அன்புள்ள ராட்சசி – பகுதி 40

அப்புறம் அவள் ‘சின்னூ..’ என்று ஒருவித பதைபதைப்புடன் அறைக்கு திரும்ப.. குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்..!! அதுவரை மீரா தனிமையில் அழுது கொண்டே கிடப்பாள்..!! கழுத்துவரை இழுத்து போர்த்திய போர்வையுடன்.. ‘திக் திக் திக்’ என்று அடித்துக்கொள்கிற இதயத்துடன்.. அறையில் இருக்கிற ஒவ்வொரு பொருளையும் மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. அந்த அரைமணிநேரத்தை கழிப்பாள்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அப்புறம் அந்த கரடி பொம்மை வந்தபிறகும்.. அம்மா அப்பாவிடம் பேசிவருகிறேன் என்று கிளம்புகையில்.. ‘போகாதம்மா..!!’ என்று கெஞ்சத்தான் செய்வாள்..!! ஆனால் அவள் போனபிறகு.. முன்புபோல் பயந்து மிரண்டுகொண்டு இராமல்..

“அம்மா ரொம்ப சேட்டை டெடி பேர்.. பாப்பாக்கு பயமா இருக்குல.. பாப்பா பாவம்ல..?? நாம அம்மாகூட டூ விட்ருவோம்.. அம்மாகூட டூ.. சரியா..?? அம்மாகூட டூ சொல்லு..!!”

என்று கண்களில் நீருடனே கரடி பொம்மையுடன் வளவளவென்று பேசிக்கொண்டிருப்பாள்.. அது அவளுக்கு ஒரு ஆறுதலை தரும்..!!

பத்தாம் வகுப்பு படிக்கிற வரைகூட.. கரடி பொம்மையுடன் கதையடிக்கிற அவளது வழக்கம் தொடர்ந்தது..!! கல்லூரி சென்றபிறகுதான் அந்தப்பழக்கம் அவளை விட்டு மறைந்தது..!! கல்லூரியிலும் கூட அவளுக்கு நல்ல நட்பு எதுவும் அமையவில்லை.. அவளுடைய இயல்பான குணமும் அதற்கு மிக முக்கிய காரணம்..!!

சிறுவயதில் சரவெடி போன்ற சம்பவங்கள் என்றால்.. கல்லூரி பருவத்தில் வேறுமாதிரியான வேதனை தரும் நிகழ்வுகள்..!!

“மச்சீ.. யார்டா அவ.. செம்ம்மையா இருக்கா..??”

“யாரு..??”

“அதோ.. அந்த ப்ளூ சுடி..!!”

“ஹ்ஹ.. அவளா..?? அவ நம்ம ஆந்த்ரா அம்மாயி.. சித்தூரு சிட்டுக்குருவி..!!”

“என்னது..??”

“கொல்ட்டி பொண்ணுடா.. எங்க ஏரியாதான்..!!”

“ஓ.. உன் ஏரியாதானா.. தேட்ஸ் இன்ட்ரஸ்டிங்..!!!”

“இதுல என்ன இன்ட்ரஸ்டிங்..??”

“அவளை பத்தி சொல்லு மச்சி.. கேட்போம்..!! அவ ஆள் எப்டி..??”

“ப்ச்.. அவளை விடுறா.. அவ ஒரு வேஸ்ட் பீஸ்..!! அவ அம்மாவை பத்தி சொல்றேன்.. அதுதான் செம்ம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்..!!”

கல்லூரியில் உடன்படிக்கிறவர்கள் விடுகிற கமெண்ட்கள்.. காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல இருக்கும் மீராவுக்கு..!! மனதுக்குள்ளேயே அமைதியாக அழுபவள்.. வீட்டுக்கு சென்று அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு, வேதனையுடன் கேட்பாள்..!!

“பேசாம.. என்னை கருவுலேயே அழிச்சிருக்கலாமேமா.. உனக்கும் பிரச்சினை இருந்திருக்காது.. எனக்கும் பிரச்சினை இருந்திருக்காது..!!”

இந்த மாதிரி சம்பவங்களால்தானோ என்னவோ.. மீராவின் மனதில் ஒரு ஏக்கம் எப்போதும் இருக்கும்..!! ‘யாராவது தன்னுடன் நட்பாக பேச மாட்டார்களா.. தன்னிடம் இருக்கிற நிறைகளை மனதார பாராட்ட மாட்டார்களா.. குறைகளை உரிமையாக சாட மாட்டார்களா..’ என்பது மாதிரியான ஒரு ஏக்கம்..!! நட்புக்கான அவளது ஏக்கத்தினால்தானோ என்னவோ.. நயவஞ்சகமாக ஒருவன் விரித்த வலையில்.. மிக எளிதாக சிக்கிக்கொண்டாள்.. தன் தாயைப் போலவே..!!

மீரா இப்போது கைகால்களையும், உடலையும் திருப்பி.. வேறொரு ஆசன நிலைக்கு மாறியிருந்தாள்.. ஆனால்.. அவளுடைய ஆழ்மனத்தை ஏனோ அவள் விரும்பிய திசையில் திருப்ப முடியவில்லை.. ஒருமுகப்படுத்த இயலவில்லை.. அது இன்னும் பழைய சம்பவங்களையே திரும்ப திரும்ப அசைபோட்டு.. இப்போது கேள்வி கேட்கவும் ஆரம்பித்திருந்தது..!!

‘எப்படி ஏமாந்தாய்..?? எத்தனை முறை சொல்லியிருப்பாள் அம்மா..?? வயதுக்கு வந்த நாள் முதலே.. வாய் சலிக்காமல் அதையேதானே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பாள்..?? அப்படி இருந்தும் எப்படி ஏமாந்தாய்..??’

“பரிவா பேசுற ஆம்பளையும்.. படமெடுத்து ஆடுற பாம்பும் ஒன்னுதாண்டி மகளே..!! பாக்குறதுக்கு அழகா இருக்கும்.. பக்கத்துல போனா.. அத்தனையும் விஷம்..!!”

‘கேட்டாயா நீ..?? தனது அனுபவத்தை இதைவிட எப்படி உறைக்கிற மாதிரி சொல்லமுடியும்..?? அதை ஏன் உன்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை..??’

“நடந்து போற பாதைல.. நல்லபாம்புக நெறைய நெளியும்.. எப்படா காலை சுத்தலாம்னு காத்திருக்கும்.. நாமதான் கவனமா போகணும்.. புரியுதா..??”

‘இல்லையே.. புரிந்துகொள்ளவில்லையே நீ.. புரிந்துகொண்டிருந்தால் இப்படி ஒரு இழிநிலைக்கு உள்ளாகியிருப்பாயா..?? பாம்பை கையிலள்ளி மாலையாக சூடிக்கொண்டாயே மடச்சிறுக்கி..?? அப்படி என்ன இருக்கிறதென்று அவனிடம் மயங்கினாய்..?? வெளுத்த தோலா.. கருத்த மீசையா..?? அகண்ட நெற்றியா.. திரண்ட புஜமா..?? கன்னத்தில் குழிவிழுமே.. அந்த அழகு சிரிப்பா..?? கண்பார்த்து பேச தடுமாறுவாயே.. அந்த வசீகர பார்வையா..?? எதைக்கண்டு மயங்கினாய்..??’

‘இல்லை.. நிச்சயமாக இல்லை.. அவனுடைய அழகோ, கம்பீரமுமோ என் மனதை எப்போதும் அசைத்து பார்த்ததில்லை..!! அன்பு.. அவன் என் மீது காட்டிய போலி அன்பு.. அதில்தான் நான் ஏமாந்து போனேன்..!! எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்தேன்.. மருந்தென்று நீட்டினான்.. விஷமென்றறியாமல் அருந்திவிட்டேன்..!!’

“ஹாய்.. இங்க யாராவது வர்றாங்களா..??” நான் அமர்ந்திருந்ததற்கு எதிர் இருக்கையை காட்டி அவன் கேட்டான்.

“இ..இல்ல..!!”

“அப்போ.. நான் உக்காந்துக்கலாமா..??”

“ஷ்..ஷ்யூர்..!!”

அசோக் மாதிரியேதான் அவனும் என்னை முதன்முறையாக அணுகினான். நெடுநாள் பழகியவன் மாதிரி மிக இயல்பாக பேசினான். பிறகு அவனே சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டு, அடிக்கடி வலிய வந்து உரையாடினான். புத்திசாலித்தனமாக பேசி வியக்க வைத்தான். நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்தான். நிச்சயமாக அவனுடைய வருகைக்கு முன்பு, நான் அந்தமாதிரி மனம் விட்டு சிரித்ததில்லை. ஆனால்.. ஆனால்.. என்னுடைய சந்தோஷம் மொத்தத்தையும்.. பொசுக்கி சாம்பலாக்கத்தான் அவையெல்லாம் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை..!!

“உன்கிட்ட பேசிட்டு இருந்தாலே எனக்கு சக்கரை வியாதி வந்துடும் போல இருக்கு..!! உன் வாய்ஸ் அவ்வளவு ஸ்வீட்டா இருக்கு..!!” – அவன் கிறக்கமாக சொல்லும்போது, அறிவில்லாமல் வெட்கமுற்றேன்.

“வாவ்.. இட்ஸ் சூப்பர்ப்..!! கவிதை ஃபெண்டாஸ்டிக்கா இருக்கு.. இவ்வளவு நல்லா கவிதை எழுதுவேன்னு இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே..?? ஹ்ம்ம்.. ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே.. ஆச்சரியக்குறி..!!” – கன்னத்தில் குழிவிழ அவன் சிரித்தபோது, எனது நட்பு ஏக்கம் தீர்க்கவந்தவன் அவன்தான் என்றே நம்பினேன்.

“இந்தக் கவிதையோட தீம்.. பர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பெண்மையோட மேன்மையை சொல்ற எந்த விஷயமுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா..!! ஏன்னா.. நான் பெண்மையை ரொம்ப மதிக்கிறவன்..!!” – அவன் பெண்மையை மதிக்கிற லட்சணம் வேறொரு நாள்தான் வெளிச்சத்துக்கு வந்தது.
“என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும்.. என்கூட யாரும் இவ்வளவு ஃப்ரண்ட்லியாலாம் பேசினது இல்ல.. அதான் தேங்க்ஸ்னு..” – நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் இடைமறித்து,

“ப்ச்.. கமான்..!! எனக்கு நீதான் முக்கியம்.. உன்னோட ஹிஸ்டரி, ஜியாக்ரஃபிலாம் யாருக்கு வேணும்..?? நா..நான்.. நான் மத்தவங்க மாதிரி இல்லமா.. ஐ’ம் டிஃபரண்ட்..!! நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!! இனிமே இந்த தேங்க்ஸ்.. ஸாரிலாம் சொன்னேன்னு வச்சுக்கோ.. பல்லை உடைச்சிடுவேன்..!!”

என்று கோவமாக சொன்னான். அன்று அவனுடைய அந்த கோவம், எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மத்தாப்பு கொளுத்திப் போட்டது போல.. மனதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு..!! அதனால்தான்.. மங்கிப்போன மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்.. எனது கைவிரல்களை கோர்த்துக்கொண்டு.. என் கண்களை நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டு.. ஏக்கமும், தவிப்புமான குரலில்..

“I love you..!! Do you love me..??” என்று அவன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை..!!

“Yes..!!!” என்றேன்.. அம்மாவின் அனுபவத்தை மறந்து.. அந்த அரவத்தை மாலையென அணிந்துகொண்டேன்..!!

அன்புக்கான ஏக்கம் என் கண்ணை மறைத்திருந்தது.. அன்பென்ற முகமூடி அந்த அரக்கனுக்கும் சரியாகவே பொருந்தியிருந்தது..!! அணைத்து நெருக்கியிருப்பது அரவம் என்று அறியாமல்.. அதை நான் கொஞ்சினேன்.. முத்தமிட்டேன்.. சிரித்தேன்.. அதிர்ஷ்டக்காரியென கர்வம் கொண்டேன்.. கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்..!!

காலை சுற்றிய பாம்பு.. கடித்து வைக்கவும் தகுந்த நேரத்தை தேர்ந்தெடுத்தது..!!

“தனியா போறதுக்கு எனக்கு போரடிக்குது.. நீயும் வர்றியா.. ப்ளீஸ்..!!” – கெஞ்சினான்.

“காலைல இருந்து சுத்தினது ரொம்ப டயர்டா இருக்குல..?? ஒன்னு பண்ணுவோமா.. பக்கத்துலதான் எங்க கெஸ்ட் ஹவுஸ்.. அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கெளம்பலாமா.. ப்ளீஸ்..!!” – கெஞ்சினான்.

“நோ நோ..!! ஃபர்ஸ்ட் டைம் என் வீட்டுக்கு வந்திருக்குற.. அட்லீஸ்ட் இந்த ஜூஸாவது சாப்பிட்டே ஆகணும்.. ப்ளீஸ்..!!” – கெஞ்சினான்.

பிறகு நடந்ததெல்லாம் எனக்கு அரைகுறையாகத்தான் ஞாபகம் இருக்கிறது..!! படுக்கையறைக்கு என்னை தூக்கி சென்ற பாம்பு.. மெத்தையிலே கிடத்தியது.. மேலே கவிழ்ந்தது.. ஆடைகளை களைந்தது.. அதரங்களை கவ்வியது.. என் அங்கமெல்லாம் படர்ந்தது..!! கரும்பை சுவைத்துவிட்டு சக்கையை துப்புவது போல.. எனது கற்பை தின்றுவிட்டு தன் எச்சத்தை கக்கியது.. அந்த பாம்பு..!! அது விஷ எச்சமென்று கூட அப்போது எனக்கு விளங்கவில்லை..!!

“ப்ச்.. என்ன நீ.. இதுக்கு போய் இவ்வளவு ஃபீல் பண்ற..?? மேரேஜ்க்கு முன்னாடி.. It’s just a little fun.. அவ்வளவுதான்..!!” – சமாதானம் செய்தான்.

“நான் என்ன பண்றது.. உன் அழகுதான் எல்லாத்துக்கும் காரணம்..!! திடீர்னு மயக்கமாயிட்ட.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. பெட்க்கு தூக்கிட்டு போனேன்.. அங்க போனதும்.. உன் அழகை பாத்ததும்.. எனக்கு ஆசை வந்துடுச்சு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. It’s just happened.. அவ்வளவுதான்..!!” – சமாதானம் செய்தான்.

“அப்போ என்னை நம்பலைல..?? ஏமாத்திடுவேன்னு நெனைக்கிறல..?? நீ நம்புறியோ இல்லையோ.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு.. நான் உன்மேல வச்சிருக்குற லவ்தான்மா காரணம்.. நீ எனக்கு சொந்தமானவன்ற உரிமைதான் காரணம்.. it’s just because my love.. அவ்வளவுதான்..!!” – சமாதானம் செய்தான்.

முன்பொருநாள் அவன் சொன்னது முற்றிலும் உண்மைதான்.. ‘நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!!’ என்று சொன்னானே.. அது முற்றிலும் உண்மை..!! என்னை எங்கே அடித்தால்.. எங்கே விழுவேன் என்று நன்றாகவே புரிந்து வைத்திருந்தான்..!!

அவனுடைய சமாதானத்தை ஏற்றுக்கொண்டேன்.. அவனை நம்பினேன்..!! சற்றும் அவன்மீது எனக்கு சந்தேகம் வரவில்லை.. காலையில் இருந்து அலைந்ததால் வந்த மயக்கம்தான் என்று நினைத்தேனே ஒழிய.. அவன் கலந்து தந்த பழச்சாற்றினால் வந்த மயக்கம் என்று நான் நினைக்கவில்லை..!! எவ்வளவு அழகாக காய்நகர்த்தி எனது கற்பை களவாடியிருக்கிறான் என்பதை அப்போது நான் சுத்தமாய் அறியவில்லை..!!

வேறொரு நாளில்.. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று பேச்சை எடுத்த அந்த நாளில்.. அவனை தொலைபேசி மூலம் நான் தொடர்பு கொண்டு பேசிய அதே நாளில்தான்.. அவனது சுயரூபம் எனக்கு தெரியவந்தது.. காதல் என்ற போர்வையில் என் கற்பை சூறையாடிய அவனது கயமை எனக்கு புரியவந்தது..!!

“ஹாஹா.. அதுலாமா இன்னும் ஞாபகம் வச்சுட்டு இருக்குற..?? சரியான லூஸுடி நீ..!!”

“ம்ம்.. மாப்பிள்ளை பாத்தா கட்டிக்கோ.. அதை எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்குற..?? நான் இங்கயே பொண்ணு பார்த்து.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ.. அதான் உனக்கு நல்லது..!!”

“ப்ச்.. அதான் பேபிலாம் ஒன்னும் ஃபார்ம் ஆகலைல.. அப்புறம் என்ன ஓவரா ஸீன் போட்டுட்டு இருக்குற..?? கமுக்கமா அவனையே கட்டிக்கோ.. கண்டுலாம் புடிக்கமுடியாது..!!”

“காதலும் இல்ல.. ஒரு கருமாந்திரமும் இல்ல.. It’s just matter of one rupee.. just one rupee.. u know..!!”

“அவ கூட பழகிக்காட்டுறியான்னு பசங்க பந்தயம் கட்டுனாங்க.. படுத்தே காட்டுறேன்னு பதிலுக்கு நான் பந்தயம் கட்டுனேன்..!! பந்தயம் எவ்வளவு தெரியுமா.. one rupee..!!!! ஹாஹா ஹாஹா.. I won that one rupee.. u know..??”

“ஹ்ம்ம்.. ஆக்சுவலா உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நான் நெனச்சதை விட ரொம்ம்ம்ப ஈஸியா படிஞ்சுட்ட..!! ஒரே ஒரு தடவைதான்.. இருந்தாலும் லைஃப்லயெ மறக்க முடியாத மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு கொடுத்த.. ஆஹ்ஹ்ஹ்.. இப்ப நெனச்சாலும் அப்படியே ஜிவ்வுன்னு இருக்குது..!! ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!!”

“ஆங்.. அன்னைக்கு நடந்ததுலாம் உனக்கு சரியா ஞாபகம் இல்லைன்னு சொன்னேல.. வீடியோ அனுப்புறேன் பாக்குறியா..?? இன்னும் என் மொபைல்லதான் வச்சிருக்கேன்.. உன் ஞாபகம் வர்றப்போலாம் அப்பப்போ எடுத்து பாத்துக்குவேன்.. ஹாஹா..!!”

“ப்ச்.. நான்தான் சொல்றேன்ல.. எல்லாம் சும்மா ஜாலிக்கு, நீயும் ஜாலியா எடுத்துக்கோன்னு..!! அப்புறமும் சாவப்போறேன், கூவப்போறேன்னா என்ன அர்த்தம்..?? போ.. சாவு.. போ..!!”

இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்..!! ஆண்களை அரவங்கள் என்று அம்மா சொன்னதன் முழு அர்த்தமும் அன்றுதான் எனக்கு விளங்கியது..!! அன்றுதான்.. அம்மாவுக்கு முதன்முறையாக ஹார்ட் அட்டாக்கும் வந்தது..!! உள்ளத்தில் ஏற்பட்ட கொதிப்பை அடக்க முடியாமல்.. உண்மையை அம்மாவிடம் வந்து சொல்ல..

“எ..என்னடி சொல்ற..??”

என்று விரிந்த விழிகளுடன், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவள்தான்..!! அப்புறம்.. மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து.. மறுநாள்தான் கண்விழித்து பார்த்தாள்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil ahbhasa pengal koothi mulai paal pundaiமச்சினி காமக்கதைகள்Sex mulai photogalஅம்மணபடம்Tamilil Asaiva Ool Tamil Nagaichuvaigalஅம்மா அக்கா அண்ணி திருவிழா ஓல்ஆண்டிகளுக்கு பூல் வடியும் imgsதங்கச்சியை ஓத்தநான் கையாடிப்பதை பார்த்தி அம்மாவிபச்சாரிகளின் காம ஓலாட்டக் கதைகள்மானவிகா முலையில் செக்ஸ் வீடியோ நடிகைதமிழ்,நடினக.சுகன்யா.செக்ஸ்,புகபடங்கள்Sexvdostamlஅனிதா ஆண்டி செக்ஸ்tamiloolkathaikalvayathana pennen sexxxxx thamil videoவேலம்மா பீஸ்ரீதிவ்யா முலைபடங்கள்நிக்ரே ஆண்கள்நடிகை அபிராமி ஆபாசம்தமிழ் ஆண்டிகளின் செஸ் படம்kama sex Tamil thodar kathalvathiyarsex videotamilscandls/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/2/அம்மாவின் குண்டியில்அத்தை தூக்க sex வீடியோக்களகாய் கடித்தல் sex malaiyalam tamilKallasexஎன் புருஷன் எனக்கு மாமா காம கதைகள்குடும்ப பெண்கள் புண்டை சூத்து காமக்கதைகள்தூக்க மாத்திரை ஓல் கதைகள்இளம் அழகான பெண் போன்ற செஸ் விடியோ டவுன்லோட்பெரிய முலை உள்ள தமிழ் பெண்கள் படம்ollattam amma kataiகிராம ஆண்டியை கரெக்ட் செய்து கதை ஒரிணச்சேர்க்கைபெண்கள் முடி சூதி xnxxteenkuliyalதமிழ்.செக்ஷ்.கனதகள்பெரிய புண்டை ஆண்ட்டி sex 2000tamilsaxபெரிய முலை ஆன்டி sex video free downloadமச்சினி செக்ஸ் கதைகள்தமிழ் பென்சிலின் திருமணம் செய்து முதல் இரவு விடியோ செக்ஸ் செக்ஸ் செக்ஸ் விடியோ மற்றும் தமிழ் பெண்கள்ஆன்டி முளை பால் ௧ாம ௧தை௧ள் 2020மிக பெரிய முலை செக்ஸ்Gilmakathi aunty mulai padamஓல் வீடியோகள்அழகான இளம் பெண் செஸ் விடியோ டவுன்லோட்ஆடியில் மாறிய ஜோடிகனவு காதலி சித்தி காம கதைgramathu pundaikalகாம ஆண்டி சூத் மூடு போட்டோ archivesமஜா கேள்வி நக்க ஏன்moonu pasanga kamakathaianty suthu kamakathaiஅக்கா.மாமியார்.செக்ஸ்.கதை.பாவாடை.ஓட்டல்.ரூம்சுண்ணி படங்கள்www.tamilscandls.comடெய்லர் காம கதைகள்Tamil kai adittha pen kamakadhaigal பெண்கூதிசெக்குஸ் விடியேஸ்Pengal kantam kamakathaikalcar ரகசிய sex படம்அம்மாவை ஓக்கும் குருப் கதைகள்பாத்ரூமில் மாமியாரை ஓத்த கதைtmall xxx2020tamulsexstoriesmangalya thanunane tamil sex storyமாமிமுலைtamil aditha adiyil koothi kizhindha kamakathahஆண்டிகளின் செஸ் படம்மும்தாஜின் ஓல் படம் வீடியோakka pundai tamilwww tamil sex kathai compaalum pazhamum kamakthaikal 6கிராமத்து செக்ஸ்காம கதைகள் தமிழ்தழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்thankaiai kundi ottayil otha kamakathaikalஅண்டிபுண்டைTamil gym kamaverikavitha kolunthan sex kathaiதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்வித்யா கூதிArasiyal Kama kathaitamil pussy picபிரா நிக்கர் tamil pengal போடும் xxxதமிழ் ஆண்டி ஊம்பல் வீடியோதமிழ் செக்ஸ்ய் வீடியோ ஓல்டு லேடிஸ்காம சூதி சுண்ணி செக்ஸ் படம்