♥பருவத்திரு மலரே-12♥

அன்று மாலை..! கௌரி அக்காவின் கணவன் வாங்கிக் கொடுத்த.. செருப்பு.. தோடு.. வளையல்.. எல்லாம் போட்டுக்கொண்டு ரவியைப் பார்க்கப் போகும்முன் கோமளாவைக் கூப்பிட்டாள் பாக்யா.
” கோமு.. வாடி காட்டுக்கு போகலாம்..”
” நான் வல்லடி.. நீ போய்ட்டு வா..”என்றாள் கோமளா.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

”ஏன்டி..?”
”குளிக்கனும். . டேட்டானது.. நடக்க கஷ்டமாருக்கு..”
” ரொம்ப.. போகுதா..?”
” ஆமாடி…! கொடுமையா இருக்கு..! எதுக்குடி வருது..இதெல்லாம்..?”
சிரித்தாள் பாக்யா. ”ம்..ம்.. அது வல்லேன்னா.. அப்பறம் நீ..காலத்துக்கும் மலட்டு ஜீவன்தான். நீ பொட்டையா பொறந்ததே வேஸ்ட்டாகிரும்.”
”அதுக்குனு… இப்படியாடி… மாசா மாசாம்… அவஸ்தை படவேண்டியிருக்கு…”
”ம்..சரி.. நீ குளிச்சிட்டிரு… நா போய்ட்டு வந்தர்றேன் ” என்றுவிட்டு தனியாகப் போனாள் பாக்யா.

ரவி மறைவான ஒரு இடத்தில்தான் இருந்தான்.
அவள். . அவன் பக்கத்தில் போனதும் கேட்டான்.
”விசேசம் எப்படி இருந்துச்சு. .?”
முகம் பிரகாசிக்க..” சூப்பரா இருந்துச்சு..” என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான்.
”காரமடை போனியா.. உங்க மச்சான்கூட.?”
” ஆமா. .” சிரித்தாள் ”யாரு சொன்னா..?”
ரவி ” பூ.. பொட்டு. . வளையல் எல்லாம் வாங்கித் தந்தாராமே..?”
”ஆமா. . இதுதான் பாரு. .! உனக்கு காட்னும்னுதான் போட்டுட்டு வந்தேன்..” என கை.. காது.. கால் செருப்பெல்லாம் காட்டினாள். ”நல்லாருக்கா..?”

அதை அவன் ரசிக்கவில்லை. சட்டென. ”பதிலுக்கு நீ என்ன தந்த..?” எனக் கேட்டான்.
”நான்லாம் ஒன்னுமே தல்ல..” எனச் சிரித்தாள்.
அவன் முகம் இருகியது ”தந்துருக்க. ” என்றான்.

‘ பகீர் ‘ என்றது அவளுக்கு. ஒருவேளை கௌரி புருஷன்… அவளை மடக்கிப்பிடித்து முத்தமிட்டது தெரிந்துவிட்டதோ..?
எப்படி. .? கடவுளே.. இப்போது என்ன செய்வது..?

அவளை முறைத்தவாறு ”பதிலுக்கு நீ உன்னையே குடுத்துருக்க..” என்றான். கடுமையாக.
‘ தூக்கிவாரிப் போட்டது. இது அபாண்டம்.’
”கடவுளே.. யாரு சொன்னா..உனக்கு. .?”
”யாரோ சொன்னாங்க..ச்சீ.. உன்னப் போய்… லவ் பண்ணேன் பாரு… இப்பவே.. எவன்கூட வேனாலும் போறியே.. நீயெல்லாம் ஒரு பொண்ணா..? தேவடியா..!” என்று கடுமையாகவே.. பேசிவிட்டு..உடனே அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான் ரவி.

அதிர்ந்து போய்.. செய்வதறியாது.. அப்படியே நின்று விட்டாள் பாக்யா.
உடனடியாக அவள் கண்களிலிருந்து.. மளமளவென கண்ணீர் வழிந்தது.
இப்படி ஒரு மோசமான நிகழ்வை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு… அவன் போன திசையைப் பார்த்தாள்.
ரவி… வேகமாகப் போய்க்கொண்டிருந்தான்.
அவன் மேல் எழுந்த கசப்புடன்… மனம் குமுற…
மிகவும் கவலையுடன் வீடு திரும்பினாள்.
பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த கோமளாவிடம் போய்.. நடந்ததைச் சொல்லி அழுதாள்.
காரமடை போனது.. வந்தது.. கௌரி கணவன் வாங்கிக் கொடுத்தது. . எல்லாம் சொன்னாள். ஆனால் அவன் கொடுத்த முத்தத்தை மட்டும் மறைத்து விட்டாள்.

கோமளா ” அவன் கெடக்கான் விட்றி…! இப்ப நீ எதுக்கு அழற? உன்னை வேண்டாம்ட்டு போனான்னா.. அவனுக்குத்தான் நட்டம். உனக்கில்ல..” என ஆறுதலாகப் பேசினாள்.
பாக்யா ”அதப்பத்திகூட எனக்கு கவலை இல்லடி.. இப்படியொரு அபாண்டமான பழிய.. என்மேல போட்டுட்டானே… என்னைப் பாரு… அப்படியா தெரியுது…?”
”அவன்கிட்ட நான் பேசறேன்.. நீ தைரியமா இரு..! நாளைக்கு இருக்கு அவனுக்கு. . நான் என்ன பண்றேன் பாரு. . எதை நம்பறதுனு வேண்டாமா..? இதெல்லாம் யாரு சொன்னாங்களாம் அவனுக்கு.?”

” தெரியலியே..”
” நீ.. எதுக்கு. . லூசு மாதிரி இதெல்லாம் கொண்டு போய் அவன்கிட்ட காட்ன..?”
”எதார்த்தமா காட்னேன். நான் என்ன கண்டேன்.. இவன் இப்படி ஒரு பழிபோடுவானு..” என்றாள்.
”ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோ.நீ அவருகூட காரமடை போனதோ.. அவரு வாங்கித் தந்தத போட்டுகிட்டதோ தப்பே இல்ல. அதப் போய் அவன்கிட்ட சொன்ன பாரு.. அதான் தப்பு. தப்பெல்லாம் உன் பேர்லதான். நானாருந்தா கண்லகூட காட்டிருக்க மாட்டேன். இப்ப நம்ம ராசுவையே எடுத்துக்க.. அவன்கூட நாம எவ்வளவு நெருக்கமா பழகறோம்.. அதெல்லாம் இவனுககிட்ட சொல்றமா..? இல்லதான..? சொன்னா என்னாகும். .? வம்புதான..? அது மாதிரிதான் எதுமே.. எத யாருகிட்ட சொல்லனுமோ.. அதமட்டும்தான் சொல்லனும்..”
”அப்ப. . நா சொன்னதுதான் தப்பா. .?”
”ஆமா. . சொல்லாம இருந்துருக்கனும். ”
கௌரி கணவன் முத்தமிட்டதை சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தாள் பாக்யா.
ஆனால் கோமளா வாய் ஆடங்காமல்.. ராசுவிடம் சொல்லிவிடுவாள். ராசுவுக்கு தெரிந்தால்.. இந்தப பிரச்சினை இன்னும் பெரியதாகிவிடும். . என வாயை மூடிக்கொண்டாள்.
அழுவது தவிற வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. .!

மறுநாள் வந்து சொன்னாள் கோமளா.
”இனிமே நீ ரவிய மறந்துரு..”
” ஏன். .?”
” அதான்டி உனக்கு நல்லது..”

பாக்யா பேசாமல் இருக்க. .
கோமளா சொன்னாள். ”உன்னப் பத்தி அவ்வளவு மோசமா பேசறான் ரவி..”
”என்ன பேசறான்..?”
”கௌரிக்கா வீட்டுக்காரர்.. உன்னைப் பூப்பறிச்சு.. பூஜையும் பண்ணிட்டார்னு சொல்லிட்டு திரியறான். .”

அதிர்ந்தாள் பாக்யா. முகம் வெளிறியது.
”அ.. அவனா.. சொன்னான்..?”
” உம்…?”
” உ..உன்கிட்டயேவா..? ”
” இல்ல. .” மெல்ல”சின்னாங்கிட்ட..” என்றாள்.

மிகவுமே மனமுடைந்து போனாள் பாக்யா. சட்டென கண்களில் கண்ணீர் வந்தது. பேசமுடியாமல் தவித்தாள்.

கோமளா ” விடுறீ.. நீ ஏன் அழனும்..? அவனெல்லாம் ஒரு மனுசனே இல்ல.. மறந்துரு அவன..?”
மூக்கை உறிஞ்சினாள் பாக்யா ”ஏன்டி இப்படி பண்றான்..?”

☉ ☉ ☉

பள்ளி விடுமுறை முடிந்து.. மறுபடி துவங்கியபோது.. தன் பெற்றோருடன் போய் இணைந்து கொண்டாள் பாக்யா. அவள் போய்விட்டதால் அவளது தம்பியும் அவளுடனேயே.. சென்றுவிட்டான்.
படிப்பது அதே பள்ளிகளில்தான். அவர்களது இருப்பிடம் மட்டும் மாறியது.

அவளது பெற்றோர் வேலை செய்வது…செங்கல் சூளையில்.! அவர்களுக்கென தனி வீடு கிடையாது. வரிசையாக.. டெண்ட் அடித்தது போன்ற அமைப்பில்.. கூரைவேய்ந்த.. வசிப்பிடம்தான்… வீடு.!
சமையலறை.. படுக்கையறை இப்படி எதுவும் கிடையாது. எல்லாவற்றுக்கும் அந்த ஒரே அறைதான். அதுவும் அளவான சின்ன அறைதான். பத்துக்கு ஆறு.. என்கிற அமைப்பில்.
வீட்டுச் சாமான்கள்.. துணி மூட்டைகள்..தவிற அவர்கள் நால்வரும் படுப்பதே கொஞ்சம் சிரமத்துடன்தான். இதற்கும்.. கட்டில்..பீரோ.. என எதுவும் கிடையாது.
மின்சார வசதியும் இல்லாத.. ஒரு காட்டுக்குள் இருந்தது.. செங்கல் காலவாய்..!
ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும். . நாளடைவில் அஙகு பழகிவிட்டது.

அந்த டெண்ட் வரிசையில் மொத்தம் ஏழு வீடுகள் இருந்தன. ஆனால் அதில் நான்கு குடும்பங்கள் மட்டுமே குடியிருந்தன.
அதில் முத்துவும் ஒருத்தி. ! முத்துதான்.. இப்போதைய அவள் தோழி…!

வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலைநேரச் சூரியன் மேற்கில் சாய்ந்திருக்க மிதமான காற்று வீசிக்கொண்டிருந்தது.
வாசலில் நின்று.. தலைவாரிக்கொண்டிருந்த.. பாக்யா அன்னாந்து வானம்.. பார்த்தவாறு கேட்டாள்.
”மழை வருமா.. ராசு. .?”

அவன் ஊரிலிருந்து வந்து. . அரைமணிநேரம்தான் ஆகியிருந்தது.
பாக்யாவின் பெற்றோர்.. களத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பாக்யாவுக்கு எதிரே… உட்கார்ந்திருந்த ராசு.. அன்னாந்து பார்த்தான். எதிர் திசையைப் பார்த்தான்.
”அப்படி தெரியல..” என்றான்.
”கருக்கலா இருக்கு…” என்றாள்.
” ஆனா மழ வர்ற மாதிரி தெரியல..”
” வந்தா.. நல்லாருக்கும் இல்ல.?”
மெலிதாகப் புன்னகைத்தான் ”ஆனா வரனுமே..?”
”பயங்கர உப்பசம்.. ராத்திரில.. தூங்கவே முடியறதில்ல..”

சிரித்தான் ”நீதான் தூக்கத்துல கும்பகர்ணியாச்சே..?”
அவளும் புன் சிரித்தாள் ”என்னாலயே தூங்க முடியறதிவ்லேன்னா பாத்துக்கோ..”
தலைவாரி.. ஜடை பின்னினாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த ராசு கேட்டான்.
”உனக்கும். .ரவிக்கும் நடுல என்ன பிரச்சினை.?”

அவனைப் பாராமல் ” ப்ச்..” என உச் கொட்டினாள். அதைப் பற்றிப் பேச அவள் விரும்பவில்லை.

ராசு கேட்டான் ”அப்ப அவ்வளவுதானா..?”
தலையசைத்தாள் ” ம்..”
”ஏன்னு.. நான் தெரிஞ்சிக்கலாமா..?”

அவனைப் பார்த்தாள். முகம் இருகியது. மார்பகம் விம்மப் பெருமூச்செறிந்தாள்.
” புடிக்கலே..” என்றாள்.
” ஏன். .?”
பேசாமலே இருந்தாள்.
ஆனால் ராசு மறுபடி கேட்டான். ”என்ன பிரச்சினை?”

அந்தப் பேச்சை மாற்றவிரும்பினாள்.
” உங்கக்காக்கு எத்தனை மாசம் இப்ப. .?”
” நாலு..”என்றான்.
” ஏழாவது மாசம்தான வளைகாப்பு..?”
” ம்..! நீ ஏன் பாட்டி வீட்லருந்து வந்துட்ட..?” எனக் கேட்டான்.
அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் ” என்ன கொழந்தை பொறக்கும் ராசு.? பையனா இருக்குமா… இல்ல புள்ளையா.. இருக்குமா..?”

கோபமடைந்து விட்டான்.”உம்.. வெங்காயமா இருக்கும்.” என்றான்.
‘ பக் ‘ கெனச் சிரித்து விட்டாள்.”சின்ன வெங்காயமா.. பெரிய வெங்காயமா..?”

அவளை முறைத்தான் ” பேச்ச மாத்தாத.. நா கேட்டதுக்கு பதில சொல்லு..”

சட்டென முகம் மாறினாள் ”இப்ப சொல்ல முடியாது. .”
” ஏன். .?”
அவனை முறைத்தாள்.

ராசு ”சரி.. எப்ப சொல்வ..?”
”சொல்லவே மாட்டேன்.” என்றாள்.
அவளை வெறித்துப் பார்த்தான்.
ஜடையின் முனையில்.. குஞ்சம் போட்டவாறு.. ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.
”அது ஒரு கசப்பான அனுபவம்”
” கோமளா சொன்னா..”
” என்ன சொன்னா…?”
” எல்லாமே சொல்லிட்டா..”
” அப்பறம் எதுக்கு என்னைக்கேக்கற..?”
” ம்..ஒருத்தங்க செத்துப்போய்ட்டாங்கன்னு தெரிஞ்சாலும். .. நாம எழவு வீட்ல போய்.. துக்கம் விசாரிக்கறதில்ல..? அது மாதிரிதான். .”

பாக்யா முறைத்தாள்.
ராசு சிரித்தான்.
”உண்மை என்னன்னு நீ சொன்னாத்தான தெரியும். ”
”அதத் தெரிஞசு.. நீ என்ன பண்ணப்போற..?” என்றாள்.

அவளை ஆழமாகப் பார்த்தான். அதில் கோபம் தெரிந்தது.
அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். பின்னல் முடித்த ஜடையைத் தூக்கி. . பின்னால் போட்டாள்.

” அப்ப கோமளா சொன்னது உண்மைதானா..?” எனக் கேட்டான் ராசு.
அவனைப் பார்த்தாள். அவளது உதடு.. லேசாக உலர்ந்தது.
”எ.. என்ன சொன்னா..?”
”கௌரி புருஷனும்.. நீயும்…சேந்து..” அவன் முடிக்கக்கூட இல்லை.
‘ சுர் ‘ ரென கோபம் வந்து விட்டது.
”ச்சீ.. வாய மூடு..” என்றாள்.
” என்னால ஜீரணிக்கவே முடியல..”
” அதப்பத்தி.. எதும் பேசாத..”
” அப்ப.. அவ சொன்னதெல்லாம்…”
” இதுக்கு மேல பேசினா… அப்பறம் நான் அழுதுருவேன்.” என உடைந்த குரலில் சொன்னாள் பாக்யா. ..!!!!

– வரும். ….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil nadikai ol kathaiகன்னி பெண்ணின் காமகதைகள்தமிழ் மும்பை காம ஒல் கனத Sexகாமக் கதைகள்தமிழ் குடும்பப் பெண்கள் காம வீடியோக்கள்தமிழ் பெண்களின் காமப்படங்கள்aunty paal கொடுக்கும் kamakathaiபூமிகா அம்மண படம்Kamakathakikal koduraநான் ராணி லதா மூவரும் காமக்கதைகள்nude காட்சி மார்பகம் videosTn sex aundikal pundaikalவிந்து குடிக்கும் ஆண்டிகள்xxxsex ஆபாசமாக பேசும் காமக்கதைள்mamiyar jacket alagu kamakadhaiTamil kamaveri ool kadaikalவேலைக்காரி புன்டைக்குல் xnxxநடிகை வாயில் பூல் படங்கள்தழிள் அன்டி கேள்ஸ் ஊம்பு செக்ஸ்காட்டுக்குள் காம வெறி ஆண்டியின் செக்ஸ்PERIYA.MULA.APASAMகாமசூத்ரா கதைகள்அம்மா மகன் தமிழ் ஓழ் சுகம்பெண்களின் கூதி மயிா் தமிழ்kamaveri kathai tamilசுன்னி fuck பெண் கதைகள்நீ top ten செக்ஸ்வீடியோ டவுன்லோடிங் hostel தமிழ்கிராமத்து கரும்பு வயல் புண்டை ஓழ்tamil new sex storyநாய் ஓல்அத்தை காமவெறிரயிலில் அத்தை செக்ஸ் கதைதமிழ் ஆன்னன் தங்கை கமகதைபுண்னட.சுன்னி.புஜாஅம்மாவின் கள்ளகாதலன் மகன் தனியா இருக்க பயமா இருக்கு நீயும் வா என்றவளை ஓத்த கதைகள் காம கதைதிரிஷா செக்ஸ்படம்குடும்ப கும்மாளம் ஓழ் கதை வீடியோTamil உம்பு sexKalla kamam payamgao.pabilek.sxs.hd.Aunty sex kamakathaikalதமிழ் கிராமத்தில் புண்டையை ஓழ்அம்மணபடம்thozhi udan kama kathaiவாலிப செக்ச்malayala mami kamakadhaiஆண்டி சின்ன பசங்களுடன் காம கதைமகளை ஓத்த அப்பா தாத்தா காம கதைஅம்மமாவை திருமணம் செய்த மகன் காம கதைசுண்ணி படம்பான்டீஸ் தமிழ் காமகதைகள்மனைவி வாய் போடுதல் விடியோஅம்மணம் Dans sexகூதி அரிப்புen manaiviyai otha thatha kamakathaikalபருவபுண்டைஅண்ணி செக்ஸ் கதைகள் HD comic kallakathal sexy videoதமிழ் கமா கதைஸ்ரீதிவ்யா முலை படங்கள்X.x.x போட்டோஸ்ஒல் படம்அம்மா அன்டிசெக்ஸ்குலுங்கும் குண்டிகள் ஆட்டம்kudumba koothi ool kathaigalபேருந்து பயணத்தில் ஓத்தேன்Ghumar Gutti sex videosகாம கதை விடியோ பஸ்அக்கா தம்பி இன்செஸ்ட் ஓழ் உண்மைதமிழ் ஹோட்டல் அரை செக்ஸ் விடியோகுண்டியடிக்கும் காமகதைபென் அபச புண்னட படம்lomaster-spb.ruஅம்மா அம்மணமாக குளிப்பதை பார்த்தேன்