♥ உள்ளத்தின்.. கதவுகள் 4 ♥

இன்று மாப்பிள்ளை… பெண்.. மறு அழைப்பு. .! அவர்களை அழைத்துவர.. வேனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.!
பெரும்பாலான உறிவினர்கள் போய்விட்டாலும் இன்னும் சில உறவினர்கள் இருக்கத்தான் செய்தனர்.!
நந்தா.. குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டிருந்த போது அறைக்குள் வந்தனர். சாந்தினியும். ..கண்யாவும்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

!
” என்னடா.. ரெடியா. ? ” எனக்கேட்ட சாந்தினி .. சிவப்புக்கலரில் சல்வார் கமீஸ் போட்டிருந்தாள். மார்பில் ஒரு பக்கம் துப்பட்டா போட்டு. . நெற்றி.. வகிட்டில் திலகமிட்டு… பார்க்க… அற்புதமாகத் தோணாறினாள்.!
” ம்… ம்…!”என்றான் ”செம க்யூட் ..”
” யார்ரா…?”
” நீதான். .”
அவள் வதனத்தில் புன்னகை மலர்ந்தது. ”நெஜமாவாடா..?”
” காலங்காத்தால பொய் சொல்வாங்களா யாராவது..?”

கண்யா சிரித்தாள் ” நானும் அதாண்ணா.. சொன்னேன் ”

சாந்தினி ”நேத்து பூரா… பட்டு சேலை கட்டிருந்தது வெறுத்துப் போச்சுடா.. அதான் சுடி போட்டேன். ஆனா என் புருஷனுக்கு சுடி போட்டா புடிக்காது..”
” ஆ.. ! அப்றம்…?”
” ச்சீய்… படவா..! சேலைதான் கட்னும்பார்..”
” ஓ..! ஆனா.. நீ சேலைலயும் அசத்தலாத்தான் இருப்ப..” என்றான்.

அவர்கள் பின்னாலேயே வந்த சுதிகா…! ”ஹேய் என்னப்பா பண்றீங்க இங்க. .? வாங்க சாப்பிடலாம்..!” என்றவாறு உள்ளே வந்தவள் கையில் சீப்புடன்.. கண்ணாடி முன்பாக நின்றிருந்த நந்தாவைப் பார்த்து விட்டு. . ”ஓ.. ஸாரு.. மேக்கப் பண்றாரா..?” என்றாள்.
” பண்ணியாச்சுங்க.. மேடம்..” என்றான்.
”சரி. . சரி.. போதும் நட…! என்ன பண்ணாலும் நீ தேவாங்கு மாதிரிதான் இருப்ப..” எனக் கிண்டல் செய்தாள்.
” ஆஹா. ..! நீ இருக்கற லட்சனத்துல.. என்னைவேற கிண்டல் பண்ற..? எல்லாம் அவகூட பழகின தோசம்..!”
” ஹேய் .! நாங்கள்ளாம் லட்சணம்தான்டா..”
” அத நீதான் சொல்லிக்கனும்..”
” ஹா..! எங்களுக்கெல்லாம் தற்புகழ்ச்சி புடிக்காதுப்பா..” எனச் சிரித்தாள்.

சாந்தினி ”ஏய்.. போதும் வாங்கப்பா. .” என்க..
எல்லோரும் அறையிலிருந்து வெளியேறினர்.

நந்தாவுடைய அம்மாவும். . அவளது தோழி.. மிருதுளாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
” நேரமாகுதுப்பா … சாப்பிட்டு கெளம்புங்க… நேரங்காலமா போய்ட்டு வரவேண்டாமா..?” என்றாள் மிருதுளா.
” ஆண்ட்டிக்கு. .. அவசரம்போல..” எனச் சிரித்தாள். சாந்தினி.
” ஆமாப்பா..! நா போகனும். .! நாளைலருந்து. . கிளாஸ் எடுத்தே ஆகனும்… எக்ஸாம்வேற ஸ்டார்ட்டாகப் போகுதில்ல..? ”
நந்தா ”டோண்ட் வர்ரீ ஆண்ட்டி. . போயிடலாம் ” என்றான்.

” நீயும். . இன்னிக்கே போறியாடா..?” சுதிகா கேட்டாள்.
நந்தா தன் அம்மாவைப் பார்த்தான்.
அம்மா ” ரெண்டு நாள் இருந்துட்டு போடா..” என்க..
” ம்.. சரி..! இருக்கேன் ” என்றான்.

நந்தாவுக்கு வேலை கிடைத்திருப்பது…தமிழ்நாடு மின்வாரியத்தில்..! ஆனால் இன்னும் அவன் வேலையில் சேரவில்லை… அண்ணன் திருமணம் முடிந்த கையோடு போய் சேர்ந்துகொள்ளலாம் என ஏற்பாடு…!
ஆனால்… வேலை அவனுக்கு. அவனது சொந்த ஊரில் இல்லை.. ! மிருதுளாவின் ஊரில். .!
அந்த வேலை வாங்கிக்கொடுத்தது கூட மிருதுளாதான். !.
அதனால் தற்போதைக்கு அங்கேயே வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு. . பின்னால் மாற்றல் வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.!

அவர்கள் மாப்பிள்ளை. . பெண்ணை அழைத்துவரக் கிளம்பிய போதே.. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.!
ஒருமணிநேரப் பயணம். ..!
பெண் வீட்டில் அமோகமான வரவேற்பு அளிக்கப் பட்டது.!
கறி விருந்து. . உண்டுவிட்டு. . நேரம். . காலமெல்லாம் பார்த்துத்தான் கிளம்பினார்கள். !
கிளம்பும் சமயம் லேசாக மழை தூறியது.!
” என்னடா இது.. மழையெல்லாம் வருது..” என்றாள் தமிழரசி.
” ம்..! அதிசயமா இன்னிக்கு நீ குளிச்சிருக்க இல்ல. . ? அதனாலதான். .” எனச் சிரிக்க. .
அவன் விலாவில் இடித்தாள்.
தூரலில் நனைந்தவாறே அவர்கள் பயணம் துவங்கியது.!!

மாலையான போது எல்லோருமே… அவரவர் ஊர்களுக்குப் போய்விட்டனர். நந்தா தன் நண்பர்களுடன்.. இரவுப் பார்ட்டியைக் கொண்டாடினான்.!!!

☉ ☉ ☉

இரண்டு நாட்கள் கழித்து. ..!! ஞாயிற்றுக்கிழமையன்று.. வேலைக்குக் கிளம்பினான் நந்தா. !
நந்தா பேருந்தைவிட்டு இறங்கியபோது… பேருந்து நிலையம் மிகவும் கூட்டமாக இருந்தது. !
அமாவாசை நாள் என்பதால்.. அருகில் இருக்கும் மிகப்பிரசித்தி வாய்ந்த வனபத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் செல்பவர்கள் கூட்டம் அலைமோதியது.!
அவன் போகவேண்டிய பேருந்து இல்லாததால்.. நகரப்பேருந்துக்காக் காத்து நின்றபோதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தான் நந்தா.
அழகான பெண் மட்டுமல்ல.. மிக ஆரோக்யமான பெண்ணாகவும் இருந்தாள் அவள். !
அவனுக்கு முன்னால் ஒரு பத்தடி தூரத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு முன்பாக ஒரு ஆண். அவளது கணவனாக இருக்க வேண்டும். ! அவர்கள் இருவருக்கும் நடுவில்.. ஒரு சிறுவன்.. அவன் தோளில் கைகளைப் போட்டு.. வளைத்திருந்தாள் அவள். ! அவளது.. மகனாக இருக்க வேண்டும். !
அவனுக்குப் பக்கவாட்டுத் தோற்றத்தில் நின்றிருந்தாள் அப்பெண். ! வயது நிச்சயமாக முப்பதுக்குள்தான் இருக்குமெனத் தோண்றியது.! மாநிறம்தான் என்றாலும். . முதல் பார்வையிலேயே.. எந்த ஒரு ஆணையும் வசீகரிக்குமளவு… வடிவான உடலமைப்பும்.. அழகான.. திருத்தமான முகமும்.. நல்ல உயரமும்.. அமையப் பெற்றிருந்தாள்.!
இளம்பச்சை நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள்.! கழுத்தில் தாலியுடன் சேர்த்து. .ஒரு செயினும் தெரிந்தது. கைகளில் ஒற்றை வளையல்.. இடதுகை விரலிலிருந்த மோதிரம் என. எல்லாம் கவனித்தான்.
அவள் அப்படி.. இப்படி அசைந்தபோது… சற்றே விலகின முந்தாணையின் மறைவில்.. ஒளிந்திருந்த. .அவளது.. அழகான.. எடுப்பான வடிவம் கொண்ட… மார்பைப் பார்க்க முடிந்தது.! அவள் அங்க லாவண்யங்கள் அவனை வெகுவாகக் கவர்ந்து விட… அவளது கணவனின் அதிர்ஷ்டத்தை எண்ணி.. வியந்தவாறு அவளையே.. பார்க்கத் தொடங்கினான்.
கூட்டம் நிரம்பிவழிந்த. . பேருந்து நிலையம் முழுவதும் அவன் பார்வை.. சுற்றி வந்தாலும். . அது ஆவலாக நிலைத்து நின்ற இடம் என்னவோ… அவளது மார்பகம்தான்.!

இதை அறியாத அப்பெண் சுற்றும்..முற்றும் பார்த்த போதுதான்… எதேச்சையாக.. அவனையும் ஒரு பார்வை பார்த்தாள்.!
அவளது கண்களை நேருக்கு நேராகப்பார்த்தான் நந்தா.
அவனை இயல்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு. . மறுபடி.. பழைய மாதிரி திரும்பிக் கொண்டாள்.! ஆனாலும் சில நொடிகள் கழித்து. .. மறுபடி அவனைப் பார்த்தாள்.!

மூன்றாம் முறையாகப் பார்த்த போது… குறிப்பாக அவனை மட்டுமே பார்த்தாள்.!
இருவரின் பார்வைகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டன.! அவனது பார்வையின் பொருளை உணர்ந்தாளோ… என்னவோ… அதன் பிறகு அவனை அடிக்கடி பார்த்தாள்.!
இவ்வளவு நேரமும் தன்னைப் பற்றின பிரக்ஞை உணர்வு இல்லாமல் நின்றுகொண்டிருந்தவள்.. இப்போது கவனம் செலுத்தத்தொடங்கினாள்.
கால்களை… அசட்டையாக அதன் விருப்பப்படி வைத்து நின்றிருந்தவள்… உடனே அவைகளை நெருக்கமாகச் சேர்த்து வைத்து. .. சீராக பாவித்து. . நளினமாக நின்றாள்.! விலகியிருந்த முந்தானையை ஒழுங்கு படுத்தினாள். ! தன் கணவனைப் பார்ப்பதுபோல நகர்ந்து நின்று… கணவனோடு பேசியவாறே… நந்தாவை நோட்டம் விடத்தொடங்கினாள்.
சில நிமிடங்களில் இருவரது பார்வைகளும். . சினேகிதர்களாகின.! ஒன்றையொன்று… பரிச்சயமாக பாவித்தன.! நேசமான பார்வைகள்.!
காதலோடு நோக்கின..! பின் நெஞ்சை முட்டும் தாபங்களால்.. ஒன்றையொன்று தழுவின..! ஆலிங்கனம் செய்தன.! முத்தமிட்டுக் கொண்டன.!!
அவளுக்கு அதிகம் வியர்க்கத் தொடங்கிவிட்டது.! அடிக்கடி கைக்குட்டையை உபயோகித்தாள்.
அவளது உள்ளத்தவிப்பு. . அவனுக்குப் புரிந்து போனது.!

மெதுவாக நகர்ந்து. .. அருகில் இருந்த கடைக்குப் போய் மாதுளை ஜூஸ் ஆர்டர் செய்தான் நந்தா. ! மேலே தொங்கிக்கொண்டிருந்த புத்தகங்களைப் பார்வையிட்டு… பாக்யா வார இதழை எடுத்துக் கொண்டான் !
கடைக்காரர் நீட்டிய மாதுளை ஜூஸை வாங்கி.. அவளைப் பார்த்தவாறு நின்று குடித்தான்.
அவள்…அவனைத்தான் கவனித்துக்கொண்டிருந்தாள்.
‘ வேணுமா..?’ பார்வையாலேயே கேட்டான் நந்தா.
‘ ம்கூம். .’ அவளது பார்வை பதிலளித்தது. இதழ்களில் மெல்லிய குறுநகை.!!

அதேநேரம் அவளது பேருந்து வந்து விட்டது.! அவளது கணவன் சீட் பிடிக்க.. முன்னால் ஓடினான். அவளது மகன்.. அவள் கையைப் பிடித்து இழுக்க… நந்தாவைப் பார்த்துச் சிரித்து விட்டு. .. பேருந்தை நோக்கிப் போனாள்.! அப்படியும். பேருந்தில் ஏறும் முன்… அவனை நான்கைந்து முறை.. திரும்பித் திரும்பிப் பார்த்தாள். பேருந்தில் திபுதிபுவென கூட்டம் ஏறியதால் அதன் பின் அவளைப் பார்க்க முடியவில்லை. !!

அவன் போகவேண்டிய பேருந்தும் வந்து விட… அவனும் போய் ஏறிக்கொண்டான்.!
கூட்ட நெரிசலில் அரைமணிநேரப் பயணம்…! நிறையவே வியர்த்துப் போனது அவனுக்கு. .!
பேருந்து நிறுத்தத்தில்.. ஒரு ஆட்டோ ஸ்டேண்டும்… ஒருபக்கம் மட்டும் வரிசையாகக் கடைகளும் இருந்தன.!
மெதுவாகவே நடந்தான். அந்த ஏரியாவில். .. ஓரளவு வசதியானவர்கள். . அதிகம் பேர் இருந்தனர்.
காம்பௌண்ட் கேட்டைத்திறந்து. . உள்ளே போய்.. இரட்டை மாடி.. வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.! உள்ளிருந்து எந்தச்சத்தமும் இல்லாமல் போக… மறுபடி அழுத்தினான்.
இந்த முறை கதவு திறக்கப் பட்டது. !
கதவைத் திறந்தவள் மிருதுளா..!
” ஹலோ. .. ஆண்ட்டி. .” எனச் சிரித்தான்.
” வா… வா..” என்றாள் முகம் மலர.. ” கொஞ்சம் தூங்கிட்டேன்..”
படுக்கையிலிருந்து எழுந்து வந்திருந்தாள். புடவைக் கட்டு… கலைந்து தளர்ந்திருந்தது. தோளில் நிற்காமல் சரிந்த.. புடவையை எடுத்து. . மறுபடியும் போட்டுக்கொண்டாள்.
அவனை உள்ளே அழைத்து சோபாவில் உட்காரவைத்துவிட்டு. ..
ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
தாகம் தீரக்குடித்தான்.

” அண்ணன் எங்கருக்கான்..?” எனக் கேட்டாள் மிருதுளா.
”நம்ம வீட்லதான் ஆண்ட்டி. .”
” அண்ணி..பரவால்லியா..?”
புன்னகைத்தான் ” அது இனிமேதான் ஆண்ட்டி தெரியும். .”

– தொடரும்…!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



sex kathai comAn orenaserkai kamaver kathaikalசின்ன பையனின் பருவ காமம்தமிழ் பெண்கள் ஒக்கும் photos முலை பெருத்த தேவடியாள்கள்போர்ன்ஸ்டார் செக்ஸ் வீடீயோஸ்ஒல்படம்16வயது கூர்மையான முலைவயதாண அம்மாவுக்கு வாய் முத்தம் தந்த பேரன்rendu thangachi kama kathaikalவயல் காமகதைகள்பெரிய சூத்து அத்தை சித்தி ஓல்கதைபுருஷன் வீட்ல இல்லாத நேரமாக கள்ளகாதலனின் tamil gay sex storyகல்லூரி பெண்கள் புண்டைக்குள்ள விட்டுசெக்குஸ் விடியேஸ்தங்கச்சி ஊம்புதல்kilavanin ool attam kamakathaikalகருப்பு கூதி imagesMulai kanni pen sexi padangalபவித்ர வாயில கஞ்சி வலிது Sex sex விடியெசுண்ணிதிலகா முலைwww.tamil kamveri.compenkalukkuokkumasaiMom leave daughter with husband தமிழ் குண்டு ஆண்டியை ஒக்கும் பக்கத்து வீட்டு கல்லூரி மாணவன்சவித்தா காம கதைகள்ஒக்கா.தம்பி.புண்டை.குடுதமிழ் அண்ணியை மயக்கி ஓத்த காமகதைஆசிரியர் புண்டை கதைthirunangai fucking kamakathaikalநடிகை சினேகா ஒழ் படம்மல்லிகா கூதி மயிர் செக்சுபெரிம்மா ஓல்லேடி காம கதைகேரளா பெண்களின் கூதிanni papa pundaya oppadhu eppaditamilauntybfஉச்ச கட்ட மூடேத்தும் படங்கள்கனகா அம்மண படம்தமிழ் ஓழ் வீடியோlady police kamakathaiதமிழ் ஆன்டிwwwxxxதமிழ்Sexyvideosdamilலேடி காம கதைtamil mesthiri sex storiesஓழ் சுகம் அம்மாஓக்கும் தேவிடயா மற்றும் வீடியோக்கள்வில்லேஜ் அக்கா பாத்ரூம் காம கதைகள் தமிழ்tamil sex storieநடிகை ஆபாசம் Archives - Page 3 of 17 | lomaster-spb.ru lomaster-spb.ru காதலியின் முலைகள் போட்டோஸ்kamakadhi frind wifeதமிழ் அரசியல் தமிழ்நாடு காம கதைகள்ஆண்கள் ஓரிணச்சேர்க்கை "புதியகதை"அபச செஸ்பணம் பத்தும் செய்யும் Tamil sex storiestamil sex story latestகாமகதைANNI.MAMIYAR.SEXSTORITAMIL.akka amma othathai parkum thambiநடிகை சிதரா புண்டைஅழகான பெண் செக்ஸ் புகைப் படங்கள்இளம் பிள்ளைகள் sex videosசெக்ஸ் ஆண்டி செவிங்கிராமத்தில் இளம் வயது பெண்கள் ஓக்கும் போது ரகசியமாக எடுத்த படம்கணவன் நண்பன் sex videosஹாட் வீடியோஸ்புண்டைகதைஆண்டி முலை காம்புகள் பால் குடிக்கும் தமிழ் HD வீடியோtamilaabasa kathaikalchithi magal mathi othenபாத் ரூம் தமிழ் செக்ஸ் வீடியோ tumu செக்ஸ்அம்மனகுன்டி ஆட்டம்பெண்களின் பருத்த முலை படம்ante sex vedeo townlotoமாப்பிளை ஒத்த கதை படம்மகளை ஓத்த அப்பாpundai photoஒல்நடிகை ஷில்பா அம்மண படம்tamil adult sex storiesமணைவியுடன் அவள் அம்மாவையும் ஓத்த கதைtamilsexpadamPuntai muti onli photo