ஆண்மை தவறேல் – பகுதி 40

மாலினி அவனை கவனியாது, அவனது மார்புக்காம்பை மிக ஆர்வமாக சுவைத்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அடிவயிற்றில் இருந்த கையை, இப்போது சற்றே கீழே நகர்த்தி அவனுடைய ஆண்மையை அழுத்தமாக பற்றினாள். அவ்வளவுதான்..!! அசோக் ‘நோ….’ என்று கத்தியவாறு படக்கென அவளுடைய கையை தட்டிவிட்டான். விருட்டென சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்..!! எதுவும் புரியாத மாலினி அவனையே மிரட்சியாக பார்த்தாள்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

எழுந்து நின்ற அசோக் தலையை இரண்டு கையாளும் அழுத்தி பிடித்துக் கொண்டான். அவனுடைய இதயம் படபடவென அதிக வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. கைவிரல்கள் எல்லாம் வெடவெடத்தன. சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. நடுங்கும் விரல்களால் உடனே பற்ற வைக்க முடியவில்லை. நாலைந்து குச்சிகளை வீணடித்தவன், ‘டேமிட்..!!!’ என்று கத்திக்கொண்டு உதட்டில் இருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தான்.

“என்னப்பா ஆச்சு..??” மாலினி அசோக்கின் கன்னத்தில் கை வைத்து கனிவாக கேட்டாள்.

“ஒ..ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல மாலினி..!!”

அசோக் மீண்டும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். மூச்சை நிறுத்திப் பிடித்து, பிறகு மெல்ல வெளியிட்டு, சுவாசத்தை சீராக்க முயன்றான். கிட்டத்தட்ட அரை நிமிடம்..!! அப்புறம் அவன் விழிகளை திறந்த போது முகம் ஓரளவு தெளிவாக இருந்தது. மெல்லிய குரலில் மாலினியிடம் சொன்னான்.

“போதும் மாலினி.. நீ போய் படுத்துக்கோ.. காலைல பாக்கலாம்..!!”

“இல்லப்பா.. நான்..”

“ப்ளீஸ்..!!!!”

மாலினிக்கு எதுவும் புரியவில்லை. சில வினாடிகள் அவனையே மிரட்சியாக பார்த்தாள். அப்புறம் கீழே கிடந்த டவலை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டு, உள்ளறைக்கு நடந்தாள்.

அவள் சென்றதும், அசோக் அப்படியே தொப்பென்று சோபாவில் அமர்ந்தான். க்ளாஸில் மிச்சமிருந்த விஸ்கியை மொத்தமாய் தொண்டைக்குள் சரித்துக் கொண்டான். தலையை பின்னுக்கு சாய்த்து.. சோபாவுக்கு கொடுத்து.. சீலிங்கை வெறித்தான்..!! தனக்கு என்ன நேர்கிறது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஆனால்.. நந்தினி அல்லாமல் இன்னொரு பெண்ணை அணுகுவது.. தனக்கு இனி எளிதாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது.. அந்த அளவுக்கு அவள் தனக்குள் ஆழமாக இறங்கியிருக்கிறாள் என்று புரிந்தது..!!

அத்தியாயம் 31

அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து..

அசோக் தனது தலையை சற்றே கவிழ்த்து, கைகள் இரண்டாலும் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். அவனது கண்கள் இரண்டும் எதையோ கூர்மையாக வெறித்துக்கொண்டிருந்தன. அவனுக்கு முன்பாக அவனது லேப்டாப் திறந்து வைக்கப் பட்டிருந்தது. லேப்டாப் திரையில், நந்தினி தனது வெண்பற்கள் தெரிய வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் உள்ளமெல்லாம் இப்போது பலவித உணர்ச்சிகள் மொத்தமாய் சேர்ந்து அழுத்திக் கொண்டிருக்க, எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியையே, ‘என்ன செய்வது இவளை..??’ என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்கள் கணினியில் நிலைத்திருந்தாலும், அவனது மூளை பின்னணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நந்தினியின் அறிமுகம் கிட்டியதில் இருந்து.. இன்று வரை நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம்.. அவன் மனக்கண்ணில் வந்து போயின. யோசிக்க யோசிக்க.. அவனுக்கு நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்தன..!! இந்தனை நாளாய் நந்தினி மீது தனக்கிருந்த உணர்வு, எந்த மாதிரியானது என்பது இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்து போனது. அவளை மனதில் ஏற்றிய பிறகு இன்னொருத்தியை தொட கூசுகிறது என்றால்.. இது காதலை தவிர வேறென்ன..??

“நான் கெளம்புறேன் அசோக்..”

சப்தம் கேட்டு அசோக் நிமிர்ந்து பார்த்தான். தோளில் பேகுடன்.. வீட்டுக்கு வருகையில் அணிந்திருந்த அதே உடையுடன்.. மாலினி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எந்த சலனமும் இருக்கவில்லை. அவளுடைய பார்வை லேப்டாப் திரையில் பதிந்திருந்தது. அசோக்கும் அவளை சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் அருகில் இருந்த லேப்டாப் பேகின் பக்கவாட்டு ஜிப்பை திறந்து, ஏற்கனவே அவள் பெயருக்கு எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“இல்லை அசோக்.. வேணாம்..!!” மாலினி மறுக்க, அசோக் இப்போது திகைப்பாக அவளை ஏறிட்டான்.

“ஏன் மாலினி.. என்னாச்சு..??” அசோக் அவ்வாறு குழப்பமாக கேட்க, மாலினி இப்போது மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.

“நான் உடம்பை வித்து பொழைக்கிறவதான் அசோக்.. ஆனா.. உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுன்னு நெனைக்கிறவ..!!”

“ஹேய்.. கமான்..!! இட்ஸ் நாட் யுவர் ஃபால்ட்.. தப்பு என் மேலதான்..!! மனசுக்குள்ள இன்னொருத்தி உக்காந்து குடைஞ்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சும்.. வீம்புக்கு உன்னை கூட்டிட்டு வந்தது.. என் தப்பு..!! அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? கமான்.. வாங்கிக்கோ..!!” அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த செக்கை அவளது கையில் திணிக்க முயன்றான். மாலினி அதை வாங்க மறுத்தாள்.

“ப்ளீஸ் அசோக்.. புரிஞ்சுக்கோங்க..!! நான் கஸ்டமர்ட்ட கை நீட்டுறப்போ.. பணத்தை பாக்க மாட்டேன்.. அவங்க முகத்தைத்தான் பார்ப்பேன்..!! அந்த முகத்துல திருப்தி இல்லைன்னா.. அந்த பணத்தை வாங்கிக்க எனக்கு கூசும்..!! உங்க முகத்துல திருப்தியும் இல்ல.. நிம்மதியும் இல்ல.. இந்தப் பணத்தை வாங்கிக்க எனக்கு மனசும் இல்ல..!!”

“அதுக்கு இல்ல மாலினி.. நீ வேற ஒரு கமிட்மன்ட்டுல இருந்த.. நான் அழைச்சுட்டு வரலைன்னா.. உனக்கு அந்த வருமானமாவது வந்திருக்கும்..!! அந்த நஷ்டத்துக்கு நாந்தான பொறுப்பு ஏத்துக்கணும்..??”

“இதுல என்ன இருக்கு..?? உங்க மூலமா நான் எவ்வளவு லாபம் சம்பாதிச்சிருப்பேன்.. இந்த சின்ன நஷ்டம் என்ன பண்ணப் போகுது..?? காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போட்டா.. இந்த பணத்தை எடுத்துடுவேன்.. நீங்க அதெல்லாம் நெனச்சு கவலைப் படாதீங்க..!!”

“ப்ளீஸ் மாலினி.. வாங்கிக்கோ..!!”

“ப்ளீஸ் அசோக்.. என்னை கம்பெல் பண்ணாதீங்க..!!”

மாலினி நிஜமாகவே கெஞ்சலாக சொல்ல, அசோக் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். மாலினியின் உறுதி அவளது கண்களில் தெளிவாக தெரிந்தது. சில வினாடிகள் அவளுடைய முகத்தையே இயலாமையுடன் பார்த்தவன், அப்புறம் தலையை குனிந்து கொண்டு,

“ஓகே மாலினி.. தேங்க்ஸ்..!!” என்றான் அமைதியான குரலில்.

“ஓகே அசோக்.. அப்போ நான் கெளம்புறேன்..”

“ட்ராப் பண்ணவா..??”

“இல்ல.. நான் போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க..!!”

சொன்ன மாலினி வாசலை நோக்கி நடந்தாள். ஒரு நான்கைந்து எட்டுகள்தான் எடுத்து வைத்திருப்பாள். உடனே நின்றாள். திரும்பி அசோக்கை நோக்கி நடந்து வந்தாள். ஆஷ்ட்ரேக்கு அருகே படுத்திருந்த அசோக்கின் செல்போனை குனிந்து எடுத்தாள். அசோக் எதுவும் புரியாமல் விழிக்க, மாலினி செல்போனின் பட்டன்களை படபடவென அழுத்தி ஏதோ செய்தாள். மீண்டும் செல்போனை அதனிடத்தில் வைத்தாள்.

“எ..என்ன பண்ணுன மாலினி..??” அசோக் குழப்பமாய் கேட்க, மாலினி நிமிர்ந்து புன்னகைத்தாள்.

“என்னோட காண்டாக்ட் நம்பர் டெலீட் பண்ணினேன்..!! நான் மட்டும் இல்ல.. என்னை மாதிரி எந்தப் பொண்ணும்.. இனிமே உங்களுக்கு தேவைப்பட மாட்டா..!!”

புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், மாலினி விடுவிடுவென நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள். கண்ணில் இருந்து அவள் மறையும்வரை, அசோக் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு அசோக் வெகுநேரம் மது அருந்தினான். நந்தினியின் புகைப்படத்தை பார்ப்பதும், அவளை பற்றிய ஏதோ ஒரு நினைவை மனதில் அசை போட்டுக் கொள்வதும், ஆல்கஹாலை தொண்டைக்குள் ஊற்றுவதுமாய் இருந்தான். நந்தினி மீதான காதலை அவன் இப்போது உணர்ந்திருந்தாலும், அவள் மீது கோவமும் அவனுக்கு இருந்தது. அந்த டெய்ஸி விவகாரத்தில் அவள் தன்னை நம்பவில்லை எனும்போது ஆரம்பித்த கோவம் அது. பின்பு அவள் இறங்கி வந்தபோது, அசோக்கின் கோவமும் குறைய ஆரம்பித்திருந்தது. ஆனால்.. நாயரை தனக்கெதிராக திருப்பியிருக்கிறாள் என்பதை நினைக்கையில், அவள் மீது ஒரு எரிச்சலே எழுந்தது. ஒருகணம் தன் மனைவியின் முகத்தை ஆசையாக பார்த்தவன், அடுத்த கணமே முறைத்தான்.

இந்த மாதிரி இருவித மனநிலையுடனே, அசோக் நள்ளிரவு தாண்டியும் குடித்துக் கொண்டிருந்தான். பின்னர் தலையும், விழிகளும் தானாக சுழல.. சோபாவிலேயே சரிந்தான். உறங்கிப் போனான். மூளைக்குள் பலவித குழப்பப் படங்கள் ஓட, ஒருவித அவஸ்தையுடனே அவனது தூக்கம் நீடித்தது.

காலையில் எழுந்தபோது அவனுடைய கண்கள் எரிச்சல் கொடுத்தன. உடல் சோர்ந்து போயிருந்ததை உணர முடிந்தது. முகத்தில் சுள்ளென்று அடித்த காலை வெயில், நீண்ட நேரம் தூங்கிவிட்டாய் என்றது. மணி பார்த்தான். ஒன்பதை தாண்டியிருந்தது. ‘ப்ச்..’ என்று சலிப்பை உதிர்த்தான். ‘ஆபீஸுக்கு செல்ல வேண்டும்.. தாமதமாகிவிட்டது..!!’

அசோக்கை உடனடியாய் ஒரு சுறுசுறுப்பு வந்து தொற்றிக் கொண்டது. பாத்ரூம் சென்று அவசர அவசரமாய் குளித்தான். வெளியே வந்தான். வார்ட்ரோப் திறந்து சலவை செய்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளை வெளியே எடுத்தான். பேன்ட் அணிந்து கொண்டான். உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொண்டான். பனியனை தலை வழியாக மாட்டிக் கொள்ளும்போதுதான், எதைச்சையாக வாசல் பக்கம் பார்வையை வீசினான். வீசியவன் லேசாக அதிர்ந்தான்.

வாசலில் நந்தினி நின்றிருந்தாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் ஒருபக்கமாய் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். அவளுடைய உதட்டில் ஒருவித கேலிப்புன்னகை வழிந்தது. கண்கள் அசோக்கின் உடலை மேய்ந்து கொண்டிருந்தன. ‘இவள் எப்போது வந்தாள்..?? எப்போதிருந்து இவ்வாறு தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்..??’ அசோக் லேசாக துணுக்குற்றான். அப்புறம் உடனடியாய் சுதாரித்துக் கொண்டு, வாசலில் நின்றிருந்தவளை கண்டு கொள்ளாமல், மேல்சட்டையை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தான். இப்போது நந்தினி சற்றே கடுகடுப்புடன் ஆரம்பித்தாள்.

“மொபைலை ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க..??”

“பேட்டரி சார்ஜ் போய்டுச்சு..!!”

அசோக் விட்டேத்தியாக சொல்ல, நந்தினி மேலும் சில வினாடிகள் அவனையே முறைத்தாள். அப்புறம் மெல்ல நகர்ந்து சென்று, கட்டிலுக்கு அருகே டீப்பாயில் இருந்த அவனது செல்போனை கையில் எடுத்தாள். உயிர்ப்பித்தாள். பேட்டரி இண்டிகேட்டர் பச்சை நிறத்துடன் வளமாக காட்சியளித்தது. உடனே மீண்டும் கணவனை ஏறிட்டு உஷ்ணமாக பார்த்தாள்.

“பொய்..!!” நந்தினி சீற,

“சரி.. பொய்தான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ..??” அசோக்கும் பதிலுக்கு சீறினான்.

“எங்க இருக்கீங்கன்னு ஒரு ஃபோனாவது பண்ணி சொல்லிருக்கலாம்ல..?? நைட்டு பூரா எத்தனை தடவை உங்க நம்பருக்கு கால் பண்ணிருப்பேன் தெரியுமா..??”

“ஏன்.. நான் எங்க போவேன்னு உனக்கு தெரியாதா..?? அதான் காலாங்காத்தாலேயே.. கரெக்டா மோப்பம் புடிச்சு வந்து சேந்துட்டியே..?? ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்..?? புருஷன் என்ன பண்றான்னு வேவு பாக்க வந்தியா..??” அசோக் சட்டை பட்டன்களை மாட்டிக்கொண்டே எள்ளலாக கேட்டான்.

“ஆமாம்.. வேதாளாம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா இல்லையான்னு.. வேவு பார்க்க வந்தேன்..!!”

“பாத்தாச்சா..?? சந்தோஷமா..??”

“ம்ம்..!! பாத்தாச்சு.. பாத்தாச்சு..!!”

நந்தினி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போன் ‘டிங்.. டிங்.. டிங்..’ என்று தொடர்ந்து சப்தம் எழுப்பியது. வரிசையாக மெசேஜ்கள் வந்து விழுந்தன. நந்தினி பட்டனை அமுக்கி என்னெவென்று பார்த்தாள். அதில் ஒரு மெசேஜை பார்த்ததும் புருவத்தை சுருக்கியவள், செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே சொன்னாள்.

“நீங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குறப்போ.. உங்க ஆளு கால் பண்ணிருக்கா..!! கால் பண்ணி என்னன்னு கேளுங்க..!!”

“என் ஆளா..?? அது யாரு என் ஆளு..??”

“அவதான்.. கற்பகம்..!! நீங்க கூட ஆசையா ‘கற்பு.. கற்பு..’ன்னு கூப்பிடுவீங்களே..??” நந்தினி கிண்டலாக சொல்ல, அசோக் சூடானான்.

“அறைஞ்சு பல்லை உடைக்கப் போறேன் உன்னை..!! அவளை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??”

“நான் ஒன்னும் நெனைக்கலை சாமீ..!!”

“அப்புறம் ஏன் அவளை என் ஆளுன்னு சொல்ற..??”

“நானா சொன்னேன்.. எல்லாம் அவதான் சொன்னா..!!”

“என்ன சொன்னா..??”

“உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு..!!”

“இங்க பாரு.. அவ என்ன சொன்னா.. அதை நீ எந்த அர்த்ததுல மாத்தி சொல்றேன்னு எனக்கு தெரியும்..!! ஆமாம்.. எங்களுக்குள்ள ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்தான்..!! ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி தப்பான ரிலேஷன்ஷிப் இல்ல..!! வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.. ட்ரூ ஃப்ரண்ட்ஸ்..!! உன் புத்திக்குலாம் எங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி புரியாது..!!”

“சரி சரி..!! இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி டென்ஷன் ஆகுறீங்க..?? எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன டவுட்டு.. தப்பா இருந்தா மாத்திக்கிறேன்.. அவ்ளோதான..?? ம்ம்..??”

கூலாக சொன்ன நந்தினியையே அசோக் ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் கற்பகத்தின் நம்பருக்கு கால் செய்தான். ரிங் சென்றது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. மேலும் ஒரு முறை முயற்சி செய்து தோற்றுவிட்டு, செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

“என்னாச்சு..??” நந்தினி ஆர்வமாக கேட்டாள்.

“ரிங் போகுது.. யாரும் பிக்கப் பண்ணலை..!!”

“ஒருவேளை குளிக்க போயிருப்பாளா இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமேன்னு கால் பண்ணிருப்பா.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க..!!”

குறும்பாக சொன்ன நந்தினியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி திடீரென அப்படியே நின்றவாக்கிலேயே சரிந்தாள். அவளுக்கு பக்கவாட்டில் இருந்த மெத்தை மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் ‘வாவ்…’ என்று ஓசை எழுப்பிக்கொண்டே, இப்படியும் அப்படியுமாய் இரண்டு முறை உருண்டாள். அவள் செய்வதை எல்லாம் அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான். உருண்டு முடித்த நந்தினி, இப்போது தனது தலையை கொஞ்சமாய் உயர்த்தி, தனது வலதுகையை மெத்தையில் ஊன்றி, அந்தக்கையால் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டி மெத்தையை தடவியவாறே குறும்பான குரலில் கேட்டாள்.

“இதுதான் அந்த பொன்னான மெத்தையா..?? பல பொண்ணுகளை நீங்க பொரட்டி எடுத்த மெத்தையா..??”

அவளுடைய கேலி அசோக்கை எரிச்சலாக்கியது. மனைவியையே முறைப்பாக பார்த்தவன், கடுப்பும் கேலியுமாய் சொன்னான்.

“ஆமாம்.. நேத்து கூட ஒருத்தி..!! விடிய விடிய நல்லா பொரட்டி எடுத்தேன்..!!” அசோக் அவ்வாறு சொல்ல, நந்தினி இப்போது சிரித்தாள்.

“ஹாஹா.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா..!!”

“ஏன்..??”

“நான் விழுறதுக்கு முன்னாடி.. ஒரு கசங்கல் கூட இல்லாம பெட் செம நீட்டா இருந்துச்சு..!! நைட்டெல்லாம் ஒரு பொண்ணை பொரட்டி எடுத்துட்டு.. காலைல உக்காந்து பெட் மடிப்புலாம் சரி பண்ணிட்டு இருந்தாரா என் புருஷன்..??”

“ஏன்.. பண்ணிருந்தா என்ன..??”

“ம்ம்.. பண்ணிருக்கலாம்..!! ஆனா.. அப்படியே வாட்ச்மேனுக்கும் கொஞ்சம் பணத்தை கொடுத்து.. எங்கிட்ட பொய் சொல்ல சொல்லிருக்கலாம்..!! அவனுக்கு நான் பணம் கூட குடுக்கலைப்பா.. பாத்து சிரிச்சேன்.. அவ்வளவுதான்.. எல்லா உண்மையும் கொட்டிட்டான்..!!” நந்தினி கண்சிமிட்ட,

“ஓ.. சொல்லிட்டானா..??” அசோக்கின் குரலில் ஒரு சோர்வு தெரிந்தது.

“யெஸ்..!! எல்லாம் சொல்லிட்டான்..!!”

“அவனுக்கு இன்னைக்கு இருக்குது..!! ராஸ்கல்..!!”

“ஐயோ.. பாவங்க அவன்.. நல்ல பையன்.. திட்டாதீங்க..!! அவன் சொன்னதை கேக்குறதுக்கு.. எனக்கு எவ்வளவு ஹேப்பியா இருந்தது தெரியுமா..??”

“ஓஹோ.. அப்படி என்ன சொன்னான்..??” ஷர்ட்டை டக்கின் செய்து, இடுப்பில் பெல்ட் அணிந்து கொண்டே அசோக் கேட்டான்.

“நேத்து ஒரு குட்டியை கூட்டிட்டு வந்தீங்களாம்.. ஆனா.. கூட்டிட்டு வந்த வேகத்திலயே பொட்டியை கட்டி திரும்ப அனுப்பிச்சிட்டீங்களாமே..?? இவ்வளவுக்கும் அவ அடிக்கடி இங்க வருவாளாம்.. அவ எப்போ வந்தாலும் வீட்டுல ஆட்டம் தூள் பறக்குமாமே..??”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



tamil top sex storiesஆண்டிxxxwww.kudomba anuty tamil sex vediou. com/tag/kudunba-sex-kathai/page/3/மல்லு மாமி அழகான குன்டிMuthaliravu kamakathaitamil new kamakathaigalthamel nadu கன்னி தங்கை xxx videosதமிழ் பெண்கள் sarees செக்ஸ்பெரியா முலை Xxx sex ஆண்டிalagana pundai mudiஅக்குள் முடி காட்டும் பொண்கல் செக்ஸ்சுன்னிய ஊம்பு கேல்ஷ் ரகசிய செக்ஸ்மாமி கதைhostel gang bang tamil kama kathaigalPeriya mulai kathai magal mulaikannippen oththakathai 2019சித்திsex kathaigaltamil nude girlssexstories tamilTamilsexkathai.comசூத்து அழகி விடியோtamil koothi kathaiSex ஆன்டி கருப்பு நாட்டு கட்டைOolpornsexஸ்கூல்ல டீச்சரும் வாத்தியாரும் ஒழுக்குற செக்ஸ்வீடியோ டவுன்லோட்periya mulai antysex mulaigalகூட்டி கொடுக்கும் ஆபாச காமவெறி கதைகள்tamil kama kathaigal auntyin mookuthiநீர்வீழ்ச்சி காம கதைமுலைபடம்விரல் விட்ட காமகதைகருப்பு முலை Hd photosஅத்தை புண்டைஓயாத ஓல்நடிகை SEX PHOTOS -HDsex video kiramam thamilமுலைப்பாலை சப்பதமிழ் அண்டி "புடவை" xvibeosAkka paalTamilfamily sexstoriesஷிமேல் காமகதைவிந்து sxe videoskaluthai pool nakkum tamil sex storykundu.aunty.puntai.photoஇரவு ஓல் அம்மா thamil.tisar.bf.xx.kamakathai.thamilஅக்காவை வீட்டில் கற்பழிச்சு தம்பி ஓழ்tamil auntyes xxx photoமூன்று பேர் சேர்ந்து ஒக்கும் கதைகள் செக்குஸ் விடியேஸ்Jodi matri sexமல்லு மாமி அழகான குன்டிtamil kama kathaikalமஜா மல்லிகா செக்ஸ் விடியோபுண்டைகதைபூலை உம்புLesbian தமிழ் கமா கதைகள்ளakka thampi kamakathaiபெண் முலையில் ஆணின் பூல்அம்மணபடம்tamil adult storyஅண்ணி மச்சினன் செக்ஸ் வீடியோSneka mulai eapadi valarthathuமுலை போட்டோஸ்மாணவியை ஓத்த பேராசிரியர் ஓத்த கதைமுலை பால் வீடியோநாகப்பட்டினம் ஆண்டிகள் செக்ஸ் படம்சித்தி ஆய் காம கதைகள்Nekro.sexpatamசெக்ஸ் ஆபாச படம் சினேகா அபசஆன்ட்டி ச***** வீடியோஅம்மா காமஉணர்வுtamil mulai padangalwww.tamil xxx moviesதமிழ் கொழுத்த அத்தைகள் செக்ஸ் வீடியோக்கள்பாப்பா தூக்க sex வீடியோக்கள்அண்ணண் மனைவியை செய்த செக்ஸ் கதைSuya enpam xxx Store tamil ஆண்டி பீ இருக்கும் IMGSkaatukul kama veri aunty sex tamilimsai arasi sex mulu kama Kathai video tamil 2020அண்ணி புண்டைwww tamilscandals com tag E0 AE A4 E0 AE AE E0 AE BF E0 AE B4 E0 AF 8D E0 AE AA E0 AF 81 E0 AE A3 E0பெண்கள் புண்டையில் ஓண்னூக்இருக்கும் விடியோ யோகூதிபடம்குண்டி 0hotoபுண்டை நோண்டுதல்புடவையில் செக்ஸ் ஆண்டிசெக்குஸ் விடியேஸ்தமிழ் நடிகை ஜோதிகா ஆபாச கதைtamil kamaveri kathai amma magan with photo WWW.நிருதியின் காம கதை.காம்மதுரை.பெண்கள்.கூதி.முலை.புகை.படங்கள்வில்லன் காமகதைஅம்பிகா புண்டைamma kamakathaiகுண்டுமுலைTamil Amma bus driver sex kathaikal