♡ கனவுகளைச் சேகரிக்காதே.10♡ நிறைவு

‘ ம்… ம்… கேளுங்க..” என்று விட்டு வாசிக்கத் தொடங்கினாள் சத்யா. !

” உன் பார்வை.. என் ஆடை..!
நீ பார்க்க. .. நான் ஆடை உடுக்கிறேன்.!
என்னை – நீ

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

பார்க்காமல் போனால்…
ஆடை இழக்கிறேன். !
உன் முன்னால் – நான்
எப்போதும் நிர்வாணம்தான்.!
நான் வெட்கப்பட.. – என்மேல்
நீ… பார்வை ஆடை போர்த்துகிறாய்.!
உன் பார்வைப் போர்வை – என்
மானம் காக்கிறது..!

உன் பார்வை – எனக்கு
வெட்கம் தருகிறது.!
நான் அச்சம் கொள்கிறேன்..! நீ – என் ஆடை களைவாயோ..?
உன் பார்வை விலகினால் – நான் நிர்வாணமடைவேன்.!
எனவே…- நீ
எப்போதும் எனைப் பார்த்துக் கொண்டே இரு.! – உன பார்வை – என்
மானம் காக்கட்டும். ..!! ”
” எக்ஸலன்ட் சத்யா. !” என்றான் பூவரசு.

” இன்னும் இருக்குப்பா. . கேளுங்க..!!
மாலையில் – நீ
பறிக்கிறாய்.!
காலையில் -நான்
பூக்கிறேன். !
நீ பறிக்கவென்றே – நான்
பூக்கிறேன். !
உன்னைப் பார்த்தவுடன் – என்
தோட்டத்தில்… பெண்மை மொட்டுக்கள்… உடனே
மடல் அவிழ்கின்றன.!
நான் உடுக்கிறேன் – நீ
களைக்கிறாய்.!
நீ களைக்கவென்றே – நான்
ஆடை உடுக்கிறேன். ! ”
நிறுத்தினாள் சத்யா. !

” ஏன். ..?” அவளைப் பார்த்தான்.
”போரடிக்கலியா…?” மெண்ணகையுடன் கேட்டாள்.
” போரா..?? பிரமாதம்..!!
இந்த அளவுக்கு கவிதைகள் எல்லாம் எழுதுவியா..நீ.?”
”ஏம்ப்பா. . நான் எழுதிருப்பேன்னு தோணலியா?”
” சே..சே..! என் சத்யாவை நான் நம்பாம போவனா..? பிரம்மிப்பா இருக்குடா.! ரியலா வொண்டர் புல் சத்யா. ! இவ்வளவு உணர்ச்சிப் பூர்வமான கவிதைகள் நீ எழுதறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு..! இதெல்லாம் ஏன் நீ.. மொதவே என்கிட்ட சொல்லல..?”
” ஒரு இன்ந அதிர்ச்சி தரலாம்னுதான்ப்பா. .”
” கிரேட் சத்யா. .!!”
” ரொம்ப புகழாதிங்கப்பா.. எனக்கே ஒரு மாதிரி இருக்கு.! அப்பறம் இந்தக் கவிதைகள்ள இலக்கண மரபோ.. ஆழ்ந்த பொருளோ.. பெருசா இருக்காது.! ஒரு பெண்ணோட உள்ளக்கிடக்கையை கொஞ்சம் காதலோட சொல்ற கவிதை வரிகள்தான். !”
” இது எல்லாம் உன் உள்ளக்கிடக்கையா..?”
” அப்படியும் வெச்சிக்கலாய்..!”
” இந்த கவிதைகளுக்கு தலைப்புனு எதும் கெடையாதா..?”
” ஏன் இல்லாம..? ‘மின்மினிப் புன்னகை ‘ னு வெச்சிருக்கேன்”
” குட். ! எல்லாம் உணர்ச்சி பூர்வமா இருக்கு.! காதலதான் பொங்கி வழியுது.! ஏன் இந்த சமுதாயம்.. வரதட்சணை கொடுமை. ! வாழாவெட்டி.. பெண்கள்’ அவலங்கள் எல்லாம் எதுவும் எழுதலையா..?”
” அய்யய்யோ..! நான் ஒண்ணும் சமுகச் சீர்திருத்தம் பண்ண எழுதலப்பா…! என் மனசுல காதல்தான் பொங்கி வழியுது..! அத நான் கவிதையா எழுதினேன்.!”
” இல்ல. .. கவிதை எழுதறவங்க எல்லாம் அதைத்தான பெருசா எழுத முயற்சி பண்ணுவாங்க.?”
” இருக்கலாம்..! ஆனா அதுல எனக்கு ஆர்வம் இல்லை ”
” ஏன். .?”

அவனைப் பார்த்துக் கண்களை மூடித்திறந்தாள் !
” முள்ளால குத்தினா.. ரத்தம் வரும்தானே..?” எனக் கேட்டாள்.
” ஆமா..”
” ஸோ.. நாமளே முள்ளால குத்திக்க வேண்டியது. அதுல வடியற ரத்தத்தைப் பாத்து. . பாவம்.. கொடுமைனெல்லாம் கவிதை எழுத வேண்டியது.! என்ன அபத்தம் இது.? எனக்கு அதுல எல்லாம் சுத்தமா உடன்பாடு இல்ல. ! வேண்டாம்னா விட்றவேண்டியதுதான.? முள்ளால ஏன் குத்திக்கனும். .? ரத்தம் வழியறைப் பாத்து ஏன் வேதணைப்படனும். ? இந்த சமுதாய அவலங்கள் எல்லாம் அப்படித்தான் தோணுது எனக்கு. ! ஸோ.. அதுபத்தியெல்லாம் நான் எழுத மாட்டேன்.! அப்படி ஒருவேளை எழுதினாலும் இந்த சமுதாயம். . சடங்குகள்தான் கொடுமைனு எழுதுவேன்.! அதுல இருக்கற அவலங்கள் கொடுமைனு எழுத மாட்டேனா.!”
அவன் பேசிவில்லை. !
அவளே பேசினாள.
” வெஷம் குடிச்சி சாகறது கொடுமையில்லை பூவு..! வெஷம்தான் கொடுமையானது.! ஒழிக்க வேண்டியது வெஷத்தண்மையைத் தானே தவிற. . வெஷம் குடிக்கறவங்களை இல்லை. ! வெஷத்தோட தண்மையே கொடுமையானதுதான்.! அது மாதிரி தான். .. சமுதாயம். . சடஙகுன்றதெல்லாம்..” எனச் சொன்னாள் சத்யா. !

இரவு முழுவதுமே இருவரும். . உறக்கம் தொலைத்தனர்.! ஒரே கம்பளிக்குள்… ஆடைகளின்றி.. காமக்கலை பயின்றனர். !

மறுநாள்… மாலைவரை .. ஊட்டியில் உல்லாசமாகச் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு. . இருவரும் இனி இணைந்து வாழலாம் என்கிற முடிவுடன் ஊர் திரும்பினர்.!
☉ ☉ ☉

வீடு பார்த்தாயிற்று..! இரண்டு பேருக்குப் போதுமான ஒரு மாடிவீடு. !
அட்டாச்டு பாத்ரூம் உட்பட.. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தன.!
அது புது ஏரியாதான். .. ஆனால் அவர்களது ஏரியாவில் இருந்து அதிகத் தொலைவில் இல்லை.!

சத்யாவைக் கேட்டான் பூவரசு.
” உங்க வீட்ல என்ன சொல்லப் போற சத்யா. .?”
அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
”என்ன சொல்றது…?”
உதட்டைப் பிதுக்கினான்.
”எனக்கு தெரியல…”
” சாயந்திரம் எங்க வீட்டுக்கு போறோம்…” என்றாள்
” நானுமா..?”
” ம்..ம்..! என் வாழ்க்கைத் துணைவன் யாருனு என்னைப் பெத்த புண்ணியாத்மாக்கள் தெரிஞ்சிக்க வேண்டாமா..?”
” ம்….ம்…!!” என்றான்.
☉ ☉ ☉

” அம்மா. . நான் லவ் பண்ற பையன் யாருனு கேட்ட இல்ல? இவருதான் பாத்துக்கோ” என சிறிதும் தயக்கமில்லாமல்.. காஷுவலாகச் சொன்னாள் சத்யா!
அவன் எதிரே.. அவளுடைய அப்பா.. அம்மா. .தம்பி என மூவருமே உட்கார்ந்திருந்தனர்.
அவர்களைப் பார்த்துத் தயக்கத்துடன் சிரித்தான் பூவரசு. அவனது முகம் லேசாக வியர்த்திருந்தது.!

” பேங்க் வேலைல இருக்கற.. மூர்த்தி சாரோட மகன்தான தம்பி நீங்க. .?” எனக் கேட்ட சத்யாவின் அப்பா .. அப்படியொன்றும் கோபக்காரராகத் தெரியவில்லை.!
” ஆமாங்க..” என்றான்.
”என்ன வேலைக்கு போய்ட்டிருக்கீங்க..?”
சொன்னான்.! தற்போது போகும் வேலைபற்றி..!

சத்யாவே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.

காபி குடித்து முடியும்வரைக் காத்திருந்து..
” நாங்க ஒரு முடிவுக்கு வந்துருக்கோம் ” என்றாள் சத்யா.
அப்பாவும். . அம்மாவும் அவளைப் பார்க்க…
” நாங்க கல்யாணமே பண்ணிக்காம சேர்ந்து வாழப் போறோம்..” எனச் சொன்னாள்.

அருகில் அணுகுண்டு போட்டது போல வெல வெலத்துப் போனது அவள் குடும்பம். !
” எ.. என்னடி சொல்ற..?” அதிர்ந்த முகத்துடன் கேட்டாள் அம்மா.
” நான் திருட்டுத்தனமா ஓடிப்போய் வாழல..! உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் போறேன். ”
அம்மா பொங்கி விட்டாள்.
”முடியாதுடி..! நாங்க உயிரோட இருக்கறவரை நீ.. இந்த வீட்டு படிதான்டி போகமுடியாது..! முறையா கல்யாணம் பண்ணிக்காம போறதுனா.. அப்பறம் எங்க பொணத்தைத் தான்டித்தான் போகனும்..”
அவர்கள். . அவளது காதலை எதிர்க்கவில்லை. . ஆனால் தாலி கட்டாமல் வாழும் இந்த முடிவை.. எதிர்த்தார்கள். !
கேலியாகச் சிரித்தாள் சத்யா. ”ஐ டோண்ட் கேர்.. மா..! நீங்க சாகறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் கெடையாது.! என் வாழ்க்கையை நான் டிசைட் பண்றதை நீங்க விரும்பலேன்னா .. அதுக்கு என்னால… எந்த சமாதானமும் சொல்ல முடியாது. ! ஸோ எப்ப சாகறீங்கன்னு சொன்னா… பூ…மாலைக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிருவேன். .” என்றாள்.

அவளது பேச்சில் திகைத்துப் போன பூவரசு.. ”சத்யா. .!” என்றான். அவள் பேசுவது முறையல்ல என்பதை உணர்ந்து.!
” இது கொழைக்கற ஜாதி பூவு! இவங்களை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். .!” என்றுவிட்டுத் தன் அம்மாவைப் பார்த்து ”இங்க பார் மா.! இந்த. . சினிமா வசனத்துக்கெல்லாம் அடங்கிப் போறவ கெடையாது உன் மக.! இல்ல. . நெஜமா நாங்க சாதிச்சுக்காட்டுவோம்னு. துணிஞ்சு செத்தாலும். . என் முடிவுகள்ளருந்து மார்ற டைப் நான் கெடையாது.! வாழ்க்கைச் சுதந்திரத்தை விட.. உங்க மானமும்.. கவரவுமும்தான் உங்களுக்குப் பெருசுன்னா.. தாராளமா.. நீங்க சாகலாம்..! ஆணவம் முத்திப்போனவங்க செத்துப் போனாங்கன்னு நான் நெனச்சுப்பேன்..!! அப்பா.. நீ என்ன சொல்ற..??” என அப்பாவைப் பார்த்தாள் சத்யா.!

”தாலி கட்டாம வாழப்போறேனு சொல்ற.. நாலு பேர் உன்ன மதிக்கனுமே?” எனக் கவலையாகப் பெருமூச்சு மூச்சுவிட்டார் அப்பா. !
அவர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை என்பது பூவரசுக்கு வியப்பாக இருந்தது.
புன்னகை முகத்துடன் அவருக்கு விளக்க முனைந்தாள் சத்யா. !
” எங்கள மதிக்காத அந்த நாலுபேர.. நாங்க மட்டும் ஏன்ப்பா மதிக்கனும். .? அவங்கள நம்பியா நான் பொறந்தேன்..? அவங்கள நம்பியா நான் வாழப்போறேன். ? இல்லப்பா. ! யாரை நம்பியும் நான் வாழ முடியாது. ! என் வாழ்க்கை முழுக்க.. முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.! என்னை நம்பி மட்டும்தான் நான் வாழனும்.! எனக்காக.. என் உணர்வுகளுக்காக இன்னொரு ஜீவன் வாழவும் முடியாது. . சாகவும் முடியாது. .! அவங்கவங்களுக்குன்னு.. வாழ்வும். . சாவும் தனித்தனியா காத்திட்டிருக்கு..! ஒரு ஆணும் பெண்ணும். . இணைஞ்சு வாழறதே அவங்கவங்க சுய தேவைகளுக்காகத்தான். ! ஆனா. . இதுல எங்க சுயதேவைகள் கொஞ்சம் வித்தியாசமானது.! இதுல அந்த நாலு பேருக்கு பெருசா எந்த எடமும் இல்ல. .! எங்கள மதிக்கலேன்னா. . அவங்கள நாங்களும் மதிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. !!”
அப்பா.. மவுனமாகக் கேட்டுக்கொண்டிருக்க… அம்மா இறைந்து கத்தினாள். !
” அவ சொல்றதையெல்லாம் சொரணை கெட்ட மனுசனாட்டம் கேட்டுட்டு இருக்கீங்களே… வெக்கமா இல்ல. .? வாய்மேல நாலு போட்டு. . வீட்ல கெடடினு… கை.. காலை முறிச்சுப் போடறதை விட்டுட்டு…”
” ஏய்…! மொதல்ல உன் வாய மூடு…” என அம்மாவிடம் சீறினாள் சத்யா. ! ” நீ என்ன கத்தினாலும் இங்க ஒண்ணும் நடந்துடப் போறதில்ல…! ஒழுங்கு மரியாதையா… என்னை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினா… அது உனக்கு மரியாதை. .”

” ஆமாடி…ஆமா..! நல்ல மரியாதை குடுத்துட்டே பெத்தவங்களுக்கு. ..! ஆசிர்வாதம் பண்றதாம்.. ஆசிர்வாதம். ..! பெத்தவங்க வாய்ல உழுற நீயெல்லாம் எங்க நல்லா வாழப் போற.. ? வேணா பாரு நீ… கெட்டு சீரழிஞ்சுதான் வந்து நிக்கப்போறே…! போ… போ.! எங்க கண்ணு முன்னால நிக்காத எங்கயோ போய் தொலை போ..!!” என மனம் நொந்து பேசினாலும். .. அம்மாவின் காலையும் தொட்டுவிட்டுத்தான் வெளியேறினாள் சத்யா. !
அதை ஆசிர்வாதமாக அவள் கருதவில்லை. ! இவ்வளவு தூரம் தன்னைப் பெற்று.. வளர்த்து.. ஆளாக்கியதற்குண்டான.. நன்றிக்கடன் என்றே எண்ணினாள். !!
☉ ☉ ☉
ஒட்டல்..!!
இருவரும் இரவுச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.!

” உனக்கு ரொம்பத்தான் தைரியம் சத்யா. .” என வியப்புடன் சொன்னான் பூவரசு. உண்மையில்.. அவளின் பெற்றோரிடம் அவள் பேசிய பேச்சு… அவனுக்கு மலைப்பாகத்தான் இருந்தது.!
” தாங்க்.. யூ..!!” எனச் சிரித்தாள்.
” என்ன துணிச்சல். .? என்ன தெளிவு…? இதுக்கெல்லாம்.. ரொம்ப… ரொம்ப திடமான மனசு வேணும். .! அது உன்கிட்ட இருக்கு..!!”
” தாங்க்…யூ..!!”
” என்ன கிண்டலா..?” அவன் கேட்க…
கண் சிமிட்டிச் சிரித்தாள்.! ஆனால் பேசவில்லை. !
பூவரசு. ” உங்கப்பா… ரொம்ப சாதுவா… அமைதியா இருந்தது எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு..! உன் தம்பி கடைசிவரை வாயே தெறக்கலை..! அப்படிக்கத்தின உங்கம்மாவையும். .. வாய்லயே அடக்கிட்ட…?”
” எனக்குத்தான் ரெண்டு இருக்கே..” என ரொமாண்டிக் லுக் கொடுத்தாள்.
” என்ன. .?”
” மனசு…??”சிரித்தாள்.
அவள் மார்பைப் பார்த்தான். ”உங்கம்மா சொன்ன மாதிரி உனக்கு ரொம்பத்தான் வாய்க்கொழுப்பு. .”
புன்னகைத்தாள் ”விடுங்க… உங்க வீட்ல சொல்லனுமா..?”
” வீடுன்னு ஒண்ணு இருந்த்த்தான…?”
” சௌமி..?”
” அவசியமில்லை சினிமா போலாமா..?”
” போலாமே…!!” என்றாள்.
சாப்பிட்ட பின் சினிமா போனார்கள். !
☉ ☉ ☉
வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எல்லாமே வாங்கியிருந்தனர்.! எல்லாம் சத்யாவின் சேமிப்புத்தான்.!

சினிமா முடிந்து வந்த பின்… இருவரும். .. உரிமையோடு.. ஒரே படுக்கையில் படுத்தனர்.!

” மனசு நெறைஞ்சு கெடக்கு சத்யா. .” என்றான் பூவரசு.
” எனக்கும்தான் ”என்றாள் சத்யா.
” இந்த உலகத்துலயே எனக்கு உன்ன விட்டா யாருமில்ல சத்யா. .! என்னோட சந்தோசம்.. துக்கம்… அன்பு.. காதல் எல்லாமே நீதான். .!!” என அவளை இருக்கிக் கொண்டு சொன்னான்.!
அவனது உதட்டில். . தன் உதட்டைப் புதைத்தாள்.!!
அப்புறம்….
நீண்ட. . மௌனக் கணங்கள்.!!
முத்தங்களும். .. மூச்சிறைப்பும். முணுமுணுப்புக்களுமாக…!!

” பூவு…”
” ம்… ம்…?”
” ஒரு கவிதை சொல்லட்டுமா..?”
” ம். ..ம்…!”

” நான் பூக்கும்போதெல்லாம்
என்னை – நீ
புணர்ந்துகொண்டே இரு..!!
நான் –
பூப்பெய்தியது… அதற்காகத்தான்..!!! ”

— முடிந்தது. .!!!!!

– தங்களின் மேலான கருத்துக்களைத் தவறாமல்.. சொல்லுங்கள்.. நண்பர்களே..!!!!

– நன்றி…!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



தங்கச்சியை ஓத்ததங்கச்சி பால் காம கதைகள்sinnapayan ponnu tamil sex videosமகன் அம்மாவை கட்டாயப்படுத்தி அடித்து ஓத்த கதைதமிழ்காமக்கதைகள்தமிழ் நாடு கள்ளக்காதல் ஜோடி செக்ஸ்தமிழ் பெண்கள் நிர்வாண படங்கள்தமிழ் செலை செஸ் PhotoTamil Ool nagaichuvaiஆண்கள் ஒரிணச்சேர்க்கை"விள்ளகே" பாத்ரூம் குளியல் செஸ் வீடியோகாட்டில் வேலை செய்யும் அம்மாவின் வேர்வையை நக்கினேன்தமிழ் பெண்கள் முடி புன்டை செஸ் விடீயோஸ் x videos andi kapsஹோட்டல் பணிப்பெண் பாலியல் vedioes xhmasterwww.tamikamaveriதமிழ் ஆண்டிகளின் செஸ் படம்புண்டை ஆழம் படம்ஆத்தை தூக்க sex வீடியோக்கள்கிரமாம் புண்டை/velaikaari/velaikari-bathroom-toys-sex/டாக்டர் செக்ஸ்கதைதழிள் கேள்ஸ் ரகசிய ஊம்பு செக்ஸ்Amma magan kamak kathai tamilnallamma nattukattaioffice jodigal kamakathaiNURSH PATIONT SEX VIDEOSமுஸ்லிம் காலேஜ் பெண் Kamakathaikalதமிழ் கே செக்ஸ்ஓழ்க்கும் படங்கள்சுண்ணி வீடியோபுணாடைpatti koothi peran vayil.in tamilஊம்பி விந்து குடிக்கும் கதைஆண்டி குடும்ப காம கதைகள்kizhavan tamil x kathaimookuthi mela sunni mottu anni kathaiகிராமத்து அக்கா ஊம்பும் வீடியோwww tamilscandals com thirumana jodikal tamil manaivi kalla kaathal sexkaamakathaiஅம்மா, மகன் ஹோட்டல் கதைமுலை பால் வீடியோtamil blowjobVindhu adikkum image/ar/desi/anniyar-fingering-tamilpornvideo/àmma.abbasexமகளின் தோழி காமதைஅத்தை செம கட்டைடாக்டர் sex boobs என்றால் என்னவயில் உம்பு xxx sexவேலைக்காரி நக்குதல்tamil kamakathaikal perimma paalசென்னை பொண்ணு ஊம்பி காம சுகம்சிம்ரன் பாவாடை xxxகாதலியின் சூத்தில் முதல் முறையாக ஓத்த கதைஅம்மணம் Dans sexஅம்மணபடம்அம்மா மகள் இரண்டு ஓல் படம்www.sexy.com.tamilஊரை.ஓத்த.தேவடியா.ஓழ்.படங்கள்masama irukkum pengalin mulai sex kamakathaiOILLXNXX,கிராமத்துப் பெண்கள் ஆடை மாற்றுதல் xnxxtamilsex storiespaal(secxy)நடிகைகள் நிர்வானபடம்மல் லாவி. செக்ஸ் விடபள்ளி தேவிடியாதொங்கும் முலைகுரூப் காம கதைகள் அண்ணியின் குளியல்X TAMIL PENGALIN KALLA KATHAL KAMA KATHAHKALபங்கஜம் ஆண்டி புண்டைமூத்திரம் போகும் புண்டை போட்டோtamil kamakathakikaltamil 2017Aanti nudu nuw sexTamil ool kadaikalஒரிணச்சேர்க்கைtamilsexscandals hdஓல்படம்tamil new sex photosநடிகர் குஷ்பு குண்டி அடிக்கும் வீடியோ/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/super pundai xxx tamil kama kathaதமிழ் செக்ஸ் காமகதைஆசிரியர் காமக்கதைபுண்டை போட்டோ