♥நீ -72♥

” அதுக்குத்தான போறீங்க..? காவலுக்கு வர்றேனே..” என்று கண்ணடித்துச் சிரித்தாள் தீபா.

நீ என்னைப் பார்த்தாய்.

நான் ”ம்ம்..ஓகே.. வா..” என்றேன்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

கோவிலைத் தாண்டி.. இருட்டில் பயணித்து.. புளிய மரத்தடியில் போய் காரை நிறுத்தினேன்.
சுற்றிலும் கும்மிருட்டு.. ஆற்று நீரின் சலசலப்பு மட்டும் கேட்டது. கண்களால் பார்க்க முடியவில்லை. சில் வண்டுகளின் ரீங்காரம் காதைப் பிளந்தது. காற்று ‘உய்ய்… உய்ய்..’ என்று வேகமாக ஊதிக்கொண்டிருந்தது.

காரைவிட்டு இறங்கி..
”உங்களுக்கு பயமா இருக்கா..?” என்று கேட்டாள் தீபா.

”எதுக்கு..?” என்றேன்.

” இருட்டா இருக்கில்ல…?”

” எனக்கென்ன பயம்..?”

”பயப்படாதிங்க..! இதெல்லாம் எங்க ஏரியாதான்.. பேய். பிசாசு.. எதுவும் வராது..” என்றாள்.

”நீ.. இருக்கியே.. அதுக எப்படி வரும்..? உன்ன பாத்து.. அதுக பயந்துடாது..?” என்றேன்.

”சரி..சரி..! என் வாய புடுங்காம.. சீக்கிரம் வந்த வேலைய முடிங்க..! நான் அப்படி இருக்கேன்..” என்று நகர்ந்து போனாள்.

”ஏய்.. எங்க போற..?”

”நீங்க கார்லயே.. என்ஜாய் பண்ணூங்க..! நான் தொந்தரவெல்லாம் பண்ண மாட்டேன்..!” என்றாள்.

” எங்க.. உக்கார்ற..?”

” இங்கதாங்க… இந்த மதில்மேல..” காரின் ஓரத்திலேயே.. வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விடாமலிருக்க.. தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருக்கும்.

”சரி.. உனக்கெல்லாம்.. இந்த ஆசை இல்லையா.?” என்று கேட்டேன்.

”அய்யோ… போங்க…” என்று சிணுங்கலோடு சிரித்தாள்.

என் பக்கத்தில் நின்றிருந்த.. உன் தோளில் கைபோட்டேன்.
”ஆத்துக்கு போலாமா.. தாமரை..?”

”ஐயோ.. அங்க வேண்டாங்க..” என்றாய்.

” ஏன்டி..?”

”அங்கெல்லாம்.. பயங்கர இருட்டா.. இருக்குங்க..”

” அப்ப.. வேண்டாமா.. அங்க..?”

” வேண்டாங்க…”

”காருக்குள்ளயே.. போயிடலாமா..?”

” செரிங்க..” என்றாய்.

மறுபடி கார்க்கதவைத் திறந்து… காருக்குள் நுழைந்து உட்கார்ந்தோம். உன்னை இழுத்து அணைக்க.. நீ என்னோடு ஒட்டிக்கொண்டாய்.
உன் கன்னத்தில் முத்தமிட்டு.. மூக்கோடு மூக்கு உரசி..
”தாமரை.. என்றேன்.

”என்னங்க..?”

” உன்ன ரொம்ப..பீல் பண்ண வெக்கறனாடி..?”

”ஐயோ..! அதெல்லாம்..எதும் இல்லீங்க..” என்றாய்.

உன்னை இருக்கமாய் அணைத்து.. உன் முந்தாணைக்குள் கை விட்டு.. உன் அடக்கமான மார்பகங்களைப் பிசைய.. நீ என் சட்டை பட்டன்களை விடுவித்தாய். மேலிரண்டு பட்டன்களை விலக்கி.. உள்ளே கை விட்டு… என் நெஞ்செல்லாம் தடவினாய்.
உன்னை அசைய விடாம் இருக அணைத்து… உன் மெல்லிய உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்..! உன் உதட்டு தித்திப்பை.. நான் ஆர்வமாக உறிஞ்ச… நீ உன் நாக்கைக் கொடுத்தாய். உன் நாக்கை நான் சுவைக்க.. நீ பலமாக என்னை இருக்கினாய்..! நீ எத்தனை தகித்துப்போயிருக்கிறாய் என்பதை… நீ காட்டிய வேகமே சொன்னது..!
என் தாபம் பொங்கியது. உடம்பில் உஷ்ணம் பரவி.. ரத்த நாளங்களில்.. ஜிவ்வென்று சூடாகப் பாய்ந்தது.! உன் கூந்தலிலிருந்த வாடிய பூவின் நறுமணம் என் மனதைக் கிறங்கடித்தது..!
உன் கழுத்தில் முகம் புதைத்து.. உன் ரவிக்கை கொக்கிகளை விடுவித்தேன். பிராவுக்குள் சிறைபட்டிருந்த.. உன் அடக்கமான முலைகளுக்கு விடுதலையளித்து.. அவைகளைப் பற்றிப் பிசைந்தேன்..! பார்க்கப்போனால்… முன்னைக்கு இப்போது.. கொஞ்சம் உன் உடம்பில் சதை போட்டிருப்பது போல் தோண்றியது..! அதனால்.. உன் முலைகளும் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருந்தது..! பிசையப் பிசைய.. அவைகள் கல்லு போல.. இருகின..!! உன் கழுத்திலிருந்து மார்புக்கு இறங்கினேன்..! நீ ஏக்கப் பெருமூச்சு விட்டு.. கார் சீட்டில் பின் பக்கத்தில் சாய்ந்து கொண்டு… என் தலைமுடியைக் கோதினாய்.
உன் உடம்பில் இருந்து.. வியர்வை வாடை நன்றாகவே வீசியது. உன் வியர்வை வாடையும்.. ஒரு வகை சுகந்த மணம்தான்..! அதை சுவாசிக்க… சுவாசிக்க.. என் உடம்பின் உஷ்ணம் தலைக்கேறியது..! காமப்பித்து.. உச்சந்தலைக்கு ஏற.. உன் முலைகளில்… என் ஆவேசம் மொத்தததையும் காட்டினேன்..!நான் உன் முலைகளை முட்ட…நீ என்னை இருகத்தழுவி.. என் மோகத் தீ க்கு நெய் வார்த்தாய். என் உணர்ச்சிகள் தீப்பிழம்பாக.. சுடர்விட்டு.. என் உடம்பில் உஷ்ண அலைகளை எழுப்ப.. நான் கண்கள் மயங்கி.. உன் மார்புகளில் முகம் புதைத்துக் கிடந்தேன்…!!
உன்னிடமிருந்து நிறைய பெருமூச்சுக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது..! நான் உன் மார்பிலிருந்து முகம் உயர்த்த… நீ என் சட்டை பட்டன்களை எல்லாம் விடுவித்து.. இரண்டாய் பிரித்து போட்டாய். நான் ஆயாசமாக பின்னால் சாய… நீ என் பேண்ட் பெல்ட்டை விடுவித்து…ஹூக்கை கழட்டி… பேண்ட் ஜிப்பை இறக்கினாய்..!!
உணர்ச்சி மிகுந்த.. உன் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவும் இடம் கொடுத்தேன்..!! நீ என் மார்பில் முத்தமிட்டு.. என் வயிறெல்லாம்.. நாக்கால் தடவி.. பாலுறுப்புக்கு இறங்கினாய்..! என் விறைத்த உறுப்பை.. உன் வாயில் போட்டுச் சுவைத்தாய்..!!
நீண்ட நேரத்துக்கு பிறகு… உன்னை.. வசதியாகச் சாய்த்து.. உன்னைப் புணரத்தொடங்கினேன்…!!

காருக்குள் சிறிது கூட காற்றே இல்லை. கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்ததால் உள்ளே.. புழுங்கியதில்… உடம்பில் வியர்வை ஆறு ஓடியது..! களைப்பில்.. உன் கழுத்தில் முகம் புதைத்திருந்த நான் முகம் உயர்த்திப் பார்த்தேன். நீ கண்கள் மூடி… மயங்கிக்கிடந்தாய்.
உன் உதட்டில்.. என் உதட்டை பதித்து..
”தாமரை..” என்றேன்.

”ம்…!” என்றாய்.

” போதுமாடி..?”

” போதுங்க. .! இது தாங்குங்க..!!”

”வேற.. ஏதாவது வேனுமா..?”

”ஐயோ.. எனக்கொன்னும் வேண்டாங்க..! நான் இப்ப நல்லாத்தாங்க இருக்கேன்.. உங்க புண்ணியத்துல..” என் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாய்.

”அப்ப.. ஒன்னும் வேண்டாமா.?”

”ஐயோ..! வேண்டாங்க…!!” என்றாய்.

”வெளிய போலாமா..?”

”ரொம்ப… வேகுது.. இல்லங்க..?”

”ஆமான்டி..” விலகி எழுந்து.. உடைகளை சரி பண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினேன்.
வெளிக்காற்று பட்டவுடன்.. சுகமாக இருந்தது..! எனக்குப் பின்… நீயும் இறங்கி.. உடைகளை சரி செய்தாய்.

தீபா.. சற்று தள்ளி.. இன்னும் அதே மதில்மேல் உட்கார்ந்திருந்தாள்.
”தீபா..” என்று கூப்பிட்டேன்.

எங்களைப் பார்த்துவிட்டு எழுந்தாள்
”என்னங்க..” என்று வந்தாள்.

”போலாமா..?”

”நாந்தாங்க அதக்கேக்கனும்..! முடிஞ்சுதுங்களா..?” பக்கத்தில் வந்து நின்றாள்.

”ஓ..!” என்று சிரித்தேன்.

உன்னைப் பார்த்து.. ”ஏய்.. போதுமாடி..? இப்ப திருப்தியா..?” என்று கிண்டலாகக்கேட்டாள் தீபா.

மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டுக் கிளம்பினோம்..!!

ஞாயிற்றுக்கிழமை..! காலை உணவுக்கு நான் போனபோது.. என் மனைவியும்.. நித்யாவும் ஹாலில் உட்கார்ந்து.. பேசிக்கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும்..
”இதான் வர்ற நேரமா..?” என்று கேட்டாள் என் மனைவி.

நான் சிரித்து ”நீங்க சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டேன்.

” ஓ…!!”

நித்யாவைப் பார்த்துக்கேட்டேன்.
”குணா.. என்ன பண்றான்..?”

”அவரு.. இல்ல..” என்று சிரித்தாள்.

”எங்க போனான்…?”

” தெரியல…! எதுமே சொல்லல..”

”நீ சாப்பிட்டாச்சா..?”

”ஜீரணமே ஆகியிருக்கும்..” என்று புன்னகையுடன் சொன்னாள்.

நான் சாப்பிட உட்கார்ந்தேன். என் மனைவி பறிமாறினாள்.
நித்யாவும்.. எங்களுடன் உட்கார்ந்து கொள்ள… நிறைய பேசினோம்..! அன்று மத்யாணத்திற்கு மேல்.. எங்கள் வீட்டிற்குப் போனோம்.. நானும்… நிலாவினியும்..!!
இரவில் ஏழு மணிக்கு மேல் அவளைக் கூட்டிப்போய்.. அவள் வீட்டில் விட்டு.. விட்டு நான் மட்டும் என் வீடு திரும்பினேன்..!!

எட்டு மணி சுமாருக்கு.. எனனுடன் பேச வந்த மேகலா கேட்டாள்.
”நிலா.. இங்கயே இருக்கலாமே.. ஏன்.. அங்க கொண்டு போய் விட்டிங்க..?”

” இல்ல..! அவ இங்க இருக்கறதவிட.. அங்க இருக்கறதுதான் பெட்டர்..” என்றேன்.

”ஏன்..?”

”அவ இங்கிருந்தா.. ஏதாவது வேலை செய்ய வேண்டியதிருக்கும்..! அவ அம்மா வீட்லன்னா.. அந்த பிரச்சினை இல்லை. எல்லாம் செய்ய ஆள் இருக்கு..”

”மாசமா இருக்கப்ப.. நல்லா ஓடி.. ஆடி வேலை செய்யனும்..! அப்பத்தான் சுகப்பிரசவம் ஆகும்..! சொகுசா இருந்துட்டிருந்தா.. அப்றம்.. ஆபரேசன்தான்..!!”

”அது மட்டும் இல்ல..! கொஞ்சம் கவனிக்க வேண்டிய முறைகளும் இருக்கில்ல..?” என்றேன்.

புன்னகைத்து விட்டு..கேட்டாள்.
”வெளில எங்கயும் போகல போலருக்கு..?”

”ம்…! இனிமேதான் போகனும்..” என்றேன்.

”இனிமேதானா..? போனா.. எங்க போவீங்க..?”

”வேற எங்க.. கழுத கெட்டா.. குட்டிச்சுவரு..”

”ஸ்டேண்டுக்கா..?”

” ம்..ம்ம்…!!”

” பாருக்கு போகமாட்டிங்களா..?”

”பாருக்கா… எதுக்கு…?” என்று நான் சிரிக்க…

கொஞ்சமாக முறைத்தாள்.
”ஆ..! பச்சப்புள்ள.. எதுமே.தெரியாது.. பாவம்…”

”தண்ணியடிக்கவா..?” என்று கேட்டேன்.

”தண்ணியா.. அடிப்பாங்க.. அங்க..?” என்று அவள் என்னைக் கிண்டலாகக் கேட்டாள்.

நானும் அவளைப் போலவே..
”தெரியலியே..! உங்களவர்க்கு வேணா.. தெரியும்..!! ஆமா எங்க அவரு..?” என்று கேட்டேன்.

”படுத்துட்டிருக்காரு..! போறதானா.. நீங்க மட்டும் போங்க..” என்றாள்.

ஆனால் அவள் கணவரோ.. புறப்பட்டு.. வெளியே வந்தார்.

”எங்க போறீங்க.. இப்ப..?” என்று கோபமாகக் கேட்டாள் மேகலா.

”வெளில போய்ட்டு வரன்டி..” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ”வரீங்களா..?”

நான் சிரிப்புடன் மேகலாவைப் பார்த்தேன். என்னை எரித்து விடுவது போல பார்த்தாள்.
அவரிடம்..
”இல்ல.. நீங்க போங்க…” என்றேன்.

மேகலா ”காலைலருந்து கொறையாம இருந்துச்சு..! இந்த லடாசணத்துல இப்ப வேற போய் கொட்டிக்கனுமா..?” என்றாள்.

அவர் நிற்கக்கூட இல்லை.
”பேசாம போடி…” என்று விட்டுப் போய் விட்டார்.

முனகலாக ஏதோ திட்டினாள்
நான் சிரிக்க…

”எல்லாம்.. என் தலையெழுத்து..” என நொந்து கொண்டாள்.

அவளையே பார்த்தேன்.! பாவமாகத் தோண்றினாள். .!
என்னைப் பார்த்து..
”நீங்களும் போறதுதான..?”என்றாள்.

”அதுசரி… வேற வம்பே வேண்டியதில்ல..! முழுப்பழியும் என் மேலதான் விழும்…! என்னமோ.. ஒன்னும் தெரியாதவர.. நான் கூட்டிட்டு போய்… குடிக்க கத்துக்குடுத்த மாதிரி…”

”ஆஹா.. இல்லேன்னா.. பாவம்.. ஒன்னுமே தெரியாது..?” என்றாள் விறைப்பாக.

மெல்லிய குரலில் சொன்னேன் ”கோபப்படறப்பதான்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..?”

நேரடியாக முறைத்தாள் ”என்ன பாத்தா… கிண்டலா இருக்கா..?”

”ஐயோ.. இல்லங்க..! நெஜமாத்தான்..! இப்பத்தான் நீங்க சூப்பர் பிகரா தெரியறீங்க..?”

அவளது கோபம் போய்விட்டது. ஆனாலும்…
”அவ..அவளுக்கு வாழ்க்கைப் பிரச்சினையா இருக்கு.. ஆனா.. உங்களுக்கு..? உம்.. உங்கள சொல்லி.. குத்தமில்ல…”

”விடுங்க..! வாழ்க்கைன்னா… இன்பம்.. துன்பம்.. ரெண்டும் கலந்துதான் இருக்கும்…!!”

”க்கும்..! இங்க இன்பமெல்லாம் மருந்துக்கு கூட இல்ல..! வெறும் துன்பம் மட்டும்தான்..!!” என்று கவலையோடு சொன்னாள் மேகலா…!!!!!!

-சொல்லுவேன்…..!!!!!!!!

– கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே…! ஆதரவு காட்டும் அனைவருக்கும் நன்றி…!!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments



hous muthal. irva sex stories videosமல்லு மாமி அழகான குன்டிதமிழ் ஸ்கூல் "பொண்ணுங்க" இரவு "நேரம்" ச***** வீடியோஸ்www.tamil vithavai x kathaikalகுண்டாண மார்வாடி கிழவியின் புண்டைகாமகதை செக்ஸ்மல்லிகா கொடுத்த மில்க் கதைpudavai aunty kattilil anaithu mutham sexபுண்டைபடம்தமிழ் மனைவி விருந்தாளி காமகதைகள்tamil kamakathaikal in newநதியா ஆன்டி கிராமம் செக்ஸ் விடியோதமிழ் காம கதை கிழவனின்குளியல் காமக்கதைகள் தமிழ்நாடு பிட்டு படம் செக்ஷ்Www.amma.ollkathaiஜோடி மாற்றி ஓல்முலைப் பால்lomaster-spb.ruபுன்டைகுண்டாண முஸ்லீம் அம்மாபெண் சுய இன்பம் கேரட்tamil aabasa videosகன்னீப் புன்டைAMMAVIN LEELAIGAL KAMAKADHAIதமிழ் ரோமன்ஸ் ஆபாசம். 20வயது சுண்ணி ஊம்பும் அழகி செக்ஸ் பெண்கள் போட்டோTamil kama kathai மதினிtamilauntysexstoryTamil kilavan Kanni Pengal Kama Veri Kathaigalநிர்வாண படம் காமிக்க வேண்டும்tamilabasakathiwww tamil abasa kathi sex comதமிழ் டாக்டர் காமகதைகள்அக்கா புண்டxvibeos com நடிகை ராதா sexஆண்ட்ரியா காமக்கதைகள் Www girls suiyainbam sexமைசன்னு அம்மா தமிழ் ௐல் கீலா்ட்டி xxx hdsex hd full videoதமிழ் செக்ஸ் புக்அம்மா சித்தப்பாபக்கத்து வீட்டு அக்கா ஓழ் கதைகள்தமிழ் ஆண்டி செக்ஸ்ஆன்ட்டி முலைப்பால் காம கதைகள்tamil scandal sexதமிழ் ஆண்டி முளை புகைப்படம்செக்ஸ் ஆபாச படம் மயிர் புண்டை படம்Mamanarin kama vilaiyattukanavanai mayakum kadhai in tamilசென்னை ஆண்டி தொப்புள்hotsex தமிழில்மல்லு மாமி அழகான குன்டிதேவிடியாக்கள் கதைகள்/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/சின்ன பெண் முலை படம்சுப்புஅம்மணபடம்தமிழ் புண்ணட கதை மகள்பருவ மொட்டு காமக்கதைxxnx sex இருகிய முலtamilsexkathaigalதமிழ் பெண்கள் புண்டை சூத்துMamiyar,marumakan,sexnewstoryகாம தண்டனை கூதியில்மஞ்சு அண்ணி காம கதைகள்Tamil Annan manaivi Anni Tamil sex videokiramam sex pundai photoகாமசூத்ரா வீடியோ கள்தமிழ்ஒல் படங்கள்Ool padam umbuthal film tamilசிரைத்த புண்டைஆடை இல்லாத மேனிmulai phototamilsexkadaikalஓல் குளியல்sithi koothi nakkum kamakathaikaltamil aunty soothu nude imageதொங்கு.மோலைமுலைசப்புதல்