பாஸ்கர் சாரோடு படுப்பேனு நினைச்சுகூட பார்க்கல

Unexpected Sexual Life with My Colleague Tamil Kamakathai

பாஸ்கரன் சார் கூட ஒரே பெட்டில் படுப்பேன் என்று நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது கிடையாது. அவருக்கு என்னோட அப்பா வயசு. என் வயசுல அவருக்கு ஒரு பையன் உண்டு. அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு பேரன் பேத்தி எடுத்தவரு. ஆபீஸ்ல கூட கிண்டலா என்னை மருமகளேனு தான் கூப்பிடுவாறு. நானும் கிண்டலா மாமானு சொல்லிட்டு,

அடப் போங்க மாமா, என்னை உங்க மகனுக்கு கட்டி வைக்கிறேனு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்கள்ள. இப்போவது சொல்லுங்க எப்போ கட்டி வைக்க போறீங்க என்று கிண்டலாக நானும் கேட்பேன். அதற்கு அவரும் கிண்டலாக நானா வேண்டாங்கிறேன். பையனுக்கு ஒகேனா நீ தான் என்னோர ரெண்டாவது மருமகள். ஒரு நாள் வீட்டுக்கு வா, உன்னை பார்த்து உடனே கட்டிக்குவான் என்பார்.

இதெல்லாம் சும்மா கிண்டல் பேச்சு தான். அப்படி எந்த அபிப்பிராயமும் நோக்கமும் எங்களுக்குள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரோட பையனுக்கு கல்யாணம் முடிந்து குழந்தை பிறக்கும் முன்பு தான் அவர் வேலைபார்க்கும் ஆபிஸில் நான் வேலைக்கு சேர்ந்தேன். அதனால் சீனியர் பாஸ்கர் சார் என்னை மட்டும் இல்லை. ஆபீஸ்ல எல்லோரையும் ஒரு உறவு வச்சுத்தான் கூப்பிடுவார். அப்படி ஆபீஸ்கள் அவருக்கு நிறைய மகள், மகன், தம்பி, தங்கை உறவுகள் உண்டு.

ஆனால் நான் மட்டும் தான் மருமகள் உறவு என்பதால் என்னை ரொம்பவே சீண்டுவார். ஆபீஸ் டென்ஷன்ல எங்களுக்கு ஒரே ரிலாக்ஸ் பாஸ்கர் சார் தான். அத்தனை டிபார்ட்மென்டில் வேலையிலும் ஆல் ரவுண்டர். ஆனால் புரமோஷன் கிடைத்தால் டிரான்ஸ்வரோடு தான் கிடைக்கும் என்பதால் புரமோஷனை தவிர்த்து விட்டு எங்க பிராஞ்சலயே தங்கிவிட்டார். இன்னும் 3 ஆண்டுகள் கூட அவருக்கு சர்வீஸ் இருக்கிறது. அதே போல் பாஸ்கர் சாரோட மனைவி இறந்து பல வருடங்கள் ஓடி விட்டது. காலையில் ஆபீஸ் கிளம்ப மருமகளை தொந்திரவு செய்யாமல் அவரே சமைத்து கொண்டு வருவார்.

அவர் லஞ்சை ருசிக்கவே ஆபீஸ்ல பெரிய கூட்டம் லஞ்ச் ஹவருக்கு முன்னாலயே சுத்தி சுத்தி வரும். நாங்கள் பெண்கள் அவரை சுற்றி கூடி நின்று அவரோட ரெஸிப்பி குறிப்பை ஆர்வத்தோடு கேட்டு குறித்துக் கொள்வோம். ஆனால் மறுநாள் நாங்கள் அவர் சொன்ன ரெஸிப்பியை டிரை பண்ணினாலும் அவர் செய்தது போல் டேஸ்டு வராது. அதைப் பத்தி சொல்லும் போது அவர் கிண்டலாக, கல்யாண முடிஞ்ச உடனேவா பிள்ளை பிறக்கும். எல்லாத்துக்கும் ஒரு பொறுமை வேணும். நானும் பல தடவை டிரை பண்ண தானே அந்த டிஷ்யோட டேஸ்ட் பிடிபட்டுச்சு என்று சொல்லி எங்களை வெட்கத்தோடு சிரிக்க வைப்பார்.

அப்படி போய் கொண்டிருந்த போது தான் ஒரு நாள் ஆபீஸ் கேஷியரான எனக்கு மிகப் பெரிய ஒரு சிக்கல் வந்தது. சுமார் 10,000 ரொக்கம் கணக்கில் குறைய நான் பதறிவிட்டேன். யாரிடம் போய் கேட்க முடியும். நான் தானே முழுப் பொறுப்பு. எனக்கே அது எப்படி நடந்தது என்ற புரியவில்லை. பல முறை கணக்குகளை சரி பார்த்து பணத்தை எண்ணி பார்த்து விட்டு சத்தமில்லாமல், பாஸ்கரைத் தான் தனியா அழைத்து விபரத்தைச் சொன்னேன். அவரும் புரிந்து கொண்டு என் லெட்ஜரை செக் பண்ணி விட்டு, பொறுமையா இரு என்று சொல்லும் போதே மானேஜர் அன்றைய வரவு செலவை செக் செய்து கையெழுத்து போட அவர் அறைக்குள் அழைத்தார்.

அப்போது நான் பயந்து நடுங்கி கொண்டிருந்த போது, கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆபீஸை விட்டு வெளியே போய் ஏடிஎம்ல அவரோட பணத்தை வித்டிரா பண்ணி கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு கொஞ்சம் நேரம் ஆன போது மானேஜர் இன்னுமா அக்கவுண்ட்ஸ் டேலி பண்ணல. என்னம்மா வேலை பார்க்கிறே. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கியே என்ற திட்டதோடு நானும் அன்று தப்பித்தேன். ஏற்கனவே சிடுமுஞ்சியான அந்த மானேஜரிடம் அன்று கேஷ் பறிபோனதை சொல்லி இருந்தால் நிச்சயம் என் வேலையும் போயிருக்கும். அன்று ஆபத்பாந்தவனாக பாஸ்கர் சார் தான் அவர் பணத்தை சமயத்தில் கொடுத்து உதவினார்.

ஆனால் அதை ஆபீஸில் காமித்துக் கொள்ளக்கூடாது என்பதால் பாஸ்கர் சாரிடம் தாங்க்ஸ் மட்டும் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். மறு நாள் ஆபீஸ் லீவு என்பதால் ஸ்வீட், பழத்தோடு அவர் வீட்டுக்கு போனேன். அப்போது வீட்டில் பெரிய சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. மருமகள் அவரை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள். நான் திறந்திருந்த கதவு வழியாக அதை கண்டாலும், அவர்கள் என்னை கவனிக்க வில்லை. மருமகள் திட்டும்போது பாஸ்கர் சார் தலையை குனிந்து கொண்டு நின்றிருந்தார்.

எனக்கு அப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை. பேசாமல் திரும்பி விடலாமா என்று நினைத்து அவர் வீட்டு வாசலைத் தாண்டி நின்று யோசித்தேன். அப்போது, வீட்டுக்குள் இருந்து மருமகள் பெட்டியோடு அவசரமாக கிளம்பி ஆட்டோவில் ஏறி போய்விட்டாள். அப்போது வாசலுக்கு வந்து கதவை சாத்த வந்த பாஸ்கர் சார் என்னை தெருவில் பார்த்து விட்டு, ஏய் ரேகா, என்ன இங்கே…? என்று கேட்டுக் கொண்டே என்னை பார்த்து வெளியே வர, நானும் அவர் வீட்டுக்குள் சென்றேன். என்ன மருமகளே, ஒரு தகவல் கூட இல்லாம திடீர்னு இந்தப் பக்கம். கொஞ்சம் முன்னாடி வந்தா என் மூத்த மருமகள் கிட்டே என்னோட ரெண்டாவது மருமகள் இவள் தான்னு அறிமுகம் பண்ணி வச்சிருப்பேனே?” என்று அவருக்கே உரிய நக்கலோடு சொன்னபோது நான் வெளியில் புன்னகைத்தாலும் உள்ளுக்குள் ஒரு வெறுப்பும், விரக்தியும் பரவியது.

எப்படி இந்த மனுஷனால் இப்படி உள்ளுக்குள் காயங்களை மறைத்துக் கொண்டு தன்னோட நகைச்சுவைப் பேச்சால் மற்றவர்களின் மனசை வருடி விட முடிகிறது. சார்லி சாப்ளின் முதல் உலகின் அத்தனை நகைக்சுவை கலைஞர்களும் மனசுக்குள் உள்ள பாரத்தை அப்படியே வைத்து கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்து அவர்கள் பாரத்தை இறக்கி வைக்க உதவுவதை நினைத்து பார்த்தேன். அப்போது உடனே, பாஸ்கர் சார் உட்காரு மருமகளே, கெஸ்ட்டா வந்திருக்கே. இரு காபி போட்டுத் தர்றேன் என்று கிச்சனுக்குள் ஓடினார்.

நான் பின்னாடியே சென்று அதெல்லாம் மருமகள் தான் மாமனாருக்கு பணிவிடை செய்யணும். இன்னைக்கு நான் எனக்கு பிடிச்ச டிஷ்ஷை உங்களுக்கு பண்ணிப்போடுறேன் என்று உரிமையோடு நான் கிச்சனுக்குள் சென்று தேவையான பொருட்களை தேடிப்பார்க்க ஆரம்பித்தேன். அப்போது அவர், அதுவும் சரி தான். முதல் மருமகள் லஞ்சை நீங்களே சமைச்சு சாப்பிட்டுக்கோங்க மாமானு சொல்லிட்டு ஊருக்கு போயிட்டா. இல்லேனா சூப்பரா பண்ணி கொடுத்திட்டு போயிருப்பா. எப்படினாலும் அடுத்த ஒரு வாரத்துக்க வரமாட்டா. நான் தானே சமைச்சாகணும் என்று அவரோட கிச்சன்ல இருந்து தேவையான பொருட்களை எடுத்து கொடுத்து, என்னோட சமையலுக்கு உதவ ஆரம்பித்தார்.

அப்போது நான் அவருக்கு பிடித்த வெஜ் பிரியாணியை செய்து முடித்தேன். அவர் அதை செய்து கொண்டு வருவது இல்லை. நிறைய வேலை இருக்கும் என்பதால், அதை செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் நான் அதை ஆபீஸுக்கு கொண்டு வரும்போதெல்லாம் விரும்பி சாப்பிடுவதை கவனித்து இருக்கிறேன். அன்று சாப்பிட்ட முடித்து விட்டு அவர் வீட்டு பின்பக்க தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அவர் நட்டு வைத்து, காய்த்து கனியான மரம் செடி கொடிகளை காட்டி சின்ன குழந்தை போல் சிரித்தார்.

அப்போது தான் தாங்க முடியாமல் அவரிடம், எப்படி உங்களால இப்படி உள்ளுக்குள்ள கஷ்டத்தை வச்சுகிட்டு சிரிக்க முடியுது. என்னால உங்களை மாதிரி முடியாது. எனக்கு தெரிஞ்சு ரொம்ப சில பேராலத்தான் முடியும் என்றேன். அவர் என்னை சீரியஸாக பார்த்தபோது, நான் முன்னாடியே வந்த விஷயத்தையும் அப்போது மருமகளோட பேச்சுக்களையும் சொன்ன போது பாஸ்கர் சார் முதல்முறையாக சோகமூடுக்கு மாறி தலையை குனிந்து கொண்டார்.

அப்போது அவரிடம், சார் நீ ஒரு ஜெம். உங்களை மாதிரி மாமனார் கிடைக்க அவங்க கொடுத்த வச்சிருக்கணும். சம்பாத்தியத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. அப்புறம் ஏன் நீங்க உங்க வீட்ல அடிமையா வாழணும்?” என்று எனக்குள் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தேன். அப்போது தான் அவர், தன் குடும்ப சோகத்தை சொல்ல ஆரம்பித்தார். மகனுக்கு மனநிலை சரியில்லை என்பதால் மருமகள் அதற்கு நஷ்ட ஈடாக அவர் சம்பாதித்த வீட்டை அவள் பெயருக்கு எழுதி வைக்க டார்ச்சர் செய்வதாக சொன்னார்.

மகனுக்கு திருமணத்திற்கு பிறகு தான் அப்படி ஆகிவிட்டார் என்றும் அதற்கு கூட மருமகளோட டார்ச்சர் தான் காரணம் என்று சொல்லிவிட்டு, வீட்டை கூட என் ஆயுசுக்கு பிறகு உன் பேருக்கு மாத்திடுறேன் என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை. இப்போதே எழுதி கொடு என்று டிமான்ட் பண்ணி அடிக்கடி சண்டை இழுத்துவிட்டு கோபத்தோடு அவள் அம்மா வீட்டுக்கு போய் விடுவாளாம். ஆனால் ஒரு வாரத்தில் மீண்டும் அவளாகவே திரும்பி, ஒரு வாரம் இவரோட சண்டைபோட்டு டார்ச்சர் செய்து விட்டு மீண்டும் கிளம்பி போய்விடுவாளாம்.

மகன் மருத்துவ சிகிச்சையில் மாத்திரை போட்டுக்கொண்டு தூக்க நிலையிலேயே இருப்பதால் அவரால் எந்த பயனும் இல்ல என்று சொன்ன போது நான் பாஸ்கர் சாரை நெருங்கி அவர் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டேன். அதுவரை அவருக்குள் அடக்கி வைத்திருந்த பாரத்தை நான் இறக்கி வைத்த நெகிழ்ச்சியில் என் மாரோடு சாய்ந்து கொண்டார். எத்தனையோ பேரை தன் பேச்சால் சிரிக்க வைத்து, ரிலாக்ஸ் பண்ணும் பாஸ்கர் சாரை நான் ரிலாக்ஸ் பண்ணி, சிரிக்க வைக்கவேண்டும். அன்று அவர் ஆபீஸில் செய்த உதவிக்கு அது தான் கைமாறாக இருக்க முடியும் என்று அவரை என் மாரோடு இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, கூல் டவுன் சார். நான் இருக்கேன். உங்க ரெண்டாவது மருமக இருக்கேன். நான் உங்களை ராஜா மாதிரி பார்த்துக்கிறேன் சார் என்று சொல்ல அவரும் உருகி என் முகமெங்கும் முத்தமிட நானும் சாரோட உதடுகளை கவ்வி சப்பி சுவைக்க ஆரம்பித்தேன்.

ஒரு பெண்ணுக்கு ஆணும், ஆணுக்கு ஒரு பெண்ணும் தான் இப்படி ஆதரவான, அன்பாக, அடைக்கலம் கொடுத்து அவர்களை ஆற்றுப் படுத்த முடியும். திடீர் காதல் என்று ஒன்று இல்லை. ஆனால் திடீர் காமம் மட்டுமே அவர்களுக்கான காயத்துக்கு அப்போதைக்கு மருந்தாக அமைய முடியும். நான் பாஸ்கர் சாரோட இதழோடு இதழ் பூட்டி இன்ப ரசத்தை சுவைத்த போது, அவர் என்னை இடுப்போடு சேர்த்து அணைத்து என் புடவையோடு குண்டிகளை பிடித்து பிசைந்து உருட்ட இருவரும் உடல் சூடு பரவ, இறுக்கமாக அணைத்துக் கொண்டு, முத்தமழையில் நனைய ஆரம்பித்தோம்.

அப்போது சார் என்னை அவரோட பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்று கதவைச் சாத்தினார். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் ஆசைகளை, தேவைகளை ஒருவருக்குள் ஒருவர் தேடித்தேடி தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தோம். கல்யாண வயதை தாண்டியும் முதிர் கன்னியான எனக்கும் அந்த முதல் ஆம்பளை சுகம் புதுசாகமும், புதிராகவும் இருந்தது. என்னை அணைத்து அம்மணமாக்கி ரசித்த சார், என் உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிட்டு மோகப்பாடம் எடுத்தார். என் முலைகளை கவ்வி சப்பி, ஆண் வாய் படாத காம்புகளை கவ்வி சுவைத்தார்.

கிழே அவர் முத்தம்போட்டு கன்னி கழியாக என் புண்டை இதழை சப்பி உறிந்த போது நானே அவரை இழுத்த மேல போட்டுக் கொள்ள, அப்படியே துடித்துக் கொண்டிருந்த அவரோட விலாங்குமீனை என் புண்டைக்குள் சொருகி அழுத்தம் கொடுக்க, என் கன்னித்திரை என்பதை விட அடங்கி வைத்திருந்த என் ஆசை பெரு அணை உடைந்து இருவரும் வெள்ளப்பெருக்கில் நனைந்தோம்.

அதற்கு பிறகு மருமகள் டைவார்ஸ் நோட்டீஸ் அனுப்ப, மருமகளுக்கு ஒரு தொகையை மட்டும் நஷ்ட ஈடாக கொடுத்து அவளை அனுப்பிவிட்டார். இப்போது நானும் பாஸ்கர் சாரும் அதே விட்டில் அவருக்கு மனைவியாக..அவர் மகனுக்கு சேவகியாக…

 

Comments



அலறினாள் காமகதைsex tamil pppKundi kamakathai archivesaan orina sex story newவெளிநாட்டு பெண்கள் sextamil sex stoiresபுண்ணடTamil sex story அம்மா அவுத்து காட்டுறேன்.. பாக்குறியா..?செக்குஸ் விடியேஸ்தமிழ் செக்ஸ் ஆண்டி விடியோtamil kama kathaiமனைவியின் புண்டையில் மூத்திரம் குடிக்கும் செக்ஸ் கதைகள்நான் ராணி லதா மூவரும் காமக்கதைகள்sex hindi images teean teeanXxxnnnasஅறியாத வயதில் காமம் கதைTamil Sex video aunty iparam Tamil.pundi.topsex.photos.comsex malk ball potusஓல் கதைகள்அம்மாவுடன்‌ கிழவன் காமகதைthatha peran sunni uumpum kama kathaikalவெளிப்புற காம கதைகள் தமிழ்மசாஜ் செக்ஸ் ஆண்டிஅக்கா செக்ஸ்tamil kamakathakikaltamil list 2018ஒக்க புண்டை/velamma-thodar/velamma-kundi-samayal/tamil aunty kamakathaikal with imagesசெக்ஸ் கதை விடியேமின்சாரம் இல்லை காமக்கதைஅம்மா ஒல்கதைதங்கச்சியின் மொலை/thagaatha-vuravu/amma-magan-ool-sugam/tamil dex storieswww tamilscandals com tag e0 ae 86 e0 ae aa e0 ae be e0 ae 9a e0 ae 9a e0 af 86 e0 ae 95 e0 af 8d e0aunty kama kthai mattum thagatha uravutamil incest kamakathaikalநிர்மலா ஆன்டி சாரி செக்ஸ்விடியோauntykamakathaitamil sex pengalAkka sexstoristamilமுலைகள் படம்sexAmmavai nanbanum maganum sernthu otha kathaikalTamil sex தாய்ப்பால் கதைகள்மஜா மல்லிகா டாக்டர்இளம் சுன்னியால் புண்டை கன்னி கழியும் கதைகள்தமிழ் பெண்கள் போட்டோ கிலமர்வளர்த்த மகன் மகள் மருமகளுக்கு அம்மா காமகதைரவுடிகள் சித்தியை ஓத்த காம கதைஆண்டிமுலைகுட்டி பிள்ளை காம கதைகள்girl பெண் photos படம்lesbian kama kathaikalமசல சொக்ஸ் விடியோகள்இளம் பெண் ஆடையை ஆண் கழட்டுதல்tamil sex outdoortamil kamakathakikaltamil 2018 tamil languagekama pundai very puditha aunty lespion kama kathaikalஇலங்கை தமிழ் ஸெக்ஸ் விடயavar sunniyai paartha en chithi tamil kamakathaikalThatha pethi sex stories.அத்தை தூமை காம கதைkallasex tamilstoreyதாத்தா காமகதைபொம்மை சுண்ணி ஓல்Tamil vilage kadhaliyai mirati otha kama kathaigalKudhi virikum mami kadhai tamilகள்ள காதல் செக்ஸ் தொடர்கள் அம்மாவை ருசிக்கும் ஓழ்