நண்பனின் மனைவியே எனக்கும் வருங்கால மனைவி பாகம் 1

Nanbanin Manaiviye Enakum Varungaala Manaivi PART 1

இது துரோகக்கதையா சோகக்கதையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிட்டு கதையை ஆரம்பிக்கிறேன்.

சென்னையில் நானும் என் நண்பன் பிரேமும் ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தோம். அவன் குடும்பத்தோடு சென்னையில் இருந்தான். நான் திருமண ஆசையில்லாமல் தறுதலையாக சுற்றிக்கொண்டிருந்தேன். கைநிறைய சம்பாதித்தாலும் திருமண பந்தம் எனும் கூட்டுக்குள் அடை பட விரும்பவில்லை. அதனாலயே எனக்கும் வீட்டாருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

உறவிலும் சுற்றத்திலும் பல பெண்கள் என் பெற்றோரை முற்றுகையிட்டு கொண்டிருந்தாலும் நான் திருமணப் பேச்சை எடுத்தாலே டென்சன் ஆகி கத்திவிடுவேன் என்பதால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தார்கள். எனக்கு அது புரியும் என்றாலும் நானும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அம்மா மட்டும் அணத்திக்கொண்டே இருப்பாள். யார் சொன்னால் இவன் கேட்பான் என்று பள்ளி கல்லூரி, ஆசிரியர் முதல் பக்கத்து வீட்டு கோதை ஆண்டிவரை முறையிட்டும் நான் மசியவில்லை.

இது ஒரு பக்கம் போய்கொண்டிருந்தாலும் இந்த கண்ணனின் சரசலீலைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. வார இறுதியில் அலுவலக தோழிகளையும், பப் களில் மாட்டும் இரவு கிளிகளையும் என் ஃபிளாட்டுக்கு கொத்தி வந்து கொண்டாட தவறுவதில்லை. பெண்களோடு புறவிளையாட்டைத்தவிர புண்டை அகலத்திற எனும் அகவிளையாட்டை மட்டும் நடத்தியதில்லை. அதனால் இன்னும் கன்னி கழியாமல் கற்பை மட்டும் கன்னி சுன்னியால் காப்பாற்றி வருகிறேன். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றாலும் நம்பித்தான் ஆகவேண்டும். எனது சல்லாப டைரியில் பல கிளிப்பக்கங்கள் இருந்தாலும் நான் அடிக்கடி ரசித்து கிறங்கினாலும் எதிர்பார்க்காத கிளி ஒன்று என் வீட்டு பைங்கிளியான கதையை உங்களுக்கும் புரியவைக்க முயற்சிக்கிறேன்.

நானும் பிரேமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அடிக்கடி அவன் வீட்டுக்கு போவேன். அவன் மனைவி கல்பனாவும் எனக்கு மிகவும் நெருக்கம். நான் சனிக்கிழமை இரவுகளில் வேட்டை நடத்தினாலும் ஞாயிறு பெரும்பாலும் மதிய உணவு பிரேம் வீட்டில் தான். பிரேமை மறந்தாலும் கல்பனா விடாமல் கால் பண்ணி வரவைத்துவிடுவாள். கல்பனாவுக்கு என் மேல் பிரியம் இருந்தாலும் நண்பனின் மனைவி மேல் எனக்கு எதுக்கு பிரியம். எல்லா பெண்களையும் போல் அவளையும் அருகில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை தவறவிடுவதில்லை. கல்பனாவை ஒரே வரியில் சொல்வதென்றால் ஹோம்லி அன் செக்ஸி என வர்ணித்துவிடலாம். குத்திட்டு நிற்கும் முலைகளும் குவிந்து விரியும் குண்டிகளின் கண்கொள்ளாக் காட்சிக்காகவே பிறமனை நோக்கா தத்துவத்தை மறந்து கல்பனாவின் அழகை ரசித்துவிட்டு அவள் மதிய உணவை ருசித்தும் விட்டு வருவேன்.

என் அலுவலகத்தில் நான் பல பெண்களை ரசித்திருந்தாலும் சென்னையில் வளர்ந்த பெண்களில் பெரும்பாலும் கொஞ்சம் அலட்ரா மாடர்ன் போல் அலட்டிக்கொள்வார்கள். தினமும் குளிக்கிறார்களோ இல்லையோ பெர்ஃபியூமும், பாடிஸ்பிரேயும் மூக்கை துளைத்து நாத்தத்தை மறைத்துவிடும். ஆனால் செங்கல்பட்டை தாண்டிவிட்டாலோ தமிழ்பெண்கள் பெரும்பாலும் நம் பண்பாட்டு தூதர்கள் தான். மெத்தப்படிப்போடு வாரம் இருமுறை தலைக்கு குளிப்பது, அளவான மேக்கப்பில் ஹோம்லியாக நடந்துகொள்வது, நகரில் பிளாட்டில் இருந்தாலும் ஸ்டிக்கர் கோலாமாவது போடுவது என்று நம் பண்பாட்டை பிரதிபலித்துக் கொண்டே இருப்பார்கள்.

இன்று நீங்கள் சென்னையில் வாழும் பீசா பாய்களைக் கேட்டாலும் எனக்கு ஹோம்லியா தான் வைஃப் வேணும் என்று சொல்வான். அவன் நகரத்தில் அவனோடு காபி ஷாபிற்கோ, மாலுக்கோ, மலட்பிளக்ஸுக்கோ கூடவரும் நகர நாகரீக மங்கைகளை மனைவியாக ஏற்றுக்கொள்ள மனம் வராது. அவர்கள் எல்லாம் டைம்பாஸ் தேவதைகள் அவ்ளோ தான். டேட்டிங் முடிந்தால் பிளான் பண்ணி பைட்டிங் போட்டுவிட்டு பிரேக் அப் என்கிற பிளேட்டில் எஸ்கேபிசம் என்கிற அல்வாவை பரிமாறிவிட்டு பறந்துவிடுவான். இதில் இருபாலருக்கும் பங்கு உண்டு. பொண்டாட்டி மட்டும் வீட்டுக்குள்ள அடங்கி வாழ்ற நமக்கு மட்டும் அழகியா தெரியுற ஹோம்லி தேவதை, அதுவே வெளியே சுற்றும் போது அவள் ஊருக்கே தேவடியாவாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவளோடு குடும்பம் நடத்த போவது இல்லை என்கிற தெளிவு.

ஆனால் எனக்கு சென்னை பெண்களின் மேல் மோகம் என்பதை விட பாசம் அதிகம். அதனாலேயே படக்படக்கென்று என் மடியில் விழுந்து விடுவார்கள். பின்ன வாரந்தோறும் என் பிளாட்டுக்கு கூட்டிச்சென்று பிட்டை போட கட்டைவேண்டாமா? நகரத்திற்கு இடம்பெயர்ந்த புறமாவட்ட பெண்களை வீழ்த்த வார கணக்கு அல்ல மாதக்கணக்கில் தவமிருக்கவேண்டும். சில பெண்களை வீழ்த்தவே முடியாது. அப்படியே சில பெண்களை வீழ்த்தினாலும் சென்டிமென்ட் வலையில் வீழ்வார்களே தவிர செக்ஸ்வலையிலும் ம்ஹும்…முடியவே முடியாது. ஒண்ணு ரெண்டை வீழ்த்தலாம் அதை கண்டுபிடிக்கவே கண்ணுமுழி கழண்டுவிடும். பைக்குக்கும் பர்ஸுக்கும் மயங்காத மாய மங்கைகளாச்சே. அதனால் புலம்பெயர்ந்த பண்பாட்டு குயின்களை ரசிப்பதோடு சரி. ருசிக்க முயற்சிப்பதில்லை.

சிலர் கண்களில் காதலோடு மட்டும் நெருங்குவார்கள். நமக்கு காதலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதெல்லாம் கல்யாண மாயையில் அல்லவா கரைசேர்த்துவிடும். ஸ்ஸ்ஸ்…சப்பா..என்ன தாண்டா சொல்லவர்றே என்று நீங்கள் மூச்சு வாங்கும் பெருங்காத்து என்னை மூச்சுத்திணற வைப்பதற்குள் எனது பில்டப் புராணங்களை முடித்துவிட்டு கரண்ட் கதைக்கு வந்துவிடுகிறேன்.

நண்பன் பிரேமுக்கு ஹெச் 1 விசாவில் யுஎஸ் செல்லும் வாய்ப்பு வந்தது. வேலைக்கு உத்திரவாதம் இல்லை ஆனால் கன்சல்டன்ட் மேல் உள்ள நம்பிக்கையில பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு அமெரிக்கா கிளம்பிவிட்டான். அங்கே சென்று அவனுக்கு வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டு பின்பு மனைவி விசாவுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லிவிட்டு சென்றான். ஏர்போர்டில் நானும் அவனது மனைவி கல்பனா உட்பட உறவினர்கள் வழியனுப்பி வைத்த பின்பு, கல்பனா பிளாட்டை காலி செய்துவிட்டு அவள் பெற்றோரோடு ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டாள். அவளை வழியனுப்பும் போது கிண்டலாக

“ஞாயிறு மதியம் இனிமே பட்டினி தான் கல்பனா. முந்தின நாள் நல்ல குடிச்சிட்டு டயர்டா பெட்ல மயங்கி கிடந்தாலும் விடாம போனை பண்ணி சாப்பிட வரவச்சுடுவே…இனிமே ஞாயிற்றுக்கிழமை போனை சுவட்ச் ஆஃப் பண்ணிட்டு முழு தூக்கம் தான்”

“ஹஹா.சாரி பா..என்ன பண்றது. உங்க பிரெண்டு ட்ரீம் தான் தெரியுமே. பாருங்க இன்னும் ஜாபை கன்ஃபர்ம் ஆகாம கிளம்பு போயிட்டாரு. வீட்ல் பெரியவங்க வேலை கிடைச்சு தான் போறாருனு நினைச்சுகிட்டு இருக்காங்க. உண்மை உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். விதி வலியது. என்ன செய்யமுடியும்”

என்று சிரியஸாக கண்கள் கலங்க பேசிவிட்டு சட்டென்று கூலாக மாறி,

“எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா. எவ்ளவோ ஆன்சைட் வாய்ப்பு வந்தும் தமிழ்நாட்டு எல்லையை தாண்டமாட்டேனு சபதத்தோடஇருக்கீங்க. இருக்கிற வச்சுட்டு சந்தோஷப்படுறது தானே வாழ்க்கை”

“இல்ல. அவன தப்ப சொல்லமுடியாது. டெய்லி அவன் பேட்ச் பசங்க வேவ்வேறு நாட்ல இருந்து இவன்கிட்டே பேசி கடுப்படிப்பாங்க. அதனால் அவனுக்குள்ள ஒரு காம்ப்ளக்ஸ். போயே ஆகணும்னு. உனக்குத் தான் தெரியுமே எவ்ளோ சண்டை அவன் கூட இதுபத்தி பேச சண்டை போட்டிருக்கேன். பட் ஒன் டைம் போயிட்டுவரட்டும். இல்லேனா மென்டலா டிஸ்டர்ப ஆகிடுவான். அப்புறம் அதையும் நாம்ப தாங்கமுடியாது. ஸே லெட்ஸ் வெயிட் ஃபார் ஹிம்”

கல்பனாவையும் வழியனுப்பிவிட்டு நான் திரும்பிவிட்டேன். தொடர்ந்து தொடர்பில் இருந்த பிரேம் அங்கிருந்த நண்பர்களின் பிளாட்டில் மாற்றி மாற்றி தங்கிக்கொண்டு பல்வேறு நகரங்களில் வேலைக்கு முயன்று கொண்டிருந்தான். நானும் அவ்வப்போது அவனை ஸ்பைபில் அழைத்து உற்சாகமூட்டிக்கொண்டருந்தேன். ஒரு சில வாரங்களில் அவனுக்கு அங்கே வேலை கிடைத்துவிட முதல் தகவலாக என்னிடம் சொல்லிவிட்டு, தான் அவளுக்கு விசா ரெடி பண்ணும் வேலையில் பிஸியாக இருப்பதால் மனைவியிடம் தகவல் தெரிவித்து அவளை சென்னைக்கு வரவைத்து விசா ஏற்பாடுகளை கவனிக்க சொன்னான்.

நான் அவனிடம் “கல்பனாவுக்கு போன் மட்டும் பண்ணி இந்த ஹேப்பி நியூசை இன்ஃபார்ம் பண்ணிடு. விசா பிராஸசை நான் பாத்துக்கிறேன். அவகிட்டே நீ சொல்லாம நான் சொன்னா ஃபீல் பண்ணுவாடா. தினமும் உன்னையே நினைச்சு காத்திட்டிருக்கிற உன் வொயிஃப்டா”

“சாரி டா..டைம் இல்ல.நீ சொல்லிடு ப்ளீஸ்.அப்புறம் அவ தங்குறதுக்கு கிண்டில ஹோட்டல் ரூம் புக் பண்ணிட்டேன். உனக்கு மெயில் பண்ணிட்டேன் செக் பண்ணிக்கோ.பை .“ என்று பட்டென்று சொல்லிவிட்டு என் பதிலை கூட கேட்க முயலாமல் சட்டென்று கட் பண்ணி ஸ்கைபில் லாக்அவுட் ஆகிவிட்டான்.

நான் கல்பனாவுக்கு போன் செய்த தகவலை மிகுந்த கவனத்தோடு சொன்னபோது அவள் கொஞ்சம் சலிப்போடு “என்னப்பா இது. ஒரு கால் பண்ணி என்கிட்டே சொல்றதுக்கு என்ன.? ஹோட்டல் ரூமுக்கு புக் பண்ண தெரியும் போது என்கிட்டே சொல்லணும்னு தெரியாதா. நான் இப்ப வீட்ல என்ன சொல்லி சென்னைக்கு வரச்சொல்லிருக்காருனு சொல்லமுடியும். மாப்ள பேசினாறானு எங்கவீட்லயும் கேட்பாங்கல்ல. இதெல்லாம் அவருக்கு புரியாதா. போகும்போது மட்டும் நீ உங்க பேரண்ட்ஸ் வீட்ல இருந்துக்கோ. என்னோட பேரண்ட்ஸ் டிஸ்டர்பா நினைப்பாங்கனு சொல்லிட்டு போகத் தெரிஞ்சது. இதெல்லாம் சரி இல்லப்பா. எனக்கு வாழ்க்கையே வெறுத்துபோச்சு. நான் அப்பா அம்மாகிட்டே பேசிட்டு லைன்ல வர்றேன் பா” என்று ஆதங்கத்தோடு சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

எனக்கு டென்ஷன் எகிறியது. யாருக்கு சப்போர்ட் செய்து பேசுவது. இதில் நண்பன் செய்தது நியாயம் இல்லையென்றாலும் அவனும் என் சொல்வதை கேட்கத் தயாராயில்லை. இதை நான் சொன்னேனு கல்பனாவிடமும் சொல்லி நண்பனை விட்டுக்கொடுக்கமுடியாது. ஆனால் அடுத்த நிமிடம் கல்பனாவின் அம்மா என்னிடம் பேச, நான் அவர்களுக்கு நண்பன் சூழ்நிலையை விளக்கினேன். மறுநாளே கிளம்பி வருவதாக சொல்ல எனக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. நான் அதை உடனே பிரேமுக்கு தகவல் சொல்ல போனில் தொடர்பு கொண்டபோது, பதில் இல்லை. உடனே மெயிலில் தகவல் சொல்ல, “ஆல்ரைட் தாங்க்ஸ் டா. கேரி ஆன்” என்று மட்டும் பதில் மெயில் அனுப்பினான். அதோடு கல்பனா விசா டாக்குமென்ட்ஸையும் சேர்த்து அனுப்பினான்.

கதை கொடரும்………

Comments



செக்ஸ் கதை விடியேஆண்டிபுண்டைஆண்டிபுண்டைAntharanga Pictureஅம்மணபடம்Rukku akka kamakathaikalகுன்டு புன்டை செக்ஸ் வீடியோaththaiudan kamakathaigalமுலைகள்தமிழ் கருப்பு நாட்டுக்கட்டை ஒக்கும் viடாக்டர் sex boobs என்றால் என்னபால்,முல.x.vdeoஅரேபிய சுன்ணிஅடுத்த வீட்டு பெண்ணோடு கள்ள ஓழ்www tamilkamakathikalஅம்மணபடம்Xxxnnnasmulayum kundiyum new videoAnnanthangachisexstoryTamil sex கிராமத்து நாட்டுக்காட்டை ஆண்டி storiஓழinbakathaigal 200புண்டைய நக்கும் ஒல் செக்ஸ்Udaluravu videoகூதிய நோக்கும் பெண்கள்செக்ஸ் வீடியோtamil se storiesதிருமண செக்ஸ்வீடியோ எச்டி வெரிதனம்koothi kathaigalakka ole kathaiமாமியார் மருமகனுக்கு கட்டும் புண்டைதழிழ் ஆண்டி முலை ஆழகிBusil ool kathaigal in tamilதமிழ் நடுத்தர ஆன்ட்டிகள் sex Kathiஆண்டிபுண்டைகவர்ச்சி முலைகள் நசுகிய நடிகர்கள்குளியல் காமகதைதமிழ் ஆண்டிகள் பலவித HD videoswww tamilscandals com tag E0 AE 95 E0 AF 87 E0 AE B0 E0 AE B3 E0 AE BE E0 AE 9A E0 AF 86 E0 AE 95 E0tamil auoty okkum katha4alகாம வெறி கதைகள்eera akkul videostamil aunty buntai imageஒல் காமகதைமனைவி காம கதைவயதான ஆண்டி ஒல் வீடியோkaatukul kama veri aunty sex tamilஅம்மா குளிப்பதை பாப்பேன் ஓல் கதைமச்சினி கதைகள்லதா செக்சி கமகதைxvibeos com தவணி பெண்கள் ஒல் sexகேரளா மாலு ஆண்டி ஓல்TAMIL AUNTi PUNDIமசல சொக்ஸ் விடியோகள்அடங்காத கண்ணி காம கதைகள் செக்குஸ் விடியேஸ்சவிதா பாபிtamil sex kadhaigalabasakathaigaltamil sex anni kamakathaikalஅப்பா மகள் தமிழ் காமவெறிஇரு டீச்சர் வயது 25 செக்ஸ்Appa Magal Tamil sex viedotamil sex kathigalkama arippu mudhal sugam tamil storyHD comic kallakathal sexy videoமனைவி தூங்கும்போது முலையை அமுக்கும் வீடியோசெக்ஸ் கதைகள் குண்டி அடித்த மருமகன்www.amutha pundai saritha pundai oluthenAuntysexkathigalthamil sex puntaiதேவடியா காமக்கதைtrichy sex cal girls sex storys tamilமல்லு மாமி அழகான குன்டிandikal kulikkum videos tamil tamilkamakathaikal in tamilஆண்களின் காமகதைTamil aunties kamakadhaikalபுண்டை படம்pundai imagesதங்கை ஓத்தேன்Pengal suiya inabam kathikal in tamilபாலும் பழமும் காம கதைகள் 26