மாமியாரை மயக்கி சாமியாரினி ஆக்கிய தந்திர சாமியார்

Maamiyaarai Mayaki Saamiyarni Aakiya Thanthira Saamiyaar

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நான் முருகன், மனைவி குழந்தைகளோடு வசித்து வருகிறேன். கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் தாண்டியும் குழந்தை இல்லை. என் மாமனார் காலமாகிவிட்டதால் மாமியார் மட்டும் என் மாமியார் ஊரிலிருந்து என் வீட்டு வந்து போய் கொண்டிருப்பார். ஊரில் ஒரு பெரிய தோட்டத்துடன் வீடு உண்டு. தோட்ட வேலைக்காரர்கள் மற்றும் பணிப்பெண்களோடு இருந்ததால் மாமியார் அங்கு தங்கியிருந்தார். நாங்கள் கோயில் திருவிழா, பண்டிகை மற்றும் விடுமுறைகளுக்கு மட்டும் சென்று தங்கி வருவோம்.

மாமியாருக்கு கடவுள் பக்தி அதிகம், அடிக்கடி கோவில், குளம் என்று சுற்றிக் கொண்டிருப்பார். வயது 50யை தொட்டுவிட்டாலும், எந்த சோம்பலும் இல்லாமல் வீட்டு வேலைகளை பார்த்துகொண்டு, சுறுசுறுப்பாக இயங்குவதால் பார்ப்பதற்கு என் மனைவியின் அக்கா போல் இருப்பார். எங்கு போனாலும் தனியாக போய்வரும் தைரியமும் துணிச்சலும் உண்டு. சில நேரம் வடமாநில ஆன்மீக சுற்றுலாவுக்கு கூட தனியே போய் வந்திருக்கிறார்.

பக்தியை காரணம் காட்டி யார் எதை சொன்னாலும் நம்புவார். புதிதாக எந்த சோதிடர் வந்தாலும், அல்லது யாரைப் பற்றி மக்கள் அடிக்கடி பிரபலமாக கூறுகிறார்களோ அவர்களிடம் எங்கள் குடும்ப ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய், ஜாதகம் பார்த்துவிட்டு அவர்கள் சொல்லும் பலன்களை எங்களிடம் வந்து கூறுவார். பரிகாரங்களையும் உடனே பண்ணச்சொல்லி எங்களையும் பாடாய்படுத்துவார்.

சமீபத்தில் எங்கள் ஊர் பக்கம் ஒரு சாமியாரைப் பற்றி கேள்விபட்டு தினமும் இவர் அங்கே போய் அவர் குறி சொல்வதை கேட்டுவிட்டு வந்து அவரைப் பற்றி எங்களிடம் அடிக்கடி பெருமையாக பேச, என் மனைவிக்கும் அவரைப்போய் பார்த்து குறிகேட்கும் ஆசை வந்தது. எனக்கு இதுபோன்ற ஆசாமிகளைப் பற்றி பெரிய நம்பிக்கை இல்லையென்றாலும் மனைவி, மாமியாரின் நச்சரிப்பை தாங்கமுடியாமல் குடும்பத்தோடு அவர் கோவிலுக்கு போனேன். கோயில் வளாகத்திலேயே அவருக்கு வீடு இருந்தது.

மாமியாரை கண்டதும் சாமியார் படுகுஷியாகிவிட்டார். மாமியார் அவரிடம் சகஜமாக பேசியதை பார்த்ததும் எனக்கு புரிந்துவிட்டது.

”ஆஹா, மாமியாரை மடக்கி குடும்ப விபரங்களை கேட்டு விரல்நுனியில் வைத்துக்கொண்டு இப்போ மகளையும் மடக்க பிளான் போடுறார் போல” என்று நினைத்துக் கொண்டேன். அன்று கொஞ்சம் கூட்டமும் அதிகம் என்பதால் முதலில் எங்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு,

”குறி கேட்க வந்திருக்கும் பக்தர்களை அனுப்பிவிட்டு வந்திடுறேன். நாம பொறுமையா உட்கார்ந்து பேசலாம். நீங்க நம்ப குடும்பம் தானே, என் வீட்ல போய் ரெஸ்ட் எடுங்க?” என்று அனுப்பி வைத்தார்.

மாமியாரும் சிரித்து தலையாட்டிவிட்டு எங்களை சாமியாரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அந்த வீட்டிற்கும் மாமியார் எந்த கூச்சமோ, பயமோ இல்லாமல் சர்வசாதாரணமாக உள்ளே சென்றதை பார்த்ததும் எனக்குள் சந்தேகம் வந்தது. அதே போல அங்கிருந்து ஆண், பெண் ஊழியர்கள் அம்மா வந்துட்டாங்க என்று என் மாமியாருக்கு தனி கவனம் எடுத்து, உபசரிக்க தொடங்கினர்.

”ஓ நம்ப அத்தை அடிக்கடி இங்கே வந்து புழங்குறா போல, அதனால தான் இவ்ளோ மரியாதை, உபசரிப்பு?” என்று நினைத்துக் கொண்டேன்.

எங்களுக்கு பிரசாதத்தோடு மதிய உணவு பரிமாறப்பட்டது. அப்போதே சாமியார் குறிசொல்லி முடிந்து அவர் அறைக்கு திரும்பவிட்டார். நானும், மனைவியும் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, என் மாமியாரைக் காணவில்லை. நான் என் மனைவியிடம் கேட்ட போது,

”தெரியலியேங்க. நானும் உங்க கூட தானே இருக்கேன். அப்படியேனாலும் இது நம்ப கோவிலுங்க, அம்மா என்ன புதுசாவா வர்றாங்க? பாத்தீங்கள்ல பாருங்க சாமியாரை பார்க்க எவ்ளோ ஜனங்க க்யூல நிக்குறாங்கனு. அம்மா மேல சாமியார் எவ்ளோ பாசம் இருந்த நம்பளை தனியா இப்படி உசரிப்பாரு. அம்மாவுக்கு இங்க கிடைக்கிர மரியாதைய பாக்கும்போது எனக்கே பெருமையா இருக்குங்க”

உடனே ஒரு பெண் ஊழியர் வந்து,

“நீங்க கோவிலை சுத்தி பார்த்திட்டு 3 மணிக்கு வந்திடுங்க. சாமியும், அம்மாவும் அதுக்குள்ள ரெடியாகிவிடுவாங்க“ என்றாள். எனக்கோ ஒன்றும் புரியாமல் என் மனைவியை பார்க்க, அவளோ

“அதான் சொல்றாங்கல்ல வாங்க கோவிலை சுத்தி பாத்துட்டு, 3 மணிக்கு வருவோம். எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்குனு சாமியாருக்கு தெரியாதா?“

“சரி டி 3 மணிக்கு வரலாம். உங்க அம்மாவை எங்க காணோம். அவங்க எதுக்கு இங்கே இருந்து சாமியாரோடு ரெடியாகி வரணும். எனக்கு எதுவும் சரியா படலியே டி“

“முதல்ல வாயை கழுவுங்க. உங்களுக்கு சாமி நம்பிக்கை வராம தான் நமக்கு புள்ளை வரம் கிடைக்கலை. நீங்க சாமிய நம்பினாத் தான் சாமியும் நம்பளை நம்பி கேட்கும் வரத்தை கொடுக்கும். ஒருவேளை அம்மாவுக்கு மட்டும் முதல்ல தனியா குறிசொல்லிட்டு அப்புறமா 3 மணிக்கு நம்பளுக்கு சொல்வாரு போல. அதான் சொன்னேன்ல அம்மானா சாமியாருக்கு தனி மரியாதை. பாத்தீங்களா அவரு ரூம்குள்ள போய் தனியா சாமியார்கிட்டே பேசுற அளவுக்கு எங்க அம்மாவுக்கு சாமியார் ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்திருக்காரு. பேசாம வாங்க கோவிலை சுத்தி பாக்கலாம். எனக்கு இந்த கோவில் அமைப்பு ரொம்ப பிடிச்சிருக்குங்க. பேசாம இங்கேயே தங்கிடலாம் போலயிருக்கு“

நான் என் மனைவியை மேலும் கீழும் பார்த்துவிட்டு யோசித்தேன்.

”சாமியார் ஆசிர்வாதம் பண்ணி போட்ட சாப்பாட்டுலேயே வசியம் பண்ணிட்டாரா. சாமியார் ரூம்குள்ளே போன மாமியார் எந்த வசியத்துல மாட்டி வெளியே கூடவரமுடியாம இருக்காளோனு தெரியல அதுக்குள்ள என் பெண்டாட்டி இங்கேயே தங்கிடலாம்னு வேற சொல்றாளே?” இது ஒண்ணும் சரியா படலியே. பொம்பளைங்கள புது புதுடெக்னிக்ல எப்படி தான் மடக்குறானுங்களோ தெரியலியே?

”குழந்தையின்மைக்கு நாங்கள் மருத்துவமனைக்கு போனபோது மருத்துவ ரீதியாக எந்த குறையும் இல்லை. ஆனா நீங்க உங்க உடம்பு வெயிட்டை குறைக்கணும். இந்த கணத்துல கரு உருவானா கூட தங்காது” என்று மருத்துவர்கள் எடுத்த கூறியும் என் மனைவி அதை காதில் பொட்டுக்கொள்லாமல் குந்தாணி மாதிரி இருந்து கொண்டு கோவில், குளங்களை நம்பி கொண்டிருந்தாள். மூடநம்பிக்கை மேல் உள்ள நம் அவநம்பிக்கையை அவள் மேல் திணிக்க வேண்டாம். ஒருவேளை அவள் நம்பிக்கை அவளுக்கு தீர்வை கொடுத்தால் கொடுக்கட்டும் என்று நானும் அமைதியாகவே இருந்தேன்.

பலவித யோசனைகள் சிறகடிக்க, மனைவியோடு கோவிலை சுற்றிப் பார்த்தேன்.

நல்ல காற்றோட்டமான இடத்தை எப்படி தான் வளைச்சு போட்டு இப்படி கோவில், கோவிலுக்குள்ளேயே ஆசிரமம், கெஸ்ட் ஹவுஸ்னு கட்டுறானுங்களோ. கள்ளப்பணத்தை ஊர்பூரா தேடுறானுங்க ஆனா ஒரு ஆசிரமத்துல கூட தேடலியே. ஒருவேளை இவனுங்களுக்கு தனி ரிசர்வ் பேங்கே உள்ளே இருந்து, ஸ்பெஷலா ரூபா நோட்டு, தங்க பிஸ்கட் எல்லாம் தயார் பண்றானுங்களோ என்னவோ. எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கே தான் வெளிச்சம்.

அந்த இறைவனே நான் இருக்கேன், இல்லை. நம்புங்க, நம்பாதீங்கனு நேர்ல வந்து சொல்லாம் ரகசியமா இருக்கிறவரை இந்த ரகசியா கோமாளிங்க கூட்டம் மக்கள் மடத்தனத்தை பயன்படுத்தி கொள்ளவே செய்யும் என்று உணர்ந்து கொண்டேன்.

ஒரு கட்டத்துக்கு மேல் கால்வலிக்க இருவரும் அங்க வந்து போகும் பக்தர்களை வேடிக்கை பார்த்து பொழுதை கழித்தோம். சரியாக மூன்று மணிக்கு என் மனைவி நினைவூட்ட சாமியாரின் வீட்டிற்குள் சென்றோம். அங்கு என் மாமியார் வேறு ஒரு புடவை உடுத்தி சாமியாரினி போல எங்களை வரவேற்றாள்.

”திடீர்னு எப்படி இவங்க சாமியாரினி ஆனங்க. உள்ள அப்படி என்ன குறி சொன்னாரு. கோவில்ல விவகாரமா யோசிக்க கூடாது தான். ஆனால் கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆக ஆகிபோனபிறகு விவகாரங்களை விளக்காமல் எப்படி?”

சாமியார் இந்த சைட்கேப்புல மாமியாரை ரூம்குள்ள கூட்டிட்டு போயி எந்த குறியை காமிச்சு வளைச்சாருனு தெரியலியே. குறி வளைஞ்சு, மாமியாரை குனிய வச்சு கும்பாபிஷேகம் பண்ணிட்டாரா? அவசரத்துல குறியை கன்ட்ரோல் பண்ணமுடியாம மாமியார் புடவையை கூட கழற்றாம மேலே ஏறி, அது கசங்கிபோயி புடவையை மாத்தவச்சி, சாமியாரினி வேஷம் போட்டு அனுப்பிட்டாரா?”

பாழாப்போன பகுத்தறிவு என்னை பாடாய்படுத்தியது. ஆனால் அதை தாண்டிய உள்அறிவு சில உண்மைகளை எனக்கு விளக்கியது. மாமியாரின் முகபிராகசமும், பொலிவும் சாமியாரின் மைப்புள்ளியில் மாட்டிக்கொண்டார் என்பது மட்டும் விளங்கியது.

சில வீடுகளில் ஆண்கள் எவ்வளவு ஆழமாக யோசித்து வரப்போற ஆபத்தை அலசி அறிவுரை கூறினாலும் பொசமுட்டிபோன பொட்ட கழுதைகளுக்கு புத்திசொல்லி திருத்திவிட முடியாது. உங்க வேலையை பாத்துட்டு போங்க என்று சொல்லிவிடுவாளுங்க. மாமியாரின் புது தோற்றத்தை கண்டு எனக்கு தோன்றிய சந்தேகம் என் மனைவிக்கு தோன்றியதாக தெரியவில்லை. அவள் அம்மாவை சாமியாரின் அடுத்த வாரிசாக நினைத்துக் கொண்டு கண்ணை மூடி ஆனந்த சயனத்தில் இருந்தாள்.

திடீரென்று என் மாமியார் என்னை அழைத்து, ஒரு பூஜை சாமான்கள் லிஸ்ட்டை கொடுத்து ”நீங்க போயி இந்த சாமானெல்லாம் கடையில வாங்கிட்டு வாங்க..நம்ப வீட்டு பூஜைனாலே நம்ப கையில தான் வாங்கி சாமியாரு முன்னாடி படைக்கணுமாம்?”

அப்போதும் என் மனைவியை பார்க்க, ”சீக்கிரம் போயி வாங்கிட்டு வாங்க. கடை தெரியலேனா வெளியே விசாரிங்க” என்று பயபக்தியோடு என்னை விரட்டினாள்.

நான் அங்கிருந்து வேண்டா வெறுப்பாக கிளம்பினேன். அவர் சொன்ன லிஸ்டை வாங்க டவுனுக்குள் போகவேண்டியது இருந்ததால், ஒரு ஆட்டோ பிடிக்க கிளம்பினேன். சுமார் 1 மணி நேரத்தில் அவர் சொன்ன பொருளை பலகடைகளில் ஏறி இறங்கி வாங்கி கொண்டு, ஆட்டோவுக்கு காத்திருந்து திரும்பும் போது,

என் மனைவி தலைவிரிக்கோலமாக எதிரில் ஓடி வந்து கொண்டிருந்தாள். நான் பதற்றத்தோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு விசாரித்தேன்.

”என்னாச்சு ஏன் இப்படி ஓடி வர்றே?, உங்க அம்மாவை எங்க?” வா அவங்களையும் கூட்டிகிட்டு ஆட்டோலயே பஸ்ஸ்டாண்டுக்கு போயிடாம்” என்று சொன்னபோது

அவளால் பேசமுடியாத அளவுக்கு மூச்சு வாங்கியது. ஆனால் சைகையில் ”ஆட்டோவில் ஏறுங்க, போயிடலாம்?” என்று மட்டும் புரிய, நான் ஆட்டோவில் அவளை அழைத்துக் கொண்டு டவுனுக்குள் வந்து அவளுக்கு இளநீர் வாங்கி கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன்.

குடித்துவிட்டு கண்ணீரோடு என்னை பார்த்து, அங்கேயே என் மார்பில் சாய்ந்து கொண்டு அழுதாள்.

”அவன் சாமியார் இல்லைங்க. ஒரு பொம்பளை பொருக்கி. எங்க அம்மாவும் அவன்கூட சேர்ந்துகிட்டு….. ?”

சொல்லும்போதே அவள் குலுங்கி அழத்தொடங்க, நான் அவளை சமாதானப்படுத்தினேன். பெண்புத்தி பின்புத்தி என்பதெல்லாம் வீண் கற்பனை என்று பல வீணர்கள் விளக்கம் கொடுத்ததை நினைத்து பார்த்தேன். அவர்களை எல்லாம் நடுத்தெருவில் வைத்து விளக்கமாறால் சாத்தவேண்டும் போல இருந்தது.

நான் கடைக்கு கிளம்பிபின் என் மாமியார் சாமியார் ரூமுக்குள் சென்று வெகுநேரம் ஆகியிருக்கிறது. பின்பு வெளியே காத்திருந்த என் மனைவியை அழைக்க. உள்ளே சென்றவள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.

அங்கே சாமியாரும், மாமியாரும் அம்மணகுண்டியாக இருந்து கொண்டு என் மனைவியை வரவேற்று இருக்கிறார்கள். அதை கண்டதுமே சுதாரித்துக் கொண்ட என் மனைவி அங்கிருந்து உடனே வெளியேறி, என்னை தேடி எதிரில் தலைவிரி கோலமாக ஓடிவரும்போது தான் நான் அவளை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு திரும்பினேன்.

வீட்டிற்கு நாங்கள் நுழையும் முன்பே அவள் அங்கு நடந்ததை எனக்கு முழுதாக விளக்கியபோது நான் யூகித்தது சரி தான் என்று மகிழ்ந்ததை விட என் மனைவிக்கு ஒரு தெளிவு ஏற்பட்டதை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

ஆனால் இன்னொரு விஷயத்தை என் மனைவி முன்பே மறைத்தமைக்கும் தண்டனை காத்திருந்த்து. ஊரில் என் மனைவி பேரில் இருந்த வீட்டையும் தோட்டையும் வளைத்து அதில் ஆசிரமம் கட்ட சாமியார் சதிதிட்டம் தீட்டி, அதை என் மனைவியிடம் ஆலோசித்து இருக்கிறாள். ஆனால் என் மனைவி அதற்கு உடன்பட்டு, சாமியார் ஆசியால் குழந்தை வரம் கிடைத்தால் போதும். சொத்து என்ன சொத்து என்று வீரவசனம் பேசி சம்மதித்து இருக்கிறாள். அதை என்னிடம் மறைத்துவிட்டதை சொல்லி மன்னிப்பு கேட்டாள். நல்லவேளை என் மாமனார் நேர்மையாக உழைத்து சம்பாதித்த சொத்து அது என்பதை காப்பற்றப்பட்ட பின்பு புரிந்து கொண்டேன்.

எந்த ஆசாமிகளின் ஆலோசனையின்றி மருத்துவர்கள் ஆலோசனப்படி என் மனைவி உடல்குறைத்து கற்பப்பை பலமாக, பாக்கியவானாக ஒரு மகாலெட்சுமி என் வீட்டில் அவதரித்தாள்.

மாமியார் சாமியார் பிடியில் சிக்கி உறவுகளை உதறிவிட்டு ஊரே வீட்டே ஓடிப்போயி எங்கோ சமாதியாகிவிட்டாள். அவள் நல்லபுத்தியோடு கூட இருந்திருந்தாள் அவள் பேரைத்தான் என் மகளுக்கு வைத்திருப்பேன். அந்த பாக்கியம் அவளுக்கு இல்லை.

தன்நிலை மறக்கும் எந்த தவநிலையும் பகுத்தறிவு தடுமாற்றத்தின் விளைவே..

இப்பொழுது உங்களது கற்பனை மற்றும் உண்மை செக்ஸ் கதைகளை  நீங்கள் எங்களுக்கு அனுபலாம. இப்போதே இங்கே தொடருங்கள்  CLICK HERE – SUBMIT YOUR STORY

Comments



லட்சுமிமேணன் முலை படங்கள்தம்பியின் மனைவி உடன் காம கதைvedioxtamilGramathu mudalali kamakathaikalதேவிபிரியா செக்ஸ்விடியேமம்மி செக்ஸ் கதைதாயை ஓத்த மகன் கதைநடிகை கீர்த்தி சுரேஷ் ஒத்து துணி இல்லா Sexகண்மணிநாடகம்போடவும் -youtube -site:youtube.comkamaththilirukkumpothumulaiamma.paal.kudithen.x.tamil.antyநண்பனின் அம்மாகஞ்சி அடித்தல்தமிழ். அக்கா. முலைஆண்டி செக்ஸ் கதைlomaster-spb.ruதங்கை முலை தடவல்காமம் வெரி பெண்Mahan chithi sex stories tamilசெக்குஸ் விடியேஸ்அத்தை தூங்கும் போது பாவடையை தூங்கிய காமாகதைகள்kulanthai sex kathigay kundi ool kathaigalmaganudan kadhal tamil kamakathaikalமாமியார் காமகதைகல்புண்டைபடம்Amma makansexthamilஅம்மணபடம்திரிஷா ச***** வீடியோஸ்udaluravu solli tharum kathaigalகாமகதைகள் புகைபடங்கள்sexyana kamakathaigalமாமியார் காம படங்கள்ஆன்ட்டி செக்ஸ் வீடியோஸ் ஆண்ட்டிமாமியார் காம படங்கள்தமிழ் காமகதைதங்கைக்கு காம போதை 2019tamil sex comicks ungel shamமொபைல் போனில் வீடியோ கால் காம உணர்வு வீடியோக்கள்Tamilsexstories niruthiசெக்ஸ்முலை/bathroom/bathroom-ozh-video/pundai photoஓலு கதைகள்குடும்பத்தை ஒழுத்தேன் காக்கதைமுலை பால்/mature-couples/gang-bang-old-men-sex/tamil sex kamakathakal annan thagachi with photosஇளம் பெண்கள் சாமானில்ollattam amma kataiமாமியா புண்டையை சவரம் செய்யும் வீடியோஇளம் பென்கள் பேட்டேpundai very puditha aunty lespion kama kathaikalபுண்டைசுன்னிக்குள் விரல்good tamil sex storiesஓக்கஅக்கா பிரியாணி செம கட்டை தம்பி காமக்கதைகள்"Kaal." patham.skxy.viedoகவிதா அண்டி கூதி மயிர் செக்சுஆண்டிபுண்டைசெக்சுமாடி வீட்டு செக்ஸ்Siruvayathil thatha sunniyai ulle vitar tamil kaama kadhaipundai opathu tamilTamil mamanarsexstoriesTamil sex videos bottle kadaiஆபாச நிர்வாணபடங்கள்desibees tamil sex storiesகலெஜ் கேல்ஸ் பேட்டேSumperauntysexகாதலியின் கன்னி மூத்திரம் குடிக்கும் செக்ஸ் கதைகள்kamakathaiநண்பனிண் ஓல் கதைகள்தழிள் கேள்ஸ் ரகசிய ஊம்பு செக்ஸ்தமிழ்.SEXYsanilion காமகதைகள்www tamil kamakathaigal new