♥நீ -67♥

ஞாயிற்றுக்கிழமை.. காலை பதினொரு மணியளவில்.. என் பெரியம்மா.. அக்கா.. அவளது குழந்தைகள் எல்லோரும்.. என் மனைவியைப் பார்க்க வந்திருந்தனர்..!!
அப்போதுதான் பெரியம்மா சொன்னாள்.
”உங்கப்பன்.. இங்கயே வரப்போறானாம்டா..”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

”இங்கயேன்னா..?”

”குடும்பத்தோட வந்து.. செட்டிலாகறதா.. சொல்லியிருக்கான்..”

நான் ஒன்றும் பேசவில்லை. அமைதியாகிவிட்டேன்.
என் மனைவி விபரங்கள் கேட்க… என் பெரியம்மாவும்.. அக்காவும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அது எதையும் நான் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை..!!

அக்கா கேட்டாள். ”நீ ஏன்டா.. ஒரு மாதிரி ஆகிட்ட…?”

வெறுமனே சிரித்து வைத்தேன்.

”உங்கப்பன் இங்க வர்றதுல… உனக்கென்ன பிரச்சினை..?”

”எவன்.. எங்க வந்தா… அதுல எனக்கென்ன பிரச்சினைனு வேண்டாமா..?”

”அப்றம்.. ஏன் உம்முனு ஆகிட்ட..?”

”பேசி என்ன ஆகப்போகுது..? பேசவேண்டிய அவசியம்தான் என்னன்னு வேண்டாமா..?” என்க..

பெரியம்மா ”எதுக்கெடுத்தாலும் இப்படியே பேசிட்டிர்றா..” என்றாள்.

என் மனைவி குறுக்கிட்டாள்.
”அவங்கப்பாவ பத்தி பேசினாலே.. டென்ஷனாகிடறார்…!!”

அக்கா என் தோளில் கை வைத்தாள்.
”உன் கோபம் நியாயமானதா இருக்கலான்டா… பட்..”

”வேற பேசலாமே…?” என்றேன். பட்டென..!

”நாயி..”என்று என் தலையிலடித்துச் சிரித்தாள்.

அன்று மாலைவரை… என் வீட்டில்தான் இருந்துவிட்டுப் போனார்கள்..! என் மனைவி அவர்களை நன்றாகவே உபசரித்தாள்…!!

குணாவின் திருமண ஏற்பாடுகள் எல்லாம் விரைவாக நடந்தன..! பத்திரிக்கை அடிப்பது.. ஜவுளி எடுப்பது.. எல்லாம் அமர்க்களமாக இருந்தது..! திருமணத்தையும் அதிக நாள் தள்ளிவைக்கவில்லை..!!
பத்து நாட்கள் இருந்த போதே.. என் மனைவி அவள் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள்..! அவளது அம்மாவின் ஒத்தாசைக்காக..! தவிற அவள் கர்ப்பமாக இருந்ததும் ஒரு காரணம்…!!
அன்று மதியம்.. என் வீட்டில் நான் தூசிதட்டிக்கொண்டிருந்த போது…

” என்னது.. ஒரே துசிமண்டலமா இருக்கு..?” என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.

ஜன்னலில் மேகலாவின் சிரித்த முகம் தெரிந்தது. ஜன்னல் கம்பிகளின் பிரிவால்.. அவள் முகம் தனித்த.. சில பாகங்களாகத் தெரிந்தது.

”வீடு பூரா.. தூசி..!!” என்றேன்.

”ரொம்ப பிஸிபோல இருக்கு…?” என்று கேட்டுக்கொண்டு ஜன்னல் அருகே வந்து நின்றாள்.

புனனகைத்தேன் ”ரொம்ப இல்ல…! கொஞ்சம்தான் பிஸி..!!”

ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துவிட்டு ”ம்..ம்..!! கல்யாண வேலையெல்லாம் என்ன லெவல்ல இருக்கு..?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.

ஒட்டடைக்குச்சியை சுவரில் சாய்த்து வைத்து விட்டு..இடுப்பில் மடித்துக்கட்டியிருந்த.. லுங்கியை இறக்கியவாறு..
ஜன்னல் அருகே போனேன்.
”ம்..ம்.! போய்ட்டிருக்கு..!!”

”நிலா.. வரல..?”

”அவ கொஞ்சம்.. பிஸியா இருக்கா..”

”என்ன பிஸி..?”

” ஆயிரம்.. ஆயிரம் வேலை..!!” என்றேன்.

சிரித்தாள் ” இந்த மாதிரி நேரத்துல.. ரொம்ப.. அலையக்கூடாது.. இல்ல..?”

” ம்..ம்ம்… ஆனா.. அதெல்லாம்.. ஒன்னும் பிரச்சினை இல்லை..! அவங்கம்மா.. நல்லாத்தான் பாத்துக்குவாங்க..!! ”

”வீட்லயா இருக்காங்க..?”

” நகைக்கடைக்கு என்னமோ போகனும்ட்டு இருந்தாங்க..!!”

”எதுக்கு…?”

”நகைக்கடைக்கு.. எதுக்கு.. போவாங்க..?” என்று அவள் முகத்தில் என் பார்வையை ஊன்றினேன்.

அவள் முகம்.. மிகவும் நேர்த்தியாக இருந்தது. தலைவாரி.. ஜடைபின்னியிருந்தாள். நெற்றியில்… இரண்டு புருவங்களுக்கு நடுவில்… குட்டியாக ஒரு பொட்டு ஒட்டியிருந்தாள். அவள் புருவங்கள் கொஞ்சம் அடர்த்தியாகத் தெரிந்தன… உதடுகள் விரியச் சிரித்தாள் ” ம்..ம்..!! யாருக்கு…?”

”அது… தெரியல..!!”

”உங்களுக்கா..?” என ஆவலுடன் என்னைப் பார்த்தாள்.

”அதான்.. தெரியலேன்னு சொன்னேனே…” என் பார்வை அவள் உதட்டின் மேல் நிலைத்தது.

கொஞ்சம் இடைவெளிவிட்டு.. என்னைக் கேட்டாள்.
”நீங்க.. சாப்பிட்டிங்களா..?”

” ம்..ம்..!!”

”எங்க.. அங்கயா..?”

” ம்..ம்..!!”

” நைட்டுக்கு..?”

”அங்கதான்…”

” எத்தனை நாளைக்கு.. அங்க..?”

”கல்யாணம் முடியறவரை.. அங்கதான்…”

”நீங்களும் பிஸிதான்.. அப்ப..?”

”பெருசா.. எனக்கெல்லாம் எதும் இல்ல..! ஏதோ.. கூடாமாடா… அவன் கூட பத்திரிக்கை குடுக்க.. அங்க.. இங்கன்னு போறதுதான்..!!”

”ஓ..!!” என வாயைக் குவித்தாள் பின்னர் மெதுவாகக் கேட்டாள்.
”இப்ப… ஃபிரியா இருக்கீங்களா..?”

”ஏன்….?”

”ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா..?”

”ஹெல்ப்பா…?”

” ம்.ம்..!!”

”என்னது..?”

” இல்ல… எங்க வீட்ல ஃபேன் ஓடறதில்ல…”

”சரி….”

” கொஞ்சம்.. அத.. வந்து பாத்திங்கன்னா…” என இழுத்தாள்.

”என்ன..ரிப்பேர் பண்ணனுமா..?”

”அது.. ரிப்பேராகித்தான் இருக்கு.. அத.. என்னன்னு பாக்கனும்..! பழைய மாதிரி ஓட வெக்கனும்…!!”

” அய்யய்யோ… எனக்கு எலக்ட்ரீசியன் வேலையெல்லாம் எதும் தெரியாதுங்க..!” என்றேன்.

” பெருசா.. ஒன்னும் இருக்காது.. சுட்ச் பிரச்சினைதான்..!!”

”நெஜமா.. எனக்கு எலக்ட்ரீசியன் வேலை தெரியாதுங்க…!!”

” நீங்களே வந்து பாருங்க…!! ஒரு சின்ன வேலைதான்..!!”

”அட.. என்னங்க நீங்க… தெரியாதுன்னு சொன்னாலும்…”

”வாங்களேன்..! வந்து பாருங்க மொதல்ல..! ப்ளீஸ்.. இதைக்கூட செய்யமாட்டிங்களா..? எனக்காக..?” என்று ஒரு மாதிரி புன்னகையுடன் கேட்டாள்.

அவளது காந்தப்பார்வையிலும்….. இதழோரச் சிரிப்பிலும்… என் மனம் சபலப்பட்டுப் போனது.

”சொன்னா… நம்ப மாட்டேங்கறீங்க…” என்றேன்.

கன்னச்சதை உப்பச் சிரித்து ”ரொம்பத்தான் பிகு..” என்றாள்.

”பிகு இல்லைங்க..! உண்மையைத்தான் சொன்னேன்..”

”சரிதான்… வாங்க..!!” என்றாள் உரிமையோடு ”என்னவோ… இப்பத்தான்….”

அவளை லேசான.. காதலோடு பார்த்தேன். அவளது தடித்த உதடுகள். .. என்னுள் சபலத்தை ஏற்றியது..!!
”வீட்ல யாரு இருக்கா..?” என்று ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு கேட்டேன்.

” யாருமில்லை…” என்று இதழோரத்தில் சிரிப்பை ஒதுக்கினாள்.

” மூர்த்தியண்ணா..?” அவள் கழுத்தில் என் பார்வையை ஓட்டினேன். கழுத்தில் செயின் எதுவும் இல்லை. வெறும் மஞ்சள் கயிறு மட்டும் தெரிந்தது. .! அதுகூட அவளுக்கு அழகுதான்..!!

”சாப்பிட்டு போய்ட்டாரு…” லேசாக நெளிந்தாள்.

”ஏன்…அவரு ரெடிபண்ண மாட்டாரா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டேன்.

” க்கும்…! அப்படியே ரெடி பண்ணிட்டாலும்….”

”புருஷனப்பத்தி.. கேட்டுட்டா போதும்… அப்படி…ஒரு. ..”

”அவரு ரெடி பண்றதா இருந்தா.. உங்கள ஏன் வந்து கேக்கப்போறேன்..!!” என்றாள்.

” ம்..ம்..! இருங்க…!!” பாத்ரூம் போய் முகம்.. கை..காலெல்லாம் கழுவிக்கொண்டு.. அவள் வீட்டுக்குப் போனேன்.
வெயிலின் சூடு உறைத்தது..!

மின்விசிறியின்.. இயக்கியைப் போட்டுப் பார்த்தேன். சுழலவில்லை..!
மெயினை ஆஃப் பண்ணிவிட்டு… ஸ்க்ரூ ட்ரைவர் வாங்கி… பிளக் போர்டைக் கழற்றிப் பார்த்தேன்.
வொயர் கருகி… கனெக்சன் விட்டுப் போயிருந்தது..!
அதை சரி பண்ணி.. போட…ஃபேன் சுழன்றது..!
வீட்டுக்குப் போனதும்.. புடவைக்கு மேல் ஒரு துண்டை எடுத்து மார்பில் போட்டிருந்த மேகலா.. என் பக்கத்தில் நின்று நான் செய்வதையே… பார்த்துக்கொண்டிருநதாள்.

நான் ”ம்.. அவ்வளவுதான்..!!” என்க…

அவள் மலர்ந்த முகத்துடன்..
”பாத்திங்களா.. ஒரு சின்ன வேலை.. இதுக்கு போய்.. அத்தனை பிகு…!!” என்றாள்.

”இத.. நீங்களேகூட சரி பண்ணிடலாம்…”

”ஐயோ..! கரண்ட்டுன்னா.. எனக்கு பயம்..!” என்று சிரித்தாள் ”காபி தரட்டுமா..?”

”வெயில்ல.. காபியா..? ஜில்லுன்னு… ஏதாவது…?” என்று அவள் உதட்டைப் பார்த்துக்கொண்டு கேட்டேன்.

” மோர் இல்ல..!! தண்ணி வேனா தரேன்..!! இல்லேன்னா இருங்க.. போய் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வரேன்..!!” என்றாள்.

”பரவால்ல… தண்ணியே குடுங்க…”

”ம்..உக்காருங்க…” என்று.. சேரை என்னருகே நகர்த்திப்போட்டு விட்டு.. பின்னழகு அசைய..மெதுவாக நடந்து… உள்ளே போனாள்.

நான் சேரில் உட்கார்ந்தேன். டிவி இல்லாத இடம் வெறுமையாகத் தெரிந்தது.
தண்ணீர் கொண்டு வந்தவளிடம் கேட்டேன்.
” டிவி இன்னும்.. ரெடி பண்ணலையா..?”

”அது வேஸ்ட்.. ஆகிருச்சு..!!” என்று தண்ணீரைக் கொடுத்து விட்டுச் சிரித்தாள்.

”ஏன்.. என்னாச்சு..?”

”அது இனி வேலைக்கு ஆகாது..! அதக்குடுத்துட்டு புதுசா எடுத்துக்கலாம்னு.. ஐடியா..! ஆனா.. கைல கொஞ்சம் பணத்தட்டுப்பாடு…!!”

”ஓ…!!” தண்ணீர் குடித்தேன். குடித்தபோது.. கை தடுமாறி.
. என் சட்டையில் கொஞ்சம் தண்ணீர் சிந்தியது..!

”ம்.. பாத்து.. குடிங்க..” என்று மார்பில் கிடந்த துண்டை எடுத்து என்னிடம் நீட்டினாள் ”தொடச்சுக்கங்க..”
அவளிடமிருந்து.. துண்டை வாங்கித்துடைத்தவன்.. அந்த துண்டைத் திருப்பித் தரவே இல்லை.!

சிறிது விட்டு.. தயங்கியவாறு கேட்டாள் மேகலா.
”அப்றம்.. இப்பெல்லாம் அந்த.. பொண்ணு வர்றதில்லையா..?”

”எந்த பொண்ணு..?” அவள் முகத்தைப் பார்த்தேன்.

”அதான்..ஒல்லியா…ஒசரமா.. வெடவெடனு…உங்க கல்யாணத்துக்கு மொதல்லாம்.. அடிக்கடி வருமே… உங்க வீட்டுக்கு…?”

”ஓ..!!” சட்டென ஒரு ஊமைக்கோபம் எழுந்தது.
என் மனைவியிடம் போட்டுக்கொடுத்து விட்டு.. எத்தனை அப்பாவி போலக் கேட்கிறாள்… வஞ்சகி..!!

”தாமரையா..?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டேன்.

”ம்..ம்..! அந்தப் பொண்ணுதான்… தாமரை..!!” அவள் முகத்தில் விசமம் தெரிந்தது. அதைப்புன்னகையால் மறைத்திருந்தாள்.

”இல்ல..!!” நானும் புன்னகையை வெளிக்காட்டினேன் ”என் பொண்டாட்டிகிட்ட.. எல்லாமே.ஓதிட்டிங்க…?”

”நானா..?” திகைப்பைக் காட்டினாள் ”என்ன சொல்றீங்க..?”

”ஆஹா…!! ஒன்னுமே தெரியாதமாதிரி.. நடிக்காதிங்க மேகி… நிலாக்கு எல்லாமே தெரியும்..!!”

”என்ன தெரியும்..?” என்று கேட்டாள்.

அவளை உற்றுப் பார்த்தேன். உண்மையிலேயே.தெரியாதா.. அல்லது தெரியாததுபோல நடிக்கறாளா..?
சட்டென பேச்சை மாற்றினேன்.
” துண்டு வேணாமா..?”

”ஏன்..?”

அவள் மார்பைப் பார்த்து.. ”மணக்குது…” என்றேன்.

”என்ன..?” கை நீட்டினாள் ”குடுங்க…”

துண்டைக்கொடுத்து விட்டு அவள் கையைப் பிடித்தேன்.
”மல்லிகை….”

”மல்லிகையா..? நான் பூவே வெக்கலியே..?” என் பிடியிலிருந்த அவள் கையை மெதுவாக பின்னால் இழுத்தாள். மறுகையால் துண்டை மார்பில் போட்டு மூடினாள்.

”நான்.. சொன்ன.. மல்லிகை வேற..” என்ற என் பார்வையின் பொருளை உணர்ந்துவிட்டாள்.
நெஞ்சம் படபடக்க… கதவைப் பார்த்துவிட்டு….
”கொழப்பறீங்க…” என்றாள்.

அவளது கையை வருடினேன்.
” மாற்றான் தோட்டத்து மல்லிகை..!!”

சட்டென அவள் கண்களில் ஒரு தடுமாற்றம் வந்து உட்கார்ந்துவிட்டது. உதட்டுக்கு மேலே.. லேசாக வியர்த்து விட்டது. ஏதோ சொல்ல அவள் உதடுகள் துடித்தன..!

மெதுவாக எழுந்து.. அவள் உதட்டுக்கு மேல் இருந்த வியர்வையை… என் விரலால் தொட்டு… வழித்து எடுத்து.. அந்த விரலை.. என் வாயில் வைத்து சூப்பினேன்.

”சீ… என்ன பண்றீங்க…?” என்றாள்.

”கரிப்புச் சுவை…!!” அவளைப் பார்த்துக்கொண்டே.. நான் புன்னகைத்தேன்.

சட்டென மார்பு விம்மியெழ… ஆழப்பெருமூச்சு விட்டாள். மிகவும் மெல்லிய குரலில் கேட்டாள்.
”உங்க எண்ணம்… மாறவே.. மாறாதா..?”

”மாறனுமா… ஏன்…?”

முனகினாள் ” நான் இன்னொருத்தரோட மனைவிங்க…”

”ம்..ம்..!!”மறுபடி விரல் நீட்டி.. அவளது உதட்டுக்கு மேலே.தடவினேன்.
மீண்டும் அவள் மார்பு விம்மியெழுந்தது. கண்களை மூடித்திறந்து…
”அதெல்லாம்.. வேண்டாம்..” என முனகினாள்.

அவள் கண்கள் என்னை ஈர்த்தன..! விரலை இறக்கி.. அவளது உதட்டை தொட்டு.. தடவினேன்..!
”மேகி…”

” வேண்டாம்..!!”

”ஏன்….?”

”ச்சீ. .. இது தப்புனு தோணலியா.. உங்களுக்கு..?”

”அறிவுக்கு தெரியுது..! ஆனா மனசுக்கு தெரியலியே..?” அவள் உதட்டைப் பிதுக்கிப் பிடித்தேன்.

”நீங்க.. எல்லா.. பொண்ணுங்களையும்..ஒரேமாதிரிதான் பாக்றீங்க..”

”சே..! எல்லா பொண்ணுங்களையும் இல்ல…” என்று அவள் உதட்டைக் கிள்ளினேன்.

”ஆ..வ்வ்..!” என உதட்டைப் பிடுங்கிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள்.
அவள் உதடுகள் நடுங்கியது. கண்களில் மிரட்சியுடன் என்னைப் பார்த்து…
”வேண்டாமே… ப்ளீஸ்…” என்றாள்.

நான் நெருங்க…
முகத்தில் கலவரத்துடன்..
”என்னை கம்பெல் பண்ணாதிங்க… ப்ளீஸ்…” என்றாள்.

அது ஒரு மாதிரி.. என்னை பாதித்தது. என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு…இங்கிருந்து போய்விடுவதே நல்லது என்று தோண்றியது.
” உங்க மனசை நோகடிச்சிருந்தா… ஸாரி…!!” என்று விட்டு சரலெனத் திரும்பி. .. அங்கிருந்து வெளியேறினேன்..!!!!!!

-சொல்லுவேன்…….!!!!!!!!

-கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே…! .தொடர்ந்து ஆதரவு காட்டும் அனைவருக்கும் நன்றி…!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments



அம்மாவுக்கு உடம்பு ரொம்ப பெரிசா இருக்கிறதுஅண்ணிSex vidosபெண்களின் பீ காமகதைகள்தமிழ் ஆண்டி கு ளி யல் sex videos ceNRI கல்லூரி மங்கை விடுதி ரூமில் செய்யும் ஓல் படம்பெரியமுலைகள்சிம்ரன் ஒல்படம்tamil aunty kamakathaikalதிருமணம் ஆன ஆன்டிkaamasoothra tamil storiesபெண் தன்னியா செக்ஸ் செய்யும் எப்படிபுண்னடaunttysexintamilwww nude kai தமிழ் நடிகைகளின் தொப்புள் சாரி photo sex.comபெண்கள் புண்டையிலிருந்து கஞ்சி வர ஓத்தல்ஒல்.புண்ணட. அக்கா புண்டைNaai Otha Kathaiமலை பகுதியில் ரகசிய செக்ஸ் கேல்ஸ்குட்டி புண்டைதமிழ் பெண் ஆன்டி காமக்கதைகள்வித்தயாவை ஒழுத்த கதைஅன்னி செக்ஸ் விடியோகுதீ படங்கல்கார் தமிழ் ஸெக்ஸ் ஆன்டிmirati otha sex story tamiltamilsexkoodhi storysxxxvithi/porn-videos/tag/tamil-group-sex/cunni umbuthal cex tamilAmmavum annavumநந்தினி ஆன்டி செக்ஸ் போட்டோபூலை உம்புtamil sex tubesதமிழ் ஆன்னன் தங்கை கமகதைதமிழ் சுடிதாருடன் கூடிய ஆண்டிகளின் ச***** வீடியோஸ்ஆவசம் xnxx.comgramathu kanni pen kulikkum videosஅரபிய பெண்கள் நீல படம்tamil sex stoirestamil scandals.comdivya ah ootha kaama kathaisex stories thamil thangkaisamiyar tamil sex storiestamil xxx photosபெண்கழுக்கு உடல் உரவு அனுபவம்பொண்டாட்டியை பஸ்ஸில் கூட்டமாக ஓத்த காம கதைகீர்த்தி சுரேஷ் ச***** வீடியோதமிழ் பள்ளி பருவ காமக் கதைகள் wwwtamilbafதமிழ்ஆண்டிAnniyin ammanamதங்கையின் தோழிகளுடன் ஓத்த கதைmamiyar marumagan otha kathai in tamilசிமரன் அபசா ஒக்கு படம்நடிகை நமிதா முளை படம்தேவடியாSex Tamil videos Galej pen/model/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/அண்னன் தங்கச்சி மேட்டர் கதைஅழகனா பென்கள்ஆன்டி ஒல் படம்காம அழகிகள்ஆன்டியை அமுக்கி பார்க்கும் பையன் செக்ஸ் வீடியோக்கள்தங்கச்சி குளிப்பதுTamil ilampen mulaipall kama kathaikaltamil amma koothi othavargal kama kathaiநடிகை சினேகா ஒழ் படம்suyainbam pannum anty sex videoடைலர் கொழுந்தன் காமநூல் விட்டான்amma magan sex valkai தனிமைtamil new super pundei sex photostamilsexscandels.com nudeTamil anni thangaiSex storyநடிகை அஞ்சலி ஓல்கதைகள்காமவெறி கதைகள்doctor miratti otha kamakathai