♥ நீ -2♥

வன பத்ரகாளியம்மன்.. கோவிலின் மேற்புறமாக இருக்கிறது.. இந்த.. இடம்..!!
பவானி ஆற்றின்… இக்கரையில் நெல்லி மலை. அதன் அடிவாரம்தான் இந்த… ஆற்றோரப் பகுதி..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

சாலையோரத்தில் படர்ந்து.. விரிந்திருந்த… பெரிய. புளிய மரத்தினடியில்… நாங்கள் வந்த கார் நின்றிருந்தது.
புளிய மரத்தை ஒட்டி… ஆற்றுக்குப் போகும்.. சரிவான இன்னொரு கால் தடத்தில்… நான் இறங்க… என் பின்னால் நீயும் இறங்கினாய்..!!

ஆற்றோரம் நாணற்புதர்களும்.. அடர்த்தியான.. செடி..கொடி…மரங்கள் எல்லாம் மண்டிக்கிடந்தது.!!

ஆற்றங்கரையை அடைந்து.. ஒரு சின்ன மர நிழலில்.. என் கையிலிருந்த பொருட்களை வைத்து விட்டு..உன்னைப் பார்த்தேன்.
” உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே..?”

குறுக்காகத் தலையாட்டினாய்.

”சரி.. உக்காரு..!!” என நான் உட்கார்ந்தேன்.
ஆற்றின்… நீரில் நனைந்து வந்த.. ஈரக்காற்றின் குளுமை.. தென்றலின் இதமான.. வருடல்… உள்ளே போன பீர் போதை… எல்லாம் கிறக்கமாக இருந்தது.!

இந்த மறைவான இடத்தை… நண்பர்கள் தேடிவந்தாலொழிய.. காண முடியாது..!

என் அருகில் வந்து நின்றாய்.
என்னை விடவும் சிறிது உயரமாக இருப்பாய்போலத் தோண்றியது..!

மறுபடி.. ” உக்காரு…” என்றேன்.

மலர்ந்த முகத்துடன்.. என்னிடமிருந்து சில அடிகள் தள்ளி உட்கார்ந்தாய்.
”உங்க… நண்பருங்க…” என.. தயக்கத்துடன் இழுத்தாய்.
”அடிப்பாவி… அவனுகளும் வேனுமா..?”
”ஐயோ… அதில்ல… உங்க நண்பருங்க… தப்பா… உங்கள..”
”அவனுக கெடக்கானுக.. விடு.. இந்தா.. நீ சாப்பிடு..” என இரண்டு பிரியாணி பொட்டலங்களையும் உன்னிடம் நீட்டினேன்.

தயக்கத்துடன் வாங்கினாய்..”நான்… நான் வேனா… குளிச்சிட்டு… அப்றமா….”
” சாப்பிடு மொதல்ல…”

புன்னகையுடன் பொட்டலத்தைப் பிரித்தாய் ”எ..என்ன… என்ன இது..?”
”பிரியாணி…!”
” எனக்கா…?”
” ஏன்… திங்க மாட்டியா…?”
சிரித்தாய்.. ”திம்பேன்..!”
” பசிக்குதுதான…?”
” ம்…!”
” அப்ப… சாப்பிடு…!!”
”ஒ… ஒன்னு போதும்…!”

நான் பல்லால் கடித்து… பீர் பாட்டிலை ஓபன் செய்தேன்.
‘ புஷ் ‘ஷென்று பொங்கி வந்த நுரையை… கீழே சிந்த விட்டேன்.

என்னையே பார்த்துக்கொண்டிருந்த உன்னைப் பார்த்தேன்.
”பீர் வேனுமா..?”
” ம்கூம்..”
” குடிப்பியா…?”
” ம்கூம்…!”

கிராமத்து தொழில்காரி..! அதனால் பீர் பழக்கமில்லை.!!
”என்ன பொண்ணு.. நீ..! தண்ணியடிக்கத் தெரியாம..?”
” நா… வேனா.. குளிச்சிட்டு…”
”எதுக்கு…?”
” உங்களுக்கு… நானு…”
” ஏய்… இப்ப…நீ வேனும்னுதான்… உன்னை இங்க தள்ளிட்டு வந்தேனு நெனைக்கறியா…?”
” ம்…?”
” பாக்க ரொம்ப… பாவமா இருந்த… பசியோட..!! சரி.. நம்மகிட்டத்தான்… தேவைக்கு மேல.. கெடக்கேனு.. எடுத்துட்டு வந்து குடுக்கறேன்…! என்ன புரியுதா…?”
” ம்…” தலையாட்டினாய்.
” சாப்பிடு…!!”
”என்கிட்ட.. நோயெல்லாம்.. எதுமில்லீஙக…!!” என்றாய்.
புரியாமல் பார்த்தேன் ”நோயா..?”
” இல்ல… உங்க.. நண்பருங்க.. சொன்னாப்ல… என்கிட்ட.. நோயெல்லாம் எதுமில்ல…! அதான்…குளிச்சு…”
”ஏ…ஏய்..!! என்ன.. பேசற.. நீ..? சாப்பிடு மொதல்ல…!!”
”சத்தியமாங்க…!! வேனா.. நீங்களே…செக் பண்ணிக்குங்க..!! ”
” அடச்சீ…!! அதவிடு…!!”
” நா.. நான்.. சீக்குககாரி.. இல்லீங்க…”

என் நம்பிக்கையைப் பெற… நீ மிகவும் பிரயத்தனப்படுவது எனக்குப் புரிந்தது..!
புன்னகையுடன் உன் முகம் பார்த்தேன்..!
”ஸோ… நீ சுத்தம்தான்..?”
” சத்தியமாங்க..!!”
” சரி…! சாப்பிடு..!”

என்னையே பார்த்தாய்..!

” ஏய்.. நா.. உன்ன நம்பறேன்..! உன்ன… என்ஜாய் பண்றதப் பத்தி.. அப்றமா யோசிக்கலாம்.. இப்ப நீ.. சாப்பிட்டு… பசியாறு மொதல்ல..!!”என்றுவிட்டு.. பீர் பாட்டிலுடன் நான் எழுந்தேன்.

சட்டென.. நெடுஞ்சான் கிடையாக…என் காலில் விழுந்தாய்..! இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. பதறிப்போய்.. சடாரென பின்னால் நகர்ந்தேன்.
”ஏ… ஏ..ஏய்.. ஏய்…! என்ன இது..? எந்திரி… எந்திரி.. !!” என நான் தடுமாற…
கண்ணீர் விட்டு அழுதாய்.

உண்மையில் நான்.. ஆடிப்போனேன்.
”ஏய்… இதபார்… இப்படி பண்றது… அழறது… இதெல்லாம் சுத்தமா.. புடிக்காது எனக்கு..! அப்றம்.. நான் போயிறுவேன்..!!”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாய்.! மெதுவாக நகர்ந்து போய்… ஆற்றில் இறங்கி நின்று… இரண்டு கைகளிலும்.. நீரை அள்ளி… அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாய்.! உன் கந்தலான புடவையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே.. கரையேறி வந்தாய்.! உனது காதோர முடிகள்… ஈரமாகியிருந்தது..!

என்னைப் பார்த்து.. சிரிக்க முயன்றாய்.!

” பரவால்ல… மொதல்ல சாப்பிடு..” என்றேன். என் மனம் இன்னும் பதைத்துக் கொண்டிருந்தது.

‘ சர் ‘ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டாய்.

” இப்ப வேனா… இப்படியே..குளிச்சிட்டு… வருட்டுங்களா..?”
” ஏ..ஏய். .! சாப்பிடு மொதல்ல..!” என்றுவிட்டு… தலையை அன்னாந்து… பீரை.. கடகடவென தொணடையில் சரித்தேன். ஒரே தம்மாக குடித்துவிட்டு.. பாட்டிலை நிமிர்த்திப் பார்த்த போது… முக்கால் வாசி.. பாட்டில் காலியாகியிருந்தது.
பெரிதாய் வாயைப் பிளந்து.. ”ஏ…ஏவ்..ஏவ்..!” என ஏப்பம் விட்டேன்.
கடைக்கண்களில் திரண்டிருந்த நீரைச் சுண்டினேன். உன்னைப் பார்த்தேன்.
நீ முறுவலித்தாய்..!!

”ஏய்.. சாப்பிடலியா.. நீ..? என்னை வேடிக்கை பாத்துட்டிருக்க..?”
” நீ… நீங்க…?” எனத் தயங்கினாய். உன் ரவிக்கையும் ஈரத்தில் சொதசொதத்திருந்தது.
”எனக்கு வேண்டாம்..! நீ சாப்பிடு..” மீதி பாட்டிலையும் காலி செய்தேன்.

கீழே உட்கார்ந்து… பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து வைத்து விட்டு.. என்னைப் பார்த்தாய்.

”என்ன..?” எனறேன்.
” நீ.. நீங்க…?”
” அட..ட…ட..டா..!! விடமாட்ட போலிருக்கு…” என்று உன் இலையிலிருந்து ஒரு சிக்கன் பீஸை எடுத்துக்கடித்தேன். ”ம்.. நீ சாப்பிடு..”
” அது..?” என இடது கையை நீட்டி.. இன்னொரு பொட்டலத்தைக் காட்டினாய்.
” அதும் உனக்குத்தான்..”
”ஐயோ… இதே போதுங்க..”
”ஏய்…சாப்பிடுறீ..” என உன் முன்னால் உட்கார்ந்து ”இப்ப நீ சாப்பிடப் போறியா.. இல்லையா..?” என்றேன்.

லேசான கூச்சத்துடன் சிரித்தாய். அப்படியொன்றும் நீ அழகற்றவள் இல்லை.
தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை.

”ஆமா…தண்ணி..?” என்றேன்.

ஆற்றைக்கை காட்டினாய்.

”வாட்டர் கேன் எடுத்துட்டு வரட்டுமா..?”
”நா… ஆத்துலயே குடிச்சுக்கறங்க..”

பீர் பாட்டிலை எடுத்து.. ”இரு.. இதுல மோந்துட்டு வரேன்..” என்று நான் எழ….
நீ சட்டென எழுந்து ”குடுங்க.. நானே மோந்துக்கறேன்..!” என்றாய்.
”ஏய்… உக்காரு பேசாம..!! ”என நான் போட்ட அதட்டலைக் கேட்டு.. எழுந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு… குழந்தை போலச் சிரித்தாய். கபடமற்ற குழந்தைச் சிரிப்பு.

ஆற்றை நெருங்கி.. ஓரமாக இருந்த…ஒரு பாறைமேல் உட்கார்ந்து… பீர் பாட்டிலைச் சுத்தமாகக் கழுவி.. பாட்டிலில் தண்ணீரை நிரப்பினேன்.
உன் முன்னால் வைத்து விட்டு.. மர நிழலில் உட்கார்ந்தேன்.

”உங்களுக்கு பெரிய மனசு..” என்றாய்.
”ஆமா…கண்ட நீ..!!” என்றதற்கும் சிரித்தாய்

நீ சாப்பிடத்தொடங்கினாய்.
குணிந்து சாப்பிடும்போது… உன் முந்தானைச் சரிவிலிருந்து… கழுத்தின் கீழ் மேவிய.. பெண்மையின் வெளிப்பாகச் சின்னமான… உன் மார்பகங்களின் விளிம்பு.. மெல்லிய கோடுபோல.. ரவிக்கையின் விளிம்பிலிருந்து தெரிந்தது.
வற்றிப்போன மார்புகள். இளமையில் இருக்க வேண்டிய.. எடுப்பு…வனப்பு… வாளிப்பு… எதுவுமில்லை உன் மார்பில்…! உள்ளங்கையில் அடங்கிவிடக் கூடிய .. சின்னச் சின்ன..முலைகள்தான் உன்னுடையவை…!!

நான் வேடிக்கை பார்ப்பது கண்டு… அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டாய்.
உன்னிடம் பிரமாதமான அழகு.. இல்லையென்றாலும்.. ஏதோ ஒரு அம்சம் என்னை வெகுவாகக்கவர்ந்தது..!!

”ஆமா… உன் பேரு என்ன சொன்ன..?” என நான் கேட்டேன்.
” தாமரைங்…!!” என்றாய்.
” உம்..!! தாமரை…!! சரி உன் வயசு..?”
” இருவது…”

” உண்மையான வயசுதானே..?’
” ஆமாங்…!”
” இல்ல.. உன்ன மாதிரி.. பொண்ணுங்கள்ளாம்.. உண்மையான வயச சொல்ல மாட்டாங்களே..? அதான் கேட்டேன..!!” என்றேன்.

நீ சாப்பிட்டு.. முடித்து… எழுந்து போய்.. இலையை ஆற்றில் வீசிவிட்டு… கை.. வாய் கழுவி.. இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு… முந்தானையால் துடைத்துக் கொண்டே வந்தாய்.

” போதுமா…?” நான்.
”ம்..” உன் முகம் தெளிந்திருந்தது.
”பத்தலேன்னா இதையும் எடுத்து சாப்பிட்டுக்கோ..!”
” போதுங்க…” வயிற்றைத் தொட்டுக்கொண்டு சொன்னாய்.

போதை மயககத்தில்… நான் அப்படியே மல்லாந்து படுத்தேன்.

என் பக்கத்தில் வந்து நின்ற.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நா…போயி…குளிச்சு…துணிமாத்திட்டு.. வந்துரட்டுங்களா…?”
” எதுக்கு…?”
”நீங்க… உங்களுக்கு.. நானு..?”
”உக்காரு…!”
” இல்ல… நா குளிச்சிட்டு வந்துட்டா…”
” இப்ப நீ.. உக்காரப் போறியா.. இல்லையா..?” என நான் அதட்ட….
தயங்கிவிட்டு…மெதுவாக.. உட்கார்ந்தாய்.
”இன்னும் பக்கத்துல வா..” என உன் கை பிடிக்க… நெருங்கி உட்கார்ந்தாய்.

கிறக்கத்துடன்.. நான் என் தலையைத் தூக்கி… உன் மடியில் வைத்தேன்.

” ஐயோ..” என்று பதறினாய்.
”என்ன லொய்யோ..?”
” நா.. அழுக்கா இருக்கங்க.. என்மேல.. நாறும்..!! உங்க நண்பருங்கெல்லாம் சொன்னாங்களே… அது மாதிரி..”
”ஓ… அவனுக சொன்னது எல்லாம் கேட்றுச்சா..?”
” ம்…!” என எங்கோ பார்த்தாய்.

நான்.. உன் முகம் பார்க்க… உனது சின்ன மார்புக்குவடுதான் தெரிந்தது. கீழிருந்து பார்க்க… அது கூம்பு வடிவில் தெரிந்தது..!
என்னுள் சபலம் தட்டியது. கைகள் பரபரத்து… உடம்பில் ‘ஜிவ் ‘வென்று ரத்தம் பாய்ந்தது.

”என்னைப் பாரு..!” என்றேன்.

பார்த்தாய்..! உதட்டில் மெலிதான புன்னகை.!

”அவனுக அப்படித்தான்..!! சரி.. எனக்கு ஒரு கிஸ் குடு..!!” என்றேன்.
”வேண்டாங்க…!” என முனகினாய்…!!
”ஏன்..தரமாட்டியா..?”
”ஐயோ… என் ஒடம்பு… எனக்கே நாறுங்க..!”
” பரவால்ல… குடு…!!”

என் கண்களைப் பார்த்துக்கொண்டு சிரித்தாய்.

” ஏய்…குட்றீ…!!” என நான் அதட்டினேன்….!!!!

— சொல்லுவேன்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



thatha kama kataiTamil menaga kamakathaikalசகிலாசெக்ஸ்தமிழ்ஆன்டி குண்டியில் ஓக்கும் செக்ஸ் வீடியோஅத்தையுடன் உல்லாச செக்ஸ்யி கார் பயணம் பாகம் 3mayir koothi shaving kathaiஜோடி கூதிperiyamma magal akkavai olukum vedioஅண்ணி கொழுந்தன் ச***** கதைகள் அண்ட் வீடியோpalavagai pundai mulaisex videos tamil andikal kulikkum கேரளம் கிளவிகள் செக்ஸ் படம்ஓழதங்கை பால்girls முலைக்காம்பு தமிழ் sexதமிழ் அண்டி "புடவை" xvibeosநடிகைகள் .sexசெக்ஷசெக்ஸ் அணுபவ உண்மை கதைகள்office sex stories in tamilடிவி நடிகை லதா முலையில்kathalmulaiamma magan okkum kathikalகாம ஆன்டி முலைகள் புகைப்படங்கள் முலை விளையாட்டு மாமிwww new tamilsex kamakkathikallசெக்குஸ் விடியேஸ்/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/pakkathu-veeettu-akka-ragalai/sithi koothi nakkum kamakathaikaltamil kama kathaigal with photosThamil aundigal okkum videosகூதி.முலைகிழவன் காமகதைகள்ஆண்டி விந்து படங்கள்காமகதை sex வீடியோஆண்களின் ""www xxx videosமுலை படம்muthal.iravil.puthu.jatti.tamil.kathaikalஆன்டி ஓழ் வீடியோtamil sex peesoothuவேணாம் தாத்தா விடுங்க sex tamil videoசெக்ஸ் அக்கா முலை தம்பி பார்க்கThamil auntys thagatha uravugal sex photosபெரியமுலைஅப்பாவின் பூலு சூப்பர்amma naditha pitu padam kamakathaiகூதி கொழுத்த auntyமாலதி டீச்சர் பாகம் 18pathu puthu tamil sex video aunts divya ah ootha kaama kathaiமாலதி டீச்சர் 25மச்சினி அம்மண படம்தமிழ் கிராமத்து செக்ஸ் கதை விடியோtamisexammaலேடிஸ் மார்பகம் SexXxx mammy கதைகள்manmatha leelai.bf.xx.kathai.tamilமனைவி புன்டை‌ டின்Appa Magal gramathu sexy videoநமீதா.முலை.புண்டை.ஒக்கும்.படம்ஊம்பும் கதைமுலைகளையே பிடித்து கசக்கி அதிலிருந்து பால் கறந்தால்tamil kaama kathaiஒரு புண்டையில் ரெண்டு சுன்னிகள் குரூப் காமகதைஆண்டி sex.xyzபெண்களின் கஞ்சி வரும் காட்சி செக்ஸ்ஆண்டி உடலுறவு வீடியோ தமிழ்tamil thevidiya pondatti kathaikalkamaveri kathaigal tamilகன்னி பெண் காம போட்டாஸ் கடத்தல் Group sex videosகாதலனிடம் ஓக்கும்போது அப்பாவிடம் மகள் கதைஅம்மணபடம்தேவடியா காமகதை