நண்பனின் மனைவியே எனக்கும் வருங்கால மனைவி பாகம் 2

Nanbanin Manaiviye Enakum Varungaala Manaivi PART 2

மறுநாள் கல்பனாவையும் பெற்றோர்களையும் ஸ்டேஷனில் வரவேற்று லாட்ஜில் தங்கவைத்தேன். பெற்றோரை லாட்ஜில் தங்கசொல்லிவிட்டு எம்பெஸிக்கும் லாட்ஜுக்கும் நான்கு நாட்கள் கல்பனாவை என் காரில் கூட்டிச்சென்றேன். அப்போது நாங்கள் ரெஸ்டாரண்டில் சாப்பிடும் போது தன் ஆதங்கத்தை சோகத்தோடு ஆரம்பித்தாலும் “டோன்ட் டர்ன் பேக். கோ என்ட் என்ஜாய் யுஎஸ் வித் யுவர் பலோவுட் ஹஸ்பென்ட்..கதம் கதம்” என்று ஒரே கூறி அவளை பேசவிடாமல் ஃபுல்ஸ்டாப் வைத்துவிடுவேன். இறுதிநாளில் எம்பஸியில் விசா ஸ்டாம்பிங்கை மாலையில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல, கல்பனா என்னிடம்

“வாப்பா உன் பிளாட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு வரலாம். டைம் இருக்குல்ல” என்றாள்.

“ஹே அது பேச்சலர் ரூம் நானாவது வெளியே வரும் போது டீசன்டா இருப்பேன். அந்த ரூம் எப்பவும் இன்டீசன்ட் தான். அங்க உன்ன எப்படி பாத்து வாந்தி எடுத்திடுவே”

“டீசன்ட் இன்டீசன்ட்லாம் வெளிப்புற தோற்றத்துல இல்ல. மனசுக்குள்ள இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு தாலினு ஒண்ணு கழுத்துல கட்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ரெண்டு வருஷமும் வீணாப்போச்சு.”

என் பிளாட்டுக்கு அழைத்துச்சென்றேன். நான் அவளை அழைத்துச்செல்ல கூச்சப்பட்டு சொன்னாலும் ஒரு பெண் எப்படி தன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பாளோ அப்படி தான் வைத்திருந்தேன். அதைப்பார்த்து அசந்து போயி

“ஹே என்னப்பா. என்னமோ அசிங்கம்னு சொன்னே. அட்டகாசமா இருக்கு. நானே இப்படி என் வீட்டை வச்சுக்கமாட்டேன். எப்படிப்பா..யு ஆர் கிரேட்”

“அட நீ எனக்கு வீடு தானே சொர்க்கம். வாராவாரம் என் அழகிய அந்தப்புரத்துக்கு ராணிகள் வந்தா அசந்துபோக வேண்டாமா”

என்று சொல்லநினைத்து சொல்லாமல் சின்ன புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன். பிளாட்டை சுற்றிப்பார்த்தவள் என் பெட்ரூமுக்குள் சென்று என்னை திரும்பி பார்க்க, நான் அருகில் சென்றபோது

“கல்யாணம் கட்டிகிட்டு பொண்டாட்டிய இங்க மட்டும் பட்டினி போட்றாதேப்பா. புழுங்கி புழுங்கி செத்தே போயிடாவா. உயர் மட்டும் தான் இருக்கும், கட்டிகிட்ட பாவத்துக்கு நடைபிணைமா என்ன மாதிரி..ரெண்டு வருஷமாச்சு டா தாலி கட்டி இன்னும் கன்னி கழியல. இதுவரை எங்க அம்மாகிட்டே கூட சொல்லாம எவ்வளவு நாள்ல நானும் இத எங்கபோயிடா சொல்லி அழுவேன்” என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க நான்

“ஹே கல்பனா என்ன சின்னபுள்ள மாதிரி. இப்ப உனக்கு என்ன குறைச்சல். ரெண்டு நாள்ல கிளம்பி போகப்பேறே அப்புறம் பிரேமோட அங்கே டே அன் நைட் பிரேமம் தானே. அவன் லட்சியத்தை அடைஞ்சிட்டான். டோன்ட்கிரை டியர்” என்று அவள் தோளைப்பிடிக்க என் மார்பில் சாய்ந்து புதைந்தபடி

“இங்கே இருக்கும்போதே வீட்டுக்கு வந்தா டெய்லி சண்டை சச்சரவு தான். சண்டே பாதிநாளாவது நிம்மதியா இருக்கணும்னு தான் உன்னை நானே போன்ல சாப்பிட கூப்பிட்டு சாயங்காலம் வரைக்கும் சண்டை வராம பாத்துப்பேன். அது அவருக்கு புரிஞ்சதுனால ஒண்ணும் சொல்லலை. இனிமே அங்க உன்ன எப்படிடா கூப்பிட்டு என்னை காப்பாத்திக்கிறது”

அவள் அழுகையின் ஆழம்புரிந்து எதுவும் சொல்லமுடியாமல் “முதல் முறையாக சென்டிமென்டுக்கு கரையாத என் மனம் கரைய, அவளை ஆசுவாசப்படுத்த அணைத்துக்கொண்டேன். அவளும் இறுகிஅணைத்துக்கொண்டு என் நெற்றியில் முத்தமிட, அது காதலா, காமமா இரண்டும் கலந்த உணர்வா? எனக்கே எதுவும் விளங்கவில்லை. அந்த அணைப்பு எங்களுக்கு தேவையாக இருக்க என் டீசர்டை கழற்றி முடிகள் அடர்ந்த மார்பில் கையை மேயவிட்டு என் மார்பு காம்பில் முத்தமிட்டு மோகத்தின் முதல்படியை ஆரம்பித்து வைக்க,

எனக்கே உரிய தேவதைவோல் இதுவரை ரசித்த கல்பனாவை ருசிக்க நினைத்து ரூம் கதவை சாத்திவிட்டு அவள் ஏங்கிய அனுபவிக்க ஏங்கி காமத்தை திகட்ட திகட்ட அவளுக்குள் புகட்டினேன். பல கன்னியரோடு காதல் களி ஆட்டங்களை நடத்தியிருந்தாலும் நானும கன்னி கழியாதவன் தான் என்று அவளிடம் கூற ஆச்சரியமாக பார்த்து அணைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தாள். பல பெண்களை அதே பெட்டில் புரட்டி எடுத்து ஃபோர் பிளே எனப்படும் முன் விளையாட்டும் ஓரஸ் செக்ஸ் மட்டுமே அனுபவித்திருக்கிறன். முதல்முறையாக நான் விரும்பி பலமுறை ரசித்திருந்த தமிழ் பண்பாட்டு பெண் அழகியை என் நண்பனின் மனைவியை அதே கட்டிலில் ரத்தக்கரை

ஒவ்வொரு கணமும் காமத்தில் கரைய அவள் மன்மதமேடையில் வழிந்த சுகநீரை விட கண்களின் ஓரம் கரைபுரண்டு வழிந்த சோகநீர் தான் அதிகம். அணைத்துக்கொண்டு அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது தான் அந்த அதிர்ச்சி செய்தி என் மொபைலுக்கு வந்தது.

யுஎஸ் லிருந்து கால் பண்ணிய நண்பன் “பிரேம் அருகில் வீட்டுக்கு அருகில் மெட்ரோ ரயில் டிராக்கில் பிணமாக கிடப்பதாகவும், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தான். அவர்களுக்கு பிரேம் வீட்டு நம்பர் எதுவும் தெரியாததால் என்னிடம் தகவல் தெரிவிக்கச்சொல்லி வேண்ட நான் முதலில் அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துக்க நினைத்து, நான் என் பிளாட்டிலிருந்த கல்பனாவிடம் “சிக்னல் வீக்கா இருக்கு ரெஸ்ட் எடு, மாடிக்கு போய் ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்” சோகத்தை அடக்கியபடி சொல்லிவிட்டு மாடிக்கு சென்று அவன் பெற்றோர்களுக்கு தகவல் சொல்ல அவர்களோ

“அவன் எங்களுக்கு புள்ளையே இல்ல. நாங்க இது சம்பந்தமா எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல. பாடிய வாங்கவும் தயாரா இல்லை” என்று எந்த பொறுப்பும் அக்கறையும் இல்லாமல் பேசி முகத்தில் அறைந்தது போல் சொல்லிவிட்டார்கள்.நான் கண்கள் கலங்க கிழே வந்து கல்பனாவிடம் விஷயத்தை தயங்கி தயங்கி சொல்ல, கண்களை வெறித்தபடி பார்த்து விட்டு எழுந்து தலையை முடித்து கொண்டை போட்டபடி “இப்ப சொல்றேன்டா நான் இத எதிர்பார்த்தேன். விசா எடுத்த கூட அவர் இதுக்கு முன்னாடி சொன்ன வார்த்தை தான் என் நெஞ்சுக்குள்ள குத்திகிட்டே இருக்கும்“  ஒவ்வொரு தடவையும் அமெரிக்கா போறத பத்தி அவர் பேசும் போது ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் பெருசா நடக்கும். அப்ப கண்கள் சிவக்க உடம்பெல்லாம் நடுங்க அவர் அடிக்கடி சொல்றது

“நான் செத்தா கூட யுஎஸ் ல தான் சாவேன். அத யாரும் தடுக்க முடியாது. உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். என்னை என் இஷ்டத்துக்கு இருக்க விடு, இல்லேனா இப்பவே டைவர்ஸ் வாங்கிட்டு போயிடு. உனக்கு என்ன செட்டில் பண்ணனுமோ பண்ணிடுறேன். நல்லவேறை நான் நினைச்சபடி நமக்குள்ள செக்ஸ் வச்சுக்கல. இல்லைனா அந்த புள்ளைக்கும் சேர்த்து பதில் சொல்லவேண்டியது இருந்திருக்கும்”  நான் விக்கித்து நின்றபடியே எதுவும் பேசாமல் மவுனியாக அவள் முகத்தை மட்டும் தீர்க்கமாக பார்க்க, அவளும் பார்த்தபடி

“அவர் திட்டப்படி எல்லாமே நடத்திட்டு என்னையும் நடுத்தெருவுல விட்டுட்டு போயிட்டாரு டா. எல்லாம் பக்கா பிளான். இப்படி யோசிக்கிற ஆம்பளை எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும். பெத்தவங்க கிட்டே கல்யாணமே வேண்டாம்ணு சொல்லிட்டு அமெரிக்காவுல போல் செளகரியமா வாழ வேண்டியது தானே. ஏன் என்ன கட்டிகிட்டு இப்படி என் தாலிய அறுத்துட்டு சாகணும். இந்த சோகத்தையும் இப்ப போயி நான் எங்க அம்மா அப்பாகிட்டே சொல்லி ஏற்கனவே நொந்துபோயிருக்கிற அவங்களையும் நான் சாகடிக்கணுமா. வேண்டவே வேண்டாம்” என்று தீர்க்கமாக என்னை பார்த்துக்கொண்ட அருகில் வந்தே என் கையை பிடித்தபடி

“சூழ்நிலை புரியாம பேசினாலும் சுயநலத்தோட வெட்கம் மானம் கூடஇல்லாம ஆனா உன்ன புரிஞ்சுகிட்டு கேட்கிறேன் டா. என்னை புடிச்சிருக்கா. கட்டிக்கிறியா. இதுவும் விதி தான்ப்பா. இல்லேனா ஏன் ரெண்டு பேரையும் இன்னைக்கு சேத்துவச்சு உடம்பை முதல்முறையா முழுமையாக பரிமாற.வைக்கணும். ஆனா நான் உன்னை வற்புறுத்தமாட்டேன். மாட்டேனு சொன்னா கூட வருத்தமில்லை. இப்பவே கிளம்பி அம்மா அப்பாவ கூட்டிட்டு ஊருக்கு போயிடுவேன் டா. அதுக்கப்புறம் என் தலையெழுத்தை அந்த ஆண்டவன் பாத்துக்கட்டும். படிச்சிருக்கேன் சம்பாதிச்சு அப்பா அம்மாவை சந்தோஷமா வச்சிருக்கிறது தான் லட்சியம்னு என் வாழ்கையை வாழ்ந்திட்டு போயிடுவேன். நீ என்னப்பா சொல்றே.” கல்பனா ஏக்கத்தோடு என்னை பார்த்து கேட்கும் போதே,

“டே. சொந்தக்காரனுங்களும் நண்பர்களும் ஆயிரம் கற்பனை பண்ணிகிட்டு, லவ் கிவ்னு ஏதாவது இருக்கும். கேட்டுப்பாருங்க இல்லைனா கல்யாணத்தை ஏன் தள்ளிபோடுறாருனு துன்பபடுத்துறானுங்க டா.அப்படி ஏதாவதுனா சொல்லித்தொலை எந்த சாதி மதம்னாலும் கட்டிவச்சிடுறோம். எங்களுக்கு ஒரு புள்ளை நீ. அங்கேயே ஒரு வீட்டை கூட வாங்கு. நாங்களும் இந்த வீட்டை வித்துட்டு உன்கூடவே வந்து செட்டில் ஆகிடுறோம்”

என்னை திருமணம் செய்யச் பெற்றோர்கள் அழுது புலம்பும்போதெல்லாம் அப்பாவிடமிருந்து வரும் வார்த்தைகள் அவை.

“அதற்கு அம்மா. சும்மா இருங்க. நம்ப வாயில் அப்படி வார்த்தையெல்லாம் வரக்கூடாது. அவன் இஷ்டப்படி வாழ்கையை அமைச்சுகிட்டா கூட நாம குறுக்க நிக்கமாட்டோம்னு அவனுக்கு தெரியாதா. ஏதோ மனசுல இருக்கு சொல்லமாட்டேங்கிறான். நாமும் பொறுமையா இருப்போம்”

இது அம்மாவடமிருந்து வரும் வார்த்தைகள். இருவரின் வார்தைகளும் நினைத்தபோது நம்பிக்கையை தர ஒரு முடிவோடு கல்பனா முன்பே யுஎஸ் நண்பர்களுக்கு செய்தியைச் சொல்லி அவர்கள் வீட்டில் வங்கிக்கொள்ள மறுத்துவிட்டதாலும், மனைவிக்கும் விருப்பமில்லாததாலும் அங்கேயே அரசாங்க விதிமுறைப்படி பாடிய அடக்கம் பண்ணிவிட சொல்லிவிட்டு, பிரேமின் இறப்பு சான்றிதழை மட்டும் அரசிடம் பெற்று அனுப்பச்சொல்லிவிட்டு கணத்த இயத்தோடு கல்பனாவை அழைத்துக்கொண்டு, லாட்ஜுக்கு சென்றேன்.

போகும் வழியில் பிரேமின் மரணமும் என்னை வாட்டியபடியே இருந்தது. என்ன தான் இருந்திருக்க அவன் மனசிலே..ஒரு வேளை தனக்கு ஆண்மையில்லைங்கிற காரணத்துனால கல்பனாவோட தாம்பத்யம் பண்ணிலியா. அதை மறைக்க அமெரிக்க ஆசையை காரணம் காட்டி அங்கே போனாலும் கல்பனாவுக்கு அந்த குறையை மறைக்க வேறென்ன காரணம் தேடுவது என்கிற தவிப்பில் தற்கொலை செய்து கொண்டானோ! கல்பனாவின் விசா ஏற்பாடுகளை முடித்துவிட்டு இப்படி ஒரு வீபரீத முடிவுயை என் எடுத்தான். பல்வேறு சந்தேகங்களை எனக்குள் கிளப்பி குழப்பத்தில் ஆழ்த்தும் போது நான் கல்பனாவோடு லாட்ஜுக்குள் நுழைந்தேன்.

அவர்களை பார்த்ததுமே கல்பனா குலுங்கி அழுதபடி பெட்டில் படுத்துக்கொண்டு புலம்ப, நான் பக்குவமாக அவர்களுக்கு சூழ்நிலையை விளக்கி, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வதிக்கும்படி வேண்டிக்கொண்டு,”உங்களுக்கு பிடிச்சிருந்தா கல்பனாவை எனக்கு கட்டி வைங்க. இப்ப இந்த சூழ்நிலையில அவ மேல பரிதாபத்துல இந்த முடிவ எடுக்கல. ரெண்டு வருஷம் அவ வாழல தீயில நான் தினம் தினம் வெந்திருக்கா. அவன் இன்னைக்கு ஒரே நாள்ல செத்துட்டு நம்பள விட்டுட்டு போயிட்டான். ஆனா கல்பனா தினமும் தனக்குள்ள புழுங்கி செத்துகிட்டிருந்திருக்கா. இத பக்கத்தில் இருக்கிற என்கிட்டே கூட பகிர்ந்துக்கல. அது புருஷனோட கவுரவத்திற்கு இழுக்குனு உங்கிட்டே கூட சொல்லாம மறச்சிருக்கா. இனிமே நடக்கவேண்டியது பத்தி யோசிக்கலாம்”  என்று எழுந்து என் அம்மாவுக்கு போன் போட்டு என் முடிவைக்கூற அவர்கள் அப்பாவிடம் கலந்துவிட்டு மீண்டும் என்னை அழைத்து

“கல்பனா கதைய கேட்டு உங்க அப்பா சாப்பிடக்கூட மறுத்துட்டு வெறிச்சுப்பாத்துகிட்டு இருக்காருடா. கல்பனாவையும் அவங்க பெத்தவங்களையும் உடனே கூட்டிட்டு இங்கே வாடா. இங்கே வந்தா கொஞ்சம் ஆறுதலாவது கிடைக்கும். மற்ற விஷயத்தை நாம் அப்புறம் பேசிக்கலாம். சென்னையில் ஒரு வீட்டைப்பாரு”

உற்சாகமாக கல்பனாவையும் அவளது பெற்ரோர்களையும் எங்கள் ஊருக்கு கூட்டிச்செல்கிறேன் பெற்றோர்கள் ஆசியுடன் புதிய வாழ்க்கையை கல்பனாவோடு தொடங்கிடும் நாளைத்தேடி…

Comments



அத்தை காம கதைஓல் ஓக்க பூலு கூதி ஓல்Thamil covai Annan thangaiSex videoatthai kamasutra kathaigal/tag/tamil-ool-kathaikal/புன்டைய பாத்தா பூலு அடங்கும்tamilkamakathaishakila mulai kaampuMamiyarudan muthal erau tamil sex kathaigalபெண்களின் காம படங்கள் sexseஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைuriththa kozhi kamakathai 9xxxxxxxx ரொஜா செக்ஸ் விடியோஸ்mamiyar marumagan kamakathaigal karbamaunty pundai photosகிராமத்து வெட்டவெளி செக்ஸ்கள் ஆன்ட்டியின் பெரிய முளைகள்தமிழ்நாடு பெண்கள் கூதியில் விரல் வரும் வீடியோnadehai shakila pundai sex kamakathaiKathara kathara otha maamiyar kathaiwww.newsexstorestamil.comamma magan tamil kamakathaikalwww tamil sex imagesபுடைவை கட்டி aunt sex videoஅன்டிசெக்ஸ்குரு சுந்தரி புண்டைதமிழ் மனைவி செக்ஸ் விடியோசகிலா.x.x.xheight angle photo Pongal video Dangal videoமதுரை கேல்ஸ் செக்ஸ்தேவிபிரியா செக்ஸ்விடியேகாலேஜ் காதலி குளிக்கும் அண்ணன் தங்கை குளியல் கதைதமிழ் ஆண்டி மெகாதொடர் காம கதைகள்வயதாண குண்டாண முரட்டு கிழவி கூதிஅம்மாவும் புன்னட மகன் குடும்ப விபச்சாரம்சினேகாவின் ஓல்கதைகள்tamilkamaveryமிருகங்கள் ஒத்த வீடியோபுன்டை சுன்னி பேசும் ஓத்த கதைகள்பல கூதிதிருமண மாமனார் செக்ஸ் காமகதைகள்thamil kalla kathal sex mms likedகேரளா ச***** ஹவுஸ் வைஃப்ledy punadi olukuvathu epiti live videoபக்கத்து வீட்டு பெண்கள் ஒழ் விடியோ www ஓக்கலாம் aundy comகணவண் மனைவியை குளிப்பாட்டும் sex photoவெறித்தனமாக பூளை ஊம்பும் இளம் பெண் வீடியோபுண்டை வெறியில் இன்செஸ்ட் ஓழ் உண்மைkattukul Tamil kamakathaigelவயலில் அண்ணியை ஓத்து கர்ப்பமாக்கிய கொழுந்தன் காமக்கதைparuva pennin pundaiசெம ஆன்ட்டி ஃபிகர் ச***** வீடியோஓழ் சுகம் உண்மைbathroomil anthy pavadai kuliyal cemaraWwwthamilsexstoryகை அடித்தல் கஞ்சி ஒழுகுற வீடியோபுண்டை யில் கை விடுதல்தமிழ் ஆண்டிகள் ஆடை கழட்டுதல் வீடியோபண்ணை வீடு காம கதைkelavi pundai okum kathaitamil sex story village/sex-photos/tag/koothi-padangal/தொங்கும் ஆன்ட்டி ச***** வீடியோமாலு செக்ஸ் வீடியோசந்தி.புண்டைதமிழ் செக்ஷ் கதைகள்tamil penkalin blue filmsXxxnnnasமருமகள் ஒத்த கதை சூப்பர்anni and kolunthan sex vodes in tamilமுலைபடங்கள்தமிழ்நாடு பிட்டு செக்ஷ்tamil masala kathaigaltamilsexscandles latest sexstoriesமீனா புண்ணை கிழிந்த HD செக்ஸ்காம கதைகள் பாட்டி பேரன் அம்மாaunty kamakathaitamil latest sex kathaipundai aripu ole kathai with ole imageactress sex stories in tamilVelamma dream lomasterKizhavi okkum kadhaigalதமிழ் காம படங்கள்a a a supera pundaila okura mama tameil kama kathaiஇளம்புண்டை