மாங்கல்யம் தந்துனானே – பகுதி 5

“ஓ..!! அங்கிள் குளிச்சுட்டு வந்ததும் ரெண்டு பேரும் வர்றோம்.. சரியா..? ஆமாம்.. உன் பேர் என்னடா செல்லம்..?”

“சோனு..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“வாவ்..!! ஸ்வீட் கேர்ளுக்கு.. பேரும் ஸ்வீட்டா இருக்கே..?” சொல்லிக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தில் முத்தமிட செல்ல, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“டோன்ட் கிஸ் மீ..!!” என்றாள் முறைப்பாக.

“ஆன்ட்டி உன்னை கிஸ் பண்ண கூடாதா..? ஏன்..?” நான் புன்னகையுடன் கேட்க,

“நீங்க என் எனிமி..!!” என்றாள் அவள். எனக்கு பட்டென முகம் சுருங்கிப் போனது.

“எனிமியா..?”

“எஸ்..!! நீங்க மட்டும் வரலைன்னா.. அசோக் அங்கிள் என்னத்தான் மேரேஜ் பண்ணிருப்பாரு.. உங்களால என் லைஃபே ஸ்பாயில் ஆயிடுச்சு..!!”

அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்தம் வெளியே வந்து விடக்கூடாது என, கையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தேன். குலுங்கி குலுங்கி..!! எனது சிரிப்பு அந்த சோனுக்குட்டிக்கு மேலும் கடுப்பை வரவழைத்திருக்க வேண்டும். மேலும் முறைத்தாள். நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டேன்.

“அசோக் அங்கிளை மேரேஜ் பண்ணிக்கனுமா உனக்கு..?”

“எஸ்..!! ஐ லவ் ஹிம்..!!”

“ஹ்ஹ்ஹா.. யாரு இதுலாம் உனக்கு சொல்லிக் கொடுத்தா..?”

“அசோக் அங்கிள்தான்.. அவரும் என்னை லவ் பண்றாரு..!!”

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, என் பின்னால் இருந்து அசோக் கத்துவது கேட்டது.

“ஹாய் பொண்டாட்டி..!!!!!!!!!!!!”

நான் திரும்பி அவரை நம்ப முடியாமல் பார்த்து புன்னகைத்தேன். ‘என்ன இது..? வெளியே வந்ததும் வராததுமாக.. என்னை குஷி மூடில் அழைக்கிறார்..?’ நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

“ஹாய் புருஷா..!!!!!!!!!!!”

என்று இந்த குட்டிப்பெண் அவரை நோக்கி ஓடிச்சென்றாள். அவர் அவளை அப்படியே அள்ளிக் கொள்ள, அவள் அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு அவருடைய கன்னத்தில் மாறி மாறி ‘இச்.. இச்.. இச்.. இச்..’ என முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். நான் காதில் புகை வர அவர்கள் இருவரையும் முறைத்தேன். அவர்கள் என்னை கண்டுகொள்ளவே இல்லை.

“அச்சோ.. கிஸ் பண்ணிட்டனே..? நான் உன் கூட டூ..!!” என்றாள் சோனு.

“ஏண்டா செல்லம்..?”

“நீ என்னை விட்டுட்டு.. இந்த ஆண்ட்டியை மேரேஜ் பண்ணிக்கிட்டேல..? போ.. உன் கூட டூ..!!”

“நீ குட்டிப்பொண்ணுல..? அங்கிள் எப்படி உன்னை மேரேஜ் பண்ணிக்கிறது..? நீ பெரியவ ஆனதும்.. அங்கிள் இந்த ஆண்ட்டியை டைவர்ஸ் பண்ணிட்டு.. உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்..!! ஓகேவா..?” அவர் அறிவில்லாமல் கேட்க, அந்த சோனுவின் முகத்திலோ அப்படி ஒரு ஆனந்தம்…!!

“ஓகேடா புருஷா.. ஐ லவ் யூ..!!”

என்றவள், மீண்டும் மாறி மாறி அவருடைய கன்னங்களை ஈரமாக்க ஆரம்பித்தாள். எனக்கு உள்ளுக்குள் ஏதோ பொசுங்குவது மாதிரி இருந்தது. ஆனால் சில விநாடிகள்தான் அந்த மாதிரி ஒரு உணர்வு நீடித்தது. ‘அவள் குட்டிப்பெண்.. அவர் அந்தக் குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அப்படி விளையாட்டுத்தனமாய் பேசுகிறார்.. அவர் சொல்வது மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..’ என்று என் மூளை எனக்கு உணர்த்தியதும், உடனடியாய் சகஜமானேன். ஆனால்.. ‘நேற்றுதான் எனக்கு அவர் கணவர் ஆனார். அதற்குள்ளாகவே என் மனதுக்குள் அவர் மீது எனக்கு இவ்வளவு உரிமை உணர்வு வர வாய்ப்பு இருக்கிறதா..?’ என்ற ஒரு எண்ணமும் என் மனதுக்குள் ஓடி அடங்கியது.

“ஏய்.. என்னாச்சு..? பசிக்கலையா உனக்கு..? வா.. சாப்பிட போலாம்..”

என்று சகஜமாக கேட்டவாறு அசோக் என் தோளில் கை போட்டு அழைக்க, நானும் இயல்பு நிலைக்கு திரும்பி அவருடன் நடக்க ஆரம்பித்தேன். ஹாலில் அனைவரும் சாப்பிடுவதற்கு தயாராக இருந்தார்கள். அசோக்குடைய குடும்பத்தினர், சில உறவினர்கள், என் அம்மா, அப்பா, மாமா.. அனைவரும்..!! என் தம்பி நேற்று திருமணம் முடிந்ததுமே கிளம்பி விட்டான். எஞ்சினியரிங் படிக்கிறான் அவன். கல்லூரியில் ஒரு நாள்தான் அவனுக்கு விடுப்பு கிடைத்தது.

செங்கல்பட்டுதான் எங்களுக்கு சொந்த ஊர். என் கணவர் அசோக்கிற்கு மதுரை. அவர் வேலை பார்ப்பது சென்னையில்..!! மேட்ரிமோனி வெப்சைட் மூலமாகத்தான் இந்த திருமணம் அமைந்தது. எங்கள் குடும்ப வழக்கத்தின்படி பெண்ணின் வீட்டில்தான் திருமணம் நடக்கும். ஆனால் எங்களுக்கு நிறைய சொந்த பந்தங்கள் இல்லாத காரணத்தினாலும், அசோக்கிற்கு இருக்கும் எக்கச்சக்க சொந்த பந்தங்கள் எல்லாம் மதுரையை சுற்றியே இருப்பதாலும், திருமணம் மதுரையில்தான் நடந்தது. இன்று இரவு செங்கல்பட்டு செல்வதாக திட்டம்.

சாப்பிட்டு முடித்த பிறகு, எல்லோரும் வேனில் கோயிலுக்கு கிளம்பினோம். எனது புகுந்த வீட்டின் குல தெய்வ கோயில். மதுரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்தது. பின்பு மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று, புதுமணத் தம்பதி இருவரும் ஆசி பெற்றோம். இரவு அதே வேனில் செங்கல் பட்டு பயணம்..!! அடுத்தநாள் மாலை.. அங்கு ரிஷப்ஷன்..!!

செங்கல்பட்டில் இரண்டு நாட்கள் இருந்தோம். பின்பு மீண்டும் மதுரை வந்து ஒருவாரம் தங்கியிருந்தோம். அந்த பத்து நாட்களில் நிறைய உறவினர்கள் வீட்டிற்கு சென்றோம். பெரும்பாலும் என் கணவருடைய உறவினர்கள். விருந்து என்ற பெயரில் எல்லோரும் எங்கள் வயிறின் கொள்ளளவு, தாங்கும் திறன், ஜீரண சக்தி எல்லாம் டெஸ்ட் செய்தார்கள். இந்த விருந்து என்ற விஷயத்தை எந்த புண்ணியவான் கண்டு பிடித்தானோ என நாங்கள் இருவரும் விழிகள் பிதுங்கும் அளவிற்கு..!!

பயணம், அலைச்சல், களைப்பு.. எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஒரு நொடி கூட எனக்கு சலிக்கவில்லை. என் கணவரின் அருகிலேயே இருந்ததுதான் காரணம்..!! ஒவ்வொரு கணமும் புதிது புதிதாய் அவரைப் பற்றி எதையாவது தெரிந்து கொள்ள முடிந்தது. எது பிடிக்கும்.. எது பிடிக்காது.. எதற்கு கோபம் வரும்.. எதற்கு சிரிப்பார்.. எல்லாம் என் மனதுக்குள் ஏற்றிக் கொள்ள முடிந்தது. அதே மாதிரி அவரும் என் ரசனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார். நிறைய விஷயங்களில் இருவருக்கும் ஒத்த ரசனைகள் என்று சொல்ல முடியாது. ஆனால்.. ஒருவர் அடுத்தவரை பற்றி அறிந்து கொள்ள.. அந்த பத்து நாட்கள் மிக உதவியாக இருந்தன. அடுத்து நாங்கள் வாழப் போகும் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட உதவிய நாட்கள்..!!

ஒருபுறம் அவரைப் பற்றி அறிந்து கொள்வது சுகமான விஷயமாக இருக்க, இன்னொரு புறம் அவரது சில்மிஷங்களை சமாளிப்பது சவாலான காரியமாக இருந்தது. பகலில்.. எந்த நேரமும் நான் இருக்கும் இடத்தையே குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றி சுற்றி வருவார். அடுத்தவர் அறியாமல் கண்களாலேயே காதல் அம்பு விடுவார். காற்றில் முத்தம் அனுப்புவார்..!! வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என எனக்கோ இதயம் படபடக்கும்.

டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய கட்டை விரல் எனது கணுக்கால் உரசும். கொஞ்சம் அசந்தால் போதும்.. எனது புடவையை மேலே உயர்த்த முயற்சி செய்யும்..!! அத்தை அந்தப்பக்கம் திரும்புகையில், இவருடைய கை விரல்கள் இந்தப்பக்கம் என் இடுப்பு கிள்ளும்..!! இரவிலோ.. இன்னும் தொல்லை..!! என் இளமையை அள்ளி அள்ளி பருகினார், சற்றும் சலிக்காமல்..!! நானும் ஆண்மையின் ஆக்கிரமிப்பில் கிடைக்கும் ஆனந்தத்தை அலுக்காமல் அனுபவித்தேன்.

இந்த பத்து நாட்களில் இன்னொரு விஷயத்தையும் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அது.. பெண்கள் எல்லோருக்கும் என் கணவரை பிடிக்கிறது என்பதுதான்..!! அவருடைய அக்கா பெண் அந்த சோனு குட்டி முதல்.. அவருடைய எழுபத்தைந்து வயது பாட்டி வரை..!! பக்கத்து வீட்டு மாமி முதல்.. எதிர் வீட்டு கல்லூரிப்பெண் வரை..!! வேலைக்காரி வேணியக்கா முதல், பூ கொண்டு வரும் புனிதா அக்கா வரை..!! அவரிடம் எதோ வசீகரம் இருக்கிறது என்று தோன்றியது. அது எனக்கு வயிற்றெறிச்சலை கிளப்பி விடவும் தவறவில்லை..!!

புருஷன் அருகில் இல்லாமல், புகுந்த வீட்டில் தனியாக காலம் கழிப்பது எந்தப் பெண்ணுமே விரும்பாதது. எனக்கு அது திருமணம் ஆன பத்தே நாட்களில் அனுபவிக்க கிடைத்தது. சென்னையில் நானும், அசோக்கும் வாழப் போகும் வீடு பல்லாவரத்தில் இருக்கிறது. வாடகை வீடுதான். ஆனால் வீடு இப்போது காலியாக இல்லை. ஏற்கனவே இருக்கும் குடும்பம் அடுத்த வாரம்தான் காலி செய்கிறார்கள். ஆனால் என் கணவருக்கு ஆபீசில் அதுவரை லீவ் கிடைக்கவில்லை

எனவே அசோக் சென்னை கிளம்பி சென்று, அந்த ஒரு வாரம் வழக்கம் போல தன் நண்பர்களுடன் தங்கிக் கொள்வது.. நான் மதுரையில் தங்கியிருப்பது என்று முடிவானது.. அவர் கிளம்புவதற்கு முந்தய நாள் இரவு, எனக்கு மனசே சரியில்லை..!! இதயத்தை யாரோ பிசைவது மாதிரி வலித்துக் கொண்டே இருந்தது. என் அம்மா அப்பாவை பிரிந்து, புகுந்த வீடு வந்தபோது இருந்ததற்கு ஒப்பான வலி..!! என் கணவர்தான் என்னை தேற்றினார்.

அன்றிரவு.. ஆட்டமெல்லாம் ஆடிக் களைத்த பிறகு.. நான் அவருடைய அணைப்பில் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கியிருந்தேன். எங்கள் உடலில் ஒட்டுத்துணி இல்லை. அவரது ஆணுறுப்பு சற்றே சோர்ந்து போய் எனது தொடையில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவருடைய மார்புக்காம்புகள் எனது மார்புக்காம்பை உரசிக் கொண்டிருந்தன. அவருடைய விரல்கள் எனது கூந்தலுக்குள் நுழைந்து கோலமிட்டன. நான் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.

“எ..என்னங்க..”

“ம்ம்ம்..”

“ஒருவாரத்துல வந்துடுவீங்கல்ல..?”

“கூட ரெண்டு நாள் ஆனா கூட ஆகலாம் பவி..”

“ஏன்ப்பா..?”

“வீடு காலியானதும்.. கிளீன் பண்ணி.. திங்ஸ்லாம் கொண்டு போய் போட்டு.. கொஞ்சம் அரேன்ச் பண்ணனும் பவி.. நீ அந்த வீட்டுக்குள்ள போறப்போ.. அது ஒரு வீடு மாதிரி இருக்கணும்..!!”

“ம்ம்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க..”

“ஏண்டா.. நான் இல்லாம.. இங்க தனியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..?”

“அ..அப்டி இல்ல..” நான் இழுத்தேன்.

“அப்புறம்..?”

“கொ..கொஞ்சம் பயமா இருக்கு..”

“ஹ்ஹ்ஹா.. பயமா.. அப்டி என்ன பயம் உனக்கு..?”

“இருக்காதா..? எல்லாம் புது ஆளுங்க.. அவங்களுக்கு எது புடிக்கும், புடிக்காது.. அவங்கள்ட்ட எப்படி நடந்துக்கணும்.. எதுவுமே எனக்கு தெரியாது.. நீங்க பக்கத்துல இருந்தா கூட பரவால்ல..”

“இங்க பாரு பவி.. எங்க வீட்டுல எல்லாம் நல்லவங்க.. அப்பா, அம்மா, என் தங்கச்சி வீணா..!! என்ன.. பாட்டிதான் கொஞ்சம் எல்லாரையும் கரிச்சு கொட்டிட்டு இருப்பாங்க.. அவங்களை நீ கண்டுக்காத.. மத்தபடி.. உனக்கு இங்க எந்தப் பிரச்னையும் இருக்காது..”

“ம்ம்..”

“புது மருமக அப்படின்னு.. எங்கம்மா உன்னை ஏதும் வேலை ஏவ மாட்டாங்க.. ஆனா.. அதுக்காக நீ சும்மா இருந்திடாத.. அப்பப்போ அவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இரு.. காய்கறி கட் பண்ணிக்கொடு.. காஞ்ச துணிலாம் மடிச்சு வை.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க..”

“ம்ம்..”

“உனக்கு டைம் பாஸ் ஆகணும்னா.. என் தங்கச்சியை புடிச்சுக்கோ.. புக்ஸ், வீடியோஸ், ம்யூசிக்னு நெறைய கலக்ஷன் வச்சிருப்பா.. கேரம், கார்ட்ஸ், செஸ்னு அவகூட ஏதாவது வெளையாடு.. அவ காலேஜ்ல நடக்குற கூத்துலாம் கேளு.. டைம் போறதே தெரியாது..!!”

“ம்ம்..”

“பத்து நாள்.. பத்து செகண்ட் மாதிரி போயிடும் பவி.. சரியா..?”

“ம்ம்..”

அவர் சொன்ன மாதிரி அந்த பத்து நாட்கள், பத்து நொடிகளில் எல்லாம் செல்லவில்லை. பத்து யுகங்களாகவே கழிந்தன. எல்லா யுகமும் முடிந்து, என்னவரின் முகத்தை எப்போது காண்போம் என்றே செலவாயின. தினமும் இரவு ஒரு மணி நேரம் எனது கைபேசியில் காதல் பேசுவார். காமம் வாட்டுகிறது என்பார். அது மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அந்த பத்து நாட்களில் அவருடைய வீட்டினரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது.

என் மாமனார் காவல்த்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். விறைப்பான, முறைப்பான காவலர்களுக்கு மத்தியில் என் மாமனார் ஒரு பரம சாது. அதிர்ந்து பேசக் கூட தெரியாதவர். அத்தையிடம் அடங்கிப் போகும் குணமுடையவர். அவ்வப்போது தன் காவல்த்துறை பணியின் போது ஏற்பட்ட அனுபவங்களை பேச ஆரம்பித்து, அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

என் மாமியார் மிகவும் அன்பான பெண்மணிதான். பிள்ளைகள் மேல் எக்கச்சக்க பாசம். அந்த பாசத்தில் பாதியையாவது தன் பதியின் மீது வைத்திருக்கலாம் என்று எனக்கு தோன்றும். அந்த அளவிற்கு ஒரு பார்வையிலேயோ.. சின்ன முறைப்பிலேயோ.. சில நேரங்களில் வெறும் மவுனத்திலேயோ.. என் மாமனாரை அடக்கி விடுவார். தனது மகனுக்கு நான் நல்ல மனைவியாய் இருப்பேன் என்ற நம்பிக்கை அவருக்கு எப்போதோ ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் என் மீது பிரியமாகவே இருப்பார்.

அசோக்கின் அக்கா இரண்டு நாட்களிலேயே தன் புகுந்த வீடு திரும்பியதால், அவரை பற்றி அதிகம் கணிக்க முடியவில்லை. ஆனால்.. பேசிய வரையில் நல்லவிதமாகவே பேசினார். எப்போதுமே சிரித்தமாதிரியான எல்லோருக்கும் பிடிக்கும் முகம் அவருக்கு..!!

அசோக்கின் தங்கை வீணா.. கலகலப்பாக பேசுவாள்.. கல்யாண கனவில் மிதக்கும் கல்லூரிப் பெண்.. ‘வசீகரா.. நிபுணா நிபுணா.. ஒன்றா ரெண்டா.. கலாதரா கண்கள் சுகமா..’ என ஏதாவது ஒரு பாடலை எந்த நேரமும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். என் கணவர் சிறு வயதில் செய்த திருட்டுத்தனங்களை எல்லாம் அறிந்த ஒரே ஆள்.

அசோக்கின் பாட்டி.. அவருடைய அப்பாவின் அம்மா.. எந்த நேரமும் யாரையாவது திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அவருக்கு. வீட்டில் உள்ளவர்களை திட்டி போரடித்தால், டிவி சீரியலில் வரும் வில்லன்கள் சிக்கிக் கொள்வார்கள். வீட்டில் அவரை திட்டும் ஒரே ஆள் வீணாதான். அத்தை கூட ‘அதுக்கு வேற வேலை இல்ல..’ என எரிச்சலை உதிர்த்துவிட்டு விலகி விடுவார்.

தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். அத்தைக்கு கிச்சனில் உதவியாய் இருப்பேன். ‘ஒரு காபி கூட போட தெரியலை.. உன்னைலாம் எப்படி பெத்து வளத்தாங்களோ..?’ என பொறுமும் பாட்டியிடம் புன்னகைப்பேன். ‘இதுலாம் நீ ஏன்மா பண்ற..?’ என தன் சட்டையை அயர்ன் பண்ணும் என்னிடம் என் மாமனார் கேட்டால், ‘இதுல என்ன இருக்கு மாமா..?’ என்பேன். ‘இன்னைக்கு எங்க காலேஜ்ல என்ன நடந்துச்சு தெரியுமா அண்ணி..?’ என பேச ஆரம்பிக்கும் வீணாவிடம், கிழியும் வரை என் காதை விட்டுக் கொடுத்திருப்பேன். இரவில் என்னவர் கைபேசியில் அழைக்கும் வரை, ஏக்கமாய் காத்திருப்பேன்.

வீணாதான் என் பொழுது ஓரளவு வேகமாய் கழிய காரணமாயிருந்தாள். அடிக்கடி அவளுடைய அறைக்கு சென்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். விளையாடுவேன். அன்றும் அது மாதிரிதான். என்னுடைய கல்யாண ஆல்பம் வந்திருந்தது. அதைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம்.

“நீங்கதான் எல்லா போட்டோலயும் சிரிச்சுட்டு அழகா இருக்கீங்க அண்ணி.. அவனை பாருங்க.. எல்லாத்துலயும் மூஞ்சியை உர்ருன்னு வச்சுக்கிட்டு இருக்கான்..”

“இல்லையே.. நல்லாத்தான இருக்காரு..?”

நான் அவர் முகத்தில் இருந்து விழிகளை எடுக்காமலேயே சொல்ல, அவள் பதிலேதும் பேசவில்லை. ஒரு நமுட்டு சிரிப்பை மட்டும் உதிர்த்தாள். எல்லா போட்டோவும் பார்த்து முடித்த பிறகு திடீரென கேட்டாள்.

“அண்ணனோட பழைய ஆல்பம்லாம் பாக்குறீங்களா அண்ணி..?”

“பழைய ஆல்பம்னா..?”

“அவன் ஸ்கூல்.. காலேஜ் படிக்கிறப்போ எடுத்த போட்டோஸ்..”

“வச்சிருக்கியா நீ..? எங்க இருக்கு..?” எனக்கு பட்டென ஒரு ஆர்வம் வந்து தொற்றிக் கொண்டது.

“இருங்க எடுத்துட்டு வர்றேன்.. அண்ணன் அதுலலாம் இன்னும் ஸ்மார்ட்டா இருப்பான்..”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



நஸ்ரியா நசீம் பிஎஃப்டில்டோ காம கதைகள்கிழவன் காமக்கதைகள்முலைபடம்www.bus tamil kamakadhaiபள்ளி மாணவர்கள் டிச்சர்கள் sex videos tamil sexante sex vioedநாட்டு கட்டை imo imageசங்கவி அபசம் ஒக்கு படம்/incest-sex/adimaiyana-anutha-amma-sex-inbam/புண்டை xxx 1992மூடுஏத்தும் மருந்துTami annnty xxx தமிழ் காம கதைகள் நீக்ரோ உடன்புண்னடஆடை இல்லாத மேனி28.வயதுபெண்.xxxஆபாச நிர்வாணபடங்கள்அம்மா மகள் காமக்கதைகள்www sex tamil village story compundaikul vinthu selvathu eppadi xxx tamiltamil gramathu kattalagi chithra sex kathaiAmmauvm chithiuvm sex kathai tamilசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்அண்டி செக்ஸ்ஓக்குமwww.bus tamil kamakadhaiwww.tamilkamavery.comமேனகா ஆண்டி செக்ஸ்athai kamakathai tamilகுளியல் Xxxதமிழ் ஆட்டக்காரிகளின் செக்ஸ் செய்யும் விடியோதமிழ் செக்ஸ் படங்கள்sex tamil storyமனைவி ஓல்வாங்குவதை ரசிக்கும் கனவன் காமக்கதைகள் site:lomaster-spb.ruஇதயபூவும் இளமை. வண்டும் 53 காமக்கதைஒக்கா.வந்த.அக்காசித்தி காமகதைmoodethum kalaigalமுலை படங்கள்தமிழ் xxxசெக்ஸ்புண்டைவயதான கிரமத்து ஜோடிகள்umbum sex aandyபுண்டை குளோசப் இமேஜ்Tamil pundai aripu kamakathai tamilakka mama sex videovssexstoroestamilகுண்டி அழகி மிருதுளாSexxantayorusex storyசின்ன பெண் முலை படம்adult stories in tamilஓரினச் சேர்கை வீடியோஅண்ணன் என் கன்னி புண்டையே கிழித்தான்.www tamil kamakathaigal newநயம் கட்டை ஆண்டிகள்அபச நேரலைஅக்கா காம கதைதமிழ்.நடினக.சினகா.தேவயாணி.செக்ஸ்.புகபடங்கள்பெண்களை மயக்கி ஒத்த காம கதைபுலை உம்பும் போட்டோசெக்ஸ்நிர்மலா ஆண்டி முலைkamakathaikal with imageskamasugamgiramatu oolமல்லு மாமி அழகான குன்டிதமிழ்.ஆண்டிகள்.செக்ஸ்.விடியோஅத்தையிடம்அம்மா கூதி/tamil-blue-film/best-friends-tamil-porn/செக்குஸ் விடியேஸ்/incest-sex/adimaiyana-anutha-amma-sex-inbam/நல்ல ஓழ் படம்.காம சூத்திரா ஒழ்பெரியமுலைkuliyalaraisex/muhal-muyarchi/marumagal-hot-tamilsexvideo/ஆடை இல்லாத மேனிTamilkathaixnxxபுதிய புண்டை கதைகூதியில் cock ஐ சொருகtamil sex comicsகட்டாயப்படுத்தி செக்ஸ் காம கதைகள்ammaum periyammaum kama kathaதமன்னா செக்ஸ் வீடியோக்கள்ஸ்மால்.பெண்புண்டை.தமிழ்குண்டாண ஐம்பத்தி எட்டு வயதாண அம்மாமாமியார் பருத்த முலையில்