மாங்கல்யம் தந்துனானே – பகுதி 1

புதிதாய் மணமான ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை அந்த பெண்ணின் பார்வையில் இருந்தே சொல்ல போகிறேன். திருமணம் நடந்த கொஞ்ச நாட்களில் கணவன் மனைவிக்குள் நடக்கும் சில நிகழ்வுகள்தான் மொத்தக் கதையுமே. இருவருக்கும் இடையிலான ஒரு சின்ன கருத்து வேறுபாடு அந்த நிகழ்வுகளுக்கு காரணமாகிறது.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

புதுமையான கதை என்றெல்லாம் கிடையாது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் மட்டுமே ஸ்பெஷல்..!! நான் பெண்ணின் பார்வையில் இருந்து மென்காமக்கதை எழுதுவது, இதுவே முதல் முறை..!! ஒரு ஆணாய் இருந்து பெண்ணின் உணர்வுகளை சொல்ல முற்படுவது சற்று சிரமமான காரியமாகத்தான் உணர்ந்தேன். என்னால் முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். நீங்கள் வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி..!!

சற்றே பெரிய கதையாக எழுத நினைத்திருக்கிறேன்.. எனவே.. எபிசோட் எபிசோடாகவே போஸ்ட் பண்ண திட்டமிட்டிருக்கிறேன்.. முதல் எபிசொட் விரைவிலேயே வரும்.. உங்கள் ஆதரவுதான் அடுத்த எபிசோட்கள் வர காரணமாயிருக்கும்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்-

(பெண்ணே..!!) எனது உயிருக்கு ஒப்பானஇந்த மங்கல நூலை உனக்கு அணிவிக்கிறேன். (என்னுடனான இல்லற வாழ்க்கையில்) எனது சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு.. எல்லா வளமும் பெற்று.. நூறாண்டு நீ வாழ்வாயாக..!!

எபிஸோட் – I

வாசலில் கட்டியிருந்த வாழை மரம் கூட , சோர்ந்து போய் மேலும் தலையை தொங்கப் போட்டிருந்தது. பந்தலில் கட்டியிருந்த தோரணங்களில் பாதி உதிர்ந்து போயிருந்தன. கொட்டி வைத்த மணல் மீது ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வாண்டுகள் எல்லாம், அறைக்குள் முடங்கி அடங்கிப் போயிருந்தன. மாலையிலிருந்து பளீரென்று எரிந்துகொண்டிருந்த குழல் விளக்குகள் கூட, மின்சாரம் நிறுத்தப்பட்டு உறங்க ஆரம்பித்திருந்தன.

வீட்டின் உள்ளறைக்குள் நானும் களைத்துப் போய் அமர்ந்திருந்தேன். மேடையில் நெடுநேரம் நின்றிருந்ததால் கால்கள் சோர்வாகி கிடந்தன. அலைச்சல் ஏற்படுத்திய வியர்வையில் உடல் கசகசத்தது. மேனியில் தொங்கிய தங்க நகைகள் கொஞ்ச நேரமாய் உறுத்த ஆரம்பித்திருந்தன. இதில் இந்தப் பட்டுப் புடவை வேறு.. எப்போதடா அவிழ்த்து வீசுவோம் என்றிருந்தது..!! அப்போதுதான் அம்மா கதவு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“நகையலாம் கழட்டி வச்சிடு பவித்ரா.. எல்லாம் பாக்ஸ்ல போட்டு வச்சிடு.. உன் மாமியார் ஏதும் செக் பண்ணனும்னா பண்ணிக்கட்டும்..”

“ம்ம்.. சரிம்மா..”

“குளிச்சுட்டு இந்த பொடவையை மாத்திக்கோ..”

சொன்னவள் கையிலிருந்தவைகளை கட்டிலில் வைத்தாள். மாற்றுப் புடவை.. மேட்சிங் ப்ளவுஸ்.. உள்ளாடைகள்..!! ஒருகணம் நிமிர்ந்து என் முகத்தை பார்த்து பெருமையாக புன்னகைத்தவள், என் நெற்றியில் கை வைத்து தலையை இதமாய் தடவினாள். பின்பு கதவு திறந்து வெளியேறினாள். கதவை அவள் சரியாக மூடாமல் செல்ல, அந்த கதவிடுக்கு வழியே ஹால் தெரிந்தது. ஹாலில் கிடந்த சோபாவில் அவர் தெரிந்தார்.

அசோக்..!!!!!!!!!! என் கணவர்.. இன்று காலை என் கழுத்தில் மாங்கல்யம் பூட்டியவர்.. தோளில் மாலை சூட்டியவர்.. நெற்றி தொட்டு பொட்டிட்டவர்..!! யாரோ ஒரு உறவினரிடம் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தார். அழகாய் உதடுகள் விரித்து.. வெண்பற்களை வெளிக்காட்டி..அவ்வப்போது கைவிரல்களை அசைத்து..!! பேச்சு அங்கு இருந்தாலும், அவருடைய கவனம் நானிருக்கும் அறையில்தான் இருந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய விழிகள் அடிக்கடி இந்தப்பக்கம் சுழன்றன. எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. மிகவும் ஆர்வமாக இருக்கிறாரோ என்று தோன்றியது. பால் கூட குடியாமல், பாய்வாரோ என் மேல்.. என்று பயமாய் இருந்தது.

ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! இனி இவருடன்தான் தினமும் உறங்கவேண்டும். அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கிய காலம் முடிந்து விட்டது. அம்மாவின் மீது கால் போடுவது மாதிரி, இவர் மீது போட்டால் திட்டுவாரோ என்று ஒரு கவலை மனதில் ஓடியது. குறட்டை விடுகிறேன் என்று அம்மா திட்டுவாள். இவர் என்ன சொல்கிறாரோ..? அவ்வப்போது இந்தப்பக்கம் பார்வையால் மேயும் என் கணவர் அசோக்கை, கதவிடுக்கு வழியே நானும் பார்த்து ரசித்துக் கொண்டு, என் நகைகளை ஒவ்வொன்றாய் கழட்ட ஆரம்பித்தேன். காதில் தொங்கியவைகளில் இருந்து ஆரம்பித்தேன்.

அவர் அழகாய்த்தான் இருக்கிறார் என்று தோன்றியது. என்னைப் போல் நிறமில்லைதான்.. மாநிறந்தான்.. ஆனால் திருத்தமான, களையான முகம்.. ஆண்மை அழகு கொஞ்சும் முகம்.. கருப்பாய், அலை அலையாய் கேசம்.. எதிரே இருப்பவர்களை துளைத்து பார்க்கும் கண்கள்.. கூர்மையான நாசி.. சற்றே தடித்த உதடுகள்.. உதட்டின் மேலே அந்த அடர் மீசை.. மேலுதட்டை பாதி மறைத்தவாறு..!!அந்த மீசையை பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்று திடீரென ஒரு ஆசை எனக்குள் ஓடியது.

என்னை பெண்பார்க்க வந்த அன்றே அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெட்கப்பட்டு வெட்கப்பட்டு ஓரக்கண்ணால் பார்த்தார். பார்த்ததுமே ஒருவித அன்னியோன்யம் தோன்றியது. எதோ பூர்வ ஜென்ம பந்தம் என்பார்களே.. அது மாதிரி..!! அவரே எனக்கு கணவராக அமைய வேண்டும் என்று அப்போதே கடவுளை வேண்டிக் கொண்டேன். இதோ.. இன்று என் வேண்டுதல் பலித்துவிட்டது.

இரண்டு மாதங்கள் முன்புதான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது என் செல்போனுக்கு கால் செய்து பேசுவார். மணமாகும் முன் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து கொள்ளும் முயற்சி..!!ஓரளவு அவரை பற்றி புரிந்து கொண்டிருந்தாலும், முழுமை என்று சொல்ல முடியாது. சென்னையில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடாக இருக்கிறார். ‘வேலை விஷயத்துல நான் ரொம்ப சின்சியரா இருக்கணும்னு நெனைக்கிறவன்.. அதை நீ நல்லா புரிஞ்சுக்கணும் பவி..’ என அடிக்கடி சொல்வார்.

“என்னம்மா.. இன்னும் ரெடியாகலையா நீ..?” கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் என் மாமியார்.

“இ..இதோ.. ரெடியாயிட்டேன் அத்தை..இ..இப்போ குளிச்சுட்டு வந்துர்றேன்..” நான் படபடப்பாய் சொன்னேன்.

“சீக்கிரம்மா.. அவன் பத்து மணிக்குலாம் கொறட்டை விடுற ஆளு..”

“ம்ம்ம்ம்.. சரித்தை.. ந..நகைலாம் இங்க இருக்கு..இ..இதை… ”

“நீயே பீரோ தொறந்து உள்ள வச்சிடும்மா..”

புன்னகையுடன் சொல்லிவிட்டு, சாவிக்கொத்தை என் கையில் திணித்த என் மாமியாரை எனக்கு பட்டென பிடித்துப் போனது. நிச்சயத்தின் போது போடுவதாய் சொன்ன நகைகள், வீடு வந்து சேர்ந்திருக்கிறதா என எடைபோட்டுப் பார்ப்பாள் என்று எண்ணியிருந்தேன். அவளோ புது மருமகள் வீட்டுக்கு வந்த முதல் நாளே சாவிக்கொத்தை கையில் தருகிறாள். அதற்குள்ளாகவே என்னை அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் ஒத்துக் கொண்டாள் என்று தோன்றியது.

பீரோ திறந்து நகைகளை உள்ளே வைத்தேன். கதவுக்கு தாழ் போட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். வாஷ்பேசினுக்கு மேலே இருந்த கண்ணாடி என் உருவத்தை பிரதிபலித்தது. ஒருகணம் அந்த கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்த்தேன். அழகுக்கொன்றும் குறைச்சல் இல்லை என்றே தோன்றியது. மாசுமருவில்லா வட்ட முகமும்.. கரிய, பெரிய கண்களும்.. தடித்த, சிவந்த உதடுகளும்.. அழகாய்த்தான் இருக்கிறேன்..!!

கண்ணாடியில் என் உருவத்தை பார்த்துக் கொண்டே, உடைகளை களைய ஆரம்பித்தேன். கசகசத்த புடவை.. ப்ளவுஸ்.. பெட்டிக்கோட்.. உள்ளாடைகள்..!! நிர்வாணமாய் நின்றிருந்தேன் இப்போது..!! எனது அந்தரங்க அங்கங்களின் அழகை பொறுமையாக பார்வையிட்டேன். சந்தன நிறத்தில் ஜொலித்த மேனியில் அங்கங்கே அழகழகாய் மேடு பள்ளங்கள். ஏற்ற இறக்கங்கள்..!! பொத்திப் பொத்தி நான் மட்டும் பார்த்ததெல்லாம் நேற்றோடு போயிற்று. இனி இந்த இரகசியம் எல்லாம் இன்னொருவனுக்கும் தெரியப் போகிறது..!!

ஒரு கையால் அந்த அந்தரங்க பாகங்களை தடவிப் பார்த்தேன். சப்பாத்தி மாவை பிசைந்து, அழகாய் உருட்டி இரண்டு புறமும் ஒட்ட வைத்த மாதிரியான மார்புக் கோளங்கள். என் உடல்வாகுக்கு சற்றே பருத்த, மதர்த்த மார்புகள். வெளுத்த முலைகளின் மையத்தில் பழுப்பு நிற காம்பு கவர்ச்சியாய் தோன்றியது. குழைவான, ஆனால் சற்றே அதிகப்படியான இடுப்பு சதைகள், வயிறை லேசாக மேடிட்டு காட்டின. வயிற்றின் மையத்தில் என்னிடம் எனக்கே பிடிக்காத தொப்புள். பெரிய உப்பலான தொப்புள். ‘ஜெமினி’ கிரணுக்கு இருப்பது மாதிரி. இன்னும் சற்று கீழே.. பொன்னிறத்தில்.. நெட்டுவாக்கில் கீற்று மாதிரி வெடிப்புடன்.. பூரிப்பாய் என் பெண்ணுறுப்பு..!! பின்புற குடங்களும் சற்றே அளவில் பெருத்திருந்தாலும், அழகாய் புடைத்திருந்தன.

ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்து என்ன பிரயோஜனம்..? அவருக்கல்லவா பிடிக்க வேண்டும்..? பிடிக்குமா..??? ‘பாக்கலாம்’ என்று எனக்குள்ளேயே சொல்லிவிட்டு கண் சிமிட்டிக் கொண்டேன். ஷவர் வால்வை திருகினேன்.

குளித்து முடித்து வெளியே வந்தேன். மேனியை அதிகம் உறுத்தாத அந்த மாற்று புடவையை அணிந்து கொண்டேன். மூக்கை துளைக்கும் செயற்கை வாசனை திரவியங்கள் அவருக்கு பிடிக்காது. ஒருமுறை போனில் சொல்லியிருக்கிறார். அதனால் அந்த மாதிரி எதுவும் முயலவில்லை. மல்லிகைப்பூ மட்டும் தலைநிறைய அள்ளி வைத்துக் கொண்டேன்.

“பட்.. பட்.. பட்.. பட்..” கதவு தட்டப்பட நான் சென்று திறந்தேன்.

“என்னடி ரெடியாயிட்டியா..? மாப்ளை ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கார்டி..”

சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த பால் தம்ளரை என்னிடம் கொடுத்தாள். நான் அதை கையில் வாங்கிக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் ஒருமுறை என்னை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பாத்தாள். முகத்தில் புன்னகை பரவ, பெருமிதமாக சொன்னாள்.

“என் கண்ணே பட்ரும் போல இருக்குடி..” அம்மா நெட்டி முறிக்க, நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.

“ஹ்ம்ம்..புருஷன் மனசு கோணாம நடந்துக்குறதுதான் பொண்ணுக்கு லட்சணம்பவித்ரா..”

“ம்ம்ம்..”

“அவர் மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோ.. சரியா..?”

“ம்ம்ம்..சரிம்மா..”

“அவரை ஏதோ புது மனுஷனா நெனைக்க கூடாது.. உன்னை தொட்டு தாலி கட்டுன புருஷன்னு நெனைப்பு இருக்கணும்.. சொல்றது புரியுதா..?”

“ம்ம்ம்..”

“சரி சரி.. அவர் காத்துக்கிட்டு இருப்பார்.. நீ கெளம்பு.. எந்த ரூம்னு தெரியும்ல..? அந்த எதுத்தாப்ல..”

“ம்ம்ம்.. தெரியும்..”

சொல்லிவிட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். இருட்டாய் இருந்த ஹாலில்நுழைந்து பொறுமையாய் நடந்தேன். மற்ற அறைகள் இருட்டாய் அமைதியாய் இருக்க, ஒரே ஒரு அறையில் மட்டுந்தான் பளிச்சென விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த அறையை நெருங்கியவள், திறந்திருந்த கதவை தள்ளி உள்ளே நுழைந்தேன்.

மெத்தையில்அசோக் அமர்ந்திருந்தார். ஆப்பிள் கடித்துக் கொண்டிருந்தவர் என்னை பார்த்ததும், அவசர அவசரமாய் அதை விழுங்கிவிட்டு எழுந்தார். பாதி கடித்த ஆப்பிளை தட்டில் வைத்துவிட்டு, ‘ஹி..ஹி..’ என அவர் அசடு வழிய, நான் எழுந்த சிரிப்பை அடக்க கொஞ்சம்கஷ்டப்பட்டேன்.

“வா.. ப..பவி..”

அவர் தட்டுத்தடுமாறி சொன்னார். நான் திரும்பி கதவை மூடி தாழிட்டேன். கையிலிருந்த பால் தம்ளரை அவரிடம் நீட்டினேன்.

“ம்ம்ம்ம்..இந்தாங்க..”

அவர் வாங்கிக் கொண்டார். எனக்கு அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. படாரென அவருடைய காலில் விழுந்தேன். அவர் பதறிப் போனார்.

“அ..அய்யோ… என்ன பண்ற பவி நீ.. எந்திரி..” டம்ளரை அருகில் வைத்து விட்டு என் தோள் தொட்டு எழுப்ப முயன்றார்.

“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..”

“அதெல்லாம் எனக்கு பண்ண தெரியாது.. நீ மொதல்ல எந்திரி..”

“சும்மா.. நல்லாருன்னு சொல்லுங்க.. போதும்..”

“சரி நல்லாரு..!! எந்திரி..!!”

எழுந்தேன். நான் திடீரென காலில் விழுந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை போல. அவருடைய முகத்தில் இன்னும் அந்த பதற்றம் தெளிவாக தெரிந்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. ‘மனைவி தன் காலில் விழுந்து கிடக்கவேண்டும் என்று நினைப்பவன் அல்ல என் கணவன்..!!’ என்ற எண்ணம்தான் அந்த சந்தோஷத்திற்கு காரணம். இப்போது அவர் சற்றே சலிப்பான குரலில் கேட்டார்.

“என்ன பவி நீ..? கால்லலாம் விழுந்துக்கிட்டு..?”

“இதெல்லாம் சம்பிரதாயம்.. கண்டிப்பா பண்ணனும்னு அம்மா சொல்லி அனுப்பிச்சா..”

“ஓஹோ..? வேற என்ன சொன்னாங்க.. உன் அம்மா..?” அவருடைய குரலில் இப்போது லேசான கிண்டல் தொனித்தது.

“அ..அந்த பால்…”

“வேணுமா உனக்கு..?”

“இல்ல..”

“அப்புறம்..?”

“அதை நீங்க பாதி குடிச்சுட்டு தரணுமாம்.. மீதியை நான் குடிக்கனுமாம்..”

“ஓ.. இதுவும் உன் அம்மாதான் சொன்னாங்களா..?”

“ம்ம்ம்..”

அவர் உதட்டில் புன்னகையுடன் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் குனிந்து அந்த பால் டம்ளரை எடுத்தார். வாயில் வைத்து கொஞ்சம் குடித்தவர், பின்பு என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி மீதமிருந்த பாலை குடித்தேன். குடித்து முடித்து உதட்டை துடைத்தபோது, அவர் மெல்லிய குரலில் சொன்னார்.

“இங்க பாரு பவி.. எனக்கு இந்த சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் சுத்தமா புடிக்காது.. நாம ரெண்டு பெரும் லைஃப் பார்ட்னர்ஸ்.. இனிமே வரப்போற வாழ்க்கையை ஒண்ணா வாழ போறோம்.. சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஷேர் பண்ணிக்க போறோம்.. அவ்ளோதான்..!! மத்தபடி யாரும் யாருக்கும் அடங்கி இருக்கணும்னு அவசியம் இல்லை.. நாம ஒரு நல்ல ப்ரண்ட்ஸ் மாதிரி இருந்தா போதும்.. புரிஞ்சதா..?”

“ம்ம்ம்.. பு..புரிஞ்சது..”

“சரி.. வந்ததுல இருந்து நின்னுக்கிட்டே இருக்குற..இப்டி உக்காரு..”

நான் மெத்தையில் அமர, அவரும் அமர்ந்தார். சற்றே நெருக்கமாக..!! அவருடைய வலது தோள் எனது இடது தோளை லேசாய் உரசியது. அவர் உடலில் இருந்து வந்த வியர்வை கலந்த ஆண்மை வாசனையை என்னால் உணர முடிந்தது. இவ்வளவு நேரம் இதமாய் துடித்துக் கொண்டிருந்த எனது இருதயம் இப்போது வேகமெடுக்க ஆரம்பித்தது. அவர் மெல்ல ஆரம்பித்தார்.

“அப்புறம் பவி..?”

“சொ..சொல்லுங்க…”

“ஒரே அலைச்சல்ல..?”

“ம்..ம்ம்ம்..”

“ரொம்ப நேரம் ஸ்டேஜ்ல நின்னது கால்லாம் வலிக்குது.. இல்ல..?”

“ஆ..ஆமாம்.. எனக்கும்..”

“ம்ம்ம்..ஏதாவது சாப்பிடுறியா..? ஜாங்கிரி.. உனக்கு பிடிக்கும்ல..?”

“இ..இல்ல.. வேணாம்..”

“பாரு.. எவ்ளோ ஸ்வீட் வாங்கி வச்சிருக்காங்க..? ஹ்ஹ்ஹா.. எதோ ஸ்வீட் ஸ்டால்க்குள்ள உக்காந்திருக்குற மாதிரி இருக்கு எனக்கு..”

“ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்..”

“இந்த ஊதுவத்தி வாசனை நல்லாருக்குல..? எனக்கு பிடிச்சிருக்கு.. உனக்கு பிடிச்சிருக்கா..?”

“ம்ம்ம்.. பிடிச்சிருக்கு..!!”

“ம்ம்.. அப்புறம்..?”

“சொ..சொல்லுங்…”

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய முரட்டுக்கரம் ஒன்று எனது கை மீது வந்து அமர்ந்தது. அழுத்தியது.. என் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டது.. நெரித்தது..!! அவ்வளவுதான்…!!!!!! எனக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. நரம்புகளில் ரத்தம் புதுவேகத்துடன் பாய்வதை தெளிவாக உணர முடிந்தது. உடல் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. வேகமாய் மூச்சு விட்டதில், ‘குபுக்.. குபுக்..’ என என் மார்புகள் ஏறி இறங்கின. அவர் மிகவும் ஹஸ்கியான வாய்சில் கேட்டார்.

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பவி..?”

“எ..என்ன..?”

“நீ.. ரொம்ப ரொம்ப அழகா இருக்குற..”

சொல்லிக்கொண்டே அவர் ஒரு கையால் என் தோளை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டார். நான் செய்வதறியாது விரல்கள் நடுநடுங்க அமர்ந்திருக்க, அவர் தன் முகத்தை என் கழுத்துக்குள் புதைத்தார். வாசம் பிடித்தார்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



பலர் காமகதைபெண் 2 sex videoXXXAKAKAஅக்கா தம்பி இன்ப சுற்றுலா கில்மா கதைகருப்பு கூதி imagesமனைவி பப்ளிக் காமக்கதைகள்kattu vashi xxx poto eviதமிழ் 10 வயது பெண்களின் செக்ஸ் விடியோதமிழ் மன்மத காம சூத்துதமிழ் உடலுறவுவை சொல்லிக்கொடுத்த வீடியோ காட்சிகள் HDஆண்டி வீடியோjodigal mathi mathi okkum kudumbam kathaiபால் குடுக்கும் ஆன்டி செக்ஸ் விடியோஸ்செல்லம்மாள் புண்டை பெருசு கதைmamiyar marumagan tamil xxx storesஅம்மா மகன் காம கதைசெக்குஸ் விடியேஸ்xvibeos com மல்லிகை பூ ஒல் sexAAA.தாம்பி தாங்கை ஏப்பாடிகட்டுக்குல் அம்மா புண்டைkamaveri pengal kathaigalசினேகா குளியல் படம்School காமகதைகள்பெரிய முலை போட்டோக்கள்தம்பிய பாத்ததும் கூதி இரிக்கsumathi mulai pundaiஒலபடம்அத்தை பெண் புண்டையில் விரல்apta kab Dhamisexதமணா நடிகை முலை அமுக்குதல் காம காதைsexstoretmilஇலங்கை டாக்டர் xxxthamil sex storeசிலுக்கு செக்ஷ்Muthal rape sextamil serres sex viodes audionanbanin anni kamakathaijexvetகொளுத்த புண்டைசித்தியின் முளைமனைவி புன்டை‌ டின்நயன்தாரா புண்டைTamil பெண்கள் சுடிதார் ஒக்கும் videoXxx புடவை ஓட்டை புண்டைமுலை பிசைந்து கசக்கும் கதைகள்TAmil.கீர்த்தி.அக்கா.காமகதைtamil se storiesகரகாட்டகாரி செக்ஸ் கதைரகசிய கேமரா மூலம் செக்ஸ்annium kilavan sex kama kadhaigalநீக்ரே Sex xnxxxxகன்னி பெண்அத்தை ஓலுதுணியை கழட்டும் நிகழ்படங்கள்pundai imagevelamma kathaikal தமிழ் கல்யான கல்ல ஓல் காம கதைAnti kamakadai newPorn Sex 18 வயது ரகசிய வீடியோகள்tamil sex gramathu periyammaஆடையில் பிதுங்கிய முலை கதைஅம்மாவுக்கு ஆறுதல் காமகதைகதிஜா ஓல் கதைதமிழ் அண்டி குதிகாட்டுக்குள் குடும்ப பெண்கள் காமக்கதைகள்jexvetதமிழ் குளிக்கும் ஆன்டி செக்ஸ்தழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்ஆண்டி தம்பி கட்டில் ஓழுTamilsexstoreswww@comநானும் நண்பனும் அம்மாவை ஓத்த காம கதைamma koothi kathaiகேரளா ஆன்ட்டி அம்மணக் குண்டிகள் செக்ஸிசெக்ஸ்படம் இங்கிலீஷ் வீடியோஅத்தை கூதி அரிப்பு கதை சித்தி அண்டிஷீலா அக்கா ஜாக்கெட்டிற்குள்அண்ணன் என் கன்னி புண்டையே கிழித்தான்.aunty kund xxxvideoஹோட்டல் ரூமில் அண்ணியை ஓத்த கதைtamil sexkadhai anni -youtubetamil rici aandikal sex vidiyosஅஞ்சலி ஆண்டி படம்www.sexy.com.tamilகேல்ஸ் ரகசிய செக்ஸ்தமிழில் பச்சையாக பேசிக்கொண்டு ஓங்கும் செக்ஸ் வீடியோக்கள்குண்டு விதவை வேலைக்காரி புண்டை குண்டிய நக்கிதமிழ் ச***** மூவிஅக்குள் முடி நக்கிய குடும்ப காம கதைகண்களை கட்டி கொண்டு ஓக்கும் கதைகள்தேவடியாபுண்னடஆண்டிகுண்டிwwwtamilbafthamil amma magan sex storeyesபுண்டை உடல்உறவு