‘நிலவும்…மலரும்-12

இரவு.. .!
சாப்பிட்டு விட்டு வந்து… வெளித் திண்ணையில் உட்கார்ந்தான் தாமு !
ஈரக் கையை தாவணியில் துடைத்துக் கொண்டு வந்தாள் கங்கா. !
” சாப்டவே முடியல… உஷ். ..ஆ..!” என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
” ஏன். …காரமா. ?” எனக் கேட்டான்.!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

” ம்கூம்…! வாயெல்லாம் புண்ணு…! ” என அவன் மேல் தாவணி உராய உட்கார்ந்து.” வயிறு வலிக்குது ” என்றாள்.
” எப்பருந்து…?”
” அடிக்கடி வரும். .! இன்னிக்கு பூரா வெயில்லயே வேலை. .”
” என்ன வேலை…?”
” வெங்காயம் புடுங்கற வேலை. குனிஞ்சு.. குனிஞ்சு.. செஞ்சதுல அல்ல நெரம்பே இழுத்து புடிச்சிருச்சு… அதான் வயிறு வலி…”
” மாத்திர திங்கறதுதான…?”
” ப்ச்…”
” கடைல இருக்காதா…?”
” ம்கூம். ..! இங்க இல்ல .! அங்லாதான் போகனும். ”
” வேணா… நான் போய் வாங்கிட்டு வரட்டுமா…?”
” ம்கூம். . அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அது எண்ணை வெச்சா செரியாகிரும்..”
”என்ன. .. எண்ணை..?”
” வெளக்கெண்ண..!” என்றாள்.
ஜமுனாவும்.. விஜியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜமுனாவின் தோழி காயத்ரி வந்தாள்.!
கண்ணடத்தில்… கங்காவுடன் என்னமோ பேசினாள். பேசிவிட்டு காயத்ரி ஜமுனாவிடம் போனாள். வீட்டுக்குள் அவள்கள் பேசிக்கொண்டிருக்க…
தாமுவைக் கேட்டாள் கங்கா.
” நீங்க யாரையாவது… லவ் பண்றீங்களா..?”
” இல்லையே.. ஏன். ?”
” உங்க.. ஊர்ல…?”
” இல்ல கங்கா…!”
ரகசியமாகக் கேட்டாள் ” அப்ப. .ஜமுனாவ..?”
” ஐய்யய்யோ… அதெல்லாம் இல்ல. .”
” பொய் சொல்லாதிங்க…?”
சட்டென அவள் தலைமேல் கை வைத்தான் !
” உன்மேல சத்தியமா இல்ல கங்கா. .!”
” அவ… ?”
” சே…சே.. நீ வேற…!!” என்றுவிட்டுக் கேட்டான்.” அது சரி கங்கா எப்படி. ..?”
” எப்படின்னா…?”
” இல்ல. . லவ்வு…?”
சிரித்தாள்… ” ம்..ம்..”
” பண்றியா…?”
” ம்…”
” யாரு.. அது. ..?”
” நஞ்சுண்டன் ” என்றாள்.
” ஓ…! இதே ஊரா…?”
” ம்….”
” எப்பருந்து. ..?”
” ரொம்ப நாளா…”
” நெனச்சேன்.” என்றான். ” ஆளு நல்லாருப்பானா…?”
” நல்லால்லாமயா லவ் பண்ணுவாங்க..?” எனச் சிரித்தாள்.
” அதுசரி…! என்ன பண்றான்…?”
” படிச்சிட்டிருக்கான் ”
” என்ன காலேஜா..?”
” ம்கூம். .. ப்ளஸ் டூ…”
” ம்… ஓகே. .. வாழ்த்துக்கள்..” என்றான்.!
☉ ☉ ☉
மறுபடி இரண்டு நாள் கழித்து போன் செய்தான் தாமு. !
‘ஜாமீன் கிடைத்து விட்டது. கையெழத்துப் போட அவனை உடனே புறப்பட்டு வரச் சொன்னாள் சரண்யா. ‘

அவன் பேசிமுடித்தபின் ஜமுனா கேட்டாள்.
” என்ன சொன்னாங்க…?”
” ஜாமீன் கெடச்சுருச்சு… கையெழத்து போடனுமாம்.. உடனே வரச்சொல்றாங்க. ” எனாறான்.
” போறீங்களா..?”
” ம்…”
” எப்ப. .போறீங்க..?”
அவளைப் பார்த்தான்.! அவளுக்கு வருத்தமா… இல்லையா.. என்பதை அவளது முகத்தைப் பார்த்து.. எதுவும் கண்டுபுடிக்க முடியவில்லை. ! ஆனால் அதில் அவனுக்கு நிச்சயமாக வருத்தம்தான்.! அவன் யோசனையுடன் அவளைப் பார்க்க… ஜமுனா மருபடி கேட்டாள்.!
” எப்ப போறீங்க..? இன்னிக்கேவா..?”
” இன்னிக்கு எப்படிங்க. .? உங்கப்பாம்மாகிட்டெல்லாம் சொல்லல… ! கங்கா வேலைக்கு போய்ட்டு சாயாந்தரம்தான் வரும். ..! யாருகிட்டயும் சொல்லாம… எப்படி. .?”
” அப்ப .. நாளைக்கு. .?”
” ம்…”
அவளுக்கும் அதில் வருத்தம்தான். வீடு திரும்பும்போது. .. அதிகமாக அமைதியாகவே.. நடந்தனர்.! அவ்வப்போது.. பெருமூச்சுக்களை வெளியேற்றினாள். ஜமுனா..!!
அவனுக்கும் எப்படி… அவளிடம் பேசுவது என்கிற குழப்பம் இருந்தது.!
குறைவான பேச்சுக்களுடனே இருவரும் வீடு போனார்கள்.!

வீட்டில் போய் அமைதியாக.. உட்கார்ந்து விட்டாள ஜமுனா.!
அவளருகே போய் அவள் கையைப் பிடித்தான் தாமு.
” ஸாரி. .. ஜமுனா..!”
ஒரு பெருமூச்சு விட்டு. . அவனைப் பார்த்தாள்.
” எதுக்கு. .?”
” இ.. இல்ல… நான் போய்தான் ஆகனும். .”
” எங்களெல்லாம்.. மறந்துருவீங்களா…?”
” சே…சே… உங்கள… எப்படி ஜமுனா..? ”என அவள் தோளில் கை போட்டான்.
பெருமூச்சை வெளியேற்றினாள்.!
அவளை அணைத்து. .. அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.!
” அதும் இந்த. .. கிராமத்துக் கிளிய…! ஸ்வீட் பிகர்.. ஜமுனாவ… எப்படி மறக்க முடியும். .?”
அவள் உதடு.. புண்ணகையால் விரிந்தது.! அவனைப் பார்த்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்!
” ம்… ம்.. அப்பறம்…?”
அவள் மார்பருகே தாவணியை ஒதுக்கி.. ” ஜமுனாவோட. . இந்த குட்டி… ஆப்பிள எப்படி மறப்பேன்…?” என அவள் மார்பில் உதட்டைப் பதிக்க..
அப்படியே அவனைக் கட்டிக் கொண்டாள்.!
பெருமூச்சால் அவளது மார்பகம் விம்ம… இருவருமே மோகவயப்பட்டனர்.! உடம்பில் காமமும்…. உள்ளத்தில் காதலும்… பிரியப் போகிறோம் என்கிற ஏக்கமும் பொங்க… அவர்களால் எதுவும் பேசிக்கொள்ள முடியாமல்… மோகத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர்.!!
ஜமுனாவின் அணைப்பில் ஆதுரமும்… காதலின் பரிதவிப்பும் இருந்தது..!
அவளை அள்ளித் தூக்கிப் போய் உள்ளறைக்குள் கிடத்தி… அவள் பாவாடையைத் தூக்க….
” கதவு சாத்தல…” என முனகினாள் ஜமுனா.!
” யாராவது… வருவாங்களா..?”
” காயத்ரி வந்தாலும். . வந்துருவா..!”
அவனே எழுந்து போய் கதவைச் சாத்திவிட்டு வந்தான்.
அவள் மோன நகை புரிய… அவளை அணைத்துப் படுத்து. . அவள் உதட்டைக் கவ்வினான். தாவணியை விலக்கினான்.! ஜாக்கெட்டில் விம்மிய … அவளின் இளம்பதமான… சின்னக்கனிகளை.. வெளியே எடுத்து. .. காம்புகளைச் சுழட்டிச் சுவைத்தான்.!
அவளது உடம்பில் உஷ்ணம் பரவ… ஆடைகளைக் களைந்து அவளை மேவினான். !
இந்த குறுகிய நாட்களில் பழகிப்போன அவளது பெண்ணுறுப்பு அவனது… ஆணுறுப்பை சுலபமாக உள்வாங்கியது.!
விறுவிறுவென… ஒரு வேகத்துடன்… இயங்கினான். !

களைத்துப் போனவன் வியர்வையில் கணத்த உடலை.. அவளுடலிலிருந்து பிரித்து… விலகி… புரண்டு படுத்தான்.!
நெஞ்சகம் விம்ம… பெருமூச்சு விட்ட ஜமுனா… பாவாடையைக் கீழே இறக்கி தன் பெண்மையை மறைத்தவள் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்.! அவனும் கண்களை மூடினான்.! கிறக்கம் அவனை மயக்கத்தில் ஆழ்த்த. .. அப்படியே கண்ணயர்ந்துவிட்டான்.!!

சட்டென விழிப்பு வந்தது. !
கண்களைத் திறந்த தாமு.. அருகே பார்த்தான்.!
விலகிய தாவணியில்… தளர்வுற்ற… பாதி முலைகள் மெதுவாக ஏறித் தாழ… இன்னும் தூக்கத்தில் இருந்தாள் ஜமுனா.!
மெல்லப் புரண்டு அவளைஅணைத்து. . அவளின் மார்புக் காம்பில் உதட்டை பதித்து முத்தமிட. .. விழித்துக் கொண்டாள்.!
அவனைப் பார்த்து.. மெலிதாக முறுவலித்தாள்.!
அவனும் முறுவலிக்க… அவன் தலையைக் கோதி…
” பசிக்கலியா..?” எனக் கேட்டாள்.!
” ம்கூம். ..!”
” எனக்கு பசிக்குதுப்பா… எந்திரிங்க. .. சாப்பிடலாம் ”
அவன் விலகி எழுந்தான்.!
அவளும் எழுந்து உட்கார்ந்து. . முகத்தில் புரண்ட. . உதிரி முடிக் கறைறையை காதோரம் ஒதுக்கி. ..விட்டு… ஜாக்கெட் கொக்கியை இழுத்து மாட்டினாள். எழுந்து நின்று தாவணியை சரி பண்ண. . மருபடி காதோர முடி… நழுவி வந்து அவள் கண்ணை மறைக்க… முடியை அள்ளிக் கொண்டை போட்டுக் கொண்டு வெளியே போனாள். !!!
☉ ☉ ☉
இரவு…!!
ஜமுனாகூடத் தூங்கிவிட்டாள். ஏனோ தாமுவுக்கு மட்டும் தூக்கம் வர மறுத்தது.! நேரம் எப்படியும் நடு ஜாமத்திற்கு மேலிருக்கும். .. ! தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவன் எழுந்து கதவைத் திறந்து வெளியே போக… இருள் கருகும்மென்றிருந்தது.!
பாத்ரூம்வரை போகாமல்… வாசலில் ஒரு ஓரமாக நின்று.. பேண்ட் ஜிப்பை இறக்க… அவன் பின்னால் அரவம் கேட்டது. திரும்பி பார்த்தான்.
கங்கா. .! அவளைப் பார்த்தவன் உடனே பேண்ட் ஜிப்பை மேலேற்றினான்.!
அவனிடம் எதுவுமே பேசவில்லை. .. அவள் பாட்டுக்கு வந்து. . அவனருகிலேயே பாவாடையைத் தூக்கிக்கொண்டு உட்கார்ந்து சிறுநீர் பெய்தாள்.!
லேசான திகைப்புடன்.. அப்படியே நின்றுவிட்டான்.!
எழுந்து நின்று அவனைப் பார்த்தாள்.! நகரவே இல்லை. !
” ஏன் கங்கா. ..?” எனக் கேட்டான்.!
” நடங்க…?” அவள் குரல் தூக்கக் கலக்கத்தில்.. ஒரு மாதிரி கரகரத்தது.!
” இல்ல. .. நீ போ…” என்றான்.
” நீங்க. ..?”
” வரேன்…. போ…”
” அதான். .. வாங்க…”
” நான் ஒண்ணுக்கு… போகவேண்டாமா..?”
” போங்க ..”
” நீ… உள்ள போ…?”
” ஏன் … நான் நின்னா என்ன. ?”
” எனக்கு வெக்கமா இருக்கு ”
” ஐய… ! பொட்டப் புள்ள நானே வெக்கப்படல…! உங்களுக்கென்ன. ..?”
” ஹும்…” என்றுவிட்டு சிறிது தள்ளிப் போய் நின்று சிறுநீர் பெய்தான்.!
அவன். . திரும்பி வர .. அவனிடம் கேட்டாள்.!
” காலைலயே போயிருவீங்களா..?”
” ம்…”
” போனா.. மருபடி எங்க ஊருக்கு வருவீங்களா…?”
” நிச்சயமா.. வருவேன்..” அங்கேயே நின்றுகொண்டு பேசினாள். அவள் பக்கத்தில் போய் நின்றான் தாமு. !
” எப்ப வருவீங்க…?”
” ம்….! சொல்ல முடியாது. .. ஆனா கண்டிப்பா வருவேன். ”
திடுமென” எங்க ஜமுனாவ கல்யாணம் பண்ணிக்கலாமில்ல…?” எனக் கேட்டாள்.!
தாமு திகைத்தான்.! அவனிடம் ஜமுனாகூட இப்படி கேட்கவில்லை. ! இப்போது இவளுக்கு என்ன பதில் சொல்லுவது…?
அவள் தோளில் கை வைத்து. ..
”உங்கக்கா சொல்லுச்சா..?” எனக் கேட்டான்.
” அவ இல்ல. .. நானேதான் கேக்கறேன். .” என்றாள்.”நீங்க இங்கயே இருந்துடலாமில்ல..”
” அந்தளவுக்கு. .. என்ன புடிச்சிருக்கா… உனக்கு. .?”
” ம்..! நீங்க. .. நல்ல ஆளு…”
அவள் தோளில் கை போட்டு. .
” அப்ப நீயே. . என்னை கல்யாணம் பண்ணிக்கலாமில்ல..?” என விளையாட்டுக்கு கேட்டான்.
” நஞ்சுண்டன லவ் பண்லேன்னா… நானே பண்ணிக்குவேன்தான். .. ஆனா என்ன பண்றது..?” என்று அவன் தோளில்… சாய..
அவள் கண்ணம் கிள்ளினான்.
” இப்பதான் என்ன கெட்டுப் போச்சு. .. அவன வேண்டாம்னு சொல்லிரு..”
அதற்கும். . உடனே…
” சொல்லிரட்டுமா..?” எனக் கேட்டாள்.!
” ஏய்….” எனச் சிரித்தான் ” சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன் கங்கா. . சீரியஸா எடுத்துக்காத…” என அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுக்க… பேசாமல் நின்றிருந்தாள்.! அதற்கு மேல் போவது நல்லதில்லை என முடிவு செய்து … தன் சபல சித்தத்தை அடக்கிக் கொண்டு சொன்னான்.!
” கங்காக்கு… நல்ல மனசு…!”
” ஏன்… என்னை புடிக்கலியா.?”
” கங்காவ புடிக்கலேன்னு யாராவது சொல்ல முடியுமா?” என்றான்.!
” எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு…! என்னை பண்ணிக்கலேன்னா பரவால்ல. ஜமுனாவ… பண்ணிக்குங்க… நாம சொந்தக்காரங்க ஆகிடலாம் ”
” இப்ப அதுல கொஞ்சம் சிக்கல் இருக்கு கங்கா. .. ! மருபடி நான் வருவேன். . அப்ப பேசிக்கலாம்.. ம்…? போய் படுக்கலாமா…?”
அவள் ” ம்… சரி..! வாங்க.. ” என அவன் கை பிடித்து உள்ளே கூட்டிப் போனாள். !!

மறுநாள் காலை…!!! ஜமுனா மட்டுமே வீட்டில் இருந்தாள்.
தாமு புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்தவள்.. அவன் கிளம்பும் போது.. அவளும் கிளம்பினாள். !
” நீங்க எங்க வரீங்க…?” தாமு கேட்க. .
” பஸ் ஏத்தி விட அங்கலாவரை வரேன்…! காயத்ரியும் வரேன்னா… ஒரு நிமிசம் இருங்க அவளப் போய் கூப்பிட்டு வந்தர்றேன். ” என அவள் நகர…
காயத்ரியே வந்து விட்டாள்.!
ஜமுனா வீட்டைப் பூட்டி…
”ம் .. நடங்க போலாம் ” என அவனது போகை வாங்கிக்கொண்டு சொன்னாள்.!
பேசியவாறே மூவரும் நடந்து அங்கலா போனார்கள்.!
ஜமுனாவிற்கு பஸ் நேரம் தெரிந்திருந்தது.!
போகும் வழியிலேயே சொன்னாள். !
” உங்களுக்கு இப்ப கோயமுத்தூர் பஸ் கெடைக்கும். . ! இங்க ஏறினீங்கன்னா… கூடலூர் போய் அரைமணி நேரம் நிக்கும்.! அபபறம் ஊட்டில.. சொல்லமுடியாது. . ஒரோரு சமயம் ஒரு மணிநேரம் கூட நிக்கும். .! எப்படியும் நீங்க… மேட்டுப்பாளையம் போறப்ப.. ஆறேழு மணிநேரத்துக்கு மேலாகிரும். .! போய்ட்டு. .. எங்க கீர்த்தனா. . சைலுவ எல்லாம் கேட்டதா சொல்லுங்க.! ”
” கண்டிப்பா..! திருப்பூர் வந்ததும் கீர்த்தனாக்கு போன் பண்ணுங்க… நான் வந்து உங்கள கம்பெனிலயே பாக்கறேன். .” என்றான் தாமு.
” அப்படி எல்லாரும் பாக்க முடியாது. .! நான் கீர்த்திக்கு போன் பண்ணுவேன். ! அவகிட்ட உங்க நெம்பர் வாங்கிக்கறேன். ..!” என்றாள்.
” நான் எதிர்பாத்துட்டிருப்பேன் ஜமுனா…”
அவன் கையைப் பிடித்துக்கொண்டு காதலுடன் சொன்னாள்.
” இனிமே எந்த தப்பும் பண்ணாதிங்க…! என்னிக்கும் உங்களுக்காக நான் ஒருத்தி இருக்கேனு நெனச்சுக்குங்க..! உண்மையா லவ் பண்ற யாரும்..இதுமாதிரி தப்பெல்லாம் பண்ணமாட்டாங்க”என அவளது காதலை… மறைமுகமாக வெளிப்படுத்தினாள் ஜமுனா.!
அவள் கையை இருக்கிக் கொண்டு சொன்னான்.!
” உங்கமேல சத்தியமா. . இனி நான் எந்த தப்புக்கும் போகமாட்டேன் ஜமுனா..!”

அங்கலாவில் அரைமணிநேரம் காத்திருந்த பின்பே பஸ் வந்தது. ! பெண்கள் இருவரிடமும் விடை பெற்று. . பஸ் ஏறி.. டாடா காட்டினான்.!
பஸ்ஸிற்குள் பெரும்பாலான சீட்டுக்கள் காலியாகவே இருந்தன.!
பஸ் சிறிது தூரம் போகும்வரை அவனுக்கு. .. பெரிதாக எதுவும் தெரியவில்லை. .. ! தூரம் செல்லச் செல்ல… அவனது மனதில் ஏக்கம் வந்து தாக்கி… அவனையும் மீறி… கண்களில் மெலிதான நீர் தேக்கத்தை உருவாக்கியது…!!!!

ஒரு பெண்ணின் பிரிவுக்காகத் தன் கண்கள்… கண்ணீரைக் கசிய விட்ட நிகழ்வு…. அவனுக்கே வியப்பைக் கொடுத்தது.! ஆனால் அதற்காக அவன் வருத்தப் படவில்லை. .. பெறுமைப் படவே செய்தான்.!!!

-முடிந்தது. .!!!!

‘வணக்கம் நண்பர்களே..!!!
இந்தக் கதை பத்தி. .. உங்கள்ள.. யாருக்காவது… ஏதாவது… தோதுச்சுன்னா… திறந்த மனசோட சொல்லுங்க….!!!’
– நன்றி..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



சாந்தி.செக்ஸ்.இன் பட்டார்/village/saritha-otha-kamaveri-kathai/desibees tamil sex storiesaunty kathara kathara oppathuதுணியை கழட்டும் படம் காமம்சுண்ணி.நீளம்அண்ணி பால் காம கதைகள்காலேஜில் முதலாம் ஆண்டு VIDEO SEX TAMILxxxxxvideotameilkilavanin ool attam kamakathaikal/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/aunty kamakathaikalGramathu outdoor thamil kamakathaikal கொடுமை காமகதைவயதான ஆண்டி ஒல் வீடியோ38 சைஸ் முலை படங்கள்ஆண்டி சித்து விளையாட்டு படம்ஆண்கள் ஹோமோ செக்ஸ்ஆண்டி ஹாட் பிரா ஜட்டிக்குள்அண்ணன் தங்கை ஜோடி மாற்றும் காமகதைTamil Nadu Kathai Mallu outdoor videos Mallu videos outdoorfree tamil sex storiesஅண்ணி பால் குடித்தேன்மாமியார் இந்திரா ஒல் கதைநடிகை நடிகை காமம்என் முலைய கசக்கு டாநமிதா.முலை.படம்sex kadhaikalAlaganapundaiதத்தா ஓத்த காம கதைwww.tamilsexkadhaigal.comபெண்கள் கூதியில் ஓ****** ச***** வீடியோமாமி செக்ஸ் கதைவீடு மாடல் படம்மழையாள புன்டைபடம்ஜட்டி போட்ட ஆன்ட்டிtamil mulai imageபுண்டை முடி இல்லது முலை படம்தமிழ் வில்லேஜ் ஷேவிங் செக்ஸ்ய்முதல் ராத்திரி அனுபவம்ஓழ்க்கும் படங்கள்Pundai kaatti oathalfree tamil sex storiesதமிழ் ரொமாண்டிக் செக்ஸ்வீடியோ ஓல் வாஙகும் அழகி வீடீயோபொண்டாட்டி செல்லம்மாள் ஒல் கதைஅத்தை porn கதைகள்tamil sex photo ilamai mulaiகாம ஓத்த கதைஆணடி குணிய முல hd video downloadwww.in இந்தியன் குண்டு முலைகள் பெண்கள்புவனா பாதிரியாரின் சுண்ணிAmma appa pundai sex kathai tamilதமிழ் ஆண்டிகளின் செஸ் படம்புண்டைபடம்அக்கா கூதில விரல் அம்மா தொடை விரிச்சி நக்கு மகன் காமம்லதா.கமம்.மட்டும்.xxx.Tamil.ஆன்டிtamilpundaisexஹோம்லி கேள் sex வீடியோtamil kamakathiதங்கச்சியை அனுபவித்தஅத்தை புன்டை தமிழ்தமிழ் கிராமத்து பெண்கள் செக்ஸ் படம் ஃபுல்kattai பெரிய கொழுப்பு முலைகள் ...மம்மி இனசெஸ்ட் கதைNadigai karbam tamil sex storiesஓல் செக்ஸ்cunni umbuthal cex tamilரொஜா அபசா ஒல் படம்sex வர்புடுதல்மகனிடம் மயங்கிய அம்மா காமகதைtamil sex pennai thudikka vaikkum viodesதமிழ் ஆண்டி புண்டை வீடியயோஓல் கதைகள்tamil annan kamakathaikalடாக்டர் செக்ஷ் கதைகிராமத்து பெண்கள் "உடை" "மாற்றும்" ஆபாச படம்தமிழ் கிராமத்தில் புண்டையை ஓழ்காமகதைNRI கல்லூரி மங்கை விடுதி ரூமில் செய்யும் ஓல் படம்அம்மண படங்கள்அண்டியுடன் குருப் ஓழ் கதைகள்அவன் சுன்னியுடன் ஓர் நாள்thimlxxசினேகா புண்டை படங்கள்கிராமத்து பெண்களின் காம புகைப்படம்Sex puntai pictureதமிழ் செக்ஸ் புக் அம்மா சித்தப்பா