அசோக் காலிங் அசோக் – பகுதி 13

“அடப்பாவி ஜூனி…!!!! நான் என்ன சொன்னேன்.. நீ என்ன பண்ணிட்டு வந்திருக்குற..??”

“நீ என்னய்யா சொன்ன..? நீதான் ஒண்ணுமே சொல்லலையே..??”

“அதான் ஜட்டி போட்டுட்டு போக சொன்னனே..?

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“அதான் ஜானி சதி பண்ணிட்டான்னு சொன்னேனே..?”

“போடா ஜூனி..!!! நான்தான் கேனையனா இருந்தேன்னா.. நீ என்னை விட கேடு கெட்ட கேனையனா இருக்குற..??”

“என்னாச்சு சீனி..?? ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..??”

“டென்ஷன் ஆகாம என்ன பண்ண சொல்ற..?” சீனியர் உச்சபட்ச கடுப்பில் கத்த,

“சரி.. அதை விடு..!! நேத்து என்னமோ.. நான் இன்னைக்கு ஜட்டி போடாம போனா.. எனக்கு பேராப்பு வர்றதுக்கு புள்ளையார் சுழி போடுற மேட்டர் நடக்கும்னு சொன்னியே..? அப்டிலாம் ஒன்னும் நடக்கவே இல்லையே..??” நான் கூலான குரலில் குழப்பமாய் கேட்க,

“ஐயோ.. ஐயோ…!!! வரப்போற பேராப்பு என்னன்னு கூட புரியாத.. பேப்பயலா இவன் இருக்கானே..??? இவனை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..???” என்று ஒப்பாரி வைப்பது மாதிரி சீனியர் புலம்ப ஆரம்பித்தார்

ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. நான் நெனச்சதை விட இந்த எபிசொட் ரொம்ப நீளமா போயிடுச்சு..!! அதனால ரெண்டா கட் பண்ணி.. எழுதினவரை இன்னைக்கு ஒரு போஸ்ட் போடுறேன்..!! லாஸ்ட் எபிசொட் இன்னும் மூணு, நாலு நாளுக்குள்ள கொடுக்க ட்ரை பண்ணுறேன்..!! அட்ஜஸ்ட் ப்ளீஸ்..!!

எபிஸோட் – V

சீனியர் குப்புற கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவர் ஏன் அப்படி அழவேண்டும் என்று எனக்கு சத்தியமாக விளங்கவில்லை. காதலியை கிஸ் அடிக்கையில்.. கையில் அகப்பட்ட அவளுடைய ‘கழுக் மொழுக்’ பாகம் ஒன்றைப் பிடித்து.. கசக்கிப் பார்த்துவிட்டேன்..!! இது ஒரு குற்றமா..? அதற்கு அவளே ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஆள் என்னவோ.. இவருக்கு எதையோ பிடித்து கசக்கி விட்ட மாதிரி.. இப்படி ஃபீல் பண்ணி அழுகிறாரே..?

“சீனி.. சீனி.. யோவ் சீனி..” கவிழ்ந்திருந்த சீனியரை நான் எழுப்பினேன்.

“என்னடா வெண்ணை..???” எழுந்து கேமராவை பார்த்து அவர் கத்தினார்.

“என்னது வெண்ணையா..? ஐயையோ.. என்னய்யா இதெல்லாம் நீ சொல்லி திட்ட ஆரம்பிச்சுட்ட..? இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற நீ..?”

“டென்ஷன் ஆகாம என்ன பண்றது..? எது நடக்கக் கூடாதுன்னு நான் நெனச்சேனோ.. அதையே.. எக்ஸாக்டா பண்ணிட்டு வந்திருக்குற..? நாய் மாதிரி போய் வாய் வச்ச.. சரி.. வாய் வச்சதோட வந்து தொலைச்சிருக்க வேண்டியதுதான..? வரும்போது எதுக்கு ஆட்டோக்காரன் மாதிரி ஹாரன் அடிச்சுட்டு வந்த..?”

“கை ஆட்டோமேடிக்கா அங்கே போயிருச்சுயா சீனி..”

“ஓஹோ..? கை ஆட்டோமேடிக்கா போயிருச்சு.. நீங்களா எதுவும் பண்ணலை.. அப்டியா..?? என்னைக்காவது பாடப் புத்தகத்தை தொடுறதுக்கு கை ஆட்டோமேடிக்கா போயிருக்கா..? இதுக்கு மட்டும் எப்படி போச்சு..??” அவர் எகிற, நான் இப்போது எரிச்சலானேன்.

“யோவ்.. என்னய்யா.. ரொம்ப ஓவராத்தான் கலாய்க்கிற..? நீயும் இதெல்லாம் பண்ணிட்டுத்தான போயிருக்க..? நீங்க மட்டும் ஹாரன் அடிக்கலாம்.. நாங்க அடிக்க கூடாதோ..? நான் ஆட்டோக்காரன்னா.. அப்போ நீ என்ன ஐஸ் வண்டிக்காரனா..?”

“அட அறிவு கெட்ட ஜூனி.. நான் பண்ணினதையே நீயும் பண்றதுக்காக்காகவா.. நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மெசினை கண்டு புடிச்சேன்..?”

“நீ கஷ்டப்பட்டது எனக்கு புரியுதுயா.. என் கைக்கு புரியலையே..!!”

“இங்க பாரு ஜூனி.. நான் சொன்னதை நீ கேக்கலை.. தப்பு உன் மேலதான்..!!அதை ஒத்துக்கோ..!!”

“சொன்னதை நீ ஒழுங்கா சொல்லலை.. அதை நீ ஒத்துக்கோ..!!” நான் விடாமல் அடம் பிடிக்க, சீனியர் டென்ஷனானார்.

“ஐயயையயையயையோ.. இப்டியே பேசிட்டு இருந்த.. நான் லூசாயிடுவேன்..”

“இனிமேதான் ஆகப் போறியா..? அல்ரெடி நீ அப்படித்தான் பேசுற..?”

“ச்சை..!!! நீலாம் திருந்த மாட்டடா.. பட்டாத்தான் உனக்கு புத்தி வரும்..!! எக்கேடோ கேட்டுப் போ..!! இனிமே நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்..!! பை..!!”

பட்டென சீனியர் கால் கட் செய்ய, விட்டது சனியன் என எனக்கு தோன்றியது. படியிறங்கி என் ரூமுக்கு வந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நானும் ஜானியும் சென்று, கீழே இருக்கும் அக்கா மெஸ்ஸில் சாப்பிட்டு வந்தோம். அறையை தாழிட்டு விட்டு கொஞ்ச நேரம் லேகாவிடம் கொஞ்சினேன். அப்புறம் அன்று ட்ரயல் ரூமுக்குள் நடந்த அஜால் குஜால் மேட்டர்களை அசை போட்டவாறே.. அசந்து தூங்கிப் போனேன்..!!

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். காபி குடித்துவிட்டு, கலைஞர் டிவியில் ஒரு குத்துப் பாட்டு பார்த்தபோதுதான் அந்த ஆசை வந்தது..!! கவிதை எழுதும் ஆசை..!! லேகாவுக்கு பிறந்த நாள் வருகிறது அல்லவா..? அவள் எனக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்து கொடுத்திருக்கிறாள். அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஒரு கவிதை எழுதிக் கொடுத்தால் என்ன என்று இப்போதுதான் யோசனை வந்தது. கவிதை என்பது காதலின் வெளிப்பாடாகவும் இருக்கும்.. காசும் மிச்சம்..!! எப்பூடி..????

யோசனை வந்த உடனே, நான் என் ரூமுக்குள் புகுந்து கொண்டேன். காற்று கூட புகாதவாறு கதவை அறைந்து சாத்திக் கொண்டேன். பேனா பேப்பர் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, ‘பே..’ என்று கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். ஏதாவது ஒரு தீம் வைத்து எழுதலாம் என்று முடிவு செய்தேன். அன்லக்கிலி ஒரு ஐடியா என்னிடம் வந்து வசமாக சிக்கிக் கொண்டது. அதற்கு தொடர்பான வார்த்தைகளை யோசித்து.. எதுகை மோனை வரும் மாதிரி.. மாற்றி மாற்றி போட்டு.. மண்டையை குழப்பியவாறு..!!

ஒருவாறு கவிதையை எழுதி முடித்து, அதை திரும்ப திரும்ப வாசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். நமக்குள்ளும் இவ்வளவு திறமையா என்று ரொம்ப பெருமையாக இருந்தது. அரியர்களை கிளியர் பண்ண முடியாவிட்டால், அப்படியே கோடம்பாக்கம் பக்கம் ஒதுங்கிக் கொள்ளலாமா என்று வேறு ஒரு அல்ப ஆசை மனதில் ஓடியது. அப்போதுதான் சீனியரிடம் இருந்து கால் வந்தது. ‘அதுக்குள்ள கோவம் போயிடுச்சா..?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.

“என்ன சீனி.. இனிமே கால் பண்ணவே மாட்டேன்னு நைட்டு சொல்லிட்டு போன..? மறந்துட்டு பண்ணிட்டியா..?”

“இல்ல.. மறந்துட்டு பண்ணல.. போனா போகுதுன்னு உன்னை மன்னிச்சுட்டு பண்றேன்..”

“அதெப்படி நீயா என்னை மன்னிக்கலாம்..? உன்கிட்ட வந்து நான் ‘என்னை மன்னிச்சுடு’ன்னு சொல்லி கேட்டானா..? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை மன்னிக்குற நீ..?”

“வேணாம் ஜூனி.. மறுபடியும் ஆரம்பிக்காத..!! என்னால முடியலை..!!” சீனியர் நொந்து போன குரலில் சொன்னார்.

“சரி சரி வுடு..!! ம்ம்ம்… நான் இப்போ என்ன பண்ணிட்டு இருக்குறேன்னு சொன்னா.. நீ நம்பவே மாட்ட..”

“கவிதை எழுதிட்டு இருக்குற.. கரெக்டா..?”

“உனக்கு எப்படி தெரியும்..? ஓ.. டைரி பாத்து தெரிஞ்சுக்கிட்டியா..??”

“ஆமாம்..!!!”

“ம்ம்ம்.. கவிதைக்கு உள்ள என்ன எழுதிருக்கேன்றதையும் டைரில எழுதிட்டனா..?”

“இல்ல இல்ல.. கவிதை எழுதிருக்கேன்றது மட்டுந்தான் போட்டிருக்கு.. உள்ள என்ன கருமாந்திரத்தை எழுதுனேன்னு.. நல்லவேளை போடலை..!!”

“யோவ் சீனி.. என்ன நக்கலா..?”

“அதெல்லாம் ஒண்ணுல்லப்பா..!! ஆமாம்.. என்ன திடீர்னு கவிதை..?”

“ஏன் எழுத கூடாதா..? நாங்களும் காதல்ல வுழுந்துட்டோம்ல..? கவிதை அப்டியே கடல் நொரை மாதிரி பொங்குது..!!”

“அது எப்படி..? உங்களுக்குலாம் காதலிச்சதும் கவிதை வந்துடுது..?? பீர் குடிச்சதும் பிஸ் வர்ற மாதிரி..!!”

“ஐயே ச்சீய்.. கண்றாவியா பேசாதையா..!!”

“ஓஹோ..!! காதலிச்சமா.. கையை காலை வச்சுக்கிட்டு சும்மா இருந்தமான்னு இல்லாம.. கவிதைன்ற பேர்ல கண்ட கருமத்தையும் எழுதுறது கண்றாவியா தெரியலை.. நான் பேசுறது உனக்கு கண்றாவியா..?”

“ம்ம்ம்.. நான் எழுதிருக்குற கவிதையை கேட்டுப் பாத்தேன்னா.. நீ இப்படிலாம் பேச மாட்ட சீனி..”

“ம்ம்… நான் ஒரு காலத்துல எழுதுனதைத்தான இப்போ நீ எழுதிருக்குற..? என்ன எழவை எழுதி தொலைச்சேன்னு இப்போ எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல..!! கொஞ்சம் வாசிச்சு காட்டு.. கேட்டுப் பார்ப்போம்..!!” சீனியர் சொல்ல, நான் இப்போது உற்சாகமானேன்.

“சீனி.. இந்தக்கவிதையை நான் ரொம்ப ரொம்ப வித்தியாசமா எழுதிருக்கேன் சீனி..”

“எப்டி..??”

“என் லேகாவை எல்லா பறவைகளோடவும் கம்பேர் பண்ணி எழுதிருக்கேன்..!!”

“ஏன் பறவைகளோட நிறுத்திட்ட ஜூனி..? அனிமல்சோடவும் கம்பேர் பண்ணி எழுதலாமே..? நாய், குரங்கு, கழுதை, பன்னின்னு எவ்ளோ இருக்கு..??”

“ஐயயையயையயையோ..!! இப்போ கவிதையை நீ கேக்குறியா இல்லையா..?”

“சரி சரி.. சொல்லித்தொலை..”

சீனியர் வேண்டா வெறுப்பாகவே சொன்னார். இருந்தாலும் நான் மிகவும் ஆர்வமாகவே இருந்தேன். நான் முதன் முதலில் எழுதிய கவிதை அல்லவா..? அதை இன்னொருவரிடம் (நான்தான் பிற்காலத்தில் சீனியராகப் போகிறேன் என்பது வேறு விஷயம்) படித்துக் காட்டப்போவதில் நிஜமாகவே குஷியாக இருந்தேன். தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

“மொத லைன் சொல்றேன்.. கேளு…”

“ம்ம்ம்..”

“லேகா நீ ஒரு குயிலு..”

“ஓ..!!” அவர் கவுண்டமணி மாதிரி ரியாக்ஷன் கொடுத்தார். நான் தொடர்ந்தேன்.

“லேகா நீ ஒரு குயிலு – உன் அழகை எழுதி தாறியா எனக்கு நீ உயிலு..!!”

“அவளை கட்டிக்கிட்டா கிழியப் போவுது உன் செவுலு..!!” சீனியர் கவுன்ட்டர் கவிதை சொல்ல, நான் கடுப்பானேன்.

“ப்ச்.. என்ன சீனி.. நக்கலடிக்கிற..?”

“நக்கலடிக்கலை ஜூனி.. நடக்கப்போற உண்மை அது..!! ம்ம்.. அடுத்த லைன்..??”

“ம்ம்.. சொல்றேன் சொல்றேன்.. இதுதான் ரொம்ப முக்கியமான லைன்.. நல்லா கவனிச்சு கேளு..!!”

“ம்ம்.. சொல்லு..!!”

“லேகா நீ ஒரு குருவி..”

“அட்ரா.. அட்ரா..!! ம்ம்ம்.. மேல..”

“லேகா நீ ஒரு குருவி – உன் உள்ளத்தை தாறியா எனக்கு நீ உருவி..”

“அவ உள்ளம் என்ன உள்பாடியா..? உருவித்தர சொல்ற..?”

“யோவ் போய்யா.. நீ ஒன்னும் என் கவிதையை கேக்கவேணாம்..!! நான் லேகாகிட்டயே கொடுத்துக்குறேன்..!!” நான் சலிப்பாக சொன்னேன்.

“ஹ்ஹஹாஹ்ஹா…!! அதை நீ அவகிட்ட கொடுத்துடக் கூடாதுன்னுதான் மகனே.. நான் இப்போ உனக்கு கால் பண்ணினேன்..” சீனியர் நக்கலாக சொல்ல, நான் இப்போது அதிர்ச்சியானேன்.

“யோவ் சீனி.. என்னய்யா சொல்ற நீ..?”

“ஆமாம் ஜூனி..!! இந்த கவிதையை எழுதுனதோட நிறுத்திக்கோ.. தப்பித்தவறி கூட அவகிட்ட காட்டிடாத..”

“ஏன்.. காறித் துப்பிடுவாளா..?”

“இல்ல.. கட்டிப்புடிச்சு மொச்சு மொச்சுனு கிஸ் பண்ணுவா..”

“நெஜமாவா சீனி..?? ஹையோ.. அப்படி மட்டும் நடந்தா செம கிளுகிளுப்பா இருக்குமே.. அதை ஏன்யா வேணான்னு சொல்ற..?” நான் ஆவலை அடக்க முடியாமல் சொல்ல,

“அடச்சை.. அல்பே..!! நாம லேகாவை கழட்டி விட ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்.. அதை மொதல்ல நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!!”

“ஆமால்ல..???” நான் திடீரென ஞாபகம் வந்தவனாய் சொன்னேன்.

“ஆமாண்டா அசமஞ்சம்..!! இந்த கவிதையை அவ படிச்சா.. நம்ம ப்ளான்லாம் நாசமாயிடும்..!! புரியுதா..?”

“ஓஹோ..??? ம்ம்ம்ம்… சரி சீனி.. இப்போ நான் என்ன பண்றது..?”

“அந்த கவிதையை சுக்கு நூறா கிழிச்சு.. தீயை வச்சு கொளுத்தி.. சாம்பலை கொண்டு போய் சாக்கடைல கரைச்சிடு..!!”

“யோவ்.. ஏன் உனக்கு இந்த கொலைவெறி..? உனக்கே இதுலாம் ஓவரா இல்ல..? நான் என் வாழ்க்கைல எழுதின முதல் கவிதைய்யா இது..!! இதைப் போய் கொளுத்த சொல்றியே..?”

“வேணாம் ஜூனி.. இப்படி ஒரு கேவலமான எவிடன்ஸ்.. ப்யூச்சர்ல நமக்கு தேவையா..? இப்போவே அதை அழிச்சுடு..!!”

“ம்ஹூம்.. என்னால முடியாது..!! உனக்கு என்ன.. இதை அவகிட்ட காட்டக் கூடாது.. அவ்ளோதான..? நான் காட்டலை.. என் பேக் உள்ளேயே பத்திரமா வச்சிருக்கேன்..!! ஓகேவா..?”

“பேக் உள்ளயா..? காலேஜுக்குலாம் ஏன் இதை எடுத்துட்டு போற..?”

“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சீனி..!! என் க்ளாஸ்ல வைரமுத்துன்னு ஒரு பையன் இருக்குறான்.. கவிதைலாம் நல்லா எழுதுவான்..”

“ம்ம்ம்.. சொல்லு சொல்லு.. ஞாபகம் வருது..”

“தனக்கு மட்டுந்தான் கவிதை எழுத வரும்னு அவனுக்கு ரொம்ப திமிரு.. அதான் எனக்கும் கவிதை எழுத வரும்னு.. இன்னைக்கு அவனுக்கு காட்டப் போறேன்..”

“ம்ம்ம்.. உன் கவிதையை படிச்சு.. அவன் புத்தி பேதலிச்சு போகணும்.. இல்லனா பூச்சி மருந்து குடிச்சு செத்து போகணும்..!! அதான உன் ஆசை..?”

“ச்சேச்சே.. அவ்ளோ பெரிய ஆசைலாம் எனக்கு இல்ல சீனி.. எனக்கும் கவிதை எழுத வரும்னு அவன் ஒத்துக்கணும்.. அவ்வளவுதான்..!!”

“அதுக்கு அவன் பூச்சி மருந்து குடிச்சே செத்து போகலாம்..!!”

“ப்ச்.. வெளையாடாத சீனி..”

“ம்ம்ம்ம்… ஓகே ஜூனி…!! பேக் உள்ளேயே பத்திரமா வச்சுக்கோ..!! நல்லா கேட்டுக்கோ.. பேக் ஜிப்பையாவது ஒழுங்கா கவனமா போடு.. உள்ள இருக்குறது லேகா கண்ணுல பட்டு தொலைக்கப் போவுது..”

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் சீனி… நீ கவலைப் படாத..”

நான் நம்பிக்கையாய் சொல்ல, சீனியரும் திருப்தியாய் காலை கட் செய்தார். இந்த வைரமுத்துக்கு ஆயுசு மிகவும் கெட்டியாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போன ஜென்மத்தில் அன்னை தெரசா ரேஞ்சுக்கு சேவை செய்து பெரிய அளவில் புண்ணியம் சம்பாதித்திருக்க வேண்டும். அன்று காலேஜுக்கு லீவு போட்டுவிட்டான். என் கவிதையிடம் இருந்து தப்பி பிழைத்து விட்டான். வடை போச்சே என்று எனக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது.

அன்று மாலை நானும் லேகாவும் காபி ஷாப் சென்றிருந்தோம். மறைவாக இருந்த ஒரு டேபிளை ச்சூஸ் செய்து கொண்டோம். லேகா டேபிளில் அமர்ந்து கொள்ள, நான் அவளுடைய பர்சை திறந்து பணம் எடுத்துக் கொண்டேன். கவுன்ட்டருக்கு சென்று எனக்கு ஒரு காப்புசினோவும், அவளுக்கு ஒரு சாக்கோசினோவும் ஆர்டர் செய்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து கொடுத்தான்.

வாங்கிக்கொண்டு டேபிளுக்கு திரும்பியவன், லேகா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே அதிர்ந்து போனேன். இரும்புக்குண்டுகளை விழுங்கி விட்டவள் போல.. விழிகளை விரித்து வைத்தவாறு.. விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள்..!! என் முகத்தை அப்போதுதான் முதன்முறையாக பார்ப்பவள் போல.. மலங்க மலங்க பார்த்தாள்..!! ‘போகும்போது நன்றாகத்தானே இருந்தாள்.. அதற்குள் என்ன ஆயிற்று இவளுக்கு..??’ எனக்கு எதுவும் புரியவில்லை. நான் கனிவான குரலில் கேட்டேன்.

“லேகாம்மா.. லேகாம்மா.. என்னடா ஆச்சு உனக்கு..??”

“அசோக்..” அவள் ஆசையும் காதலுமாக அழைத்தாள்.

“சொல்லும்மா.. என்னாச்சு..?”

“நீ என்னை இவ்ளோ லவ் பண்றியா..?” அவள் கேட்டது எனக்கு புரியவில்லை.

“எவ்ளோ..??”

“இவ்ளோ..!!”

சொல்லிக்கொண்டே அவள் தன் வலது கையை நீட்ட, அப்போதுதான் அந்தக் கையில் முளைத்திருந்த என் கவிதைப் பேப்பரை பார்த்தேன். பக்கென அதிர்ந்து போனேன்..!! ‘ஐயையோ.. இது எப்படி இவள் கையில் சிக்கியது..?’ என்னுடைய பேக் திறந்து கிடந்தது இப்போது என் பார்வையில் பட்டது..!! ‘இவள் எதற்கு என் பேகை திறந்து பார்த்தாள்..? சும்மா திறந்து நோண்டிக் கொண்டிருந்தவளிடம் இந்த கவிதை கருமம் சிக்கிவிட்டதா..?? ஐயையோ..!! எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராய் ஆக்கி விட்டாளே..?? அவ்வளவுதான்.. சீனியர் இன்று என்னை ஏறு ஏறு என்று ஏறப் போகிறார்..!!’

நடந்ததை நம்ப முடியாமல் நான் மிரட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, லேகா பட்டென என்னை அணைத்துக் கொண்டாள். காபி ஷாப் என்பதையும் மறந்து, எனது கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி முத்தமிட ஆரம்பித்தாள். சீனியர் சொன்னது மாதிரி ‘மொச்சு.. மொச்சு..’ என்று..!! நான் திணறிப் போனேன். மிகவும் கஷ்டப்பட்டு அவளுடைய அணைப்பிலிருந்தும், முத்தத்திலிருந்தும் விலகிக் கொண்டேன்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



படம. தமிழ். xxxxxxxxகூத்தியா மனைவி மற்றும் கணவன் ஓல் கதைகள்ஜொதிகா புதிய பெருத்த முலைதமிழ் வில்லேஜ் ஷேவிங் செக்ஸ்ய்Tamil guys orinaa sex videoஆண் புண்டைஅம்மா பஸ்ஸில் பாதி முலை ஜாக்கெட்டின் வெளியேஓல்டு ஆன்டி செக்ஸ் விடியோ காமவெறி காதைகள்குஞ்சில் கஞ்சு அடிக்கும் வீடியோஅனிதா நடிகைசெக்ஸ்annan thangai sex storiesகுளியல் tamil porn xxஇத்தியன் காம விடியேமூடு வந்த அக்காappa magal tailat kamakathaiதமிழ் செக்ஸ் வீடியோக்கள்மனைவியை கூட்டி கொடுத்து ஓழ்கேரளத்து கிராமத்து செஸ் வீடியோOldmamiyarsexஅம்மாவை காமகல்யாணம் ஆகாத பசங்க mood sex வீடியோஸ்புண்டைமுலைtamil kamakadaigalWww.AAAசெக்ஸ்எப்மாடி/ ஓழுக்காரதூ காமம்பெண்கள் புண்டையிலிருந்து கஞ்சி வர ஓத்தல்aththai kamakathaitamil mallu storiesசெக்ஸ் சமான்xvibeos com முதல் இரவு sexSex video தமிழ் காம கன்னிகுமறி முலை செக்ஸWWW,AAA,கூடா பெரந்தா அக்கா செந்தா ஆக்கா எப்பாடிtamil sex story oldpiranthanal kama kathaigal tamil fontபுண்டைகளின் படங்கள்ஓக்கும் படம் பால் குடிக்கும்மாணவி ஓழ்அங்கிள் ஓழ் கதைtamiladultstorynewKamakathaikal with photosசெக்ஸ் செல்பி விடியோ தமிழ்பெண்களின் பளபள புண்டை படங்கள்tamil kamaveri.com/periyamma kathaiசெக்ஸ் டாய்ஸ் நல்லதாPool oombuvathu moviesபெண்கள் பெரிய பிண்புரம் செக்ஸ் மூவிஸ் இந்தியன்anniyin viraga thabam story அண்ணி Tamil Kama கட்டுரைதமிழ் காம பேச்சுகள் செக்ஸ் டு மொபி காம்இந்தியன் கருப்பு நாட்டு கட்டை sex comwww.குட்டி.சித்ரா.Sex.com.அக்கா முலை பால் தம்பி சப்பு xxx videosபெண ்கள.ின்்் புன்டநக்குடானாதங்கச்சி தேகத்தில் அண்ணன் கொடுக்கும் சூது செக்ஸ்புதிய ஓழ் கதைகள்டக்கர் ஆனா தமிழ் காலேஜ் ஜோடிகள் அந்தரங்க சேட்டைகள்டிவி நடிகை லதா முலையில்kothanar chithaal tamil kama kadhaigalமுலையை கசக்கும் வீடீயோpundai kathaiஆண்டி பயணக் காமக்கதைபுண்னடபால் ஆண்டி காமகதைகள்குளியல் அறை தமிழ் காம கதைகள் mamiya pundaiyil marumagan vinthu Kama kathaigalmanaive thagachi kama kathaigalsuyainbam in girls sextamil/model/super-hot-desi-girls/கூதி ஒக்காபால்வடியும் முலை38 சைஸ் முலை படங்கள்Tamil sex story thatha petheyakka thambi thagatha uravu kathaigal tamilஉண்மை காம கவர்ச்சி தருணம் வீடியோ archivesSex phots tamil storeyTamilsexstoreswww@comஉள்ளாடை மாத்தும் வீடியோசுந்தரி big boobsதமிழ் காமக்கதைகள்நடிகையின் தாய்ப்பால் ஆசை தீர குடித்த காம கதையில்புண்டைக்கு.போன்xvibeos com மஞ்சுளா sexஅண்ணியை ஓத்து கர்ப்பமாக்கிய கொழுந்தன் காமக்கதைஅம்மணபடம்தேவடியா புண்ட கதைகள் with pictures xxxdhp fhpSex தமிழ் காலேஜ் சேட்டைalagana ratchasi tamil sex kathaigalXxxxsex தமிழ் நாடு பெண்அக்காதம்பிசெக்ஸ்விடியேக்அம்மா சித்தி என் சின்ன சுன்னியதேவடியாfamilysexkAthaiதங்கை அண்ணன் தீராத காதல் செக்ஸ் கதைtamil kathai kuruvamma sex