கொழுந்தனுக்கு முதல் பெண்டாட்டி தங்கைக்கு சக்களத்தி

Married My Kolunthan and Formed New Family Tamil Kama kathaikal

கணவன் இறந்த பிறகு நான் என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். கணவன் விபத்தில் அகால மரணமடைந்தது என் வாழ்வை புரட்டி போட்டாலும். அதற்காக என் விதியை தவிர வேறு எதை குறைசொல்வது. மாமனார் வீட்டில் அவரும், கொழுந்தனும் மட்டும் தான், கணவனுக்கு பிறகு அங்கே தங்குவதும் முறையாகாது. கொழுந்தன் வேலை பார்த்து சம்பாதிக்கிறார் அதை தவிர மாமனார் வீட்டில் வேறு எந்த சொத்தும் கிடையாது. குடியிருந்த வீடு கூட வாடகை வீடு தான். மேலும் கணவனுக்கு வங்கியில் கடன் தான் இருந்தது.

வேறு எந்த ரொக்க இருப்பும் கிடையாது. அதெல்லாம் எனக்கு முன்பே தெரியும் என்பதால் எதுவும் பேசாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் என் மனபாரத்துக்கு மருந்தாக, என் கொழுந்தனே என் கணவனின் கடனை ஏற்றுக்கொள்வதாக கூறிவிட்டார். அந்த கடன் கூட என் தங்கையின் படிப்பிற்காகத் தான் என் கணவர் வாங்கினார். அதை நான் ஏற்றுக் கொள்வது தான் முறை. ஆனால் அவர், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை விட இந்த கடன் பெரிதில்லை என்று சொல்லி அண்ணனின் கடன் சுமையை ஏற்று கொண்டு என்னை என் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

புருஷன் இருக்கும் போது தான் பெற்றோர் வீடும் சொர்க்கம். வாழவெட்டியாக வந்தால் பிறந்த வீடும் நரகத்தை போல் தான். நாம் னம் பெற்றோர்களுக்கு பாரமாக வாழ்கிறோம் என்கிற நினைப்பே நம்மை கொன்று விடும். நானும் எனக்கு தெரிந்த தையல் தொழிலை வைத்து வீட்டிலேயே முடிந்த வரை வருமானம் தேடி கொண்டு என் மகளை பராமரித்து வந்தேன். அவ்வப்போது கொழுந்தன் வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டு என் மகளின் கையில் செலவுக்கு சில ஆயிரங்களை கொடுத்து விட்டு போவார். நான் தடுத்தும் அவர், கேட்கவில்லை.

பிறகு கொஞ்ச மாதங்களின் என் கணவர் என் தங்கையின் படிப்பிற்கு வாங்கிய கடனையும் அடைத்து அதற்கான வங்கி ரசீதையும் கொடுத்து விட்டு போனார். இந்த நிலையில் என் தங்கை என்னிடம், கொழுந்தனின் குணத்தை எடுத்து சொல்லி நீ ஏன் அவரை கட்டிக்க கூடாது. இப்படி நல்லவரை நாம மிஸ் பண்ண கூடாது. நான் விரும்பினா நானே சின்ன அத்தான்கிட்டே பேசுறேன் என்று அவளே என் கொழுந்தனை தொடர்பு கொண்டு நேரடியாக கேட்டு விட்டாள். ஆனால் என் கொழுந்தன் என்ன சொன்னார் என்று ஆர்வத்தோடு நான் காத்திருந்த போது என் தங்கை, என்னிடம் ரொம்ப நாட்கள் கழித்து, தயங்கி, தயங்கி சொன்ன விஷயம் தான் என்னை மிகவும் அதிர்ச்சி கலந்த விரக்தியில் தள்ளியது.

என் கொழுந்தன் தங்கையிடம், அய்யோ நான் அண்ணிய அப்படி யோசிச்சு கூட பார்த்தது இல்ல. சின்ன வயசுல அம்மா இறந்த பிறகு எங்க வீட்ல அவங்கள என்னோட அம்மாவா தான் பார்த்தேன். அவங்களை போய் எப்படி நான் கல்யாணம் பண்ணிக்கிறது. அண்ணா இடத்துல என்னால நினைச்சு கூட பார்க்கமுடியல என்று சொல்லியிருக்கிறார். இதை என்னிடம் சொன்னால் அக்கா ஃபீல் பண்ணி விடுவாள். அவளோட பிளான் ரெண்டு பக்கமும் ஃபிளாப் ஆகிவிடும் என்று நினைத்தாலோ என்னவோ என் தங்கை என்னிடம் முதலில் கொழுந்தனின் பதிலை என்னிடம் சொல்லவே இல்லை. நான் பல முறை வற்புறுத்தி கேட்ட பிறகு தான் ஓத்து கொண்டாள்.

ஆனால் நான் கொழுந்தனின் மனநிலையை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் என் தங்கை கொழுந்தனை திருமணம் செய்து கொள்வதை பற்றிய கேட்ட கணத்தில் இருந்தே அவரோடு என்னை ஜோடியாக பொருத்தி பார்த்து நான் கனவுலகில் டூயட் பாட ஆரம்பித்து விட்டேன். நானும் பெண் தானே, கணவனை இழந்தாலும் வயிற்றுப்பசியும், காமப்பசியும் போய்விடுமா. குழந்தை, எதிர்காலம் என்று பெரிய பொறுப்புகள் இருந்தாலும் ஒரு பெண்ணாக என் தேடலுக்கு கொழுந்தனோடு நான் கனவு கண்ட கணங்கள் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சியாக வைத்திருந்தது.

அதையும் என் தங்கையிடம் நானே வற்புறுத்தி கேட்டு, அவள் கொழுந்தனின் பதிலை என்னிடம் சொன்னபோது அந்த சந்தோஷமும் கரைந்து போனது. ஆனால் என் தங்கை கொழுந்தனை விடாமல் தொடர்ந்து அவரோடு உரையாடி கொண்டே இருந்தாள். அப்போது தான் எனக்கு இன்னொரு ஐடியாவும் தோன்றியது. நான் கட்டி கொள்வதை காட்டியும் என் தங்கைக்கு கொழுந்தனைப்போல் ஒரு கணவன் கிடைத்தால் நம்ப குடும்பத்திற்கும், எதிர்காலத்திற்கும் நல்லது.

மேலும் சுயநலத்தோடு பார்த்தால் என்னையும், என் குழந்தையையும் கூட என் கொழுந்தன் கைவிட மாட்டார். மேலும் தற்போது அவர் என்னை அம்மா ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதால் நானும் அவர்கள் இருவருக்கும தாயாக இருந்து என் வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று கொஞ்சம் சுயநலத்தோடு ஒரு முடிவெடுத்தேன். ஆனால் அதற்கு முன்பு என் தங்கையிடம் இதை பற்றி தனிமையில் பேசி அவள் முடிவை தெரிந்து கொள்ள வேண்டும். அவள் ஒத்துழைத்தால் தானே அவளுக்கு என் கொழுந்தனை கட்டி வைக்க முடியும் என்று நினைத்தேன்.

அதற்காக காத்திருந்து ஒரு நாள் என் தங்கையிடம் அது பற்றி சொன்ன போது அவள், அய்யோ அக்கா நீ ஏன் பிளேட்டை மாத்தி யோசிக்குறே. இப்போ தான் சின்ன அத்தானை கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு இருக்கேன். நான் அவரை கட்டிக்கிறதா இருந்தா முதல்லயே உன்கிட்டே சொல்லிட்டு அவரை கட்டிகிட்டு இந்நேரம் ஒரு புள்ளையே கூட பெத்திருப்பேன். அதுவா முக்கியம். உன்னோட இந்த வயசுல கண்டிப்பா ஒரு துணை வேணும். உன்னோட குழந்தையோட எதிர்காலமும் முக்கியம் என்று பெரிய மனுஷி போல் பேசி என் தங்கை என் வாயை அடைத்தாள்.

ஆனால் அடிக்க அடிக்க அம்மியும் நகரும், தேய்க்க தேய்க்க பாறையும் தேயும் என்பது போல் என் தங்கை என் டெக்னிக்கை பயன்படுத்தினாலோ தெரியாது கொழுந்தன் மெதுவாக கரைய ஆரம்பித்தார். என் தங்கையின் சொல்லுக்கு கட்டுபட்டு தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்ட ஆரம்பித்தார். அடிக்கடி என்னை தேடி வீட்டுக்கு வந்து என்னிடம் சிரித்து பேச ஆரம்பித்தார். என்னையும் ரசிக்க ஆரம்பித்தார். எனக்கு அதெல்லாம் புது உலகிற்கு அவரோடு மீண்டும் பறப்பதை போல் உணர்ந்தேன். மீண்டும் கொழுந்தன் எனது கனவு நாயகனாக மாறி தனிமையில் என் காமதினவுக்கு தீனி போட உதவினார். அவரை பல இரவுகள் அம்மணமாக்கி ஆளுமையோடு பலவந்தமாக ஓத்து தள்ளினேன்.

சில நேரம் ரொம்ப விபரீதமாக நானும் என் தங்கையும் கூட சேர்ந்து அம்மணாக என் கொழுந்தனை அம்மணமாக்கி குரூப் செக்ஸில் சேர்ந்து ஓழ்ப்பது போல் கனவெல்லாம் வர ஆரம்பித்தது. அது சில நேரம் யோசித்து பார்க்கையில் கொஞ்சம் ஆபாசமாக இருந்தாலும், என் தங்கை எனக்காக இவ்ளோ கஷ்டபடும் போது அவளையும் என் சுகத்தில் பங்கு பெற வைத்தால் என்ன தப்பு. மேலும் கொழுந்தனை போல் ஆண்மகனுக்கு நானும், என் தங்கையும் தாராமாகி அவரை சந்தோஷபட வைத்தால் தப்பில்லை என்பதை உணர்ந்தேன். அதை என் உள்ளுக்குள் வைத்த புழுங்கினாலும் அதுவே நடக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அது தான் நடந்தது.

ஒரு நாள் என் கொழுந்தனை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த என் தங்கை தடபுடலாக விருந்து வைத்து அவரை திணறடித்தாள். என்னையும் அன்று பூ, பொட்டு வைத்து புது புடவை கட்டி அலங்கரித்தாள். என் தங்கையும் புது பட்டு புடவையில் ஜொளித்தாள். எனக்கு நான் கண்ட கனவெல்லாம் நேரில் பார்ப்பது போல் இருந்தது. இதெல்லாம் நிஜம் தானா என்று அடிக்கடி என்னை கிள்ளி பார்த்து கொண்டேன். அன்று விருந்து முடிந்து என் கொழுந்தனை அறையில் இருக்க வைத்து விட்டு, என்னிடம் வந்த தங்கை, அக்கா இந்தா பால் சொம்பு இதை நீ தூக்கிட்டு முன்னாடி போ, நான் ஸ்வீட், பழ தட்டோடு வர்றேன் என்றாள்.

நான் அதை கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாலும், தங்கையிடம் காட்டி கொள்ளாமல் அவளை ஏறிட்டு பார்த்த போது, இப்போ காரண காரியமெல்லாம் விளக்க நேரம் இல்ல. விளக்கு வச்சாச்சு. இனிமே நம்ப வீட்ல ரெண்டு பேரும் அணையா விளக்கா வாழணும்னா நான் சொல்றதை கேளு. நான் அவருகிட்டே எல்லாம் பேசிட்டேன். நீயும் என் பேச்சை கேட்பேனு தான் நம்பிக்கையோடு அவரையும் கூப்பிட்டு, எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். ம்ம்..போ..ஓ.ஓஓஓஓ..என்று ஜெயம் சதா போல் கையை தூக்கி மிரட்ட நான் கொழுந்தன் இருந்த அறைக்குள் சென்று வெட்கத்தோடு அவரை பார்த்தேன்.

அவர் எழுந்து என்னை அணைத்தபடி பால் சொம்பை வாங்கி, என்னை மாரில் சாய்த்து கொண்டார். பின்னால் வந்த தங்கை கதவை சாத்திவிட்டு அருகில் வர, என் கொழுந்தன் எங்கள் இருவரையும் இருபக்கமும் அணைத்து முத்தமிட்டு இழுத்து அவர் மார்பில் போட்டு கொண்டார். அப்போது என் மனமகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லமுடியாது. அப்படியொரு சந்தோஷத்தை என் நிஜ கல்யாணத்தில் கூட நான் அடையவில்லை.

ஆனால் அப்போது ஒரு தீர்மானம் செய்தேன். என்னை கொழுந்தன் ஓத்து என் காமத்துக்கு தீனி போட எந்த அவசரமும் இல்லை. இனி நானும் அவரோட சொத்து தான். ஆனால் கன்னி கழியாத என் தங்கைக்கு தான் அந்த நாள் முக்கியம் என்பதால் அவரை அன்றே என் தங்கை கழுத்தில் மஞ்ச தாலி கட்ட சொன்னேன். ஆனால் என் தங்கை எனக்கு முதலில் கட்ட சொல்லி எனக்கு தாலி கட்டிவிட்டு, பிறகு என் தங்கைக்கும் தாலி கட்டினார். பிறகு அவர்கள் இருவரும் என் காலில் விழ வந்த போது நான் தாவி குதித்து, அய்யய்யோ நான் அம்மாலாம் இல்ல கொழுந்தனுக்கு முதல் பொண்டாட்டி, என் தங்கச்சி சக்களத்தி போதுமா என்றேன்.

பிறகு என் முன்னாள் என் கொழுந்தன் என் தங்கையின் ஆடைகளை களைந்து அம்மணமாக்கி என் முன்னால் ஓத்த கன்னி கழித்தார். நானும் பக்கத்தில் இருந்து அவருக்கு முலையை சப்பவும், புண்டையை நக்கவும் சொல்லி கொடுத்தேன். அதே போல் என் தங்கைக்கு சுன்னியை ஊம்பும் கலையை பற்றி நானே என் கொழுந்தன் சுன்னியை சப்பி விட்டு பாடம் எடுத்தேன்.

ஆனால் என் தங்கை முதல் ரவுண்டில் கொழுந்தனிடம், சாரி சாரி புருஷனிடம் கன்னி கழிந்து விட்டு, அடுத்த ரவுண்டில் என்னை அம்மணாக்கி ஓக்க சொல்ல, கொழுந்தன் ஆசை தீர என் மேலே ஏறி அடித்து ஓக்க ஆரம்பித்தார். பல நாட்கள் சுன்னி தடம் பார்க்காத என் புண்டை தூரெடுத்து துடைத்து ஓழ்ப்பது போல் சுகமாக ஓழ் வாங்கி என் கொழுந்தனை குஷிபடுத்தியது. அப்போது நான் கொழுந்தன் காதில், இப்ப நான் என்னை அம்மாவா நினைச்சு ஓத்திங்கலா இல்லேனா அண்ணியா நினைச்சு ஓத்திங்களா என்று கேட்ட போது, அவர் சிரித்து கொண்டே ரெண்டும் இல்ல என்னோட முதல் பொண்டாட்டியா நினைச்சு ஓத்தேன் என்றார். இப்போது நாங்கள் கூட்டு காமத்தில் ஒரே குடும்பமாக…

Comments



செக்ஸ் ஆண்டி புண்டன விடியோகிராமத்து காம கதைகள்கல்லூரி முலை காம்புஅம்மா பாச்சி குன்டி வீடியோக்கள் xxxகேரளத்து சேச்சியின் செக்ஸ்.காம்Adult stories in tamilகள்ள ஓல் வீடியோ xnxxwww tamilscandals com thirumana jodikal tamil manaivi kalla kaathal sexபுண்னடtamilvillage.sexstoreyஆண்கள் ஒரிணச்சேர்க்கைxvibeos com தவணி பெண்கள் ஒல் sexபத்மா.டிச்சர்.xxxபிரா இல்லாமல் தமிழ் காமக்கதைகள் auntysex video xnxhtvMathini kundiகாம படங்கள்அபச படங்கள்தமில் xன்xxதிருமண மண்டபம் ஆண்ட்டி காமக்கதைகள்tamel aunty pundi naked xxx photsMuthal erau umputhal sex kathaiஇனியாவின் இன்ப விளையாட்டுkudumba kamkathitamulsexstoryTamilsexstoreswww@comதெரியாமல் ஒத்த கதைதமிழ்ஆண்டி bus payanam tamil kama kathaiமல்லு மாமி அழகான குன்டிtamil.malwatte.estate.veetu.vijeletchumy.sex.vidஅத்தைபுண்டைபுண்டைக்கு.போன்maamiyar mulai kasakiya kamakadhaitamil pundai photesRajastan ol padamTamil village sex viedos is நடிகை thozhi udan kama kathaiமும்பை தேசி பெண்கள் முலை படம்www.tamilsexkadaikal.comகாமகதைஅம்மா.காம.தடவுதல்பாத்ரும் ஆண்டி காம கதைகள்பண்ணையார் பூலுபிஞ்சு கூதி படங்கள்தங்கச்சி சேலை மாற்றும் வீடியோwww.sexy.com.tamilதமிழ் முஸ்லிம் ஆன்ட்டிகள் செக்ஸ்வீடியோkamaveri kamakathaikalஅக்கா மாமனார் க்கு பால் கொடுக்கும் காம கதைகள்அம்மா மகன் உடலுறவு கொள்ளும் xnxxx வீடியோtamil scandals videosதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்ஓப்பதை ரசிப்பவன்தங்கள் ஓழ் ஆசையை sex xvidos xxxஅண்டி புன்டைwwwtamilbafபுண்டை அக்காkalla purusan tamil storypakkathu veetu akkavai "othal"kannipengalai othaanநாத்தம் ஆண்டி காம கதைokkumpothu sugam photos tamilபுண்டை விரிப்பு அம்மணம்tamil kamaveri storiesheight angle photo Pongal video Dangal videoடீச்சரை பையன் வீட்டில் sex videosசெண்ணை அக்கா தம்பி செக்ஸ் விடியோXNXX வயது பெண்அக்காவின் உடல் என்மேல்அண்ணி.மர்பகம்பெண்கள் ஆடை அனியுதள் xxnx