♥பருவத்திரு மலரே-37♥

அவளது… அப்பாவும்… ராசுவும் போன பின்… அப்படியே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள் பாக்யா.
அவர்கள் போன சில நிமிடங்களுக்குப் பிறகு… அவளது அம்மாவும்… கழுவின.. ஈரக்கையைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.
நேராக வீட்டுக்குள் வந்த… அம்மா. . அவளிடம் எதுவும் பேசாமல்… அவளது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு.. குளிக்கப் போனாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அவளுக்கு நிச்சயமாக ஒன்று புரிந்து போனது. அம்மா எங்கோ கிளம்பப் போகிறாள்.
‘ எங்கே…? என்ன நடக்கிறது வீட்டில்..?’
அம்மா வந்தவுடன்… கேட்டுவிட வேண்டுமென.. முடிவு செய்தாள்.

அதற்கு முன்… அவளால் இயன்றவரை யோசித்துப் பார்த்தாள். அவள் மூலைக்கு எதுவும் எட்டவில்லை. ராசு மட்டும் வந்தால்… எல்லாமே.தெரிந்து விடும்…!

அம்மா குளித்து விட்டு வந்து… சீப்பை எடுத்துத் தலைவாரி.. நல்ல புடவையை எடுத்துக் கட்டினாள..!

கேட்கலாமா… வேண்டாமா.. என சிறிது நேர மனப்போராட்டத்துக்குப் பின்.. மெதுவாகக் கேட்டாள்.
”எங்கமா… போறே..?”
”ஏன். .. உங்க மாமன் சொல்லலியா…?” எனக் கேட்டாள் அம்மா.
”ம்கூம். ..!”
”சரி… நீயும் போய் குளிச்சு.. துணிய மாத்து… சீலையக்கட்டிட்டு சுத்தினா.. கிழிஞ்சுரும்…” என்றாள்.
” ம்… மாத்தறேன்..! நீ எங்க போற… இப்ப..?”
” ஊருக்கு…”
”எதுக்கு…?”
” ம்… நாம்பெத்த மக… வெச்ச வெளக்கு… குபு…குபுனு எரியுது… எல்லாரும் வந்து பாருங்கன்னு கூப்பிடறதுக்கு..” என அவளைப் போலவே.. எகத்தாளமாகச் சொல்ல… வாயை மூடிக்கொண்டாள் பாக்யா.
சட்டென ஒரு ரோசம் வந்தது. இப்போது ஏன்.. இதைப் போய்..ஊரில் சொல்ல வேண்டும்..? ஒருவேளை.. பிரிக்கும் முயற்சியோ..?
‘ச்சே…இருக்காது..! வேறு என்ன..? மனசு மாறி… முக்கியமானவர்களை மட்டும் கூப்பிடப் போகிறார்களோ..? கரெக்ட்…அப்படியாகத்தான் இருக்க வேண்டும்..!
‘ ஹா.. யாருகிட்ட…பாக்யாளா.. கொக்கா..? ‘
‘ க்கும். .. அம்மா சொன்ன பிறகு எதற்கு இந்த பீற்றல்..?’
‘ஓ… ஆமா..இல்ல..?’

உடனே எழுந்து..அவளும் தலைமுடியைப் பிரித்து.. வாரினாள். ஒரு நைட்டியை எடுத்துக்கொண்டு குளிக்கப் போகும் முன்… அம்மாவிடம் கேட்டாள்.
”தம்பி எங்கமா…?”
” ஸ்கூலுக்கு போயிட்டான்..” என அம்மா சொல்ல… வெளியே போனாள்.

அவள் குளித்துவிட்டு வந்து.. வாசலில் நின்று முடி உலர்த்திக்கைண்டிருந்த போது.. அவள் அப்பாவும்..ராசுவும் வந்தார்கள்.
அவர்கள் வீட்டுக்குள் போய்.. அவளது அம்மாவிடம் பேச.. அவளும் உள்ளே போய் சுவற்றில் சாய்ந்து நின்று.. அவர்கள் மூவரையும் மாறி… மாறிப் பார்த்தாள்.
அப்பா… அவரது முக்கியமான உறவிர்களை அழைக்கப் போவது என்றும்.. அம்மா அவளது உறவினர்களை அழைக்கப் போவதாகவும் முடிவு செய்தார்கள்.

அப்பா.. அவரது பாக்கெட்டிலிருந்து கற்றையாக.. ஒரு பணக்கட்டை எடுத்து.. அம்மாவிடம் கொடுக்க… அம்மா.
”அத தம்பிகிட்ட குடுத்துரு..” என்றாள்.
ராசு ”வெய்க்கா… நாளைக்கு வாங்கிக்குறேன்..” என்றான்.

இப்போதைக்கு அவரவர் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு… அவளது பெற்றோர் இருவரும் கிளம்பிப் போனார்கள்.
போகும் முன் அம்மா. பாக்யாவைப் பார்த்து..!
”சாயந்திரம் சோறாக்கிரு பாப்பா. நாங்க வரதுக்கு நேரமானாலும் ஆகும்..” என்றுவிட்டுப் போனாள்.

அவர்கள் போனபின்…ராசுவைக் கேட்டாள் பாக்யா.
”நீயும் போறியா…?”
” ம்..ம்…!”
” எப்ப போறே..?”
” சாயந்திரம்…”
”கொன்றுவேன்..” என்றாள்.

”ஏன். ..?”
” போய் பாரு..நீ.. இன்னிக்கு..! உன் கால முறிக்கறனா இல்லையா பாரு. ..”
சிரித்தான் ”யாரு…நீ..?”
” ம்…!”
” என் கால முறிக்கறவ…?”
” க்கும்..! அஙக பாரு கொடுவாளு.. எடுத்து ஒரே போடு…! நீ போய்பாரு மகனே.. வெட்டறனா இல்லையானு மட்டும் பாரு…” எனச் சிரித்தாள்.
அவள் கழுத்தைப் பிடித்து… அவளைச் சுவற்றோடு சேர்த்து அழுத்தினான்.
”இப்படியே புடிச்சு ஒரே நசுக்கு…புள்ளப் பூச்சி மாதிரி நசுக்கி வீசிருவேன்..! பாவமேனு விடறேன்..!”
” அதச்செய்டா மொத.. உனக்கு புண்ணியமா போகட்டும்..” என்றாள் பாக்யா.
” ஆனா நீயெல்லாம் அவ்வளவு சீக்கிரமா சாகக்கூடாதுடி…! நீ அனுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவு இருக்கு..!” என்று கையை விலக்காமல்…அவளை அழுத்தி… அவளது.. ஈர உதட்டைக் கடித்து… இழுத்தான்.
வலியால் ”ம்…ம்..!” என முனகினாள்.

அவளை சுவற்றோடு சேர்த்து.. முரட்டுத்தனமாக அழுத்தினான்.உதடுகளை சுவைககாமல்..கடித்தான்.
அவளை நசுக்கி இம்சித்து விட்டு அவன் விலக… சட்டென அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
” ஏன்டா இத்தனை வெறி..? என்னை என்ன பண்ணனும்னு நெனைக்கற..?”
” கழுத்த நெறிச்சே கொன்றுலாம்னுருக்கேன்..!”
”உனக்கெதுக்கு.. அந்தப் பாவமெல்லாம்..! உனக்கு நான் வாழறது புடிக்கலேன்னா சொல்லு.. நானே வேனா செத்தர்றேன்..!”
” யாரு நீ..சாகறவளா..??”
” எனக்கு வாழற ஆசையே போயிருச்சு..!”
”ஆமா.. அப்படியே அம்பது வருசம் வாழ்ந்துட்டா.. வாழற ஆசையே போயிருச்சாம்..” என அவளை விலக்கி நிறுத்திவிட்டுப் போய் பாயை எடுத்து விரித்துக் கீழே உட்கார்ந்தான்.
தலைமயிரை உதறிக்கொண்டு போய் அவன் மடியில் உட்கார்ந்தாள்.
”என்ன நடக்குது.. இங்க..?”
”எங்க. ..?”
”நம்ம வீட்ல..?”
”ஏன். ..?”
” இல்ல… என்னை தண்ணி தெளிச்சு விட்டவங்க.. இப்ப சொந்தக்காரங்கள எல்லாம் கூப்பிடப்போறாங்களே…? ”
” ம்..! என்ன பண்றது.. உன்ன பெத்த பாவம்னு ஒன்னு இருக்கே.. அத கழிக்க வேண்டாமா..?”
”அதுக்கு…?”
” இருக்கற இந்த ரெண்டு நாள்ள.. என்னென்ன பண்ண முடியுமோ.. அதெல்லாம் பண்றாங்க…!”
”ஓ…!”
” நாளைக்கு ஜவுளி..”
திகைத்தாள் ”என்ன. ..?”
”ம்..! பெருசா இல்ல.. சிம்பிளாத்தான்..!”
”ஜவளி எடுக்கறாங்களா..?”
” ம்..ம்..! இன்னாரு நியூஸ்..”
” என்ன..?”
” பரத் வீட்லயும் போய் பேசிடடு வந்துருக்கேன்..!”
”என்ன. ..?”
” இந்தக் கல்யாணத்த.. நாமளே.சேர்ந்து நல்லவிதமா நடத்திரலாம்னு..! இப்ப நான் போனது அதுக்கத்தான்..! உன் மாமியாக்காரி ஒத்துக்கல.. கொஞ்சம் அப்படி… இப்படினு பேசினா..! ஆனா உன் மாமனார் பரவால்ல.. நல்ல மனுஷன்..! நல்லா.. மரியாதையாத்தான் பேசினாரு..! ஒரு மணிநேரம் பக்கம் பேசிட்டு வந்துருக்கேன்..பாக்கலாம் என்ன பண்றாங்கனு..”
” நீ மட்டும்தான் போனியா..?”
” ம்..”
”எங்கப்பனும் வந்துச்சு. .?”
”அவரு ஓனர பாக்க போய்ட்டாரு.. பணம் வாங்கறதுக்கு..! அவரு வர்றவரை நான் அங்கதான் பேசிட்டிருந்தேன்.! உன்னோட கொழுந்தியா கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்தா..”
”அட..பாவி…! அவன் இருந்தானா..?”
உதட்டைப் பிதுக்கினான். ”அவன தவற எல்லாருமே இருந்தாங்க.. உன் மச்சான்டாரு வீட்ட விட்டு வெளிவே வல்ல.. அவன் இருக்குப்ப… உங்களுக்கு எப்படி பண்ண முடியும்னுதான் உன் மாமியா.. திட்டிட்டே இருந்தா…” மேலும் அங்கு போய் பேசியதை விவரமாகவே சொன்னான்.

அமைதியாக அவன் மடியில் உட்கார்ந்து கேட்டுவிட்டு…ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.
”எனக்கு பயமா இருக்கு..”
”என்ன பயம்…?”
”அவசரப்பட்டு.. என்னெலலாமோ பணணிட்டேன்..! கல்யாணத்துக்குப்பறம் எங்கப்பாமமாளும் என்னைக் கண்டுக்க மாட்டாங்க… அவன் சைடும் கண்டுக்க மாட்டாங்க..!”

புன்னகைத்தான் ” அதனால..?”
” படுத்தா தூக்கமே வரமாட்டங்குது..! பசிக்குது..ஆனா சோறு எறங்க மாட்டஙகுது..! ”

அவள் மண்டையில் கொட்டினான்.
”ஆடின ஆட்டம் அப்படி..!”

தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
”சரி… நேத்து எதுக்கு போன..?”
” உன் பாட்டிகிட்டல்லாம் பேசவேண்டியிருந்துச்சு..!”
” சொல்லிட்டு போயிருக்கலாமில்ல..?”
” நீ எங்க… அந்த நெலமைல இருந்த..? அப்பறம் எத்தனை மணிக்க அங்கிருந்து வந்தீங்க..?”
”நீ போன.. பத்து நிமிசத்துல கூட்டிட்டு வந்துட்டாங்க..!”
” அவன பாத்தியா…?”
” ம்கூம். ..”
”அடப்பாவமே..! ” எனச் சிரித்தான் ”இன்னிக்கு குண்டம்.. போகலியா..?”
”ப்ச்…”

அவள் முகத்தைப் பிடித்து திருப்பி.. அவளின் உதட்டை கவ்வி..உறிஞ்சினான்.
அவள்.. அவன் கழுத்தைக் கட்டிககொண்டாள்.
அவளது மார்புகளைப் பிடித்து மெதுவாக அழுத்தினான். அவன் விருப்பப்படி விட்டுக்கொடுத்தாள்.
அவள் கழுத்து… மார்பெல்லாம முத்தம் கொடுத்தான்.
அவர்கள் கொஞ்சிக்கொண்டிருந்த போது… முத்து வந்து விட்டாள்.
பாவாடை..தாவணியில் இருந்தாள் முத்து.

விலகி.. கீழே உட்கார்ந்து கொண்டாள் பாக்யா.

”இன்னிக்கு லீவா முத்து..?” என ராசு கேட்க…
”ஆமாண்ணா..! கோயிலு குண்டத்துக்கு லீவு..?”
”குண்டம் எறங்கினியா..?”
” இல்லண்ணா..! ” பாக்யாவைப் பார்த்து ”இன்னிக்கு நீ போகலியா..?” எனக் கேட்டாள்.
”ப்ச்… போடி..! இப்ப கோயிலுக்கு போகலேன்னுதான் அழுகுது..! அவ அவளுக்கு இங்க… ஆயிரத்தெட்டு பிரச்சினை..”
”என்னடி பிரச்சினை.. உனக்குத்தான் கல்யாணமாகப் போகுதே..?”
”என்னோட பிரச்சினையே.. அதுதான்டி..! என்னோட பீலிங்க்ஸ யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க…!”
”என்னப்பா.. உன்னோட பீலிங்க்ஸ்..? என்கிட்ட சொல்லு.. நான் புரிஞ்சுக்கறேன்..” என்றாள் முத்து.

ராசுவைப் பார்த்தாள் பாக்யா.
அவன் நகைத்தான்.

பாக்யா ”எனக்கு இப்ப… கல்யாமும் வேண்டாம். .. ஒண்ணும் வேண்டாம்னு இருக்கு..” என்க.

”ஏம்ப்பா.. இது உனக்கே ரொம்ப ஓவரா தெரியல..?” என்றாள் முத்து…!!!!

– வரும். ….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil sex kathigalNude soothuTamil kama kathai puththakamthamil lovvars outtor phon sexTamil busel kellavanudan okkum kamakathigalஜெயந்தியின் முலைsagothari udan kamam kamakathaiதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்பாவடைதாவனிபோட்டகொழுந்தனர்ஆந்திரா புண்டை imagesபால் Sex பால்மோலை சப்புதல் gril xnxxkanni pen sex storiesஅத்தை செஸ் Movie.comஅழகு தேவதைகளின் செக்ஸ் ரொமான்ஸ்முலை அழகிகள் வீடியோtamil akka ammavai meratty othen sex storykama kalaigal tamil ool stroyஅக்காமுலைtamil sex photo ilamai mulaiஅம்மா மகன்sexஅப்பா.மகள்.புண்டை.கூதிamma mamiyar tamil kama kathiபெரிய சூத்து Imageஅழகான தமிழ் நடிகை புண்டை photoஅம்மா முனல சப்பிகேரளத்து சேச்சியின் செக்ஸ்.காம்en periyammavum naanum sexஅங்கிள் ஓழ் கதைவெண்ணிலா அபச கூதி படம்நாட்டுகட்ட ஆன்டிஓக்கிய மகன்Manaivi thangai kama kathaikalஅரை நிர்வாண Xxxஸ்குரூ டிரைவர் அசோக் தமிழ் காமக்கதைகள்Tamil aunt shaer nri sexகுதீ படங்கல்tamil kamakathai தங்கச்சியை ஓப்பது epadi/tag/kudunba-sex-kathai/page/3/குதி செக்ஷ் விடியோtamil ahbhasa pengal koothi mulai paal pundaiஆண்டி ஐட்டம் ஓல்தங்கை முலை பெருசு விடியோபாட்டியை ஓக்கும் பேரன் ஆபாச காமவெறி கதைகள்கன்னி பெண் முலைAmma.sex.kathaiTamel Aaktar sex video ஒரிணச்சேர்க்கைடாக்டர் sex boobs என்றால் என்னXXX.தமிழ்.புண்டைதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்தமிழ் பெண்களின் மிக சூப்பரான செக்சு விடியோtamail sex kathaiபுண்டை படங்கள்அழகான குண்டி படங்கள்aruvi kamakathaiகாதலனிடம் ஓக்கும்போது அப்பாவிடம் மகள் கதைtamil aunty otha kathaiவினித்தா.X.VIDEOtamil kamakathaikal amma maganதமிழ் நாட்டின் கல்ல காதல் ஓக்கும்புட்டை செலை sexyKATUVASHISEXorutamilsex tamil kathaigalஅண்ணன் தங்கை காம கொடூரம் கதைகள் தமிழ் செக்ஸ் கதைசினா sex vidoesபஸ் டிரைவரின் காமக் கதைகள்காம மாமிகளின் புகைப்படங்கள்asigama pesum pundai storiesஉறவுக்குள் நடக்கும் காமகதை வீடியோவுடன்தமிழ்செக்ஸ் போட்டோ