‘நிலவும்…மலரும்-8
சூரியன் உச்சிவானத்தை நெருங்கியிருக்க… வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. தாமுவுக்கு நிறையவே வியர்த்து ஒழுகியது.! வெயிலால் அவனது நடைகூட.. தளர்வானது.! அவனைப் பார்த்துக்கேட்டாள் ஜமுனா. ” நடக்க முடியலியா..?” ” ரொம்ப வெயிலாருக்கு. ” என்றான். புண்ணகைத்தாள் ”பள்ளத்துக்குள்ளாற எறங்கி போலாமா…? நெகுலா இருக்கும்” ” இந்த பள்ளத்துக்குள்ளயா..?” ” ம்.. பூரா. . மலணுதான் ” ” ஒண்ணும் பயமில்லயா..?” ” ம்கூம். .. வாங்க… ” என மேட்டுப்பகுதியை விட்டு. . ஒரு. சரிவான […]