♡ கனவுகளைச் சேகரிக்காதே.9♡

மெல்லிய தூரலில் நனைந்தவாறு வைரமுத்துவின் கவிதை வரிகளில் … மழையை ரசித்த. . சத்யாவைப் பார்த்துக் கேட்டான் பூவரசு.
”என்ன பண்ணலாம்.. ?”
”நனஞ்சிட்டே ரசிக்கலாம்..!!” எனச் சிரித்தாள்.

” தூரல்ல நனஞ்சா.. ஜலதோசம் புடிக்காது..?”
” தூரல்ல நனையறதே ஒரு சுகம்ப்பா..! நம்ம ஊர்ல… நனஞ்சிட்டு… கை கோர்த்துட்டு. ஜாலியா வாக் பண்ண முடியாது. .! அதெல்லாம் இங்க இயற்கையோட அன்பளிப்பு. .” என அவன் கை கோர்த்தாள்.!

தூரலில் நனைந்து.. கொண்டு இருவரும் ஒரு ரவுண்டு சுற்றிவந்த போது.. மழை நின்று விட்டது.!

படகு..!!
பரந்து விரிந்த..நீலத்தண்ணீராகத் தெரிந்த… நீர் படலத்தின் மேல். . எதிரெதிராக உட்கார்ந்து பெடல் மிதித்தார்கள்.! காதலர்களுக்கு ஏற்றது பெடல்தான் எனபதில் சந்தேகமே இல்லை. ! வீசிய காற்றில் குளிர் இருந்தது.!

” இது நமக்கு ஹனிமூன் ட்ரிப் மாதிரி இருக்குப்பா. ..” என்றாள் சத்யா.
காற்றில் படபடத்து விலகின முந்தாணையை .. அவள் மறுபடி இழுத்து விட்டுக் கொள்ளவில்லை. அவன் ரசிக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.!

அவள் மார்பை ரசித்து…
” இந்த ஆங்கிள்ள பாக்க… ச்சும்மா.. கும்முனுதான் இருக்கு” என்றான் பூவரசு.
புன்னகைத்தாள். ”வெளில சொல்லாம ரசிங்க..”
” ஏன் சொன்னா என்ன..? அழக ரசிக்கறதுல என்ன தப்பு. ?”
” ம்… பெண்களுக்கு வெக்கம் வரும். .! உங்களுக்கு கெட்ட பேரு வரும். .!”
” ஓகோ…! நீங்க சீன் காட்னா தப்பில்ல ..! நாங்க அத பாத்தா மட்டும் தப்பா..?”
” ஐயோ…! பாத்தாலோ.. ரசிச்சாலோ தப்பில்லப்பா… அத வெளில சொன்னாத்ததான் தப்பு. .”
செல்லமாகத் தொடையில் தட்டிவிட்டுக் கேட்டான்.
” சரி இப்ப சொல்லேன்.. ஏ ஜோக்ஸ் .”
” ஆ..! நா.. மறந்தே போயிட்டேன்..”
” சொல்லு..”

சுற்றிலும் பார்த்துவிட்டு. . ஒரு இரண்டு நிமிடங்கள் கண்கள் மூடி யோசித்துவிட்டு. . மெல்லிய குரலில் சொன்னாள்.
” ஒரு அம்மா பாத்ரூம்ல குளிச்சிட்டிருக்கப்ப… அங்க வந்த சிறுமி.. அம்மாவோட மார்புகளப பாத்துட்டு.. ‘ அம்மா இது என்னன்னு.’ கேட்டாளாம். அதுக்கு அம்மா ‘இதுவா மகளே.. இது பலூன்.! கடவுள் குடுத்தது. நாம செத்தப்பறம் இது மூலமா சொர்க்கத்துக்கு போலாம் ‘ சொன்னாங்க. உடனே சிறுமி ‘ அப்படின்னா.. நம்ம வீட்டு வேலைக்காரி இப்ப செத்திட்டிருக்கான்னு நெனைக்கறேன் ‘னு சொன்னா.!
அம்மா.’எப்படி சொல்ற..?’ன்னு கேட்டாங்க.! அதுக்கு சிறுமி ‘நம்ம வீட்டு வேலைக்காரி.. கடவுளே என்னை உன்கூட சேத்துக்க.. நான் சொர்க்கத்துக்கு வந்துட்டிருக்கேன் ‘னு முணகிட்டிருந்தா.! அப்பா.. அவளோட பலூன்களப் புடிச்சு ஊதிகிட்டிருந்தாரு ‘ ன்னு சொன்னாளாம்..!”
வாய்விட்டுச் சிரித்தான் பூவரசு.
” சூப்பர். .. அப்பறம்..?”
” ம்…ம்.. அப்பறம்..! ஒரு கணவனும் மனைவியும். . ஒரே பெட்ல தூங்கிட்டிருந்தாங்களாம் அப்ப மனைவி.. பக்கத்து வீட்டுக்காரனோட கள்ளத் தொடர்பு வெச்சிருக்கற மாதிரி கனவு காண்றா..! அந்தக் கனவுல.. அவங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கப்ப.. அவ புருஷன் வந்துடறான். உடனே அவ.. ”ஐயோ என புருஷன்”னு கத்திடறா..! அவ வாய்விட்டு கத்த… இப்ப அவ பக்கத்துல படுத்திருந்த புருஷன். .. பதறியடிச்சு எந்திரிச்சு.. ஜன்னல் வழியா குதிச்சு.. வெளில ஓடினானாம் ” என்றாள் சத்யா. !

இந்த ஜோக் அவனுக்குப் புரியவில்லை.
” இவன் ஏன் ஓடனும். ?” எனக் குழப்பத்துடன் கேட்டான்.

”மண்டு..” எனச்சி ரித்தாள் சத்யா ”அவன் கனவுல… அவன் பக்கத்து வீட்டுக்காரிகூடப் படுத்திருந்தானா இருக்கும்..! அவனோட சொந்த பொண்டாட்டி கூட தூங்கற நெனப்புல அவன் தூங்கலப்பா.”
இப்போது அர்த்தம் புரிந்து சிரித்தான்.
” இது அதவிட சூப்பர். ..!”
” இந்த ஜோக்க எதுக்கு சொன்னான்னா… நாமளும் இப்படித்தான் நம்ம வாழ்க்கையைததான் வாழறமாங்கற விழிப்புணர்வு இல்லாம.. கனவுல… வாழறோம்ங்கறத புரிய வெக்கத்தான்.! ஓஷோ சொல்ற ஒவ்வொரு ஏ ஜோக்கும் இந்த மாதிரி விளக்கம் சொல்லத்தான்.! ஏன்னா. . நம்ம மக்கள் இந்த விசயத்துலதான் ரொம்ப ஆர்வம் காட்டுவாங்க.. ! குழந்தைகளுக்கு இனிப்பு மாத்திரை மாதிரி. . பெரியவங்களூக்கு செக்ஸ் கருத்து.! ஆனா இதுல என்ன பிரச்சினையாப் போச்சுன்னா.. கருத்த விட்டுட்டு செக்ஸ் விசயத்த மட்டும் பெருசா எடுத்துகிட்டதுதான்.! அதாவது மருந்தால நோய் குணமாகும்னாலும். . குழந்தைங்க கசப்ப பெருசா எடுத்துக்கறாங்களே.. அது மாதிரி..”
” ம்… ம்… அப்றம்…?”
இது போன்ற ஏ ஜோக்குகள் இன்னும் நிறையவே சொன்னாள் சத்யா. !

இருட்டும்வரை.. வெளியில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு இருட்டிய பின்னரே ஓட்டலுக்குத் திரும்பினார்கள்.!!

அவர்களது அறை..!
ஜன்னல் ஓரமாக நின்று மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு. .. பனிப் போர்வை போர்த்திய.. விளக்குகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா. !
அவளை நெருங்கிப் பின்புறமாக அணைத்தான் பூவரசு.!
” சத்யா. ..” அவள் இடுப்பை இருக்கினான்.
” ம்..ம்..?” அவனது அதிகப்படியான இருக்கத்தை வேண்டுவது போல.. இணங்கி நின்றாள்.
” உண்மையாகவே… இது நமக்கு ஹனி மூன்தான் இல்ல.?”
” ம்…ம்…! எப்படி இருக்கு..?”
” என்னோட அத்தனை நன்றியும் உனக்குத்தான்..”
”ஏனாம்…?”
”நான் சொல்லித்தான் உனக்குத் தெரியனும்னு இல்லை. ” பின்னாலிருந்து அவள் காதைக் கடித்தான்.! வயிற்றை இருக்கினான். !
சிலிர்த்தாள் ”இத்தனை இருக்கம் வேணாம்…”
” ரொம்ப குளிருதுமா…!!”

” அதுக்காக..?”
அவள் தொப்புளில் விரலால் கோலமிட்டான். ”ஆணும்.. பெண்ணும் சிக்கி.. முக்கி.. கல்..”
” நீ.. அணைத்தாய்.! நான் எரிந்தேன்..” என்றாள்.
” என்னது..?”
” கவிதை..!” சட்டென நினைவு வந்து ”ஆ.. ஒண்ண மறந்தே போயிட்டேன்..”
மறுபடி..”என்னது..?” என்றான்.
” கொஞ்சம் விலகுங்களேன்.” என அவன் கைகளை விலக்கி.. அங்கிருந்து நகர்ந்து. . அவளது பேகை எடுத்து. .. ஜிப்பைத் திறந்து. . ஒரு சின்ன டைரியை எடுத்தாள்.!
”வாட் சத்யா அது…?” பூவரசு அவளிடம் போனான்.
”ஜன்னலை சாத்திட்டு வாங்களேன்..”
திரும்பப் போய் ஜன்னல் கதவுகளைச் சாத்தினான்.
சத்யா கட்டிலில் உட்கார்ந்தாள். அவனும் போய் அவளை அணைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

” கவிதைகள் வாசிப்பது… உங்கள் சத்யா. ..” என்றுவிட்டு டைரியைப் பிரித்தாள்.
” கவிதையா..?” வியப்புடன் கேட்டான்.
” ம்.. ம்…”
” நீ எழுதினதா…???”
” யா..”
” ரியல்லீ…?? நீ கவிதைகள் கூட எழுதுவியா…??”
” வொய் நாட்…?”
” என்கிட்ட நீ சொன்னதே இல்ல. .?”
” ஒரு. . இன்ப அதிர்ச்சி தரலாம்னுதான் சொல்லல..”
அவள் இடுப்பில் கைபோட்டு வளைத்து அணைத்தான்.!
”கவிதை.. கவிதை எழுதறது கவிதை…” எஎன்றான்.
” அதென்ன ஒரே வரில மூணு கவிதை…?”
” ம்… முதல் கவிதை நீ..!”
” அப்றம்..?”
” ரெண்டாவது கவிதை.. கவிதை..!”
” மூணாவது…?”
” ரசணையா இருக்கறதை.. கவிதைனு சொல்லலாம்..! அழகான ரசணை..!”
” ம்.. ம்..! நான் படிக்கட்டுமா..?”
” ம்.. ! சரி..! அனா இந்த கவிதைமேல படுத்துட்டுத்தான் நான் அந்தக் கவிதையைக் கேப்பேன்..!”
” அப்பன்னா நான் கவிதை வாசிக்க முடியாதுப்பா. ..”
” நான் வாசிக்கறேன். .” என அவள் முந்தாணையை விலக்கி… அவளின் மார்பை முத்தமிட்டான்.
சிரித்தாள் ”எனக்கு ஆட்சேபம் இல்ல. . இந்தாங்க..” என டைரியை நீட்டினாள்.
” நான் சொன்னது என் சத்யாவ”
” அப்ப நான் எழுதின கவிதை.?”
” என் சத்யா எழுதின கவிதை.. ஐ லிசன்மா..” அவளைப் பின்னால் சாய்த்தான்.
மல்லாந்து விழுந்தாள் சத்யா.
”அப்பன்னா.. என்னைத் தொந்தரவு பண்ணாம…” என ஆரம்பித்த சத்யாவைக் குறுக்கிட்டான்.
” பட்…மா..! நீ கவிதை வாசிக்கறதுக்கு முன்னால..”
” ம்.. முன்னால..?”
” சின்னதா ஒரு தப்புக் காரியம் பண்ணிடலாமே..?”
”என்ன தப்பு. .?”
” இளமைத் தப்பு. . ஆதாம் ஏவாள் பண்ணின முதல் தப்பு.”
” செக்ஸ். .! என்னைப் பொருத்த வரை தப்பான காரியம் இல்லை” என்று டைரியைக் கட்டில்மீது போட்டாள்.!
” குட்..! சத்யான்னா சத்யாதான். .” என அவள் மேல் படுத்தான். ”காதுக்கு இனிய ஒலி. .. கன்னியே என்ன ஒலி. .? கட்டில்தான் மெல்லக் க்ரீச்சிடுமே கண்ணாலா அந்த ஒலி…” என்று சன்னமாகப் பாடினான். பூவரசு.! ‘அந்த’ என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்தான்.
” அதென்ன. .’ அந்த’ வார்த்தைக்கு மட்டும் இத்தனை அழுத்தம்..?” எனப் புன் சிரிப்புடன் கேட்டாள் சத்யா.
” அந்த’ ஒலி.. என்னன்னு பாத்துடலாமா.?”
அவன் தலையைக் கலைத்துச் சிரித்தாள். ”நீ.. சரியான இவன்ப்பா. .”
” இந்த ஒதட்ட திங்கணும் போலருக்கு..” என அவள் உதட்டை இரண்டு விரலால் பற்றி.. இழுத்தான்.
” திண்ணுட்டா அப்பறம் முத்தம் குடுக்க எங்க போவீங்க..?”
” அதான் விட்டு வெக்கறேன். இதை உறிஞ்சினா.. அமுதம் எனும். ..”
” எச்சில் வரும். ..!”
” அதான் கண்ணே… அமுதம். ”
” சீ…!!”
அவள் உதட்டைக் கவ்வினான். வாயோடு வாய் கலந்தார்கள். மிக ஆழ முத்தங்களால் இருவரின் தவிப்பும்..ஆதுரங்களாக வெளிப்பட்டது.!
இருவரின் உடைகளும். . முற்றிலும் விலக்கப்பட்டது. நிர்வாண உடல்கள் இரண்டும்.. ஒன்றிலொன்று கலந்து விடத்துடித்த.. துடிப்பில் வியர்வைப் பெருக்கு அதிகரித்தது.!

பேசிக்கொள்ள.. வார்த்தைகள் அவசியப்படாத.. மௌனமான உடற்கலப்பு நடந்தது.!!

☉ ☉ ☉

நீண்ட நேர ஓய்வுக்குப் பின்.. மெல்லிய குரலில் முணுமுணுப்புடன் கேட்டாள் சத்யா. !
”இப்ப கவிதை வாசிக்கலாமில்லையா..?”
” ம்… ம்..!! நெறைய எழுதியிருக்கியா…?”
” டைரி முழுக்க எழுதியிருக்கேன்..! ஆனா இப்பவே எல்லாம் வாசிக்கப் போறதில்ல…! கொஞ்சம்தான்.”
” ம்…!”
” முதல்ல.. சின்னச் சின்ன கவிதை முத்தங்கள்..!”
” தா…!”
மெலிதான குரலில் படித்தாள் சத்யா. !

” நிலா… துணை தேடி அலைவதில்லை…! நான் உனைத்தேடி… அலைகிறேன்.!!!

முத்தத்தால் எனக்கு நீ.. ஆடை நெய்கிறாய்..! உனக்கு நான் வெட்கத்தைப் பரிசளிக்கிறேன்..! உனது ஆடையும். . எனது பரிசும்.. இரவை நமக்காகப் பகலாக்குகிறது..!!!

நீ.. என் உதட்டுச்சாயம்…! உன்னைப் பூசினால் என் உதடுகள் வெளுத்து விடுகிறது.!!!

நான் ரோஜா..! நீ பனித்துளி.! என்னை முத்தமிட்டு.. என் இதழை ஈரம் செய்கிறாய்…!!!

என் பெண்மை. .. உன்னாலதான் பூப்படைந்தது..! வாடும் முன் சூடி விடு..!!!

என் கூந்தல் உனக்காகவே பூச்சுட்டுகிறது..! கசக்கிப் போ…! உன் கை பட்டால்… என் பெண்மை மோட்சம் பெரும்..!!!

நீ.. தீண்டுகிறாய்..! நான். .. தீக்குளிக்கிறேன்..!! என்னைச் சேரும்முன் நீ… ஒவ்வொரு முறையும். . என் கற்பை சோதணை செய்கிறாய்…! அன்பே.. நான் சீதையுமல்ல… நீ..ராமனுமல்ல..!!! ”

” வொண்டர்புல்…” எனக் குறுக்கிட்டான் பூவரசு.! ”எல்லாம் உன்னைப் பத்தினதா?”

” ம்..! பொதுவா… ஒரு பொண்ணோட உணர்வுகள்.”
” ரசணையா இருக்கு…! நிறுத்தி.. நிதானமாவே வாசி..! வார்த்தைகளோட அர்த்தம் முக்கியம். ..! அர்த்தம் புரியலேன்னா. .. ரசிக்க வராது.”

அதே போன்ற கவிதைகளை இன்னும் நிதானமாகவும். .. தெளிவாகவும். . வாசித்ததாள் சத்யா. !
முதல் தொகுதி முடிய சிறிது நேரமானது.!

” அவ்ளோதானா..?” முடிந்துவிட்டதோ எனக் கேட்டான்.!
” இன்னும் இருக்கு..!”
” வாசி…!”
” இனி வர்றது ஒரேமாதிரி வரும்…! கவிதைத் தொடர் மாதிரி. ..!!”
” ம்… ம்..! வாசி… மா…!” எனக் குழைந்தான் பூவரசு.!
அவளது கவிதையை ரசிக்க. . ஆவலானான்..!!!!

– வரும். ..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Tamil nanbanin amma kamakathaisithi i kathara karpalitha tamil videosஅம்மா கள்ள ஓலை பார்க்கும் மகன் கதைகள்புது பிராவில் முலைtamil aunty kamakathaiOolkathikalபெரிய பூல் புண்டை ஆன்டி செக்ஸ் படம்கருப்பு ஆண்டி செக்ஸிசூப்பர் ஆண்டி முலை படம்ஆண்டி காம கதைகள்aunty.olu.hd.photostamil amma sex kathikalஅன்புள்ள ராட்சசி – பகுதி 32பக்கத்து வீட்டு பெண்கள் ஒழ் விடியோ தொப்புளை சப்பிtamil bus sex storiesTamil asiriyar manavan sex videosதமிழ் செக்ஸ் பெறிய புன்டை kamakathai tamilTamil malliga vasagar sex story. dirty. inசிம்ரான் கூதிபடம்நண்பனின் அம்மா/village/kiramam-girl-sex-video/கார் தமிழ் ஸெக்ஸ் ஆன்டிTamil vanthu oombu kamakathaiகொழுந்தனை கசக்கி ஓத்தpakkathu veetu akkavai othalசெய்ர முறைwww tamilscandals xyz thirumana jodikal koothiyil olukkum manaivi sex vidoதமிழ் மாமனார் மருமகள் ஓள்/incest-sex/chithipa-udaluravu-sex-anubavam/செக்ஸ் போடோஸ்பிரியாசெக்ஸ்Marumagal Hot Lesbian Kathai2020 kama very kathaikalpundaikul sunni selvathu eppadi xxx tamilKatalagi mamiyar kathaiஅம்மா மயிர் புண்டை கதைகள்தமிழ்செக்ஸ் விடியோகிராமத்து மாமியாரின் புண்டை photosஉடலுறவு வீடியோதமிழ் ஆண்டி உடல் சுகம் பையன் தழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்குமுதா அம்மணபடம்துணிக்கடையில் கொடுத்து கலவி தங்கைiyar viettu ponutan sex oll/புண்டை தடவுதல் போட்டோஆண்டி மொலைkuppathu tamil kamakathaikalதழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்காதலியின் பிறந்தநாள் பரிசு காம கதைகள்ம்மா என்றபடி உள் வாங்கினாள் காமகதைஉல்லாசத்தில் ஊறிய அண்ணிtamilsexkathaikalநாட்டு கட்டை imo imageகுடும்ப காம கதைகள்பெண்கள் xxxwww.tamikamaveriதாசி அத்தை புண்டை பூல்தமிழ் ஆன்ட்டி ச***** வீடியோகுரோம்பேட்டை மூடு ஆன்டி வீடியோ செக்சுtamil chithappa sex storymaha madam kamakathiTamil appa magal kama kadhaigalவசுமதி...வயது பதினாறு!pundai ulle tamillomaster-spb.ru com/22பெண் 25 பெண் ஓல் xxxஅழகிய மல்லு பெண்கள் tamil kamakathaikal mama madiyiltamil ethir paratha sex storiesநம்ம வெறித்தன kama sex storiesஇலங்கை பெண் செஸ் விடியோ டவுன்லோட்பக்கத்து வீட்டுக்கார அந்தி xnxxதழிள் அன்டி கேள்ஸ் ஊம்பு செக்ஸ்சித்திsex videoமாமியார் காமம்velamma tamil storyதமிழ் ஆண்டிகள் கொழுத்த குண்டி