மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 13

இப்போது மலரை என் அம்மாவாக நினைத்துப் பார்க்க.. இதயத்துக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு பரவியது.. திடீரென குழந்தை ஆகி விட்ட மாதிரி..!! எனக்கு அந்த உணர்வு நன்றாக இருந்தது.. பிடித்திருந்தது..!! அந்த இதமான உணர்வு தந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டேதான் நான் மொத்த சாதத்தையும் சாப்பிட்டேன்..!! தட்டில் இருந்த உணவு காலியான பின்னும், நெடுநேரம் நீடித்திருந்தது அந்த உணர்வு..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அடுத்த நாள் ஹாஸ்பிட்டலில் இருந்து என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். எனக்கு கை சரியாகி கட்டுப் பிரிக்க ஒரு மாதம் ஆனது. அந்த ஒருமாதமும் ஆபீசில் மெடிக்கல் லீவ் எடுத்துக் கொண்டேன். காலை ஆறு மணிக்கெல்லாம் ஷிப்ட் என்று கிளம்பும் பன்னீர், மாலை ஆறு மணிக்கு வீடு வந்து சேரும் வரை, நானும் மலரும்தான் வீட்டில்..!! மலர் என் வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்ட போதிலும், இந்த மாதிரி ஒரு தனிமை எங்களுக்கு வாய்த்தது இதுவே முதன் முறை..!! மலருக்கும் எனக்கும் வாய்த்த இந்த தனிமை, அவளுக்கும் எனக்கும் ஒரு வித நெருக்கத்தை உருவாக்கியது.

அன்று ஹாஸ்பிட்டலில் சாதம் ஊட்டி விட்ட போது எனக்குள் எழுந்த அந்த உணர்வை.. அந்த ஒரு மாதத்தில் அடிக்கடி என்னால் உணர முடிந்தது.. மலர் எனக்கு செய்த பணிவிடைகளின் மூலமாக..!! வெந்நீரில் துணி நனைத்து எனக்கு உடம்பு துடைத்து விடுவது.. வேளா வேளைக்கு என்னை மாத்திரை விழுங்க வைப்பது.. காயத்தை சுத்தப்படுத்தி மருந்து தடவுவது.. கையை தாங்கிட தலையணை எடுத்து வைப்பது..!! எல்லாவற்றிலுமே நான் தாயின் கனிவை உணர்ந்தேன்..!! சில நேரங்களில்.. அவள் இந்த மாதிரி எனக்கு பணிவிடை செய்கையில்.. அவளுடைய முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

“என்னத்தான்.. என் மூஞ்சியையே அப்படி பாக்குறீங்க..?” என்று மலர் என் கவனத்தை கலைப்பாள். நான்..

“ஒ..ஒண்ணுல்ல மலர்..” என்று சமாளிப்பேன்.

அந்த நாட்களில் மலருடன் நிறைய மனம் விட்டு பேச முடிந்தது. வேறு வழியுமில்லை என்பது வேறு விஷயம். வீட்டில் அவள் மட்டும்தானே இருக்கிறாள்..? ஆனால்.. அந்தப் பேச்சு என் மனதுக்கு இனிமையையே தந்தது. அவளுடைய அறிமுக நாளில் இருந்து அவளைப் பற்றி தெரிந்ததை விட.. அதிக விஷயங்களை அந்த கொஞ்ச நாட்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கு பிடித்தவை.. பிடிக்காதவை.. அவளுடைய ஆசைகள்.. அவளுடைய ரசனைகள்..!! அவளுடைய ரசனைகளும், எனது ரசனைகளும் நிறைய விஷயங்களில் ஒத்துப் போனது.. எனக்கு ஒரு புது ஆச்சரியம்..!!

“உனக்கு யார் பாடின சாங்லாம் ரொம்ப பிடிக்கும் ..?”

“சொல்வேன்.. நீங்க கிண்டல் பண்ண கூடாது..”

“ப்ச்.. இதுல போய் நான் என்ன கிண்டல் பண்ண போறேன்..? சும்மா சொல்லு..”

“ச..சந்திரபாபு..” அவள் தயங்கி தயங்கி சொல்வாள்.

“ஹேய்.. சீரியஸாவா..?” நான் ஆச்சரியமாக கேட்பேன்.

“ம்ம்..”

“ஹையோ.. எனக்கும் அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் தெரியுமா..?” நான் அப்படி சொன்னதும் அவள் முகம் பளீரென பிரகாசிக்கும்.

அபியுடனும் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. ஆபீஸ் செல்லும் அவசரமில்லாமல் அவனை கொஞ்ச முடிந்தது.. அவன் விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் விளையாட முடிந்தது.. அவனுக்கும், மலருக்குமான அம்மா-மகன் பிணைப்பை அருகிலிருந்து கவனிக்க முடிந்தது..!! மலர் சிரித்தால் அவனும் சிரித்து.. மலர் அழுதால் அவனும் அழுது..!! அபிக்கும் மலருக்கும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு..!!

எனக்கு காலை நேரங்கள் பெரும்பாலும் அபியுடனே கழியும்..!! மதிய நேரங்களில் நேரங்களில்.. மலரும் நானும்.. மணிக்கணக்கில் பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம்..!! மாலையில் அருகில் இருக்கும் பூங்காவுக்கு சென்று.. உலாவி விட்டு வருவோம்..!! அப்புறம் இரவு பன்னீர் வந்து விட்டால்.. வீடே கலகலப்பாகி விடும்..!! வாரம் ஒருமுறை.. நானும் மலரும் மருத்துவமனை சென்று, என் கையை காட்டிவிட்டு வருவோம்..!! அதே வாரம் ஒருமுறை.. நானும் பன்னீரும் மாடிக்கு சென்று மதுவருந்தி, கால்கள் தள்ளாடி வருவோம்..!!

“கை சரியாற வரைக்குமாவது.. இந்த கருமத்தை தொடாம இருக்கலாம்ல..? எல்லாம்.. என்னைப் பெத்தது ஒன்னு இருக்கே.. அதை சொல்லணும்..!!” என்று மலர் கடிந்து கொள்வாள்.

ஒரு மாதமும் ஆனது.. கையில் இருந்த கட்டும் பிரிக்கப்பட்டது.. எக்ஸ்-ரே பிம்பம், எலும்புகள் எல்லாம் சரியாக சேர்ந்திருப்பதாக காட்டியது..!! கையின் இயக்கம்தான் கொஞ்சம் முழுமையாக வரவில்லை..!! அதற்கென சில பயிற்சிகளை ஃபிசியோதெரபிஸ்ட் ஒருவர் கற்றுத் தந்தார். தினமும் காலையில் கொஞ்ச நேரம் அப்பயிற்சியை செய்வேன்..!! மற்றபடி என்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாய் திரும்பினேன். ஆபீசுக்கு செல்ல ஆரம்பித்தேன்.. அலுவல்களை வழக்கம் போல கவனிக்க ஆரம்பித்தேன்..!!

என்னுடைய இயல்பு வாழ்க்கை, ஒரு மாதத்துக்கு முன்பிருந்ததை விட.. இப்போது இனிமையாக தோன்றுவதை என்னால் உணர முடிந்தது. காரணம் மலருக்கும் எனக்கும் அந்த ஒரு மாதத்தில் வளர்ந்திருக்கும் அன்னியோன்யம் என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. எந்த மாதிரி அன்னியோன்யம் என்றால்..

“இத்தனை வருஷமா சிகரெட் பிடிக்கிறீங்க.. ஒரு ரிங் விட தெரியலை.. நானா இருந்திருந்தா.. ஆர்ட்டின் போட்டு.. அதுல அம்பு விட்டுக்காட்டுவேன்..!!” என்று அவள் என்னை கிண்டல் செய்யும் அளவிற்கு..!!

“அம்மா தாயே.. நீ பாடுறதை கொஞ்சம் நிறுத்து.. அபி தூங்குறான்.. அலறியடிச்சுட்டு எந்திரிக்கப் போறான்..!!” என்று நான் அவளை கேலி செய்யும் அளவிற்கு..!!

எல்லாமே இதமாக.. இனிமையாக சென்றுகொண்டிருக்கும்போதுதான்..

ஒருநாள் அதிகாலை..!! ஆறு, ஆறரை மணி இருக்கும். நான் படுக்கையில் இருந்து அப்போது எழுந்திருக்கவில்லை. பாதி உறக்கமும், பாதி விழிப்புமாக.. ஒருவித அரைகுறை உறக்க மயக்கத்தில் கிடந்தேன் எனலாம்..!! இரவு தூங்குகையில் நெடுநேரம் கயலையே நினைத்துக்கொண்டு.. புரண்டு புரண்டு படுத்து.. உறக்கம் வராமல் தவித்திருந்தேன்..!! இரவில் நினைத்தவள், அதிகாலையில் கனவில் வந்திருந்தாள்..!!

“அசோக் கண்ணா..” கயல் கொஞ்சினாள்.

“ம்ம்ம்..” குப்புறப் படுத்திருந்த நான் விழிகளை திறக்காமலே சொன்னேன்.

“எந்திரிடா செல்லம்.. டைமாச்சு..!!” அவள் இப்போது என் பிடரி முடியை ஒதுக்கிவிட்டு, பின்னங்கழுத்தில் இதழ் ஒற்றி எடுத்தாள்.

“ச..சண்டேதானம்மா..? இன்னும் கொஞ்ச நேரம்..”

“சண்டேன்னா.. சோம்பேறியா மாறிடனும்ன்னு ஏதாவது வேண்டுதலா..? எந்திரிடா..!!”

“ம்ஹூம்..!!”

“ப்ச்.. அதுங்க ரெண்டும் வீட்டுல இல்ல.. எனக்கு போரடிக்குது.. ப்ளீஸ் அசோக்.. எந்திரி..” இப்போது அவள் என் மீது சாய, அவளது மார்புப்பழங்கள் ரெண்டும், எனது வெற்று முதுகில் மெத்தென்று அழுந்தின.

“நோ..!!” என்றேன் நான் இன்னும் இமைகளை பிரிக்காமல்.

“ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ப்ளீஸ்டா.. செல்லம்ல..? அம்முல..? போரடிக்குதுப்பா..!! நான் வேற அஞ்சு மணிக்கே எந்திரிச்சுட்டேன்..!!”

“யாரு எந்திரிக்க சொன்னா.. வா.. நீயும் வந்து படு..!!”

“நல்லாருக்கு கதை.. நான் உன்னை எழுப்ப வந்தா.. நீ என்னை படுக்க சொல்றியா..? நைட்டு போட்ட ஆட்டம் பத்தாதுன்னு.. காலைலேயே மறுபடியும் ஆரம்பிக்கலாம்னு பாக்குறியா..?”

“நைட்டு ஹெவியா டின்னர் சாப்பிட்டு.. காலைல லைட்டா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறது இல்லையா.. அந்த மாதிரி நெனச்சுக்கோ..!!”

“உதை விழும்.. ப்ரேக்ஃபாஸ்ட்டா கேக்குது உனக்கு..? உன்னல்லாம் பத்து நாள் பட்டினி போட்டாத்தான் சரியா வரும்..!!”

“பட்டினிதான..? போட்டுக்கோ.. பரவால..”

“என்னது.. பரவாலையா..??” கயல் அதிர்ச்சியும், எரிச்சலுமாய் கேட்டாள்.

“ம்ம்ம்.. இப்போ ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்துட்டு.. அப்புறமா எத்தனை நாள் வேணா பட்டினி போட்டுக்கோ..” சொல்லிக்கொண்டே, நான் என் வலது கையை பின்னுக்கு செலுத்தி, அவளுடைய பழங்களில் ஒன்றை பற்றி பிசைய,

“அடச்சை…!!!” என்று அவள் துள்ளிக்கொண்டு என் மீதிருந்து எழுந்தாள்.

“ஹேய்.. வாடி.. குளிருது..!!” நான் இன்னும் குப்புறப் படுத்திருந்தவாறே சொன்னேன்.

“அதுக்கு..?”

“என் போர்வைக்குள்ள வந்து.. என்னை கட்டிப்புடிச்சு படுத்துக்கோ..!!”

“நீ ஆளை விடு சாமி.. உன்னைப் போய் எழுப்ப வந்தேன் பாரு.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்..!! நான் ஹாலுக்கு போறேன்.. உனக்கு எப்போ முழிப்பு வருதோ.. அப்போ எந்திரிச்சு வா..”

“ம்ஹ்ம்..ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. போகாதடி..” நான் சிணுங்கினேன்.

“நான் போறேன்.. போறேன்.. போறேன்..”

சொல்லிக்கொண்டே அவள் படுக்கையில் இருந்து எழ முயலுவதை என்னால் உணர முடிந்தது. நான் இப்போது பட்டென்று கண்களை திறந்தேன். அவசரமாய் புரண்டேன். கட்டிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த கயலை, அவளுடைய இடுப்பை பிடித்து வளைத்தேன். இழுத்து அவளை மெத்தையில் கிடத்தினேன். முரட்டுத்தனமாய் அவள் மீது படர்ந்தேன்..!!

அப்போதுதான் எனக்கு படக்கென விழிப்பு வந்தது..!! விழிப்பு வந்த ஓரிரு வினாடிகள் எனக்கு எதுவுமே புரியவில்லை..!! அப்புறந்தான்.. கனவில் கண்ட காட்சியால், நிஜத்தில் நடந்த விபரீதம் சுள்ளென்று எனக்கு உறைத்தது..!!

இங்கே.. மலர் எனக்கு அடியில் படுத்திருக்க.. நான் அவள் மீது கவிழ்ந்திருந்தேன்..!! மலர் என்னையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதிர்ச்சியில் அவள் விழிகள் இரண்டும் விரிந்திருந்தன.. அவளுடைய வாய் ‘ஓ’ வென பிளந்திருந்தது..!! மாராப்பு விலகியிருக்க, அவளுடைய மார்புகள் இரண்டும் ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு..!! அவைகளும் இப்போது நான் மேலே கிடந்தது அழுத்தியதில்.. கணிசமான அளவு பிதுங்கி வெளியே வந்துகொண்டு..!!

நான் சுதாரித்துக் கொண்டு மலர் மீதிருந்து எழுதவதற்கு.. ஒரு ஐந்தாறு வினாடிகள்தான் ஆகியிருக்கும்..!! ஆனால்.. அதற்குள்ளாகவே.. மலருடைய மேனியின் மென்மையை, எனது உடல் நன்றாக உணர்ந்திருந்தது.. அவளுடைய மூச்சுகாற்றின் வெப்பத்தை, எனது முகம் முழுமையாக அறிந்திருந்தது.. அவள் தேய்த்துக் குளித்த ஹமாம் வாசனையை, எனது நாசி ஆழமாக சுவாசித்திருந்தது.. அவளுடைய முழுநிலவு முகத்தையும், செர்ரித்துண்டு இதழ்களையும், என் விழிகள் அருகில் இருந்து பார்த்து, ஆசை தீர பருகியிருந்தன..!!

நான் படக்கென்று அவள் மீதிருந்து எழுந்தேன். பரிதாபமாக அவளை பார்த்தேன். எனக்காவது ஐந்தாறு வினாடிகள்.. மலர் சுதாரித்துக் கொள்ள வெகு நேரம் ஆனது..!! பேந்த பேந்த விழித்தவாறு, அதிர்ச்சியும் திகைப்புமாய் என்னையே பார்த்தாள்..!! கொஞ்ச நேரம் கழித்துத்தான் தன் மார்பு பளிச்சென திறந்திருப்பதையே உணர்ந்தாள்..!! உணர்ந்ததுமே உடனடியாய் புடவை தலைப்பை அள்ளி, ஏறி இறங்கிக்கொண்டிருந்த தன் பெண்ணழகை மூடிக்கொண்டாள்..!! அவள் அப்படி மூடிக்கொண்டதும்தான் அவ்வளவு நேரம் அதையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது, எனக்கும் உறைத்தது..!! பட்டென்று வேறுபக்கமாய் என் பார்வையை திருப்பிக் கொண்டேன்..!!

ஒரு அரை நிமிடம் இருக்கும்..!! அந்த அறையில் குண்டூசி கீழே விழுந்தால்கூட கேட்கும் அளவிற்கான நிசப்தம்..!! நான் கட்டிலில் ஒரு பக்கமாக திரும்பி அமர்ந்திருக்க, எனக்கு அருகே மலர் மல்லாந்து கிடந்தாள்..!! அப்புறம் அவளும் மெல்ல எழுந்து அமர்ந்தாள்..!! இப்போது இருவரும் ஒரே திசையை வெறித்தவாறு.. அருகருகே..!! எனக்கு இதயத்துடிப்பு எக்கச்சக்கமாய் எகிறிப் போயிருந்தது.. விரல்கள் எல்லாம் நடுங்கின.. உடலில் உதிரம் உச்சபட்ச வேகத்தில் பாய்வது மாதிரி ஒரு உணர்வு..!!

நான் இப்போது என் முகத்தை மெல்ல மலர் பக்கமாக திருப்ப.. அவளும் அதே நேரம் அவளுடைய முகத்தை என் பக்கமாக திருப்பினாள்..!! இருவருடைய முகங்களும் எதிரெதிரே, வெகு அருகே இருக்க.. இருவரது விழிகளும் ஒன்றை ஒன்று துளைத்தெடுப்பது மாதிரி பார்க்க.. எனது மூச்சுக்காற்றும், அவளது மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று மோதி ஒன்றாய் கலக்க.. நானும், மலரும் எதுவும் செய்யத்தோன்றாமல்.. சில வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தோம்..!!

மலர்தான் முதலில் துணிந்தாள். ஆசையாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே என் மீது சாய்ந்தாள். ‘அத்தான்…’ என்று கிறக்கமாக சொன்னவாறு என் இடுப்பை வளைத்தவள், என் மார்பில் முகம் சாய்த்து, கழுத்தில் அனல் மூச்சு விட்டாள்..!! நான் பதறினேன்..!! ‘ம..மலர்.. எ..என்ன இது.. ப்ளீஸ்..’ என்று பலவீனமாக அவளை என்னிடம் இருந்து விலக்க முயன்றேன்..!! அவள் எழுவதாயில்லை..!! அவளுடைய மார்புகள் வேறு எனக்கு இதமாக ஒத்தடம் தந்து இம்சித்தன..!!

‘இல்லை.. இது தவறு.. விலக்கிக்கொள்..’ என் உள்ளுணர்வு என்னை எச்சரிக்க, நான் தடுமாற்றத்திலிருந்து மீண்டேன்..!! என் தோளை அசைத்து, எனது வலது கையால் அவளுடைய மோவாயை பற்றி நிமிர்த்தி, அவளுடைய முகத்தை என் மார்பில் இருந்து விலக்க முயற்சித்தேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று அப்புறந்தான் எனக்கு புரிந்தது..!!

முகத்தை என் மார்பிலிருந்து விலக்கிக் கொண்டவள், அதே வேகத்தில் பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக் கொண்டாள்.. ‘சர்ர்ர்ர்…’ என உறிஞ்ச ஆரம்பித்தாள்..!! நான் இப்போது நிலைகுலைந்து போனேன்..!! பஞ்சினும் மென்மையான இதழ்கள்.. பவளத்தினும் சிவந்த நிறம்.. தேனினும் இனிய சுவை..!! சுவைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் என் உதடுகளுக்கு..!! தடுப்பதா தழுவுவதா என்ற தயக்கம் என் கைகளுக்கு..!!

ஆனால்.. சில வினாடிகள் மட்டுமே நீடித்திருந்தது அந்த குழப்பம்..!! அதன் பின் என் கைகள் அவளை தழுவிக் கொண்டன.. உதடுகள் அவளுடையதை சுவைக்க ஆரம்பித்தன.. ஆனால் அவளை விட சற்றே ஆவேசமாக..!! மலர் இப்போது தைரியமாக என்னை அணைத்து இறுக்கிக் கொண்டாள். அவளுடைய இளமைக்கனிகளை தாராளமாய் என் மார்பில் பரவச்செய்து அழுத்தினாள். எனது கைகள் அவள் முதுகை மெல்ல தடவ.. அவளது விரல்கள் என் முதுகை அழுத்தமாய் பற்றி பிசைய.. நானும் மலரும் ஒருவர் உதட்டுச்சுவையை அடுத்தவர் அறிந்து கொள்ள, ஆவேசமாய் முயன்று கொண்டிருந்தோம்..!!

முழு வேகத்தோடு இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதே, மலர் என்னிடம் இருந்து திடீரென விலகினாள். என் தடித்த உதடுகளுக்குள் சிக்கியிருந்த அவளது, ரோஜா இதழ்களை படக்கென பிடுங்கிக் கொண்டாள். மூச்சு எகிறியதால் ஏறி இறங்கும் மார்புகளுடனும், முத்தம் தந்த போதையில் சொக்கிப்போன கண்களுடனும் என்னையே கிறக்கமாக பார்த்தாள். ‘ஸாரித்தான்..!!’ என்று சத்தமே வெளிவராத குரலில் சொன்னாள். பின்பு மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினாள்..!!

அப்போதுதான் நான் அந்தக் காரியத்தை செய்தேன். நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது வரை எனக்கு விளங்கவில்லை..!! ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையின் வாயில் இருந்து, வெடுக்கென லாலிபாப்பை பிடுங்கியது மாதிரியான மனநிலையின்தான் நான் அப்போது இருந்தேன். அவளுடைய முத்தச்சுவையை முழுமையாக நான் உண்ணவில்லை என்ற என் உள் உணர்வுதான் அந்தக் காரியத்தை செய்யச் சொல்லி என்னை உந்தித் தள்ளியது..!!

எழப்போன மலரை நான் எட்டிப் பிடித்தேன். அவளுடைய இடுப்பை வளைத்து இழுத்து, மீண்டும் என் மடியில் கிடத்தினேன்.அதிர்ச்சியில் திறந்த அவளுடைய உதடுகளை ஆவேசமாக சென்று கவ்விக் கொண்டேன். தித்திக்கும் முத்தத்தை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தேன். எனது ஒரு கையை அவளுடைய பின்னதலைக்கு கொடுத்து தாங்கியவாறு.. இன்னொரு கையால் அவளுடைய இடுப்பை இறுகப்பற்றி அழுத்தி பிசைந்தவாறு.. அவளுடைய உதடுகள் சுரக்கும் தேனை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தேன்..!!

மலருடைய தயக்கம் இப்போது முற்றிலும் பறந்து போனது. இத்தனை நாளாய் கனவில் மட்டுமே ஸ்பரிசிக்க கிடைத்த ஆசைக்காதலன், இன்று அவனாகவே வலியவந்து வளைத்து.. மடியில் கிடத்தி.. உதடுகளை கவ்வி உண்ணுகிறான் என்றால்.. எந்தப்பெண்தான் அந்த வாய்ப்பை விட்டுவைப்பாள்..?? எனது உதடுகள் அவளது உதடுகளில் இருந்து பிரிந்து விடக் கூடாது என்று எண்ணியவள் போல, எனது பிடரி மயிரை கொத்தாகப் பிடித்து, என் முகத்தை அவள் முகம் நோக்கி அழுத்தமாக தள்ளினாள்..!! தனது தடித்து சிவந்த கீழுதட்டை எனக்கு சுவைக்க கொடுத்துவிட்டு, எனது மேலுதட்டில் மிச்சமிருந்த ஈரத்தை அவள் உறிஞ்சினாள்..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



மாமி 45 மருமகன் கதற கதற ஓத்தஅத்தை 12 வயது மருமகன் Indan thamil sexஅப்பா மகள் செக்ஸ் கதைTamilsexstoreswww@comபாபி காமகதைகள்சித்தி முலை கதைமன்மத மயக்கம் காமகதைகள்tamil hot aunty imagesWife feiarn xnxதமிழ் காலை ஸ் கேல்ஸ் ரகசிய செக்ஸ்Tamil kama kathei antiதேவடியா புண்ட கதைகள் with pictures KamakkathikalVelamma vin company anubavamகொழுத்த கூதி தமிழ் காமகதைகள்vellama kathaikaltamilதமிழ் மல்லு ஆன்டி போட்டோபுண்டை சப்புதல்ஆண்டி செக்ஸ் கதை அண்ணி செஸ் வீடியோ காம கதை பயணத்தின் போதுவிரல் அடிக்கும் பெண்களின் xnxxmaanaviyai othal video pengal eththanai murai "okka" mudiyumgirl தாய்ப்பால் sex காம காதைகூதி புண்டை வீடியோ வேண்டு%Eபெரியம்மா முலை காமக் கதைகள்www.tamilsexstories.comஅம்மணபடம்முலை அரசிசவிதா அண்ணி ஸெக்ஸ் ஸ்டோரீஸ்புண்னடநடிகை சினேகா ஒழ் படம்குண்டு பெண்கள் காமக்கதைகள் வீடியோHD comic kallakathal sexy videoபெண்கள்படம்புண்டை பெரியமுலை படம்தங்கை பஸ் ஓல் கதைஅபச செஸ்tamil kama kadhaigalsexyhtvideos tamil maduraiஆண்டிகளை கசக்கி ஓத்த கதைantuy க்ஸ் vidoesஆசிரியை மாணவன் செக்ஸ் கதைகள்அக்கா சூத்து இடுப்பு தொப்பை முலை தொடை கூதி காம்பு காமம் உடலுறவு ஓல்அப்பாவுக்கும் மகளுக்கும் காம காதல்காயத்ரி வாயில் கஞ்சி வலிம் Sex sex விடியெஅக்கா புருஷன் குத்துஅத்தை சாரியுடன் fuck videovilage aunty mudi nirandha preya pundai phottos Tamel Aaktar sex video tamil real sex storiesஅம்மா பாச்சி வீடியோக்கள். Xxxpoolsapputhaltamisexammaசுன்னி வீடியோதுணி துவைக்கும் பெண்கள் sexகாமசெக்ஸ்மல்லு மாமி அழகான குன்டிTamil anni thangaiSex storyபேருந்து உறவுகள் காம பயணம்செக்ஸ் முலை புண்டை போட்டாSexkathikaltamiltamil desi storiesஅண்ணனை தங்கை காம கதைகள்சோலை கட்டியா ஆண்டீ செக்ஸ்tamilkamakathitamilமிகவும் பழய ஸெக்ஸ் கதைகள் சித்தியை புண்டையில் என் சுண்ணிMajamallikasexstorytamil sex vioedEn amma matrum palar kamakathaiசுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்pengal thuni thuvaikum video tamil