்… சுவைபட்டது.! அவளது வெப்ப உடம்பிலிருந்து வெளிப்பட்ட.. ஒருவகையாண… புணுகு பூனை..நறுமணம்… இன்னும் என்னை காம வெறியனாக்கியது.!!
எங்களுக்கு வார்த்தைகள் அவசியப் படவில்லை.. நாங்கள் பேசும் வார்த்தைகள்.. எங்களுக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும்.! வார்த்தைகளைக் கடந்து … எங்கள் உணர்வுகளோடு ஒண்றிக் கிடந்தோம்.!!
வெப்ப உடலும். .. அணல் மூச்சுமாக .. உடலுறவில் இறங்கினோம்..!!

எத்தனை தாபம்..!! எத்தனை மோகம்..!! எத்தனை தவிப்பு. .!! எத்தனை வேகம்..!! எத்தனை நேரம்..!!
பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில்.. நாங்களும். . கண்களுக்குத் தெரியாத ..சிறு.. துகல்களாகி.. கரைந்து போனோம்.!!
வெப்பம் கலந்த வியர்வை.. உடம்பின் ஒவ்வொரு மயிர்க்கால்களிலிருந்தும்.. நீரூற்றாக வெளிப்பட… அந்த வியர்வைக் குளியலுடன்… களைத்துத் தளர்ந்து. .. அவள் மேலேயே.. படுத்துக் கொண்டேன்.!
அவளும் என்னை இருக்கி… தன்னுள் என்னை பொத்தி.. வைத்துக்கொண்டாள்.!!

உடல் வெப்பம் தணிந்தது.! சுவாசம் சீராணது.! வழிந்த வியர்வை உரையத் துவங்கியது. ! இப்போது நான் அவளுக்கு மூச்சுத் திணறலை எற்படுத்த… அவளை விட்டு. . மெல்லப் பிரிந்து விலகினேன்.!!

இருவரும் விலகி.. எழுந்து… அணைத்துக் கொண்டு உட்கார்ந்தோம்.! என் தோளில் கண்ணம் தாங்கியவாறு கேட்டாள் மீனா.
” இப்ப நான் எவ்ளோ.. சந்தோசமா இருக்கேன் தெரியுமா..?”
அவள் இடுப்பில் கைபோட்டு அவளை அணைத்தேன்.
” ம்கூம். .! எவ்ளோ சந்தோசமா. இருக்க. .?”
” அப்படியே நெஞ்சுல.. பாலாறும்… தேனாறும் கலந்து ஓடினா எப்படி இருக்கும்..!!? அந்தக் கரைல.. எத்தனை பட்டாம்பூச்சிகள் சிறகடிச்சி பறக்கும். .!!? எத்தனை பறவைகள்.. ஆடிப்பாடி மகிழும்.!!? அந்த நதில குளிச்சி வர்ற.. தெண்றல்.. எத்தனை இதமா தழுவிப் போகும். .!!? அப்படி ஒரு… ஆனந்த.. பேரின்பத்துல.. நான் மெதக்கறேன் !!” என்றாள்.
” பாலாறும் .. தேனாறும்.. ஓடற எடமா..இது..?”
”ம்… ம்…! ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்துக் குலுங்கற..நந்தவனமும் கூட…!!”எனக் கிறக்கமாகச் சொன்னாள் மீனா.!!!
அவளது.. மகிழ்ச்சி. ..என் உள்ளத்திலும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது!!!

– முடிந்தது…!!!!

வணக்கம் நண்பர்களே..!!!
என்னுடைய இதற்கு முந்தைய கதையான….
” நிலவும்.. மலரும்.” கதைக்கு.. கருத்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும்… நன்றி..!!!
அதேபோல.. இந்த கதைக்கும் மறக்காம.. உங்க கருத்துக்களைச் சொல்லுங்க..!!!

– காத்திருக்கிறேன். !!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



அடங்காத கண்ணி காம கதைகள் XxxXxpadam/aunty/appa-thambi-mulai-pisaithal/இந்தியன் சீக்ரெட் கேமரா செக்ஸ்தமிழ் காலேஜ் வலி xxx viodsAmma Kalyana sexy videoகுண்டாண கிழவியின் குண்டி நாத்தம்புண்டைமுலைகிராமத்து பெண்கள்நிர்வாண ஆட்டம்அக்கா 15வயது தம்பி காமகனதtamil xxx potos kataikalஓல்ட் செக்ஸ் மூவிமாமனார் மருமகள் கமா கதைகள்பெரி முலை கூதி படம்செக்ஸ்படம்தமிழ்ஆண்டிமுலை அழகி விடியோசுமதி.அண்டி.செஸ்.பெரிய.முலைதமிழ் காம கதைகள் விரல் விடுதல்tamilscandlsTamilsexsotryஇரு டீச்சர் வயது 25 செக்ஸ்முலை மருதாணி படங்கள்பகல் குண்டி ஓழ்ammavai ooka vaitha magalஇரட்டை லெஸ்பியன் அண்ணன் தங்கை அண்ணி காம கதைகள்செக்ஸ் கதைtsmilsexstoriesசாமான் சூப்புதல் sex videoskamakathigalஆடை இல்லாத மேனிஆண்டி செக்ஸ்WWww.sex video newmamanar marumagal 2019tamil gax sex storyகாம வெறி ஓக்குதல்Tamil Anni pundai nakkum dirty sex storiesபிச்சைக்கார கிழவன் கமா கதைஅக்கா காம வெறி புகைப்படம் காதலன் கண்முன்னே காதலியை ஓத்தேன்ஆண்டி.பவாடை.அழகு.புகைபடம்சித்திsexஎன் பாவாடையை தூக்கி என் புண்டையை அவனுக்கு காண்பித்துதகாத வுறவுThamil sex video ledise onle அடுத்த வீட்டு பெண்ணோடு கள்ள ஓழ்நடிகை தமன்னா சுண்ணியை ஊம்பி ஓக்கும் காம படம் மருமகன் ஓல்தமிழ் அக்கா தம்பி காமகதைகள்husband-wife நல்ல ஒக்கும் கிராமத்து ச***** வீடியோகிராமப்புற பெண்கள் முலை பால் வீடியோ pengalsexkathai.comtamil pengal saree mulai kattal videoskamaveri kathaikalஆடியோ செக்ஸ் கதைகுண்டி ஒல் தமிழ் படம்ஆன்டி ஊம்புஅம்மாவுடன் மதுரை டூர் 36akkavai otha kathaiஆன்டியின் கவர்ச்சி மூக்குத்திஅம்மா முளை சப்பினான்புண்ணடsex vitio HD download thmilwww.tamilsexstories.comMulai pavadai jaket pundai imageபெண்கள் குனிந்து முலையை காட்டும் விடியோமாணவி காம கதைபோர்ன்ஸ்டார் செக்ஸ் வீடீயோஸ்tamil sex kamakathaigal kathaigal annan thagachi with photoபெரியம்மா செக்ஸ்kamaga pesum aunty in Tamilதங்கை காமகதைXxx Tamil புண்டைமார்பக பால் குடிக்கும் ஆண்கள் image tamil scandalசுண்ணியை கடித்த IMAGEதமிழ் கிராமத்து செக்ஸ் கதை விடியோஅம்மா மகனிடம் ஓல் வாங்கும் படங்கள்தமிழ்.செக்ஸ்.தங்கச்சிஜட்டி பிரா.xxwதமிழ் மசாலா குடும்ப காம கதைஊம்புதல் செக்ஸ் வீடியோ Tamil Kama Kadai pudiyadurampa.new.kama.sex.store