ஆண்மை தவறேல் – பகுதி 44

உதடுகளை இடம் மாற்றியது போல தனது கையையும் இடம் மாற்றினான் அசோக். இப்போது அவனது வலது கை, நந்தினியின் நைட்டிக்குள் புகுந்து.. தொடைகளை தடவி.. அவளது அந்தரங்க உறுப்பை நோக்கி அவசரமாய் முன்னேறியது..!! பிடித்திருந்தாலும்.. அவன் செய்வது சுகமாய் இருந்த போதிலும்.. அவனை தடுக்க முயன்றாள் நந்தினி..!! அவளுடைய மனம் சொன்னவாறே அந்த முயற்சியில் தோற்றும் போனாள்..!! அசோக்கின் விரல் நகங்கள் அவளது அந்தரங்க உறுப்பில்.. ஒரே நேரத்தில் ஐந்து கோடுகள் கிழிக்க.. உடலெல்லாம் சிலிர்த்துப் போனாள்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ட்ரஸோட பாக்குறப்போ குட்டியா தெரிஞ்சது.. இப்போத்தான் ரியல் சைஸ் தெரியுது..!!” தனது கலசங்களை பார்த்து, கணவன் அடித்த கமெண்ட்டுக்கு நந்தினி,

“ச்சீய்..!!!” என்று வெட்கி கன்னங்கள் சிவந்தாள்.

அசோக்கும் இப்போது நிர்வாணமாய் மாறியிருந்தான். அவனது விறைத்த ஆண்மையை, அவளது புடைத்த பெண்மையில் படர விட்டு உரசினான். திறக்க மறுத்த அவளது வாசலை, தனது ஆண்மையால் முட்டி முட்டியே திறந்தான் அசோக். அவனுடைய ஆண்மை அவளுக்குள் சரேலென பாய்ந்த சமயத்தில்,

“ஆஆஆஆவ்வ்வ்..!!!”

என்று சப்தம் எழுப்புவதை நந்தினியால் தவிர்க்க முடியவில்லை. இதயமும், சுவாசமும் ஒருமுறை நின்று பிறகு திரும்ப இயங்க ஆரம்பித்தன. வலியை பொறுத்துக்கொள்ளும் பொருட்டு அவளது உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். கடித்து வைத்திருந்த அந்த உதடுகளை அவள் விடுவிக்க நினைக்கையில், அசோக் இயங்க ஆரம்பித்திருந்தான். வலியும், சுகமும் ஒன்றாய் தாக்க.. மீண்டும் தனது உதடுகளை கடித்துக் கொள்ள வேண்டி இருந்தது நந்தினிக்கு..!!

“ஹ்ஹ்ஹாஹா..!!!!”

அவளையும் அறியாமல் சுக முனகல் வெளிப்பட்டது அவளிடம் இருந்து..!! அவனது ஆண்மையின் தாக்குதல் அவளது உடலின் அத்தனை நரம்புகளிலும், ஒருவித இன்ப நாதத்தை மீட்டி விட்டிருந்தது..!! அந்த சுகத்தில் திளைத்த நந்தினிக்கு கால்களால் கிடுக்கி பிடி போட்டு அவனை தனக்குள் ஆழமாக இழுத்துக் கொள்ளலாமா என்று தோன்றும்..!! ஆனால் வெட்கமுற்று.. அதை செய்ய மறுத்து..

“மெதுவாப்பா.. ப்ளீஸ்..” என்பாள்.

அவளுடைய கெஞ்சல் கேட்டு.. அவன் தனது வேகத்தை சற்று குறைத்தாலோ.. தவறு செய்துவிட்டோமோ என்று கவலை கொள்வாள்..!! அவனது வேகத்தை கூட்ட வேறு ஒரு உபாயத்தை கையாள்வாள்..!! கால்களை சற்று அகலமாய் திறந்து கொடுக்க.. அவனது வேகம் தானாக அதிகரிக்கும்..!! ‘இனி அந்த மாதிரி கெஞ்சக் கூடாது.. கெஞ்சி அவனது வேகத்துக்கு தடையிடக் கூடாது..’ என்று நினைத்துக் கொள்வாள்..!!

அசோக் புதுவித இன்பத்தில் திளைத்திருந்தான். எத்தனையோ பெண்களுடன் உறவுற்றிருந்தாலும், இந்த உறவில் இருந்த வித்தியாசத்தை உடனடியாய் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது..!! மனதை கொடுத்தவள், உடலையும் கொடுத்து, மஞ்சத்தில் பூத்திருக்க.. காதல் பொங்கும் நெஞ்சோடு, அவளுடன் காமம் பழகுவது.. அசோக்கிற்கு நிஜமாகவே புதுவித அனுபவமாய் இருந்தது..!! உள்ளத்தில் காதலுடன் உறவுருவதில் கிடைக்கும் உன்னதமான சுகத்தை உணர்ந்து கொண்டிருந்தான் அவன்..!!

இருவரும் உச்சபட்ச சுகத்தில் திளைத்திருந்தார்கள்..!! அவர்களது இமைகள் இன்பத்துக்கு கட்டுப்பட்டு மூடி மூடி திறந்து கொண்டிருந்தன..!! அவர்களது சுவாசம் நின்று நின்று திரும்ப வெளிப்பட்டது..!! உடல் துடித்து துடித்து பின்பு அடங்கியது..!! ஆனால் அசோக்கின் இடை மட்டும் இயக்கத்தை நிறுத்தாமல்.. சீராக அசைந்து கொண்டிருந்தது..!! அவனது ஆண்மை நீரை அவளுக்குள் ஊற்றும் வரைக்கும் ஓயவில்லை அந்த இயக்கம்..!!

அவர்களது முதல் உறவு.. முற்றுப் பெறாமல் நீடிக்காதா என அவர்களை ஏங்க வைத்த உறவு..!!

அத்தியாயம் 34

அடுத்து சில வருடங்கள் அசோக்கின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை, அவசரமாக புரட்டிப் பார்க்கலாமா..??

அடுத்த நாள் காலை.. அசோக்கும், நந்தினியும் காலை வெயிலை முகத்தில் வாங்கியவாறே.. பால்கனியில் நின்று காபி அருந்திக் கொண்டிருந்தார்கள்…!!

“நைட்டு நல்லா என்ஜாய் பண்ணின போல..??” அசோக் குறும்பாக கேட்டான்.

“அ..அதெல்லாம் ஒன்னுல்லையே..??” நந்தினி வெட்கமாக சொன்னாள்.

“இல்ல இல்ல.. எனக்கு தெரிஞ்சது..!! ஹா.. ஹா..ன்னு செமையா சவுண்டு விட்ட.. உதட்டை இப்படி இப்படி கடிச்ச.. சரக்கடிச்ச மாதிரி கண்ணுலாம் செருகிக்கிச்சு.. எங்க நான் விலகிடுவேனோன்னு இறுக்கி புடிச்சு வச்சுக்கிட்ட..?? நான் கூட உன்னை என்னவோ நெனச்சேன் நந்தினி.. பயங்கரமான ஆளு நீ..!!”

இரவு முழுதும் எல்லா சேட்டைகளும் செய்துவிட்டு, காலையில் தன்னையே கிண்டலடிக்கும் கணவனை நந்தினி கொஞ்ச நேரம் முறைப்பாக பார்த்தாள். அப்புறம்,

“ஆமாம்.. ஃபர்ஸ்ட் டைம் பண்றவங்களுக்குலாம் அப்படித்தான் இருக்குமாம்..!!”

என்று குத்தலாக சொல்ல, அசோக் இப்போது முகம் சுருங்கிப்போய் ‘டொய்ங்..’ என்று நந்தினியை பார்த்தான். வாயை கப்சிப்பென இறுக்கி பொத்திக் கொண்டான்.

—————————

“இவ மெக்சிகன்காரி.. இவ தாய்லாந்து.. இவ செக்கோஸ்லோவாகியா.. இவ நைஜீரியா..”

அசோக் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு போட்டோவாக ஆல்பத்தில் இருந்து உருவி, தீயில் போட்டு எரித்துக் கொண்டிருந்தான். நந்தினி கணவனையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்தாள். சற்றே கடுப்புடன் கேட்டாள்.

“எந்த நாட்டைத்தான் விட்டு வச்சீங்க..??”

“பிரேஸில்..!! பிரேஸில் பொண்ணுக எனக்கு ரொம்ப புடிக்கும் நந்தினி.. யூ.எஸ்ல இருந்தப்போ ரொம்ப ட்ரை பண்ணுனேன்.. கடைசிவரை ஒன்னும் சிக்கலை..!!”

அசோக் சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி அவனுடைய உச்சந்தலையிலே நங் என்று குட்டு வைத்தாள். அவன் “ஆஆஆ..!!” என்று வலியில் கத்தினான்.

—————————

அசோக்கும், நந்தினியும் அந்த டேபிளில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். டேபிளில் பன், கேக், டீ..!! அவர்களுக்கு எதிரே நாயர் அமர்ந்திருந்தார்..!! அசோக் நாயரை கெஞ்சிக் கொண்டிருந்தான்..!!

“ப்ளீஸ் நாயர்.. இன்னொரு தடவை சொல்லு நாயர்..!!”

“ஐயோ.. எத்தனை தடவை அதையே திரும்ப திரும்ப சொல்றது..??”

“பரவால நாயர் சொல்லு.. கேக்குறதுக்கு செம காமடியா இருக்கு..!!”

“போப்பா.. எனக்கு வெட்கமா இருக்கு..!!” நாயர் நிஜமாகவே வெட்கப்பட்டார்.

“ப்ளீஸ் நாயர்..!!”

“ம்ஹூம்.. நான் மாட்டேன்..!!” அவர் பிடிவாதமாக இருக்க, இப்போது நந்தினி அவரை கெஞ்சினாள்.

“ப்ளீஸ் அண்ணா.. ஒரே ஒரு தடவை சொல்லுங்க.. ப்ளீஸ்..!!”

அசோக் கெஞ்சிய போது மறுத்த நாயரால், நந்தினி கெஞ்சியதும் மறுக்க முடியவில்லை. ‘சரி.. ஒரே ஒரு தடவைதான்..!!’ என்றவர், சேரில் இருந்து எழுந்து நின்று கொண்டார். தொண்டையை கனைத்துக் கொண்டு, தான் முதன்முதலில் அசோக்கை சந்தித்தபோது பேசிய வார்த்தைகளை இப்போது சற்றே உல்ட்டா செய்து பேசினார்.

“ஐ ஆம் சசிதரன் நாயர்.. நம்மகிட்ட எல்லா விதமான பன்னும் இருக்குது மிஸ்டர் அசோக்.. ஸ்வீட் பன்னு, க்ரீம் பன்னு, பட்டர் பன்னு.. எனிடைப் யு வான்ட்..!! நம்ம பேக்கரி எல்லா எடத்துலயும் கிடையாது.. ரொம்ப லிமிட்டட்.. திஸ் இஸ் த ஒன் அண்ட் ஒன்லி பிரான்ச்..!! பன்னு சாம்பிள் தர்றேன்.. டேஸ்ட் பாக்குறீங்களா..?”

நாயர் ஒரு பெரிய பிசினஸ்மேன் தோரணையுடன் சீரியசான குரலில் சொல்ல சொல்ல.. நந்தினியும், அசோக்கும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“இன்னொருவாட்டி..!!” இரண்டு மணியை போல விழித்துக்கொண்ட அசோக், நந்தினியை இம்சை செய்ய ஆரம்பித்தான்.

“அல்ரெடி டூ டைம்ஸ் ஆச்சு..!! போதும்பா.. உடம்புலாம் வலிக்குது..!!” நந்தினி பாவமாக சொன்னாள்.

“ப்ளீஸ் நந்தினி.. ப்ளீஸ்..!! இன்னும் ஒரே ஒரு தடவை..!!” அசோக் வெட்கமின்றி கெஞ்சினான்.

“ஐயோ.. என்னங்க இது.. உங்களோட பெரிய தொல்லையாப் போச்சு..?? பேசாம உங்களை மறுபடியும் எங்கயாவது அனுப்பிடலாமான்னு பாக்குறேன்..!!”

“எங்கயாவதுன்னா..??”

“அதான்.. அந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட..!! என் உடம்பாவது பஞ்சராகாம இருக்கும்..!!”

“அப்டியே அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்..!! பொண்டாட்டி புருஷன்ட்ட பேசுற பேசுறதை பாரு..!!”

“ஹாஹாஹாஹா..!! சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டா.. கோவிச்சுக்கிட்டியா..?? வா..!! புருஷனுக்கு இதை கூட பண்ணலைன்னா.. அப்புறம் அவள்லாம் என்ன பொண்டாட்டி..?? வா..!!”

—————————

“……………….. எனக்கு ஆரம்பத்துல இருந்தே இந்தப்பய மேலே டவுட்டுதான்.. ‘என்னடா இவன் பார்வையே சரியில்லையே..’ன்னு தோணும்..!! சரி என்னதான் பண்றான்னு ஓரக்கண்ணால பாத்துட்டு இருந்தேன்.. அப்படியே ஏக்கமா பாத்துட்டு இருந்தவன்.. பட்டுன்னு மேல கை வச்சுட்டான்..!! அவ்வளவுதான்.. எனக்கு வந்துச்சு பாரு கோவம்.. விட்டேன் ஒன்னு கன்னத்துல பளார்னு..!!”

“ம்ம்.. அப்புறம்..??”

“அப்புறம் என்ன..?? ஏதோ ஆத்திரத்துல பட்டுன்னு அறைஞ்சுபுட்டேன்.. ஆனா.. அறைஞ்சப்புறந்தான் கொஞ்சம் அவசரப்பட்டுடோமோன்னு தோணுச்சு..!! இப்படி ஒரு ஆம்பளையை கை நீட்டி அடிச்சுப்புட்டமே.. ஆபீஸ்ல வேற யாருமே இல்லையே.. இவன் பாட்டுக்கு கோவத்துல ஏடாகூடமா ஏதாவது பண்ணிப்புட்டான்னா..?? ‘ஐயோ.. என்ன பண்ணப் போறானோன்னு.. பயந்துக்கிட்டே இவன் முகத்தை நிமிர்ந்து பாத்தா..”

“ம்ம்ம்..”

“இந்த வெக்கங்கெட்ட பய.. கொஞ்சம் கூட சொரணையே இல்லாம.. ‘ஈஈஈஈஈ..’ன்னு இளிச்சுட்டு நிக்கிறான்..!!”

“ஹாஹாஹாஹா..!!”

கற்பகம் சொன்னதைக்கேட்டு நந்தினி சிரிக்க.. ஒருகையால் சாதத்தை பிசைந்துகொண்டே, ஓரக்கண்ணால் மனைவியையும் கற்பகத்தையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்த அசோக்.. இப்போது இன்னொரு கையால் நந்தினியின் காதை பிடித்து திருகினான். அவ்வளவு நேரம் எளிறுகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த நந்தினி.. இப்போது வலியில் கத்தினாள்..!!

“ஆஆஆஆ…!!”

“ஏண்டி.. சாப்பாடு கொண்டு வந்தவளுக்கு.. இப்போ இந்தக்கதையை கேக்கனும்னு ரொம்ப அவசியமோ..??” என்று நந்தினியை திட்டிய அசோக், இப்போது கற்பகத்திடம் திரும்பி..

“ஏய்.. அவதான் ஏதோ அறிவில்லாம கேக்குறான்னா.. நீ வேற..?? வேலை நேரத்துல இங்க என்ன வெட்டிப்பேச்சு.. போ.. வேலைய பாரு போ..!!” என்று எரிந்து விழுந்தான்.

கற்பகம் சேரில் இருந்து எழுந்தாள். அசோக்கையே கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னாள்.

“போடா..!! நாய்.. பேய்.. எருமை.. பன்னி..!!!” அவள் திட்டியதில் அசோக் மிரண்டு போனான்.

“ஏய்.. கற்பு.. என்ன இது.. இப்படி கேப்பில்லாம திட்டுற..??”

“உன்னை எப்படி வேணா சொல்லி திட்டிக்கலாம்னு.. உன் பொண்டாட்டி எனக்கு ஃபுல் லைசன்ஸ் கொடுத்துட்டா..!! மவனே செத்த இனிமே நீ..!!”

பாஸ்டனில் ஒரு பிஸியான சாலை.. வெளியே நிழற்குடைகளுடன் கூடிய ஒரு ரெஸ்டாரன்ட்.. அசோக் ரோட்டில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.. நந்தினி கைக்கொன்றாக இரண்டு கப்புகளுடன் வந்தாள்..!!

“ஹப்பா.. எப்படியோ தேடிப்புடிச்சு குக்கு மில்க்ஷேக் அரேஞ்ச் பண்ணியாச்சு.. இந்தாங்க..!!” ஒரு கப்பை அசோக்கிடம் நீட்டிக்கொண்டே, நந்தினி உற்சாகமாக சொல்ல,

“ஏண்டி இப்படிலாம் பண்ற..?? ஹனிமூன் வந்த எடத்துல இப்படி ஒரு ஆசையாடி உனக்கு..??” அசோக் சலிப்பாக கேட்டான்.

“ப்ச்.. என்னங்க நீங்க..?? இது எனக்கு எத்தனை நாள் ஆசை தெரியுமா..?? கல்யாணம் ஆறதுக்கு முன்னாடி இருந்தே..!!”

“அதுக்காக இப்படியா..?? அங்க பாரு..!!”

ரெஸ்டாரன்ட் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை, அசோக் அவளிடம் காட்டினான். அவன் கல்லூரி படிக்கையில் எப்படி இருந்தானோ அதே கெட்டப்பில் இப்போது இருந்தான். மீசை, தாடி மழிக்கப்பட்ட மொழு மொழு முகம்.. நடு வகிடு எடுத்து படிய வாறப்பட்ட எண்ணெய் வழியும் தலை.. சோடாபுட்டி கண்ணாடி மாட்டப்பட்டகண்கள்..நெற்றியில் விபூதி பட்டை.. கழுத்தில் ருத்ராட்ச கொட்டை.. சட்டையின் காலர் பட்டன் போடப்பட்டு கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தது..!!

“பாருடி அங்க.. பட்டையும் கொட்டையும்..?? நான் எம்.பி.ஏபடிச்ச ஊர்டி இது.. இதேதெருலபலப்பல பொண்ணுகளோட… பந்தாவான கெட்டப்புல.. ஹீரோ மாதிரி சுத்திருக்கேன்..எவனாவது என்னை இப்போ இந்த கோலத்துலபாத்தா என்ன நெனைப்பான்..??”

“ஒன்னும் நெனைக்க மாட்டாங்க.. யாரு இந்த அமுல் பேபின்னு ஆச்சரியமா பாப்பாங்க..!!”

“ம்க்கும்..!! ஆமா.. இந்த பட்டை கொட்டைலாம்எப்படி உனக்கு யூ.எஸ்ல கெடைச்சது..??”

“இந்தியால இருந்து வர்றப்போவே பேக் பண்ணி கொண்டாந்துட்டேன்..!!”

“ம்ம்ம்.. ப்ளான் பண்ணியே வந்திருக்குற நீ..??”

“ஹிஹி.. ஆமாம்..!!”

சரி.. அப்டியே மில்க்ஷேக் சிப் பண்ணிக்கிட்டே ஸ்டார்ட் பண்ணுங்க..!!”

“ஸ்டார்ட் பண்ணவா..?? என்னத்த..??”

“ப்ச்.. எனக்கு ப்ரொபோஸ் பண்ணுங்கப்பா..!!”

“ஏண்டி.. லூசாடி நீ..?? கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு.. கர்ப்பத்தோட ஹனிமூன் வந்திருகோம்..!! இப்போ போய் காதலிக்கிறியான்னு ப்ரொபோஸ் பண்ணனுமா உனக்கு..??”

“ப்ளீஸ் அசோக்.. பண்ணுங்க..!! நான் இதை நெனைச்சு எத்தனை நாள் ஃபீல் பண்ணிருக்கேன் தெரியுமா..?? ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

நந்தினி கெஞ்ச, அசோக் கொஞ்ச நேரம் அவளையே சலிப்பாக பார்த்தான். அப்புறம் வேண்டா வெறுப்பாக அவளிடம் கேட்டான்.

“நான் உன்னை லவ் பண்றேன் நந்தினி..!! உனக்கு என்னை புடிச்சிருக்கா..?? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..??”

அசோக் அவ்வாறு எங்கேயோ பார்த்துக்கொண்டு, ஏனோதானோவென்று சொல்ல.. நந்தினியோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டு.. அவளுடைய கண்கள் எல்லாம் கலங்கிப்போய்.. உள்ளமெல்லாம் காதல் ஊற்று பொங்கிப் பெருக..

“யெஸ் அசோக்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ ஸோ மச்..!! இந்த ஜென்மம் மட்டும் இல்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. உங்க கூடத்தான் நான் வாழனும்..!!”

என்று சொல்லியவள், அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவனுடைய மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

புருஷோத்தமன் வீட்டுக்கு விசிட் விட்டிருந்தார்கள். அசோக், நந்தினி, புனிதா மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க.. புருஷோத்தமன் தான் சமைத்த உணவை.. தானே அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தான்.

“நல்லா வச்சுக்கோங்க நந்தினி..!!”

“ஹையோ.. போதுங்க புருஷோத்தமன்..!!”

“என்ன இப்படி சாப்பிடுறீங்க நீங்க..?? நீங்க நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தாத்தான.. இவனை நல்லா கவனிச்சுக்க முடியும்..??”

“ம்ம்..!! உங்களை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குதுங்க புருஷோத்தமன்..!! வீட்ல எல்லா வேலையும் நீங்களே செய்றீங்க.. பிரம்மாதமா சமைக்கிறீங்க.. பொண்டாட்டிக்காக ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்றீங்க.. இதுக்குலாம் ஒரு பெரிய மனசு வேணும்.. யு ஆர் ரியல்லி கிரேட்..!!”

“ஹாஹா.. அதெல்லாம் ஒன்னும் மேட்டரே இல்லைங்க..!! எனக்கு உங்களை நெனச்சாத்தான் ரொம்ப பெருமையா இருக்கு..!! எப்படி இருந்த அசோக்கை.. தனி ஆளா போராடி.. இப்படி பொண்டாட்டிதாசனா மாத்திட்டீங்களே..?? நீங்கதான் உண்மைலேயே கிரேட்..!!”

நந்தினியும், புருஷோத்தமனும் ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து கொண்டிருக்க.. புகழும்போதே சைக்கிள் கேப்பில் அசோக்கிற்கு ஊசி ஏற்றிக்கொண்டிருக்க.. அவன் இருவரையும் சில வினாடிகள் மாறி மாறி முறைத்தான்..!! அப்புறம் மனைவியிடம் கேஷுவலான குரலில் சொன்னான்.

“ஹேய் நந்தினி.. புருஷு உனக்கு ஒரு நிக் நேம் வச்சிருக்கான் தெரியுமா..?? உன்னை பத்தி பேசுறப்போலாம்.. அந்த பேரை வச்சுத்தான் உன்னை மென்ஷன் பண்ணுவான்..!!”

“அப்படியா.. என்ன அது..??” நந்தினி ஆர்வமாக கேட்க,

“டேய்.. அசோக் வேணாண்டா..!!” புருஷோத்தமன் பதறினான்.

“ஏய்.. இருடா.. அவளும் தெரிஞ்சுக்கட்டும்..!!”

“ஐயோ.. சீக்கிரம் சொல்லுங்கப்பா..!!” நந்தினியால் பொறுக்க முடியவில்லை.

“சுள்ளான் குஞ்சு..!!!!” அசோக் கூலாக போட்டுக்கொடுக்க,

“என்னது..???? சுள்ளான் குஞ்சா..??? ஐயையே..!!” நந்தினி முகத்தை சுளித்தாள். புருஷோத்தமன் இப்போது அவளிடம் கெஞ்சினான்.

“ஐயோ.. நந்தினி.. ஸாரிங்க நந்தினி.. அது.. அப்போ.. காலேஜுல ஏதோ தெரியாம..”

“ஹேய் புருஷு.. நீ என்னடா இதுக்குலாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு..?? அவளுந்தான் உனக்கு ஒரு நிக்நேம் வச்சிருக்கா.. அதுக்காகலாம் அவ ஃபீல் பண்ணிட்டா இருக்கா..?? ஃப்ரீயா விடு மச்சி..!!”

“எனக்கு நிக்நேமா..?? என்ன அது..??” புருஷோத்தமன் சற்று உதறலாகவே கேட்டான்.

“என்னங்க.. ப்ளீஸ்ங்க.. வேணாங்க.. ப்ளீஸ்..!!” நந்தினி கெஞ்ச கெஞ்சவே,

“கஞ்சா குடிக்கி..!!!”

அசோக் கேஷுவலாக சொல்லிவிட்டு, கவலையே இல்லாமல் தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான். புனிதா புரையேறும் என்ற கவலை கூட இல்லாமல், கலகலவென சிரித்தாள். புருஷோத்தமனும், நந்தினியும் விளக்கெண்ணை குடித்தவர்கள் மாதிரி, ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்தார்கள்.

—————————

“டெய்லி ஒண்ணுன்னு இருந்தது.. அப்புறம் வீக்லி ஒண்ணாச்சு.. இப்போ மன்த்லி ஒரே ஒரு லார்ஜ்..!! அதையும் விட சொன்னா எப்படி நந்தினி..??”

“உங்களை யாரு விட சொன்னா..?? குடிச்சா என் பக்கத்துல வராதீங்கன்னுதான சொன்னேன்..??”

“ம்ஹூம்.. அது மட்டும் முடியாது.. நீ வேணும் எனக்கு.. நீ பக்கத்துல இருந்தாத்தான் எனக்கு தூக்கமே வரும்..!!”

“அப்போ குடிக்காதீங்க.. பார்ட்டிக்கு வேணுன்னா சும்மா போயிட்டு வாங்க..!!”

“விடு.. நான் பார்ட்டிக்கே போகலை..!!” அசோக் சலிப்பாக சொல்ல,

“நெஜமாவா..???” கொள்ளை சந்தோஷமாய் கேட்டாள் நந்தினி.

“ஆனா ஒரு கண்டிஷன்..!!”

“என்ன..??”

“இன்னைக்கு எனக்கு குலோப் ஜாமூன் பண்ணி தரணும்..!!”

“ஹாஹா.. அதுக்கென்ன.. பண்ணித்தரேன்.. போதுமா..??”

“பண்ணித்தந்தா பத்தாது.. ஊட்டி விடனும்..!!”

“சரி.. ஊட்டி விடுறேன்.. போதுமா..??”

“கையால இல்ல.. லிப்ஸால..!!”

“ஐயோ.. ஊட்டி விடுறேண்டா.. போதுமா..??”

வெட்கத்துடன் சொல்லிவிட்டு நந்தினி கணவனையே ஆசையாக பார்த்தாள். அசோக்கும் அவளுடைய முகத்தையே விழுங்கி விடுவது மாதிரி பார்த்தான். அப்புறம் அவளுடைய ஈர உதடுகளை ஒற்றை விரலால் தடவிக்கொண்டே, குறும்பான குரலில் சொன்னான்.

“இந்த லிப்ஸால இல்ல..!!”

“அப்புறம்..???”

நந்தினி குழப்பமாய் கேட்க, அசோக் அதற்கு பதில் சொல்லவில்லை. குறும்பாக கண் சிமிட்டினான். அவனுடய மட்டமான ஆசையை லேட்டாகவே புரிந்து கொண்ட நந்தினி,

“ச்ச்சீய்…!!!!” என்று வெட்கத்தில் குப்பென சிவந்து போன முகத்தை, இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



சித்திsex.photosஅக்கா தம்பி விந்து செக்ஸ் கதைநடிகைகளின் காம கதைகள்முலைப்பால் காமக்கதைகள் புதியதுஉருண்டை மார்பகங்கள் புகைப்படங்கள்தமிழ் நடிகைகள் ஓல்படம்/புண்டை தடவுதல் போட்டோபெண்கள் ஆய் காட்டீல் ஓக்கூம் காமாகதைகள்தழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்Tamil pavithra thangai mulai sexul storythamilsex storiessexstoresஅடுத்த வீட்டுல ஆண்ட்டி புண்டை கதைTamilsexstoreswww@comசெச்ஸ் முலை புண்டை ஒலு படம்Tamil actress nude படங்கள்Chithi Kamam Niraintha Kathaigalமுலை அழகி வீடீயோmaja mallika kathaigal tamilதமிழ் ஆன்ட்டி புண்டையில் தேன் எடுக்கும் sex வீடியோஅம்மா மகள் ..vioe..tmli.sexகுண்டாண மகனின் வேர்வை நாத்தம்tamil kamakathaikal iduppu thadavumsex new கை அடித்தல் videoOolpornsexபிரியாமணி செக்ஸ்படம்en pathni manaivi kathaikalwww nude kai "60 வயது" பாட்டியை ஓத்த கதை sex.comபுண்டை மேடு படங்கள்akka mulai sapputhalஷோபா ஓழ்கிராமத்தில் வயதாண குண்டாண கிழவிகள்sorkkavasal aunty tamil palana kathaigalகஸ்டமரை ஓத்த கதைசுடிதார் பொட்ட செக்ஸ் மங்கைகள் Xxxtamil village sex kathaiஅம்மா girls முலைக்காம்பு தமிழ் sextamilaabasa kathaikal65 vayathu paatiyin kama anupavangalsex hd tamil pottosசிறிலங்கா தமிழ் செச்tamil kama kathaigal கிராம ஆட்டக்காரிகளின் செக்ஸ் வீடியோபெரிம்மா ஓல்அம்மாவின் அணைப்பு பெரியம்மாவின் உடல் வனப்புபக்கத்து வீட்டு அக்கா செக்ஸ் விடியோtamil adult storiesகிராமத்து மாமியாரின் புண்டை photosTamil aunty jatti bra sex storyகிழவன் ஓழ் வீடியோஆண்ணி காமம் vedio xtamil auctors koothi seximege16vayasu kannalaki kanniஅம்மா காமஉணர்வுகாம கதைகள் தமிழ் பெரியாம்மாதேவையனி.குதி XXX.COMஅக்கா காமக் கதைகள் tamil scandalsஅண்ணி தூங்கும் போது முலை அமுக்கும் video முலைய கடிகாதிங்க காம கதைMulai kanni pen sexi padangalதமிழ் ஆண்டிகளின் நிர்வாண காம முலைகள்பாட்டி பேரன் காமக்கதைசுமதி குட்டியை ஓத்துதமிழ் நாடிகைகளின் ஒழு வீடியோவெறியேத்தும் நிர்வாண ஆண்டிகளின் நிர்வாண படங்கள்புண்டை புகைபடங்கல்tamil kamakathaitamil atthamaga kamakathaigalpundai picstamil village anuty kamakathigalசேலம் ஆண்டி sex videi comதமிழ் புதிய செக்ஸ் கதைகள்.Supper anteys xnxx com and selam andவயதாண குண்டாண கிழவிஓல் வாங்கிய பெரிய கூதி படங்கள்thamel sex ool kathaiதமிழ் செஃஸ் கள்ள ஓல் புது வீடியோசித்தப்பா ஒழ் கதைகள்majamalligasex . videosமுகம் பாராத ஓழ் கதைகள்சரித.ஒல்படம்அம்மணபடம்NALLA OKKUM PADAMsex.filem.முதல்,இரவு.காம.கதைகள்அறின் அபச ஒல் படம்slim hone aunty sex slim aunty sex மோலை பெரிய அளவில்