அன்புள்ள ராட்சசி – பகுதி 5

அத்தியாயம் 4

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

“என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??”

“ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!”

“நல்லா தூக்கமா..??”

“செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!”

அசோக் அன்பு வழிகிற புன்னகையுடன் சொல்ல, பாரதி பதிலேதும் சொல்லாமல் தன் மகனையே அமைதியாக பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித பெருமிதம் மிகுந்திருந்தது. பிறகு ஸ்டவ் மீதிருந்த பாத்திரத்தை கைப்பிடி பற்றி தூக்கி, தயாராக எடுத்து வைத்திருந்த கப் ஒன்றில் பாலை ஊற்றினாள். அசோக் இப்போது சற்றே நகர்ந்து சென்று, தன் அம்மாவை பின்புறமாக இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவளுடைய தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து அவன் தேய்க்க,

“ஹ்ம்ம்.. என்ன.. இன்னைக்கு அம்மா மேல ஒருத்தனுக்கு பாசம் பொங்கி வழியுது..??” பாரதி திரும்பி பாராமல் கப்புக்குள் ஸ்பூன் விட்டு கலக்கிக்கொண்டே கேட்டாள்.

“தேங்க்ஸ் மம்மி..!!” அசோக் சம்பந்தமே இல்லாமல் சொன்னான்.

“தேங்க்ஸா.. எதுக்கு..??”

“இல்ல.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசுல ஒரு கொழப்பம்.. எந்த நேரமும் போட்டு இம்சை பண்ணிட்டே இருந்தது..!! நேத்து உன்கிட்ட பேசினப்புறம் அந்த கொழப்பம்லாம் போய்.. மைன்ட் இப்போ ஃப்ரெஷ் ஆயிடுச்சு..!!”

“ம்ம்.. அப்படி என்ன கொழப்பம் உனக்கு..??”

“எப்படி சொல்றது.. ஹ்ம்ம்…. பொண்ணுகளை பத்தி.. அவங்கட்ட பேசுறதை பத்தி..
லவ்வை பத்தி.. அதுக்கான குவாலிஃபிகேஷன் பத்தி..!!”

அசோக் சொல்ல, பாரதி இப்போது திரும்பினாள். அசோக்கை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். மகனுடைய கண்களையே சில வினாடிகள் உன்னிப்பாய் கவனித்து, ஏதோ உண்மையை அறிய முயன்றாள். அப்புறம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், இதழில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள்.

“ஹ்ம்ம்.. எப்படியோ.. மனசு இப்போ தெளிவாயிடுச்சில..??”

“ம்ம்.. ஆயிடுச்சு..!!”

“அப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ‘இவதான் மம்மி உன் மருமக..’ன்னு எவளையாவது
இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்துவேன்னு எதிர்பார்க்கலாமா.??” பாரதி குறும்பாக கேட்க,

“ஹாஹா..!! அந்த அளவுக்குலாம் இப்போ என்னால அஷ்யூரன்ஸ் குடுக்க முடியாது
மம்மி.. வேணுன்னா ஒன்னு மட்டும் சொல்லலாம்..!!” அசோக் சிரிப்புடன் சொன்னான்.

“என்ன..??”

“இப்போதைக்கு உன் புள்ள செம லவ் மூடுல இருக்கான்.. எவளாவது சிக்குனான்னு
வச்சுக்கோ.. பட்டுன்னு ‘ஐ லவ் யூ..’ சொல்லிருவான்..!! ஹ்ம்ம்.. எவளுக்கு லக் அடிக்கப் போவுதோ..??” அசோக் காலரை தூக்கிவிட்டவாறு எகத்தாளமாக சொல்ல, பாரதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா..!! பின்ன என்ன.. என் புள்ளை புருஷனா கெடைக்கிறதுக்கு.. பூர்வ
ஜென்மத்துல நெறைய புண்ணியம்ல பண்ணிருக்கனும் அவ..!!”

“ஹ்ம்ம்.. எங்க இருக்காளோ, என்ன பண்ணிட்டு இருக்காளோ.. அந்த புண்ணியவதி..!!”
அசோக் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

“அட.. ஏண்டா சலிச்சுக்குற..?? உனக்கு வரப்போறவ என்ன இனிமேலா பொறக்கப்போறா..??
அல்ரெடி எங்கயோ பொறந்திருப்பா.. அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து
போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..!! இனிமேயாவது உன்
கண்ணை நல்லா தெறந்து.. கொஞ்சம் சுத்திமுத்தி பாரு..!!”

அசோக்கின் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகியவாறே சொன்ன பாரதி.. பிறகு
அந்தப்பக்கமாய் திரும்பி.. சற்றுமுன் பால் ஊற்றி கலக்கிய அந்த கப்பை எடுத்து.. இப்போது அசோக்கிடம் நீட்டினாள்..!!

“இந்தா..”

“என்ன.. கண்ணை தெறந்து பாருன்னுட்டு காபியை நீட்டுற..??”

“இது காபி இல்லடா.. பூஸ்ட்..!!”

“எதோ ஒன்னு.. எனக்கு வேணாம்..!!”

“இது உனக்கு இல்ல.. உன் தங்கச்சிக்கு…!! கொண்டு போய் கொடு போ..!!” பாரதி
சொல்ல, அசோக் இப்போது சற்றே நெற்றியை சுருக்கினான்.

“அவளுக்கா..?? அதுக்குள்ளயா எந்திரிச்சுட்டா அவ..??”

“ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சுட்டா..!!”

அசோக்கிற்கு இப்போது நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே.. எக்ஸாம் டயத்தில் கூட.. எட்டு மணிவரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு.. சொங்கி மாதிரி தூங்குவாள் சங்கி..!! இன்று ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள் என்றால்.. ‘சங்கீதாவின் வாழ்க்கையிலேயே முதன் முறையாக..’ என்று சன் டிவியில் விளம்பரம் போட்டால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது..!!

“எ..என்ன மம்மி சொல்ற..?? ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சாளா..?? அப்படி என்ன வேலை பாக்குறா எந்திரிச்சு..??”

“ம்ம்…??? எல்லாம் நீ குடுத்த வேலைதான்..!! போ.. நீயே போய் அவ அட்டூழியத்தை பாரு..!!”

அசோக் குழப்பம் இன்னும் விலகாமலே, அம்மாவிடம் இருந்து காபி கப்பை வாங்கிக்கொண்டான். தங்கையின் அறை நோக்கி மெல்ல நடந்தான். பாரதி அசோக்கிடம் அந்த வேலையை ஏவியதற்கு மறைமுகமாக ஒரு காரணம் கூட உண்டு. பிள்ளைகள் இருவரும் நேற்று உரசி மனக்காயப்பட்டுக் கொண்டார்கள் அல்லவா..?? இன்று அவர்கள் இருவரையும் அருகில் இழுத்து வைத்து, அவர்களை கைகுலுக்கிக்கொள்ள வைப்பது மாதிரியான முயற்சி அது..!!

‘அப்படி என்ன வேலை..??’ என்று கேள்வியுடனே தங்கையின் அறைக்குள் நுழைந்த அசோக்கிற்கு, பால்கனியில் இருந்து ஹை பிட்ச்சில் ஒலித்த சங்கீதாவின் சத்தம், அவன் காதில் விழுந்த அடுத்த நொடியே எல்லாம் புரிந்து போனது.

“வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..???? நான் சொல்றதை கேளு..!!! ப்ச்.. இப்போ கேக்கப் போறியா இல்லையா நீ..????”

காதில் ப்ளூடூத் ஹெட்போனுடன் காளி மாதிரி கத்திக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவள் அப்படி கத்தியதும், அடுத்த முனை பட்டென ஆஃப் ஆகியிருக்க வேண்டும். இந்த முனையில் இவள் வாயைத் திறந்து படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வெடுக் வெடுக்கென நடந்தவாறே, வெடித்து சிதறினாள்.

“அப்போ இத்தனை நாளா எங்கிட்ட நடிச்சுட்டு இருந்திருக்க.. என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க.. அப்படித்தான..?? லவ் பண்றதுக்கு முன்னாடிலாம்.. என் பின்னாடி அப்படியே நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைவல.. அப்போ மட்டும் என் வாய்ஸ் லவ்லி வாய்ஸா இருந்தது… இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நரி வாய்ஸ் ஆயிடுச்சா..?? கேக்குறேன்ல.. பதில் சொல்லு..!! ஹலோ… இருக்குறியா..?? பேசுடா..!!!! வாயில என்ன வச்சிருக்குற..???”

சங்கீதா கிஷோரை பேச சொல்லி கத்தினாள். ஆனால் அப்படி கத்தி முடித்த அடுத்த நொடியே ‘வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..??’ என்று மறுபடியும் எரிந்து விழுந்தாள். ‘என்னாடி உங்க லாஜிக்கு..??’ என்று கேட்கத் தோன்றியது அசோக்குக்கு..!! ஆனால் ருத்ர வடிவாய் நின்றிருந்த தங்கையை பார்த்ததும், எதுவும் கேட்காமல் வாயை அழுத்தி மூடிக் கொண்டான். ‘இப்படி காதலனை திட்டுவதற்காகத்தான்.. காலங்காத்தாலேயே அலாரம் செட் பண்ணி எழுந்தாளா..?? கத்தி கத்தி மகள் களைப்பாகியிருப்பாள் என்று, இந்த அம்மா வேறு பூஸ்ட் கலக்கி அனுப்புகிறாள்..?? ஹ்ம்ம்.. கவலைக்கிடம்தான் என் நண்பனின் நிலைமை..!!’

அசோக்குக்கு கிஷோரை நினைக்கையில் பாவமாக இருந்தது. ‘கொஞ்சம் ஓவராத்தான் அவனை பழி வாங்கிட்டமோ..??’ என்று தோன்றியது. அப்புறம், ‘அவன் மட்டும் அங்க நடக்குறதை இங்க உளறலாமா..?? நல்லா வாங்கட்டும்.. அப்போத்தான் அறிவு வரும்..!!’ என்று மனதை சமாதானம் செய்து கொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றிருந்தான். அப்புறம் கத்திக்கொண்டிருந்த சங்கீதாவே இவனை கவனித்தும் விட்டாள். ஃபோனில் பேசுவதை நிறுத்தாமல், அந்த ஆத்திரம் கொப்பளிக்கும் முகத்துடனே அண்ணணிடம் திரும்பி,

‘என்ன..??’ என்று சைகையால் கேட்டாள்.

‘பூஸ்ட்..!!’

அசோக்கும் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். சங்கீதா பூஸ்ட் கப்பை கையில்
வாங்கிக் கொண்டாள். சத்தமே வராமல் உதட்டை மட்டும் அசைத்து

‘தேங்க்ஸ்..’ என்றாள். கப்பில் வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சிக் கொண்டாள்.

‘யாரு.. கிஷோரா..??’ அசோக் தெரியாதவன் மாதிரி கேட்டான்.

‘ம்ம்..’ சங்கீதா தலையசைத்தாள்.

‘நான் அவன்ட்ட கொஞ்சம் பேசணும்..!!’

அசோக் சைகையாலேயே சொல்ல, சங்கீதா ஓரிரு வினாடிகள் யோசித்தாள். பிறகு காதிலிருந்த ஹெட்போனை கழற்றி அண்ணனிடம் நீட்டினாள். அசோக் அதை வாங்கி தனது காதில் பொருத்திக்கொண்டு,

“ஹலோ..!!” என்று சொல்வதற்கும், அடுத்த முனையில்

“உன் கால்ல வேணாலும் விழறேன்.. ப்ளீஸ்…!!” என்று கிஷோர் பரிதாபமாக கெஞ்சுவதற்கும் சரியாக இருந்தது.

“ஹிஹி.. என்ன மச்சி இது..?? என் கால்ல போய் விழுறேன்ற.. அப்படி என்ன பெரிய
தப்பு பண்ணிட்ட நீ..??” அசோக் கிண்டலாக கேட்டான். உடனே

“ஓ..!! நீயா..???? சொல்லு..!!!”

அடுத்த முனையில் கிஷோரின் வாய்ஸ் உடனடியாய் முருக்கேறுவதை அசோக்கால் உணர முடிந்தது. ‘பையன் என் மேல செம கடுப்புல இருக்கானோ..?’ என்று ஒரு எண்ணம் ஓடியது. இருந்தாலும் அதெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், கேஷுவலாகவே பேசினான். சங்கீதா பூஸ்ட் உறிஞ்சிக்கொண்டே, ஒரு கையை இடுப்பில் ஊன்றியவாறு, இவர்கள் பேசுவதை முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய்.. இன்னைக்கு காலைல மோகன்ராஜ் வர சொல்லிருந்தார்டா.. ஏதோ புது ப்ராஜக்ட் போல.. டிஸ்கஷன் கூப்பிட்ருந்தாரு..!! ஒன்பது மணிக்குலாம் வந்திருங்கன்னு சொன்னாரு.. போயிட்டு வந்துடு.. சரியா..??”

“ஓ.. இதை சொல்றதுக்குத்தான் இப்போ அவகிட்ட ஃபோன் வாங்கினியா..??”

“ம்ம்.. ஆமாம்..!! ஒருவேளை நீ மறந்திருப்பியோன்னு நெனச்சேன்.. அதான் ஞாபகப் படுத்தலாம்னு..!! சரி.. நீ போயிட்டு அப்படியே ஆபீஸ் வந்துடு.. அப்புறமா பேசிக்கலாம்..!!”

“இ..இல்ல மச்சி.. என்னால போக முடியாதுன்னு நெனைக்கிறேன்..!! எனக்கு பதிலா நீ போயிட்டு வந்துடுறியா..??”

“ஏ..ஏண்டா.. என்னாச்சு..??”

“இல்லடா.. காலைலேயே ஒரு அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க் ஆகிப்போச்சு.. எல்லாம் ஒரு பரதேசி பன்னாடை நாயால வந்தது..!! எப்படியும் நான் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்க்காவது ரொம்ப பிஸியா இருப்பேன்னு நெனைக்கிறேன் மச்சி..!! ஸோ.. நீயே போயிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!”

“ஓ.. அப்டியா..!!! ம்ம்ம்ம்.. ஓகேடா.. நான் பாத்துக்குறேன்.. விடு..!! ம்ம்.. ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு.. அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க்கு உனக்கு..??” அசோக் அப்பாவியாக கேட்க,

“ஏன்..??? உனக்கு தெரியாதா..???” அடுத்த முனையில் கிஷோர் பற்களை கடித்தவாறு கடுப்புடன் திருப்பி கேட்டான். அசோக் உடனே புரிந்து கொண்டான்.

“ஓ.. புரியுது புரியுது..!! ஓகே மச்சி.. நீங்க ஏதோ இன்ட்ரஸ்டிங் டிஸ்கஷன்ல இருந்தீங்கன்னு நெனைக்கிறேன்.. நான் நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. ஸாரி..!! ஓகே.. நீங்க கண்டின்யூ பண்ணுங்க.. நான் அவகிட்ட குடுக்குறேன்..!!”

அசோக் ஹெட்ஃபோன் எடுத்து தங்கையிடம் நீட்டினான். இப்போது அவள் அதை வாங்கி தன் காதோடு பொருத்திக் கொண்டாள். அசோக் அங்கிருந்து நகர முயல, அவனுக்கு பின்னாலிருந்து ‘டேய்..!!’ என்று சங்கீதாவின் குரல் ஒருவித எரிச்சலுடன் ஒலித்தது. முதலில் கிஷோரைத்தான் அவள் அவ்வாறு அழைக்கிறாள் என்று அசோக் நினைத்தான். அப்புறம், சங்கீதா அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றி நகரவிடாமல் நிறுத்தியிருப்பதை உணர்ந்ததும், தன்னைத்தான் அழைக்கிறாள் என்று புரிந்துகொண்டான். தன் கையைப் பற்றியிருந்த தங்கையின் கையை ஒருமுறை பார்த்தான். அப்புறம் சற்றே குழப்பமாய் அவளுடைய முகத்தை ஏறிட்டான்.

“என்ன..??”

என்பது போல பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்ததும், இப்போது சங்கீதா தனது முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். சற்றே வீறாப்பான, விறைப்பான குரலில் சொன்னாள்.

“ஸாரி..!!”

இப்போது அசோக்குக்கு மனதில் சில்லென்று ஒரு உணர்வு. அந்தப்பக்கமாய் திரும்பி நிற்கிற தங்கையையே அன்புடனும், உதட்டில் ஒரு புன்னகையுடனும் பார்த்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளாகவே சங்கீதாவிடம் கிஷோர் ஃபோனில் ஏதோ கேட்டிருப்பான் போலிருக்கிறது. அசோக்கின் கையை பிடித்த பிடியை விடாமலே, சங்கீதா ஹெட்ஃபோனில் கத்த ஆரம்பித்தாள்.

“என்னது பரவால சங்கிம்மாவா..?? அப்படியே செவுளை சேர்த்து விட்டேன்னா..!! உன்கிட்ட போய் ஸாரி கேக்குறதுக்கு எனக்கு என்ன லூஸா பிடிச்சிருக்கு..?? நான் இங்க என் அண்ணன்ட்ட ஸாரி கேட்டேன்..!! உன்னை..????? நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.. நான் இங்க பேசிட்டு வரேன்..!! லைன்லேயே இரு.. கட் பண்ணிடாத.. புரியுதா..????”

கத்திமுடித்தவள், காதில் இருந்து ஹெட்போனை படக்கென்று கழற்றினாள். அப்புறமும் ஒருமாதிரி ரெஸ்ட்லசாய் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். பிறகு அசோக் பக்கமாய் திரும்பி பட்டென மீண்டும் சொன்னாள்.

“ஸாரிடா..!!”

“எதுக்கு ஸாரி..??”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



சுகன்யா முலை படம்அக்குள் செக்ஸ் படங்கள்free sex story tamilபள்ளி மாணவர்கள் டிச்சர்கள் sex videos tamil sexதமிழ் கிராமத்து ஆண்டிகளின் பழைய ஓழ்போடும் கதை அம்மா பாச்சி வீடியோக்கள். Xxxசவிதா பாபி தமிழ் videoதமிழ் ரொமாண்டிக் செக்ஸ்super pundai xxx tamil kama kathaகுண்டு ஆண்டி sexyTamil velammal sex pics storyஒல் கதைVasumathi vayathu 16 4 sex storyமாமனாருக்கு பால் கொடுத்தேன் காம கதைஒழ் விடியaaril kulikkum akkavai madaki othenmanaiviyi kanavan uravukku eappadi alaippaathuகாட்டுக்குள் காமம் செக்ஸில்பிரா போட்ட தமிழ் அண்டிகளின் செஸ் படம்காமபுண்டைவேலை xxxசெக்ஸ்கதைகள்காதலன் காதலி நிர்வாணம் முலை படங்கள்சித்தியுடன் ஓல் அப்பாவின் இரண்டாவது மனைவி ஓல் கதைTamil sex story அம்மா அவுத்து காட்டுறேன்.. பாக்குறியா..?தமிழ் பெண்கள் xvidosதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்மருமகள் ஓலுகிழவன் காமதைஅக்கா தூக்க sex வீடியோக்கள்ரொஜா அபசா ஒல் படம்அம்மாகாமகதைகாதலியின் சூத்தில் முதல் முறையாக ஓத்த கதைSunni kamavariதமிழ் செக்ஸ் கதைகள்முலைகவர்ச்சிமகனும் சித்தியும் ச***** வீடியோஸ்செல்லம்மாள் ஒல் வீடியோPappali Palam Thol Ponra Niramudanஆண்டிகளின் காம கதைகள் archivestamil sex stroetamilscandals.comஅம்மாவின் முந்தானை 6thatha,amma kamakathaitamil koothadigal sex kamakathaikalமாமியார் மயக்கிய மருமகன் சுய இன்பம்விபச்சாரி காம கதைKovai marvadi aundigal Kalla ool videosதமிழ் ஆன்ட்டி ஜட்டி பிரா கழட்டும் வீடியோmamanar marumagal otha kathai in tamil fontதகாத உறவுகள் ஓல் சுகம்mamanar marumagal oppathuஆண்டிபுண்டைTHEVIDIYA XXX PHOTOmiratty karpalikkum sex kadhaikal in tamiltamil new sex storymuthaleravu sex vediosகாம கதைகள் கொண்டம்தமிழ் மனைவி விருந்தாளி காமகதைகள்பேருந்து பயண அனுபவம் லெஸ்பியன்அழகான ஆன்டி இன் முலை , தொப்புள், புண்டை வீடியோ டவுன்லோட்Paal kudithen kama kathai tamilகுருப் இன்செஸ்ட் காமகதைtamil romandic kama kathaiKATUVASHISEXஅம்மணபடம்இளம் பெண் முலைபடங்களுடன் ஓல் கதைகள்xxx கழுதை காம கதைகள்ரயில் பயணத்தில் ஓல் கதைகள்Azhagu Thambiku Akka Pundai Anantha Tharisanamசுனித்தா முலை படம்அண்ணியின் பிராKathaludan muthal anubavam kamakathaikalசேலையை தூக்கி ஓக்கும் விடியோகல்யாண முதலிரவு Sex pron photosஸ்கூல்ல டீச்சரும் வாத்தியாரும் ஒழுக்குற செக்ஸ்வீடியோ டவுன்லோட்தமிழ் செக்ஸ் உரையாடல்குன்டி ஓட்டை வழியாக செக்ஸ் வீடியோக்கள்pengal.chudithar.podum.sex.story.tamilபெண் சுய இன்பம் கேரட்kamaveri girlsபவித்ரா முலையில் செக்ஸ் வீடியோ நடிகைகாமசுகம் நிறைந்த செக்ஸ் வீடியோக்கள்rosa boobsexyபூல் ஊம்பி அழகி வீடீயோமாமியார் காமகதைகல்அந்தபுரத்து புண்டை வீடியோTsmilsexstoriesAAA,.ஓக்குராது எப்பாடிVaaivalisexஹாட் செக்ஸ் வீடியோஸ் தமிழ்xxxAMOCOMKAMAKATHA TAMILநடிகி அப்பா மகள்செக்ஸ் தமிழ்நடிகை sexvidoesமுலைப்பால் வீடியோக்கள்TamilsexstoreysMulai kanni pen sexi padangalநிர்வாண படம்