♥இதயப் பூவும்.. இளமை வண்டும் -58 ♥

சசி திகைப்படைந்தான். கவிதாயினி அழக்கூடச் செய்வாள் என்பதே.. அவனுக்கு இன்றுதான் தெரிகிறது..! இவள் அழுகிறாள் என்றால்.. நிச்சயமாக அது தீவிரமான பிரச்சினைதான்..!

சசியும் சீரியஸானான் ”ஏய்..கவி.. என்ன இது.. இப்படி.. என்னாச்சு..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மெல்லப் புரண்டு அழுகையை அடக்கினாள். கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்ச.. அவள் தோளை நீவினான்.
”ஏய்.. ஸாரி கவி..! நா ஏதோ விளையாட்டா நினைச்சிட்டேன்.! ரொம்ப சீரியஸ் மேட்டரா..?”

கவி எழுந்து உட்கார்ந்தாள். நேராக அவனைப் பார்க்காமல்.. சுடியின் அடிப்பகுதியை எடுத்து மூக்கைத் துடைத்தாள்.

”என்னாச்சு கவி..?” அவளை நெருங்கி உட்கார்ந்து கேட்டான்.

”ரொம்ப அசிங்கப்பட்டுட்டேன்..” என கரகரக்குரலில் சொன்னாள்.

”ஏன்..?”

மறுபடி மூக்கை உறிஞ்சினாள். பெருமூச்சு விட்டு..
”நேத்து.. என் பாய்பிரெண்டுகூட டேட்டிங் போனேன்..”

”ஓ.. எங்க..?”

”போன எடத்துல ரொம்ப மோசமான ஒரு சம்பவம் நடந்துருச்சு..”

”சரி.. என்ன நடந்துச்சு.? உன் பாய்பிரெண்டு ஏதாவது.. உன்ன..?”

”இல்லடா.. போன எடத்துல.. நாலஞ்சு பேரு சேந்து.. எங்கள ரவுண்டு கட்டிட்டாங்க..” மறுபடி அவள் கண்கள் கலங்கியது.

”மை காட்..! அப்றம்..?”

”செல்ல முடியலடா..” விசும்பினாள்.

அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான்.
”ஏய்.. ரிலாக்ஸ்..”

”முடியலடா.. நெனச்சு நெனச்சு.. செத்துடலாம்போல இருக்கு..” என மனமுடைந்து பேசினாள்.

பதறிவிட்டான் சசி. நடந்த சம்பவங்களை அறியத் துடித்தான்.
”ஏய்.. ரிலாக்ஸ்.. கவி.! தைரியமா இரு..! ப்ளீஸ்.. அழாத.! என்ன நடந்துச்சு.. உன்கிட்ட தப்பா ஏதாவது நடந்துட்டாங்களா..?”

விசும்பலினூடே ”ம்..ம்ம்..!” எனத் தலையாட்டினாள்.

நிச்சயமாக அதிர்ந்து போனான் சசி.
”ஏய்.. என்னடி சொல்ற.. உன்ன ரேப் ஏதாவது பண்ணிட்டாங்களா.?”

”ம்கூம்..” எனத் தலையாட்டினாள்.
‘ஹப்பாடா.. நிம்மதி..! ஆனாலும் ஏதோ நடந்திருக்கிறது..!’

”அது மட்டும்தான் பண்ணல..” என அழுதாள்.

அவளை அணைத்து ஆறுதல் சொன்னான். பிறகு கேட்டான்.
”எங்க நடந்துச்சு இது..?”

இடம் சொன்னாள்.!
”லோக்கல்தான்.. பாரஸ்ட் ஏரியா..! யாருமே இல்ல.. கோயிலுக்கு போய்ட்டு.. அப்படியே ஜாலியா சுத்திட்டு வரலாம்னு போனோம்..! ஆனா….” விசும்பினாள். கூடவே ”அதுல ஒருத்தன் மொபைல்ல என்ன படம் புடிச்சிட்டான்.” என்றாள்.

தூக்கிவாரிப்போட்டது சசிக்கு.
”ஏய்.. என்னடி.. இப்படி ஒரு குண்ட தூக்கி போடற..?”

”முடியலடா.. அவங்க நாலஞ்சு பேரு..! என்னால.. அவங்கள எதுத்து.. ஒண்ணுமே பண்ண முடியல.! பாரு…” என சட்டென அவளது சுடிதார் டாப்பை மேலே தூக்கிக்காட்டினாள்.
அவள் உள்ளாடை அணியவில்லை. விம்மிப் புடைத்த.. அவளின் வல மார்பில்.. நகக்கீறல்கள் தெண்பட்டன.! ”அப்படியே அஞ்சு நகத்தையும் பதிச்சு.. கிள்ளி எடுத்துட்டான்.. ஒரு நிமிசம் எனக்கு உசுரே போயிருச்சு.! அந்த அஞ்சு நெகமும் நல்லா ஆழமா பதிஞ்சுருச்சு.!” சொல்லச் சொல்லவே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

அவள் மார்பில் ஏதோ க்ரீம் பூசியிருந்தாள்.
அவள் சொன்னதைக் கேட்ட சசியின் ரத்தம் கொதித்தது.
அவளை அணைத்து.. அவள் கண்களைத் துடைத்தவாறு கேட்டான்.
”அப்ப உன் லவ்வர் என்ன ஆனான்..?”

”அவன் எவ்வளவோ போராடினான். அவன கல்லால அடிச்சு.. அவன் மண்டைய ஒடச்சிட்டாங்க..! பாவம்.. அவன் ஒருத்தன் என்ன பண்ண முடியும்..? அப்பக்கூட கடைசில அவங்க.. கைல கால்ல் விழுந்து.. பர்ஸ்ல..இருந்த பணம்.. அவன் மோதிரம்.. செயின்லாம் குடுத்து.. ஒருவழியா என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தான்..! இல்லேன்னா.. இப்ப நான் உசுரோடவே இருந்துருக்க மாட்டேன்..” அவளது அழுகை மட்டும் நிற்கவே இல்லை.
அழுகையினூடே.. நடந்த நிகழ்வுகளை மனம் திறந்து சொன்னாள்.

முழுவதுமாகக் கேட்ட.. சசி மிகவுமே இடிந்து போனான்.
‘நம்ம ஊர்ல இப்படியெல்லாம் கூட நடக்குதா..?’
”அவனுகள அடையாளம் தெரியுமா.. உனக்கு. .?”

”எப்படிடா..? சாகறவரை.. அவனுகள மறக்க முடியாது..!”

”போலீஸ்ல சொல்லலாமா..?”

”சொல்லி..? அவனுக நாலஞ்சு பேரு பண்ணத.. ஊர்பூரா பரப்பச் சொல்றியா..? வேணாண்டா.. அதவிட நான் செத்துருவேன்..”

”ஏய்.. இப்படி பைத்திக்காரி மாதிரி பேசாதடி..! சரி.. வேற என்ன பண்ணலாம் அவனுகள..?” ஆவேசம் வந்தது சசிக்கு.

ஆனால் இது சினிமா இல்லை. அவனும் ஹீரோ இல்லை. நடந்தது நடந்ததுதான்..! அப்படியானால் போனில் படம் பிடித்தது..?
”உன்ன புல்லா படம் புடிச்சானுகளா..?”

”ம்..ம்ம்..!!”

”ட்ரஸ்ஸோடதானே..?”

”டாப்ல இல்ல. ..”

”முகத்தயுமா…?”

”தெரியலே.. ஆனா நா.. முகத்த காட்டல..! காட்ட சொல்லி.. அடிச்சானுக..!”

”ச்சை.. கொதிக்குதுடி..! இப்படியுமா இருப்பானுக.. காட்டு மிராண்டிக.. மனுஷனுகளா அவனுக.. அவனுகள மட்டும் என் கண்ல காட்டு.. சத்தமில்லாம கொன்னுர்றேன்..” என வெதும்பினான்.

மேலும் சிறிது நேரம்.. உணர்ச்சிக்கொந்தளிப்போடு அவளுக்கு ஆறுதல் சொன்னான் சசி.

கவிதாயினியின் மனநிலை ஓரளவு சீராகிவிட்டது. அவள் அழுகை நின்றுவிட்டது. ஆனால் அவள் முகத்தில்.. அவமானம் மறையவில்லை. கண்களில் வேதணை தெரிந்தது.

சசி நிறைய ஆறுதல் சொன்னான்.
கவி அப்போது சொன்னாள்.
”இத நா யாருக்குமே சொல்லலடா.. உன்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன். உன்னோட வெச்சிக்கோடா ப்ளீஸ்..! வெளில தெரிஞ்சா.. அப்றம் நான் உசுரவே விட்றுவேன்..!” என்றாள்.

”ச்சே.. என்ன கவி.. ஆ.. ஊ ன்னா.. உசுர விட்றுவேன்.. அப்படி இப்படினு பேசிட்டு..? கவலப்படாத.. நா இத யாருக்கும் சொல்ல மாட்டேன்.! ஆனா இதுல சம்பந்தப்பட்ட.. எவனாவது ஒருத்தன்.. எங்க உன் கண்ல பட்டாலும்.. உடனே எனக்கு போன் பண்ணு.. மத்தத நான் பாத்துக்கறேன்..! லோக்கல்தான.. எவனாவது ஒருத்தன் உன் கண்ல படாம போகமாட்டான்.! அவனுக எந்த ஏரியானு ஏதாவது தெரியுமா..?”

”ம்கூம்..!”

”பாத்தா சொல்லு.. என்ன..?”

”ம்..ம்ம்..! சொல்றேன்..!”

சசிக்கு பசி உணர்வே இல்லை. சாப்பிடும் எண்ணம்கூட ஓடிவிட்டது.
மெல்லக்கேட்டான்.
”ஆஸ்பத்ரி ஏதாவது போனியா..?”

”ம்கூம்..”

”அப்றம்..மருந்து போட்றுக்க..?”

” சைம்பால்…”

”ஏய்.. நகம் ஆழமா பதிஞ்சுருக்குங்கற..? பாய்சன்மா.. அது..?”

”அதுக்கு என்ன பண்ணச்சொல்ற..?”

” ஏதாவது ஒரு லேடி டாக்டர்கிட்ட போய் காட்டு..”

”என்னன்னு சொல்லச் சொல்ற.. டாக்டர்கிட்ட..?”

”வெளையாட்டா.. இந்த மாதிரி.. பாய்பிரெண்டு பண்ணிட்டான்னு சொல்லு..”

”சீ.. அப்படி.. எப்படி.. சொல்ல முடியும். .?”

”ஏய் லூசு.. இதுக்கெல்லாம் இப்படி பயந்துட்டிருந்தேன்னா.. அப்பறம் உன் மாரவே எடுக்கவேண்டியதாகிரும்.. தெரிஞ்சுக்கோ..”

”எஜக்கும் அந்த பயம் இருக்கு..”

”சரி எந்திரி.. நா கூட்டிட்டு போறேன்..”

”எங்க…?”

”லேடி டாக்டர்கிட்ட..”

”பயமாருக்குடா எனக்கு..”

”ஏய்.. பயந்தேன்னா.. அப்றம் ஒன் சைடு எடுக்க வேண்டியிருக்கும்.. பரவால்லயா..? கருக்கலைப்பே இப்பெல்லாம் ரொம்ப சீப்பா நடக்குது..! நீ வா.. நான் பாத்துக்கறேன்..!” என எழுந்து அவளையும் எழவைத்தான்.
”போய் பிரஷ்ஷப் ஆகி வா..! எதுக்கும் பயப்படாத..!”

தயக்கத்துடன் மெதுவாக நடந்து பாத்ரூம் போனாள் கவிதாயினி.

அவள் உடைமாற்றிப் புறப்பட்டு வரும்வரை அமைதி காத்தான் சசி.
கதவைப் பூட்டி இருவரும் புறப்பட்டனர்.!

”இப்ப எங்க போறது..? ”என்று கேட்டாள் கவி.

”எங்கன்னா..?”

”இல்ல.. எந்த டாக்டர்..?”

”நீ சொல்லு.. எங்க போலாம்..?”

”லோக்கல் டாக்டர் வேண்டாம்..”

”ஏன்..?”

”நாளை பின்ன.. நான் மறுபடி லேடி டாக்டர்கிட்ட போக வேண்டியிருக்கும்..! அப்ப ஏதாவது பிராப்ளம் வரும்..!”

அவள் சொல்வதும் சரியென்றே பட்டது.
”சரி.. வேற எங்க போலாம்..?”

”காரமடை போலாம்..” என்றாள்.

”ம்..ம்ம்..!” பக்கத்தில் இருந்த.. ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ அமர்த்தி.. பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் ஏறினார்கள். !!

காரமடை..! ஒரு சின்ன கிளினிக் அது.! மத்திம வயது தாண்டிய பெண் டாக்டர்..! கூட்டமில்லாமல் இருந்தது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு.. கவி உள்ளே போனாள்.!
சசி போகவில்லை..! அவன் பொருமையின்றி வெளியே நடைபோட்டான்.!
அவள் சொன்ன சம்பவங்களை நினைக்க.. நினைக்க.. அவனது ஆத்திரம்.. அதிகமாகிக்கொண்டே போனது.!

அரைமணி நேர இடைவெளிக்குப் பிறகு.. ஊசி போட்ட இடத்தைத் தேய்த்துக்கொண்டே வந்தாள் கவி.!
இருகின முகத்துடன்..
”போலாண்டா..” என்றாள்.

”மருந்து.. மாத்திரை..?”

”வாங்கனும்.. நட..மொத இங்கருந்து..” என்றாள் சிடுசிடுப்பாக….!!!!

-வளரும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments



முதல் இரவு வீடியேபடம. தமிழ். xxxxxxkamaverikathaikalsunni pundaikul vaibathu eppadi xxx tamilஅம்மாவைதமிழ்புண்டைநடிகி அப்பா மகள்செக்ஸ் கடவுள் காமகதைசென்னை தமிழ் ஆண்டிகள் மாமிகள் செக்ஸ் படம் கதைகள்/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/mudhal ole kathaiபான்டீஸ் தமிழ் காமகதைகள்புண்டை படங்கள்உள்ளே நுழைத்தான் Sex storyஇலங்கை பெண்கலை ஓக்கும் படம்Tamil Anni mulai paal kamakathaikalkamakathakikaltamil listதங்கை ஷாலுவின் முலைAuntys ol kataikal(tamil.withphotos)அம்மா புண்டைய வெரித்தனமா ஓளுடா வாடாtamil amma olu storyxnxx jdl hatஒரிணச்சேர்க்கைகமகதை விடியேPengal marbagam and pundai othalவயதுக்கு.வரதா.பெண்கள்.புண்டைpavadai thuki oluthal sex videosஆத்தங்கரை கிழவன் காமகதைகள்அஞ்சலி ஊம்பு புடிதங்கசி புண்டா கதைஅம்மா வந்தனா விஷ்னு அப்பாchithi kamakathaikalKallathanamaga okkum kadhai tamilTamilmamiyarsexstoriessunni ezupum kanni pengal kavarchiSexKathaigalதழிள் கேல்ஷ் ரகசிய கேமரா செக்ஸ்Idhamana kama kathaikal/kama-kathaikal/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4/குஸ்பு அபச புண்னட படம்அத்தை பால்பழம் சப்புதல்காம ஆண்டிபுண்டைtamilnadu new muthal iravu sex videoஅனிதா செக்ஸ் போட்டோ தமிழ் செக்ஷ் படங்களும் விளக்கங்களும்பழுத்த ஆண்டியின் செக்ஸிஅவள் புன்டை ரொம்பpundai vadivam tamilஅம்மா.பால்.மகன்.செக்ஸ்.1987kiramathu puulai othathu pundaianni koothi koothi mulaiபொண்ணுக வஸ் நாய்கள் செஸ் வீடியோநிர்வாண காம கதைஅண்ணி கொழுந்தன் ஓழ் படம் தமிழ் இரண்டு புருஷன் செக்ஸ் உறவு கதைநான் இருப்பேன் செக்ஸ் வைத்துக் கொண்டுகுண்டாண கிழவியின் குண்டி நாத்தம்iruttil annanum thangaiyum seitha settai kamakathaiஜோதி மாடியில் வைத்து ஓத்ததுபெண் முலை மயிர்அமாலா.புண்டை.படம்amma pundi thmir sex story in Tamilகனவனு மனைவி செக்ஸ்nai kundi pen umbu storyதமிழ் ஆன்டி ஆனுரை வீடியோக்கள்புல் உம்பும் செக்ஸ் போட்டோமாமியாரை சூத்தடிக்கும் செக்ஸ் கதைகள்அம்மணபடம்Tamil guys orinaa sex videoசெக்ஸின் கதைகள்தமிழ் நடிகைகள் செக்ஸ் விடியோக்கள்காமகதைஅம்மாவின் அணைப்பு பெரியம்மாவின் உடல் வனப்புஒல்கதை படம்புன்டைமுலை படம்தமிழ் செஸ் விடியோமுலை பால்பப்பாளி முல xxnx sexஆண்டி படம்தெவிடியா ஆண்டி நாக்கு மேடும் செக்ஸ்tamil ofice madam sex storeytamilscandls Kama kathigalஆன் பென் அபச செக்ஸ் படம்கொடூர காமம் செக்ஸ்kudumba koothi ool kathaigaltamildirtystoriesதங்கச்சி செக்ஸ் கதைகள்Kundupundaikamakathai kamakathaiமாமியார் மயக்கிய மருமகன் சுய இன்பம்சித்தி மகன் செக்ஸ்