♥பருவத்திரு மலரே-35♥

” நீ… இப்படித்தான் செய்வேன்னு… நெனச்சேன்டி..” வீட்டுக்குள் நுழைந்ததும் ஆதங்கத்தோடு சொன்னான் ராசு.

எதுவும் பேச முடியவில்லை அவளால்..!
அழுகை வரும் போலிருந்தது. அவன் முகத்தைக் கூடப் பார்க்கத் திராணியில்லாமல்… போய்..சொம்பில் தண்ணீர் மோந்து..வந்து.. தலையைக் குணிந்து கொண்டே.. அவனிடம் கொடுத்தாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

” பழக்கமெல்லாம் புதுசாருக்கு..” என்றுவிட்டு… வாங்கி.. அன்னாந்து குடித்தான்.
அவன் முழுதாகககூட தண்ணீர் குடிக்கவில்லை. அதற்குள்ளாகவே.. அவன் நெஞ்சில் முகம் சாய்த்து… அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் பாக்யா.
அவன் தடுமாறியதில்… அவன் வாயிலிருந்து சிந்திய தண்ணீர்… அவள் தலையை நனைத்தது.

”ஏய்…தண்ணி குடிக்கவிடுடீ..” என்றான்.
அவள் பேசவில்லை.
அப்படியே தண்ணீர் குடித்துவிட்டு… சொம்பால் அவள் மண்டையில் ‘நங் ‘ கெனக் கொட்டினான்.
”ஏன்டி.. இப்படி பண்ண…?” எனக் கேட்டான்.
அவள் எதுவும் பேசவில்லை.

பெருமூச்சு விட்டு. . ” ஆனா ஒரு விசயத்துல.. உன்ன பாராட்டனும்..” என்றான்.

‘என்ன. .?’ எனக் கேட்க நினைத்தாள். ஆனால் வாயைத் திறக்கவில்லை. தலையையும் தூக்கவில்லை.

அவனே சொன்னான் ” நீ எந்த ஊருக்கு போனாலும்.. உன் பேரும்… புகழும் ஊர்பூரா…கொடிகட்டி பறக்குது..!”

அவள் சிரித்துவிட்டாள்.
அவளைத் தள்ளி நிறுத்தினான்.
செல்லமாகவும் அல்லாமல்… பலமாகவும் அல்லாமல்… அவள் கன்னத்தில் ஒரு அறைவிட்டான்.

உடனே அவள் கண்கள் கலங்கியது.
”ஆத்திரம் தீந்துருச்சா..?” எனக் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு. . கேட்டாள்.
” வெட்டிப்போட்டாலும் தீராது..! ஆனா என்ன பண்றது… அதனால எதுவும் மாறிடப்போறதில்ல..!” எனப் பெருமூச்சு விட்டு.. ”கல்யாணத்த ஏன் ஒரு வாரம் தள்ளி வெச்சுட்டாங்க..?” எனக்கேட்டான்.
” ஊருக்குள்ள.. நோம்பி சாட்டிருக்காங்க.. நாளைக்கு காலைல குண்டம்..” என்றுவிட்டுப் போய் பாயை எடுத்து.. கீழே விரித்தாள். ”உக்காரு. .”

பாயில் உட்கார்ந்து.. சுவற்றில் சாய்ந்தான். அவளும்.. அவனை ஒட்டி உட்கார… வெளியிலிருந்து.. ஓடி வந்தான் அவளது தம்பி..!
ராசுவைப் பார்த்து..
”ஐ… எப்ப மாமா.. வந்த..?” எனக் கேட்டான்.
” இப்பதான்டா.. நீ எங்க போன?”
” பரத்தண்ணங்கூட..அங்கருந்தேன் மாமா..!” எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
”அவன் இனிமே… அண்ணனில்லடா உனக்கு.. மச்சான். .” என்றான் ராசு.
” ஆமா மாமா..!”

பாக்யா சிரித்தாள். ஆனால் பேசவில்லை.

”கோயில்ல தூரியெல்லாம் போட்டுட்டாங்க.. மாமா..” என்றான்.
”எத்தனை தூரிடா..?” பாக்யா கேட்டாள்.
” பெருசு ஒண்ணு… சின்னது ஒண்ணு..”

கதிர் இருந்ததாலோ.. என்னவோ… ராசு.. அவளிடம் வேறெதுவும் கேட்கவில்லை.

அப்பறம்.. அவளது பெற்றோரும் வந்து விட… அவர்கள் பேச்சு மறுபடி… அவளது… கல்யாணம் பற்றியே நடந்தது.
அவள் எதுவுமே… பேசாமல்.. அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவ்வப்போது… அவளுக்கு திட்டு கிடைக்கத் தவறவில்லை.

மதியத்திற்கு மேல்… சாப்பிட்ட பின்… அவள் அப்பா ஒரு தூக்கம் போடுவார். சில நாளில் அம்மாவும் தூங்குவாள்.
இன்று ராசுவும்… பேசிக்கொண்டே படுத்தவன் தூங்கிவிட்டான்.
பாக்யாவுக்கு தூக்கமே வரவில்லை. அவள் பெற்றோர் இருப்பதால்.. அவனை எழுப்பவும் வழியில்லை.
அவளும்… அவனருகிலேயே.. அமைதியாகப் படுத்துக்கிடந்தாள்.

மூனரை மணிக்கு மேல் எழுந்த… அவளது அப்பா… அம்மாவிடம் காபி கேட்க… அவள் வைத்து எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்ல… அப்பா… மண் நனைக்கப் போய்விட்டார்.
அவள் அம்மாவும் சிறிது நேரத்தில் காபி வைத்து.. அவள் அவர்களுக்கு அளவாக எடுத்துக் கொண்டு…
” மாமன் எந்திரிச்சா… காபி இருக்கு… ஊத்திக்குடு..! சூடு இல்லேன்னா. சூடு பண்ணிக்குடுத்துரு..” என்றுவிட்டுப் போனாள் அம்மா.
அம்மா போனபின்… அவளும் எழுந்து பாத்ரூம் போய் சோப்புப் போட்டு. . முகம் கழுவி வந்தாள். முகம் துடைத்து…தலைமுடியை அவிழ்த்து… சீப்பை எடுத்து. ..தலைவாரினாள்..! கண்ணாடி பார்த்து… பவுடர் அடித்துப் பொட்டு வைத்துக் கொண்டு போய்… ராசுவின் காலருகே உட்கார்ந்து… அவனது கால் விரல் நகத்தைச் சுரண்டினாள். நகம் நிறைய வளர்ந்திருப்பது போலத் தோண்ற… மறுபடி எழுந்து நக வெட்டியை எடுத்துப் போய்… அவன் காலருகே…. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து. .. அவன் காலை எடுத்து… அவள் மடிமீது வைக்க… விழித்துக் கொண்டான் ராசு.
”என்ன பண்ற..?” என அவளைப் பார்த்துக் கேட்டான்.
”நெகம் வெட்டவே மாட்டியா.?” எனக் கேட்டாள்.
”ஏன். ..?”
” ரொம்ப வளந்துருக்கு..”

சிரித்தான். ஆனால் காலை விலக்கவில்லை.
அவள் வெட்டி விட்டாள். அவள் வெட்டி முடிக்கும்வரை.. எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
அவனது இரண்டு கால்களிலும் நகம் வெட்டி முடித்து… அவனைப் பார்த்தாள்.
அவன் முகம் தீவிற… யோசணையில் இருக்க…

மெல்லக் கேட்டாள் பாக்யா ”என்ன யோசணை…?”

பெருமூச்சு விட்டான். ”இப்ப என்ன வயசு உனக்கு…?”
” பதினஞ்சாகப்போகுது…ஏன். .?”
”ஆனா. .. ஆகல..?”
” ம்கூம்… ”
”அப்ப பதினாலுதான்…?”
” ம்…! ஏன். ..?”
”பதினால்ல கல்யாணம் பண்ணி.. பதினஞ்சுல புள்ளப்பெத்து…. அதும் உன்ன மாதிரியே…. அராத்தா இருந்தா.. உனக்கு முப்பது வயசுங்கறப்ப.. நீ பாட்டியாகிருவே..!” என்றான்.

வாய்விட்டுச் சிரித்து விட்டாள் பாக்யா.
”இதெல்லாம் நானேகூட யோசிக்கல..”
” நீ யோசிக்கற ஜாதியா இருந்திருந்தா… இவ்வளவு தூரம் நடந்தே இருக்காதே..”

உடனே பேச்சை மாற்றினாள்.
”சரி போதும் எந்திரி…! எல்லாம் பேசிப்பேசி… ஏற்கனவே நான் நொந்து போய்க்கெடக்கேன்… நீயும் என்னை நோக வெக்காதே..!! நீயெல்லாம் பேசிட்டா… நா தாங்கவே மாட்டேன்…!” எனக் கலங்கிய குரலில் சொன்னாள்.

அவன் வெறித்தவாறு.. அவளைப் பார்க்க…

”ப்ளீஸ்… நீயாவது.. என்னை மன்னிச்சிர்றா… மாமா..!” என கண்களில் நீர் தளும்பச் சொன்னாள். ”ஜாலியா.. ஏதாவது பேசு..!”

”உனக்கு நீ பண்ணிருக்கற…காரியத்தோட சீரியஸ்னஸ் புரியலடி..” என்றான்.
”புரியவே வேண்டாம்..! எப்படியோ… நா பொழச்சுட்டு போறேன்… விட்றுங்க..!!”
”எங்க விடச்சொல்ற…?”
” என் வழில…!! ஒரு ராத்திரி விடிஞ்சிருந்தா…கல்யாணம் முடிஞ்சுருக்கும்…சே.. ஏன்டா.. தள்ளி வெச்சாங்கன்னு இருக்கு..!!” என்றாள்.
”உன்னெல்லாம் திருத்த.முடியாதுடி…”
”இப்ப நா…திருந்தி… என்ன பண்ணப்போறேன்…?” எனக் கேட்க..

எழுந்து விட்டான்.ராசு. .! எதுவும் பேசாமல் வெளியே போய் முகம் கழுவி வந்தான்.

பாக்யா எழுந்து… சூடாறிப் போயிருந்த காபியை அடுப்பில் வைத்து. . சூடாக்கினாள்.
அவன் உட்கார. .. காபியை ஊறறினாள். அவனுக்குக்கொடுத்து விட்டு..
அவளும் குடித்தாள்..!

மணி நாலுக்கு மேலாகியிருக்க… எழுந்து அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
”எந்திரி. .”
”எங்க. ..?”
” பூப்பொறிச்சுட்டு வல்லாம்..”
” நீ…போ…!”
”வாடா… ப்ளீஸ்…! இங்க இருந்து..நீ என்ன பண்ணப்போறே..? எனக்கு பூ முக்கியமில்லே…! வா… பேசிட்டே… போய்ட்டு வல்லாம்..”
”முத்து… எங்க. ..?”
” அவ வேல செய்றா..! இப்பெல்லாம் அவ என்கூட அதிகமா சேர்றதும் இல்ல. .”
”ஏன். .?”
” அவங்கப்ப…மெரட்டி வெச்சிருக்கு..!”

அவனும் எழுந்தான். கதவைச் சாத்திவிட்டு… இருவரும்…அவளது அப்பா.. அம்மாவிடம் போய்ச் சொல்லிக் கொண்டு.. பூக்காட்டுக்குப் போனார்கள்.

மாலை நேரத்து…மலர்களின் நறுமணம்… காடெங்கும் வீசியது.
பூக்கள் நிறையவே இருந்தது.

ராசு கேட்டான் ” யாரும் பூ பொறிக்கறதில்லையா..? செடியெல்லாம் இப்படி வளந்துருக்கு..?”
” ம்கூம்…! காடு அழிக்கறாங்க..”
”அழிச்சிட்டு. ..?”
” தெரியல…!”

பூப்பறித்துக்கொண்டே கேட்டான் ராசு.
” அப்பறம்… எப்படி இந்தளவுக்கு வந்துச்ச..?”

அவனைப் பார்த்தாள் ”என்ன..?”
” உன் காதல்..? கல்யாணம் வரைக்கும் இவ்வளவு சீக்கிரமா எப்படி வந்துச்சுனு கேட்டேன்..?”

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு.. மெல்லிய குரலில் சொன்னாள்.
”இதே பூக்காட்லதான்… வில்லங்கம் ஆரம்பமாச்சு..”
” எப்படி…?”

அவன் ஊருக்குப்போன அன்று முத்து ஊரிலிருந்து வந்ததில் ஆரம்பித்து…பரத்துடன் நடந்த பேச்சுவார்த்தை… காளீஸ்வரியும் அவளது கணவனும் அவர்கள் திருமணத்துக்கு செய்த ஏற்பாடு.. அவள் வீட்டை விட்டுப் போனது… அப்பறம் எப்படியோ… விசயம் தெரிந்துபோய்… அவளைத்தேடி வந்தது. .. ஊர் பஞ்சாயத்து… அதன் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள்…என அவளுக்கு சாதகமான முறையில் எல்லாவற்றையுமே சொன்னாள்.
நிறையவே பூக்கள் பறித்தனர். பறித்த பூக்களை எல்லாம்.. அவளது துப்பட்டாவில் போட்டு… மூட்டை கட்டிக்கொண்டாள்.

ஏனோ.. ராசு அவளிடம் எப்போதும் போல… இன்று பேசவில்லை. அவளிடமிருந்து விலகியே இருந்தான். அவளாகப் போய்… அவனோடு உரசினாலும் அதை அவன் பெரிது படுத்தவே இல்லை.
அதைப் பற்றி… அவனிடம் கேட்க… நினைத்தாலும்… தைரியம் வரவில்லை.

மறுபடி வீட்டுக்குப் போக… ராசு அவளது பெற்றோருடன் களத்திலேயே நின்று விட்டான். அவள் வீட்டுக்குப் போய்… உட்கார்ந்து பூககளைக் கட்டி முடிக்க… பொழுது மறைந்து கொண்டிருந்தது.
பரத்தைப் பார்க்க… அவள் மனம் அலைபாய்ந்தது. கடைசியாக அவனைப் பஞ்சாயத்து நடந்த அன்று பார்த்ததுதான். அதன் பிறகு இன்னும் பார்க்கவில்லை. அவனும் காலவாய் பக்கமே வரவில்லை.
இப்போது பரத் கோவிலில்தான் இருப்பான்… எனத் தோண்ற… இப்போது கோவிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆவல் அதிகமானது.

உடனே ராசுவிடம் போனாள். அவனிடம் நைசாகப்பேசி… அவளைக் கோவிலுக்குக் கூட்டிப்போகச் சொன்னாள்.

நேரம் ஆக… ஆக…கோவிலுக்குப் போகலாமென.. ராசுவை நச்சரிக்கத்தொடங்கினாள். பாக்யா..!!

ராசு கோவிலுக்குப் போவதாக.. அவளது பெற்றோரிடம் சொல்ல. ..
அவர்களும் வருவதாகச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களைப் போய் கோயிலில் இருக்கச் சொல்ல… அவர்கள் இருவர் மட்டும் கிளம்பினார்கள்.
புடவை கட்டிக்கொண்டாள் பாக்யா. அது அவளுக்கென எடுக்கப்பட்ட புடவைதான்.

”என்னது புடவைலாம்..?” ராசு வியப்புடன்.. கேட்க..!
”கட்டிப்பழகிட்டிருக்கேன்..” என்றாள்.”நல்லாருக்கா…?”
” ஓ…!”
”ஓ..ன்னா…?”
” ஓ…தான்…!”
” கல்யாணத்துக்கு அப்பறம்… இதான அதிகமா கட்டனும்..?”
”அதுசரி…!”

தலை நிறைப் பூ வைத்துக் கொண்டாள்.
இருவரும். . கிளம்பியபோது.. நன்றாகவே இருட்டி விட்டது.

அவள் தம்பி முன்பே போய்விட்டிருந்தான்.

அவர்கள் வெளியே.போக… முத்து வந்தாள்.
”எப்பண்ணா வந்தீங்க..?” என ராசுவைக் கேட்டாள்.
” மத்யாணம் முத்து… நல்லாருக்கியா..?”
” நல்லாருக்கேண்ணா..! எங்க போறீங்க…?”

பாக்யா ”வர்றியா…?” என்றாள்.
”எங்க…?”
”கோயிலுக்கு…”
” எஙகப்பன் விடாது..! போங்க..!” என்றாள் முத்து.

ரோட்டை அடைந்ததும்….அவனோடு ஒட்டிக்கொண்டு நடந்தாள்..!
இருட்டில் அவன் கையை இருக்கமாகக் கோர்த்து… அவன் தோளில் தொங்கியவாறுதான் நடந்தாள்…பாக்யா. …!!!!

– வரும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



மனைவி ஒல்படம்கிர்தி.முலை.படம்செம்ம செக்ஸ் வீடியோக்கள்செக்ஸகதைகள்sex சகில் புண்டை xxxதிருவிழா புண்டைகோயம்புத்தூர் அழகி தமில் Xxx videoscaril kamakathaiபெரிய பூல் கள்ள ஓல் காம கதைசைஸ் முலை ஆன்டீ செக்ஸ் வீடியோtamilsex storeyமாமானர்.மருமகள்.கள்ள.குத்து.கதைகள்பெருத்த முளைகள் பெண் போடுங்கள் வீடியோகாமகதை கடை ஓனர் மகள்நடிகை ஆபாசம் Archives - Page 3 of 17 | lomaster-spb.ru lomaster-spb.ru காரில் போகும் போது மாமாவின் சாமான் தழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்Tamilscandels.comen pathni manaivi kathaikalPengal mastrub kadhaigalபெண்களை நேசிக்கும் பெண்கள pussy photosnew.tamil.sex.storyசெக்குஸ் விடியேஸ்Xnxx சினேகாவின் முலை கசக்கும் விடியோஓல் புண்டைஆண்டிTamil aripedutha poondai kama kathigalwww.tamilsexstories.com.செக்ஸ்கதைjexvetwww.tamil kamakathaikal with photostamil new sexstoriesxxx வேலை ஓத்த18 கன்னி பென் அபச படம்கூத்து புண்டை பெரிய படம்pengalinkundikalதமிழ் காலேஜ் காமக்கதைகள்Tamil oolu ponnu kathigal in Tamil page 2Tamilsexstoreswww@comமெடிக்கல் காலேஜ் முஸ்லிம் X வீடியே n HDசுண்ணி மசாஜ் செய்த மாமிgiramatu ponnu sex tamil kathaiபுண்னடஓல் வாஙகும் அழகி வீடீயோpundai umputhal Tamil sax videosஅப்பா மகள் காம வேட்டைகில்மா ஜோக்ஸ்அம்மணபடம்புண்டைக்குள் சுன்னியை விடுதல்மாமநார் காமகதைகள்மல்லு செக்ஸ் videostamil sex phoseதமிழ்செக்ஸ்கதைபுன்டைய கிழிக்கும் வீடியோசவித்தா காம கதைகள்அழகு பெண்கள்படம்தமிழ் பழய செக்ஸ் கதைகளௌPengalin suyainbamஅக்காவை "மூன்றுபேர்" மிரட்டி ஓத்த கதைகூதிvetta veliyil sexamma otha ool attam kadhaiநடிகை காயத்திரி sex videosammavum avalathu nanbargalum kalla ool tamil sex kathaigalamma magan udaluravu kathaigalகாம பரவசம்காம கதைகள் மகள் சந்தியாமருமகள் கல்யாணி காம கதைநடிகை நடிகை காமம்சாரி கழட்டிய அம்மா மகள் செக்ஸ்காமா விளையாட்டுகிராமத்து ஆன்ட்டி செக்ஸ் வீடியோஸ்Muslim mutaliravu sex kathaiammaum ponum maganutanpundai yeri kilikum sunni kadhaigalpundai yeri kilikum sunni kadhaigaltamil jodi matri oolattamAAA,.ஓக்குராது எப்பாடிபுண்ணடதமிழ் மாமியார் ப***** xவீடியோதமிழ் நாட்டிண் செக்ஸ் போட்டோperiyamavai otha tamil kamakathaikalகாமகனதsunni ezupum kanni pengal kavarchiமுலைபடம்மாலு செக்ஸ் வீடியோபெண்கள் ஆய் இருக்கும் காம கதைகள்17.வயது.பெண்.முலை.கூதி.புகை.படங்கள்முலைக்குள் பூல் விடுதல் தமிழ்ஓட்டல் ஓழ் கதைகாமகதைஅத்தைமல்லு மாமி அழகான குன்டிtamil sex book storyKama mulai aontypundai ool kathaitamil amma sex kathikalஅழகியா பெண் படங்கள்காலேஜ் காதலி குளிக்கும்