ஆண்மை தவறேல் – பகுதி 38

அசோக் முறைப்பாக சொல்லவும், நந்தினி இப்போது நிதானித்தாள். கொஞ்ச நேரம் கணவனையே எரிச்சலும் முறைப்புமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஒரு பெருமூச்சை எறிந்துவிட்டு, பால்கனியில் இருந்து அவர்களுடைய படுக்கையறை நோக்கி நடந்தாள். நடந்து செல்கையிலேயே..

“பாக்குறேன்.. நானும் பாக்குறேன்..” என்றாள் சத்தமாக.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“என்ன பாக்க போற..??” அசோக் அவளுடைய முதுகை பார்த்து கத்தினான்.

“ம்ம்.. உங்க வீராப்பு எத்தனை நாளைக்குன்னு பாக்குறேன்..!!”

சொன்ன நந்தினி படுக்கையறைக்குள் சென்று மறைந்து கொண்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் மெல்ல திரும்பி நட்சத்திரங்களை வெறிக்க ஆரம்பித்தான்.

மேலும் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அந்த நாட்கள் அனைத்தும் அசோக்கிற்கு தடுமாற்றமாகவே கழிந்தன. வீட்டில் இருப்பவர்கள் அளவுக்கதிகமாய் அவனிடம் கரிசனம் காட்டினார்கள். அதெல்லாம் அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது. நாயர் அசோக்கை தொடர்பு கொள்ளவே இல்லை. அவருடய நம்பருக்கு அசோக் முயன்று பார்த்தபோது, ‘ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது’ என்று பதில் வந்தது. நம்பரை மாற்றிய நாயர் தன்னிடம் ஏன் தகவல் சொல்லவில்லை என்று குழம்பினான். ஆபீசில் கற்பகம் செய்தவை எல்லாம் அவனை மேலும் தடுமாற செய்தன.

“அந்த லெட்டர் ரெடி பண்ணிட்டியா கற்பு..??”

“இங்க பாருங்க.. இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க.. என் பேர் கற்பகம்..!!”

“முடியாது.. நீ வேணா என் ஃப்ரண்ட்ஷிப் வேணான்னு.. மரியாதைலாம் தந்து கூப்பிடலாம்..!! நான் இன்னும் உன்னை என் ஃப்ரண்டாத்தான் நெனைக்கிறேன்.. நான் கற்புன்னுதான் கூப்பிடுவேன்.. என்னால மாத்திக்க முடியாது..!!”

கற்பகம் அசோக்கை முறைத்தாள். அசோக்கும் பதிலுக்கு முறைத்தான். ‘ச்ச..’ என்று அவள் சலிப்பாக சொல்லிவிட்டு நகர, அசோக் பரிதாபமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்தினியின் நடவடிக்கைகள்தான் அவனை மிகவும் மிரள செய்தன. உள்ளுக்குள் காதல் இருந்தும் வீராப்பாக அவன் மறைக்கிறான் என்று நந்தினி நம்பினாள். அதுவுமில்லாமல் தான் வெளிப்படையாக தன் மனதை திறந்து காட்டியும், அதை அவன் நிராகரித்து விட்டானே என்ற எரிச்சல் வேறு..!! அவனை பணிய வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவளாக, துணிச்சலாக அவனை சீண்ட ஆரம்பித்தாள்..!!

வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவன் மீது காந்தத்தனமாய் ஒரு காதல் பார்வையை வீச அவள் தயங்குவதில்லை. அசோக் அவளுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவான். முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொள்ள வேண்டி இருக்கும். பார்வையில் மட்டுமில்லாமல் அவளுடைய பேச்சிலும் காதல் கலந்திருக்கும்.

காதல் பார்வையும் பேச்சும் மட்டுமல்ல.. வேறு வகையிலும் நந்தினி அசோக்கை சீண்டினாள்..!! அசோக்கை என்பதை விட, அவனுடைய ஆண்மையை என்று சொல்லலாம்..!! அவனுக்கு பாலுணர்வை தூண்டும் வகையான காரியங்களை மிக இயல்பாக, சகஜமாக செய்தாள்..!! அவன் மீது அவளுக்கு இருந்த அளவிலா காதலும், அவனை வளைக்க வேண்டும் என்ற வைராக்கியமும் அவளை அவ்வாறு செய்ய வைத்தன..!!

இரவில் இருவரும் தனித்திருக்கையில்.. மெலிதான, ட்ரான்ஸ்பரன்டான ஆடைகளையே அணிந்து கொள்வாள்..!! அவளுடைய கட்டான மேனி அழகை அந்த ஆடைகள் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும்..!! அந்த மாதிரி ஆடையை அணிந்துகொண்டு அறைக்குள் நுழைபவள், உள்ளே நுழைந்ததுமே..

“ப்பா.. இன்னைக்கு வேலை பெண்டு நிமிந்து போச்சு..!!”

என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் கணவனுக்கு தனது உடலை முறுக்கிக் காட்டுவாள். அவள் அவ்வாறு முறுக்கிக் கொண்டதும், அவளுடைய திரண்டு போன மார்பகங்கள் ரெண்டும், குபுக்கென முன்னுக்கு வந்து விம்மும்..!! ட்ரான்ஸ்பரன்டான ஆடையில் அவைகளை காண நேர்கிற அசோக்கிற்கோ ஜிவ்வென ஒரு உணர்ச்சி பீறிடும்..!!

“ஏய்.. என்னடி ட்ரஸ் இது..??” என்று அவளிடம் சீறுவான்.

“ஏன்.. இதுக்கு என்ன கொறைச்சல்..? நல்லாத்தான இருக்கு..??” அவள் குறும்பாக கேட்பாள்.

“எனக்கு புடிக்கலை..!!”

“எனக்கு புடிச்சிருக்கே..??”

“ப்ச்.. எல்லாம் அப்படியே பளிச்சுன்னு தெரியுது..!!”

“உங்களை யாரு அதெல்லாம் பாக்க சொன்னா..??”

“சொ..சொன்னா கேளு.. இ..இந்த மாதிரிலாம் ட்ரஸ் பண்ணாத.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!!”

“அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.. நீங்களுந்தான் தொடை தெரியிற மாதிரி ஷார்ட்ஸ் போடுறீங்க.. ஆர்ம்ஸ் தெரியிற மாதிரி டி-ஷர்ட் போடுறீங்க.. அதெல்லாம் நான் வந்து கம்ப்ளயின்ட் பண்ணிட்டு இருக்கேனா..?? கம்முனு படுங்க..!!”

சொல்பவள், போர்வை கூட போர்த்திக் கொள்ளாமல், அப்படியே நெஞ்சை நிமிர்த்தி வைத்துக்கொண்டு தரையில் படுத்துக் கொள்வாள். கணவனை திரும்பி கிறக்கமாக ஒரு பார்வை பார்க்க, அவன் மிரண்டு போவான்.

வீட்டில் அனைவரும் இருக்கையிலேயே.. ஆனால் அவர்கள் அறியாதவாறு.. அசோக்குடைய இடுப்பை கிள்ளுவது.. பின்புறத்தை தட்டுவது.. தனது முன்புறத்தால் அவன் முகத்தில் இடிப்பது..!! காலையில் காபி தர வருகையில்.. உடற்பயிற்சியால் வியர்வை வழிகிற அசோக்கின் புஜத்தில்.. திடீரென தனது முகத்தை ஒற்றி எடுப்பது…!! அசோக் இயலாமையில் கிடந்தது தவிப்பான்..!!

“ஏய்.. ச்சீய்.. லூசு.!! என்னடி பண்ற..??” என்று எகிறுவான்.

நந்தினியோ பதில் எதுவும் சொல்லாமல், ஒரு நமுட்டு சிரிப்பை சிந்துவாள். ‘இவளை என்ன செய்வது..??’ என்று அசோக் மனசுக்கு டென்ஷன் ஆவான்.

“இங்க ஏதோ கடிச்சிடுச்சுங்க.. வலிக்குது.. என்னன்னு பாருங்க..”

என்று பட்டென அவளுடைய புடவைத்தலைப்பை விலக்கி, தனது பின்பக்க இடுப்பை அவனுக்கு காட்டுவாள். வளைவும், குழைவுமாய் அவளது இடுப்பையும்.. வட்டமும், குழிவுமாய் அவளது தொப்புளையும்.. வடிவும், திமிறலுமாய் அவளது ஒருபக்க மார்பையும்.. பார்க்க பார்க்க.. அசோக்கின் ஆண்மை சூடேறும்..!! ‘இவளை இப்படியே கட்டிலில் இழுத்துப் போட்டு..’ என்பது மாதிரி மனம் தவறு செய்ய தூண்டும்.. தடுமாறும்..!! கட்டுப்படுத்திக்கொள்ள மிக கஷ்டப் படுவான்..!!

“அ..அதுலாம் எதுவும் கடிச்ச மாதிரி இல்லையே..?” அசோக் திணறலாக சொல்வான்.

“இல்லைங்க.. நல்லா பாருங்க.. கொஞ்சம் கீழ..”

ஏற்கனவே இறக்கமாக கட்டியிருந்த புடவையை, அவள் இன்னும் சற்று கீழிறக்க முயல்வாள். அவளுடைய நோக்கம் அசோக்கிற்கு புரிந்து போகும். அவள் முகத்தை ஏறிட்டு முறைப்பான்.

“இங்க பாரு.. என்னை டென்ஷன் ஆக்காத.. போயிரு..!!” என்பான். நந்தினியோ

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” என்று எளிறுகள் தெரிய சிரிப்பாள்.

அந்த வாரம் ஞாயிறுக்கிழமை.. நந்தினியின் அராஜகம் அத்து மீறிப் போனது..!! அது ஒரு மாலை நேரம்.. வீட்டில் அவளையும், அசோக்கையும் தவிர யாரும் இல்லை..!! காலையிலேயே மஹாதேவன் ராமண்ணாவுடன் எங்கேயோ கிளம்பியிருக்க, மாலையில் ‘செடிக்கு தண்ணி ஊத்திட்டு வர்றேன் நந்தினிம்மா..’ என்று கௌரம்மாவும் தோட்டத்துப் பக்கம் கிளம்பினாள்..!!

‘வீட்டில் தானும் தன் கணவனும் மட்டும் தனியாக..’ என்ற எண்ணம் வந்ததும்.. அவனை கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாமா என்று நந்தினிக்கு மனதில் ஆசை முளைவிட்டது..!! ‘என்ன செய்யலாம்..??’ என்று சில வினாடிகள் சுட்டு விரலால் மோவாய் தட்டி யோசித்தவள், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தாள்..!! கையில் வைத்திருந்த கப்பில் மிச்சமிருந்த காபியை வேண்டுமென்றே மேலே ஊற்றிக் கொண்டாள்..!! ‘மவனே.. மாட்னடா நீ..’ என்று மனதுக்குள் கருவிக்கொண்டே, தங்கள் அறை நோக்கி ஒய்யாரமாக ஒரு நடை நடந்தாள்..!!

அறைக்குள் அசோக் மெத்தையில் படுத்திருந்தான். வெண்ணிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தான். காதுக்கு ஹெட்போன் கொடுத்து, லேப்டாப்பில் ‘அசாசின்ஸ் க்ரீட்’ ஆடிக்கொண்டிருந்தான். நந்தினி உள்ளே நுழைந்ததுமே அவனையே குறுகுறுவென பார்க்க, அசோக்கும் அவள் முகத்தை ஏறிட்டு பார்த்தான். அவளுடைய காதலும், போதையும் கலந்த மாதிரியான பார்வையை கண்டவன், ‘ப்ச்.. இவளுக்கு வேற வேலை இல்ல..’ என்பது போல, மீண்டும் கேமில் கவனம் செலுத்தினான்.

நந்தினி நடந்து சென்று வார்ட்ரோப் திறந்து, மடித்து வைத்திருந்த ஒரு புடவையை எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டாள். மீண்டும் அறை வாசலுக்கு சென்று, கதவை சாத்தி தாழிட்டாள். அசோக் நிமிர்ந்து பார்த்து எதுவும் புரியாமல் விழித்தான்.

“ஏய்.. ஏன் லாக் பண்ற..?”

“புடவை மாத்தப் போறேன்..!!”

“என்னது..???” அசோக் ஷாக்காகி கத்தினான்.

“காபி சிந்திடுச்சுங்க.. அதான்.. வேற புடவை மாத்திக்க போறேன்..!!”

“அ..அதுக்கு..??? வெ..வெளில போய் மாத்திக்கோ.. போ..!!” அசோக் அதற்குள்ளாகவே தடுமாற ஆரம்பித்துவிட்டான்.

“வெளில ஆள் இருக்காங்க..!!”

“உள்ள நான் இருக்குறது உனக்கு தெரியலையா..??”

“ஏன்.. நீங்க இருந்தா என்ன..?? நீங்க என் புருஷன்தான..?? உங்ககிட்ட என் உடம்பை காட்டுறதுல எனக்கு என்ன வெக்கம்..??”

குறும்பாக சொல்லிக்கொண்டே, நந்தினி தனது மாராப்பை கீழே சரியவிட்டாள். கண்களை இடுக்கி தன் கணவனையே கூர்மையாக பார்த்தாள். திரட்சியும், திமிறலுமாய் ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு நின்ற நந்தினியின் மார்புகள், பளிச்சென அசோக்கின் கண்களை தாக்க, அவன் அப்படியே நிலை குலைந்து போனான். நந்தினியின் அடக்கமான அழகையே அவன் இத்தனை நாளாய் கண்டிருக்கிறான். இப்படி ஆளை அடித்து வீழ்த்துகிற அழகை கண்டதும், அவனுக்கு பக்கென மூச்சடைப்பது மாதிரி இருந்தது. உதடுகள் உடனே உலர்ந்து போயின. கைவிரல்கள் மெலிதாய் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன.

“ஏய்.. ச்சீய்.. எ..என்ன பண்ற நீ..??” தடுமாற்றமாய் கேட்டுக்கொண்டே, படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தான்.

“ஏன்.. என்ன பண்ணிட்டாங்க இப்போ..??” நந்தினி தலையை சற்று குனிந்து, அவனை ஒரு மேல்ப்பார்வை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“இ..இங்க பாரு.. நீ எதுக்காக இப்படிலாம் பண்றேன்னு எனக்கு தெரியும்..!!”

“எதுக்காக..??”

“எ..என்னை டீஸ் பண்ணி.. என்னை உன் வலைல விழ வைக்க பாக்குற..!!”

“அப்படி நெனச்சிருந்தா.. நான் ப்ளவுஸ்ல மாத்திக்கணும்..?? நான் ஜஸ்ட் ஸாரி மட்டுந்தான் மாத்திக்க போறேன்ப்பா..!!”

“ஓ.. அப்போ இது டீஸ் பண்றது இல்லையா..??”

“இதுல என்ன இருக்கு..?? நீங்க மட்டும் குளிச்சுட்டு வர்றப்போ.. மேல ஒன்னுமே போடாம.. நெஞ்சை நிமித்திக்கிட்டு வர்றது இல்ல.. இப்பிடி இப்பிடி..!!”

நந்தினி சொல்லிக்கொண்டே அதே மாதிரி செய்து காட்ட.. தனது மார்புப்பந்துகளை சரக்கென நிமிர்த்தி.. அவனுக்கு முன்பாக.. அப்படியும் இப்படியுமாய் அசைத்துக் காட்ட.. அசோக் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான்..!! ‘ஒரு முடிவுடன்தான் வந்திருக்கிறாள்..’ என்று அவனுக்கு இப்போது தோன்ற, அவளையே திகைப்பாக பார்த்தான். அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் .

“………….. அது மட்டும் எனக்கு டீஸிங்கா இருக்காதா..?? நாங்கல்லாம் பாத்துட்டு, கம்முனு கண்டுக்காம இருக்குறது இல்ல..??”

அவள் குறும்பாக சொல்லிவிட்டு அவனையே குறுகுறுவென பார்த்தாள். அவளுடைய கைகளை சற்றே செலுத்தி, இன்னும் தனது நெஞ்சை நிமிர்த்து காட்டியவாறே நின்றிருந்தாள். அசோக்கிற்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை..!!

“ஏய்… ச்சீய்.. வழியை விடு.. நானே வெளில போறேன்..!!”

அவளுடைய புஜத்தை பற்றி விலக்கியவாறே சொன்னான். கதவை நோக்கி நடந்தான். நந்தினி அவ்வளவு எளிதாக அவனை விடுவதாயில்லை. ஓடிச்சென்று அவனை கடந்து, கதவில் சாய்ந்து நின்றுகொண்டாள். கண்களில் இருந்த போதையை, இப்போது குரலிலும் குழைத்துக் கொண்டு கேட்டாள்.

“எங்க கெளம்பிட்டீங்க..??”

“வெ..வெளையாடாத நந்தினி.. வழியை விடு..!!”

“பொண்டாட்டி இங்க ஃப்ரீயா ஷோ காட்டுறா.. வெளில போய் என்ன பண்ணப் போறீங்க..??”

நந்தினி சாதாரணமாகவோ, இல்லை வேண்டுமென்றோ.. சற்றே வேகவேகமாக மூச்சை வெளிப்படுத்தினாள்..!! அவளது மார்பு உருண்டைகள் ரெண்டும்.. குபுக் குபுக்கென விம்மி விம்மி தணிந்து கொண்டிருந்தன..!! ஏறி இறங்கும் அந்த பஞ்சுப் பொதிகளையே ஏக்கமாக பார்த்த அசோக், ஒருமுறை எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்..!! மனதை கட்டுப் படுத்திக் கொண்டு, அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்து முறைத்தான்..!! உலர்ந்து போயிருந்த உதடுகளை ஒருமுறை நாவால் தடவி ஈரப் படுத்திக் கொண்டான்..!! தனது முகத்தை நந்தினியின் முகத்துக்கு அருகே எடுத்து சென்று இறுக்கமான குரலில் சொன்னான்..!!

“இப்போ வழியை விட போறியா.. இல்லையா..??”

அவ்வளவுதான்..!! அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, நந்தினி பாய்ந்து சென்று அவனது உதடுகளை தனது உதடுகளால் கவ்விக்கொண்டாள். அவனுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்துக் கொண்டு, ஆசையாக சுவைத்தாள். அவளுடைய இதமான பிடியில் இருந்து விலகிக்கொள்ளவே அசோக்கிற்கு மிக கடினமாக இருந்தது. அவளது மெல்லிய உதடுகளுக்குள் சிக்கியிருந்த அவனது தடித்த உதடுகள், அப்படி சிக்கிக்கொண்டு கிடக்கவே ஆசைப்பட்டன. ஒரு சில விநாடிகள்தான் நீடித்தது அந்த முத்தம்..!!

எதிர்பாராத இனிப்பு முத்தம் எனினும், அசோக் உடனே சுதாரித்துக் கொண்டான். உடனே சுதாரித்துக் கொண்டாலும், மிக சிரமப்பட்டே அசோக் தன்னை அவளிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முடிந்தது. கண்களில் கோபம் தெறிக்க, தனது கையை உயர்த்தி அவளை அறையப்போனான்.

“அப்டியே அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் நந்தினி..!!”

நந்தினியோ எந்த சலனமும் காட்டாமல், கன்னத்தை காட்டியவாறு நின்றாள். அவனையே காதலும் ஆசையுமாக பார்த்தவள், குறும்பாக கேட்டாள்.

“எப்போ என்ன நடந்துடுச்சுன்னு சும்மா கத்துறீங்க..??”

“எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கிஸ் பண்ணுவ..??”

“என் புருஷனை நான் கிஸ் பண்றதுக்கு.. தைரியம் என்ன வேண்டி கெடக்கு..??”

“நீ பண்றதெல்லாம் ஒன்னும் சரியில்ல நந்தினி..!!”

“இங்க பாருங்க.. சும்மா என்னை கொறை சொல்லாதீங்க.. இதெல்லாம் நான் ஒன்னும் ப்ளான் பண்ணி பண்ணல.. ஏதோ ஆக்சிடன்ட் மாதிரி ஆகிப் போச்சு..!!”

“என்னது..????” நந்தினி சொன்ன வார்த்தைகளை எங்கேயோ கேள்விப்பட்டது போலிருக்க, அசோக் அதிர்ச்சியாக கேட்டான்.

“பின்ன.. உங்களை யாரு அந்த அழகான லிப்சை அவ்ளோ க்ளோசப்ல காட்ட சொன்னது..?? அதுவும் எச்சில்லாம் தடவி.. பாத்தா எனக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. அதான் பட்டுன்னு கிஸ் பண்ணிட்டேன்..!!”

கிறக்கமாக சொன்ன நந்தினி, ‘புத்தி பேதலிச்சு போச்சு’ என்று சொல்லும்போதே, கண்களை லேசாக செருகி, மயக்கம் வருவது போன்ற நடிப்புடன் அசோக்கின் மேலே சாய, அவன் தடுமாறிப்போய் மெத்தையில் சரிந்தான். அவன் மீது ஒரு பூங்கொத்தை போல நந்தினி கவிழ்ந்தாள். அவளுடைய மார்புகள், அவன் நெஞ்சில் மெத்தென்று அழுந்தி நசுங்கியிருக்க.. அவளது முகம் அவனுடைய முகத்தை உரசிக் கொண்டிருக்க.. அவர்கள் விட்ட மூச்சுக்காற்று எதிரெதிராய் மோதிக்கொண்டன..!!

“என் மூடு மாற்ரதுக்குள்ள எந்திரிச்சுரு நந்தினி..!!” அசோக் முறைப்பாக சொன்னான்.

“என்ன.. என்ன பண்ணுவீங்க மூடு மாறினா..??” நந்தினி குழைவாக கேட்டாள்.

“நீ இப்போ பண்ணுன சில்மிஷத்துக்குலாம்.. வட்டியும் முதலுமா கெடைக்கும்..!! என்னை சீண்டாத.. அப்புறம் உன் உடம்புதான் புண்ணாயிடும்..!!”

“எனக்கு ஓகே..!! வாங்க.. என்ன பண்றீங்கன்னு பாக்கலாம்..!! நம்ம ஜாதகத்துல ஃபர்ஸ்ட் நைட் இல்ல போல.. ஃபர்ஸ்ட் பகல்தான் போல இருக்கு..!! பரவால.. எனக்கு ஓகே..!!” நந்தினி குறும்பாக கண்சிமிட்டினாள்.

அசோக்கின் ஆண்மை உச்சபட்சமாக சீண்டி விடப் பட்டிருந்தது..!! நந்தினியின் அழகும், கவர்ச்சியும்.. அந்த முத்தமும், அதன் சுவையும்.. இந்த நெருக்கமும், அது தந்த இதமான கதகதப்பும்..!! அவனது ஆண்மை சிலிர்த்தெழுந்திருந்தது.. உடலெல்லாம் ஒரு மாதிரி முறுக்கிகொண்டது..!! மேலே படர்ந்திருப்பவளை அப்படியே புரட்டிப்போட்டு.. அவள் திணற திணற.. அவள் அழகை ஆக்கிரமிக்கலாமா என்றொரு வெறியான எண்ணம் வந்தது..!!

அவன் மனதின் அடியில் இருந்த அவள் மீதான காதலும், ஆசையும்.. அந்த எண்ணத்தீக்கு எண்ணெய் ஊற்றின..!! ஆனால் அவள் மீதிருந்த கோவமும், ‘காதல் வேண்டாம்’ என்று அவன் கொண்ட உறுதியும்.. அவனை கட்டுக்குள் கொண்டு வந்தன..!!

மேலே கிடந்தவளை அப்படியே புரட்டி மெத்தையில் தள்ளினான்..!! படக்கென எழுந்து கொண்டான்..!! ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான்..!! மெத்தையில் கிடந்த நந்தினி இப்போது சற்றே குழப்பமாய் கேட்டாள்.

“என்னங்க.. என்னாச்சு..??”

“நான் வெளில போறேன்..”

அவன் சட்டை பட்டன்களை அவசரமாய் மாட்டிக் கொண்டிருக்க, நந்தினி இப்போது கட்டிலில் இருந்து எழுந்தாள். மாராப்பை அள்ளி மேலே போட்டு, புடவையை சரி செய்து கொண்டாள். இன்னும் குறும்பு குறையாமல் கேட்டாள்.

“ஹலோ.. எங்க கெளம்பிட்டீங்க..??”

“எங்கயோ போறேன்.. உனக்கு என்ன..??” அவன் சூடாக கேட்க, நந்தினி இப்போது சாந்தமாக சொன்னாள்.

“சரி விடுங்க.. நான் சும்மா வெளையாட்டுக்கு பண்ணுனேன்.. கோவிச்சுக்காதீங்க..!!”

“நடிக்காத நந்தினி.. நீ வெளையாட்டுக்குலாம் பண்ணல.. எல்லாம் வெவரமாத்தான் பண்ற..!! நான் கண்ட்ரோலா இருக்குறது உனக்கு புடிக்கலை.. உன் உடம்பை காட்டி என்ன டீஸ் பண்ற.. என் கண்ட்ரோலை ப்ரேக் பண்ணி, உன் காலடில விழவைக்கனும்னு சதி பண்ணுற..!!” அசோக் அவ்வாறு சொல்ல, நந்தினிக்கு கோவம் வந்தது.

“இங்க பாருங்க.. நான் உடம்பை காட்டுனது உண்மைதான்.. புருஷன்ட்ட காட்டுறதுல என்ன இருக்குன்னு காட்டிட்டேன்..!! அதான் என்ன வேணா பண்ணிக்கோங்கன்னு சொல்லியாச்சுல..?? இஷ்டம்னா எடுத்துக்கோங்க.. இல்லன்னா விட்ருங்க..!! சும்மா சும்மா டீஸ் பண்ணுறேன், சதி பண்ணுறேன்னு.. ஓவரா பேசிக்கிட்டு..!!”

அசோக் எதுவும் பேசவில்லை. நந்தினியையே முறைப்பாக பார்த்தான். ஒருமுறை அவளுடைய உடலை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தான். அப்புறம் அவளுடைய புஜத்தை இறுக்கமாக பற்றி,

“எனக்கு உன் உடம்பு தேவையில்ல..!!”

என்று கடுமையான குரலில் சொன்னவன், அவளை அப்படியே மெத்தையில் தள்ளிவிட்டான். ‘ஆஆஆவ்வ்வ்..’ என்று கத்தியவாறே நந்தினி மெத்தையில் வீழ்ந்து கொண்டிருக்க, அசோக் கதவு திறந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



latest tamil sex storieskanji kudikum auntyTamil sex videoTam'l abasa kathaigalarippu edutha pundaikal kama kathaikalwww ஓக்கலாம் aundy comசுந்தரி big boobsbf video gamamபெண்கூதிஆடை இல்லாத மேனிதங்கமணி ஆண்டி மலிகை கடை sex காம கதை comtamil aunty galleryநண்பன் தங்கை கள்ள செக்ஷ் கதைகள்velammal Tamil sex story thathavin poolதமிழ் அழகி ஒத்துdoctar mayakkam sex kathai tamilnatikai roja xxx pottosathaiyin koothi kilintha kathaiகிராமத்து வெட்டவெளி செக்ஸ்கள் ஆன்ட்டியின் பெரிய முளைகள்வயதான பெண் Sex imageசகிலா செக்ஸ் விடியேwww.tamilauntyhairypussy.inAmma paiyan kama kadaiகாமக்கதைசகிலாசெக்ஸ்xxx இந்தியன் பெண்கள் புண்டையை ஆணின் முகத்தில் வைத்து சுகம் அனுபவிக்கும் வீடியோசொப்பன செஸ் photowww tamilscandals com tag E0 AE 95 E0 AF 87 E0 AE B0 E0 AE B3 E0 AE BE E0 AE 9A E0 AF 86 E0 AE 95 E0அம்மாவின் புண்டை சூடாக இருந்ததுஅண்ணன் குட்டி தங்கை செக்ஸ் கதைகள்மாமனாருக்கு பால் கொடுத்தேன் காம கதைtamil partyil nanbanin ammavai pota kathaiநீ top ten செக்ஸ்வீடியோ டவுன்லோடிங் hostel தமிழ்அக்கா ஒல் கதைTamil kama kathaikal maanaivi ellaiஷீலாபாத்ரும்அம்மணபடம்உறவுக்குள் நடக்கும் காமகதை வீடியோவுடன்தழிழ் செக்ஸ் விடியோஎன் அக்காவை என் மனைவி அனுமதியுடன் ஓத்தஅம்மணபடம்ஆண்டி தம்பி கட்டில் ஓழுkudumba.olதமிழ் காம ஆண்டி நிர்வாண வீடியோபெரிய சூத்து ImageKathaludan muthal anubavam kamakathaikalதமிழ் குன்டு ஆன்டி புன்டை படம் வீடியோThangaiyai oththa kathaiமுலைபடம்/aabaasa-padangal/vibachaari-sunni-vetta-sex/kamakathaikal storyதமிழ் பெண்கள் காமகதைகாமகதைமஞ்சுளா சித்தியை ஓத்த ஸெக்ஸ் கதைகள் காம கதைகள் கொண்டம்tamil kamaveri kathaigaljacket kilithuவணிதா.அண்ணி.முலை.செக்ஸ்.விடியோsexvdothamilகொழுந்தனின் குத்துpuvana chithi olukathaiகாம கதைகள் செல்போன்தமிழ்புண்டைtamilsex/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/Aunty gilmakathi தமிழ் நடிகைகள் ஓல் வீடியோரம்பா முலை படம்தங்கை மச்சனி கூதிகள்Tamilscandalstamil sex anty pavadai daaneshஜாக்கட் முலைகள்பெரிய முலை தமிழ் கேர்ள்காமவெறி காமகதைvayasana pichaikara kilavan kaama kadhaigalammavin ammana kuliyal kadhaiKerala aunties hot videosதமிழ் பெரிய ஆன்ட்டிகள் ச*****tamil xx storieskama kathaikalஆண்கள் மட்டும் xxxஅண்ணி புண்டைkamatchi aundy tamil kamakathaiமனைவியை ஓக்க மூடு ஏற்றுதல்தமிழ் பழயை நடிகைகள் செக்ஸ் விடியேதற்செயல் காமகதைகள்கன்னிப் பெண்கள் லெஸ்பியன் உறவு வீடியோயதார்த்தமாக ஓத்த கதைகள்ஜோடி மாற்றி நட்சத்திர ஓட்டலில் ஓல் போட்ட கதைxxxxxxxx ரொஜா செக்ஸ் விடியோஸ்அக்கா அம்மா அத்தை பாட்டி மாமி அண்ணி மச்சினிச்சி காம சூத்து வீடியோக்கள் தமிழ் அன்டிகளின். மூத்திரம். பேகும். கூதியைtanil sex storiesபூல் அம்மண கதை