இதயப் பூவும்.. இளமை வண்டும் – 70

”ரொம்ப நல்ல பொண்ணுடா..இது..” இருதயா போனதும்.. மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் அண்ணாச்சியம்மா.

”ம்..ம்ம்..! ஸ்வீட் கர்ள்..!!” என்றான் சசி.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

”புடிச்சிருக்காடா..?” அவனை ஒரு மாதிரி குறுகுறுவெனப் பார்த்தாள்.

” ம்..ம்ம்..! இப்படி ஒரு பொண்ண புடிக்காம போகுமா..?” என அண்ணாச்சியம்மாவை உசுப்பேற்றவென்றே சொன்னான் சசி.

”அவ மேல.. லவ் வரலையாடா உனக்கு..?”

”லவ்வா..?”

”ஏன்டா.. என்ன தப்பு..?” என அவள் கேட்க..

சிரித்தவாறு கேட்டான் ”அப்ப உங்க கதி..?”

”ஆஹா..” கிண்டலாகச் சிரித்தாள் ”பெரிய மன்மதன்னு நெனப்பு..! பொண்ணு நல்லாருக்கா.. அதோட அருமையான கேரக்டர்வேற.. அதான் சொன்னேன்..!!”

”சரி.. உங்க ஆசையைக் கெடுப்பானேன்..! அப்ப பண்லாங்கறீங்க..?”

” நெனப்புதான்டா உனக்கு..?” என்றாள்.

”நீங்கதான சொன்னீங்க..”

”சரி.. சரி.. பண்ணா எனக்கென்ன.. தாராளமா பண்ணு..!”

”சரீ.. பீல் பண்ணாதிங்க.. விடுங்க.! டைமாச்சு.. நான் கெளம்பறேன்..!”

”ம்..ம்ம்..! சரிடா..!”

” பை..!!”

”ம்..ம்ம்..! பைடா..!!” என மெதுவாக விரல்களை மட்டும் அசைத்தாள்..!!

புவியாழினி அப்போதுதான் கண்ணாடி முன்னால் உட்கார்ந்திருக்க வேண்டும். தலைவாரிப் பிண்ணலிட்டிருந்தாள். அதில் அழகாகப் பூ வைத்திருந்தாள்.
சூரியன் மறையும் மாலை நேரத்தில்.. அவள் வீட்டில் நுழைந்த சசியைக் கண்ணாடி வழியாகப் பார்த்தாள்.

”ஹாய்.. குட் ஈவினிங்..” என்றான் சசி.
இப்போது.. அவ்வப்போது அவனோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுகிறாள் புவி.

அவனுக்கு லேசான புன்னகை காட்டினாள்.

”எங்காவது போறியா.?” என்று கேட்டான் சசி.

”ம்..ம்ம்..!” என தலையாட்டினாள்.

”எங்க..?”

”பிரெண்டு வீட்டுக்கு..”

”ஓ..! ஏதாவது விஷேசமா..?” என அவன் கேட்கும்போதே.. உள்ளிருந்து அவளது அம்மா வந்தாள்.

”வா.. சசி..”

”நேரத்துலயே வந்துட்டிங்களா..?”

”ஆமா..சசி..! உக்காரு..!!” என்றாள்.

சசி சேரில் உட்கார்ந்தான். டிவி ஓடிக்கொண்டிருந்தது.
புவியின் அம்மா கட்டிலில் உட்கார்ந்தாள்.
”இப்பெல்லாம் நல்ல குளிர்.. இல்ல சசி..?”

”ஆமாக்கா..! இப்ப நான் மொட்டை மாடில படுக்கறதில்ல.. ரூம்லதான்..! காலைல நேரம் செம குளிர்..!!”

தன் முக அலங்காரத்தை நேர்த்தி செய்து கொண்டிருந்தாள் புவி.
புவியின் அம்மா ஏதேதோ பேசினாள். ஆனால் சசியின் கவனம் முழுவதும் புவி மீதுதான் இருந்தது.

தன் அலங்காரம் முடிந்து.. புவி எழுந்தநேரம் களைப்போடு வந்தாள் கவிதாயினி.
”ஹாய்..டா..”

”ஹாய்.. என்ன டயர்டா இருக்க போலருக்கு..?”

”ஆமாடா..” தன் அம்மாவைப் பார்த்து ”டீ குடுமா..”என்றாள் ”வெச்சிட்டியா..?”

”அடுப்புல வெச்சிருக்கேன்.. ஊத்தி குடி..” என்றாள் அவளது அம்மா.

”எனக்கு டயர்டா இருக்குமா.. ஊத்திகுடு..” என்று கட்டிலில் விழுந்தாள்.
கவியைத் திட்டிக்கொண்டே.. அவளது அம்மா எழுந்து போக..
”எனக்கு பணம் குடுமா..” என்றவாறு அவள் பின்னாலேயே புவியும் போனாள்.

கவி ”எங்கடி போற..?”

”பிரெண்டு வீட்டுக்கு..” புவி உள்ளே போய்விட்டாள்.

”என்னத்துக்குடி..?” கத்திக் கேட்டாள் கவி.

சிறிது நேரத்தில் பணத்தோடு வந்தாள்.
”அதெல்லாம் உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்ல.” என்று முன்னால் போய் காலில் செருப்பணிந்தாள் ”அம்மா போய்ட்டு வரேன்..” எனக்கத்திவிட்டுப் போனாள்.

கவியின் அம்மா இரண்டு டம்ளர் டீ கொண்டு வந்து ஒன்றை சசியிடம் கொடுத்தாள்.

பொதுவாப் பேசியவாறே.. டீ குடித்தார்கள்.
டீ டம்ளரைக் கீழே வைத்த கவி
”அப்றம்.. டா..” என்றாள் சசியைப் பார்த்து.

”ம்..ம்ம்.. சொல்லு.. கவி..?”

”நீ ஏதாவது சொல்லு..” என்றாள்.

”நா என்ன சொல்றது..?”

”ஒன்னுமே இல்லயா..?”

”ம்..ம்ம்..” அவன் புன்னகைக்க..

எழுந்து வீட்டுக்குள் போய் வந்தாள். அவன் கையைப் பிடித்து..
”வா..” என்றாள்

”எங்க. .?” அவளை நிமிர்ந்து பார்த்தான்.

”வா ன்னா.. வரனும்.. அதவிட்டுட்டு இப்படி கொஸ்டின்லாம் கேக்ககூடாது.” அவனை இழுத்தாள்.

எழுந்து அவளுடன் நடந்தான் சசி. அவள் கேட்டை தாண்டி அவனைக் கூட்டிப்போக… அவளுடன் நடந்தவாறு கேட்டான்.
”எங்கனு சொல்லு கவி..”

”தெரியும்.. வா..”

அவளுடன் உரசிக்கொண்டு நடந்தான்.
சூரியன் மேற்கில் மறைந்திருக்க.. இருள் கவிந்து கொண்டிருந்தது.

”லவ்லாம் எப்படி போகுது கவி..?”

”ம்..ம்ம்.. பைன் டா..”

நேராக கடைக்குப் போனாள் கவி.
சசி கடை முன்பாகவே நின்றான்.
கடையில் நின்று அவனிடம் கேட்டாள்.
”தம்மு வேனுமாடா மாமு..?”

”ம்..ம்ம்..! வாங்கு..!”

”என்ன பிராண்டு..?”

”கோல்ட் பில்டர்..”

வாங்கிவந்து அவன் கையில் கொடுத்தாள்.
”உனக்கு சிகரெட்.. எனக்கு பூமர்.. ஓகேவாடா..?”

” ம்..ம்ம்..! உன் கைல என்ன.. பேப்பர்ல சுத்திருக்கு..?” அவள் கையில் வைத்திருந்த பொட்டலத்தைப் பார்த்துக் கேட்டான்.

”விஸ்பர்..!!” என்றாள் மெலிதான புன்னகையுடன்.

சட்டெனச் சிரித்தான்.
”ஓ.. பூத்துட்டியா..?”

”மந்த்லி ஒன்ஸ்.. நா பூத்துட்டுதான்டா இருக்கேன்..” என அவளும் சிரித்தாள்.

”அப்படியே..? பைன்..! ஹேப்பி மென்ஸஸ் டே..!”

” காலைலயே பூத்தாச்சுடா..! இதுக்கெல்லாமாடா…?”

”எதெதுக்கோ ஒரு ‘டே..’ கொண்டாடி.. வாழ்த்து சொல்றாங்க.. உங்க உடம்ப சுத்தப்படுத்தற இதுக்கு ஒரு வாழ்த்து சொன்னா அதுல என்ன தப்பு..?”

”ச்சோ… ஸ்வீட்ரா.. மாமு..! யூ ஆர் வெல்கம் மச்சி. ! தேங்க்ஸ்டா..!”

”விடு கவ்வி.. நமக்கு இந்த பப்ளிசிட்டியெல்லாம் புடிக்காது..! நெக்ஸ்ட் வேற என்னென்ன’டே ‘ லாம் செலிபரேட் பண்ணலான்னு யோசி..! நாம ஆரம்பிச்சு வெக்கலாம்.. ஓகே. .?”

”ஷ்யூர்..டா..” பூமரை வாயில் போட்டு மெல்லத் துவங்கினாள்.

வீட்டுக்குப் போனதும்…
”உக்கார்ரா மாமு..! நா பிரெஷ்ஷாகி வந்தர்றேன்..!”என்று விட்டு பாத்ரூம் போனாள் கவி.

சசி மீண்டும் அவள் வீட்டில் போய் உட்கார்ந்தான்.
டி வி யைப் பார்த்தபடி கட்டிலில் படுத்திருந்த கவியின் அம்மா..
”அவ எங்க..?” என்று கேட்டாள்.

”பாத்ரூம்லக்கா..” என்றான்.

புரண்டு படுத்தாள் ”உக்காரு..”

உட்கார்ந்தான் ”புவி எங்க போறாக்கா..?”

”அவ பிரெண்டுக்கு பர்த்டேனு போறா.. எங்கயோ ட்ரீட் வெக்கறாளாம்.! அங்கயே சாப்பிட்டுதான் வருவேன்னா..”

”யாருக்கா அந்த பிரெண்டு..?”

” தாரிணியோ.. பூரணியோ.. என்னமோ பேரு சொன்னா.. கிளாஸ்மேட்.. நல்லா வசதியான புள்ளைன்னா..”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கவி வந்தாள்.!
கவியோடு பேசியதிலேயே அவனுக்கு நேரம் போய்விட்டது.!

இரவு எட்டுமணிவரை.. வீட்டில் இருந்துவிட்டு.. வெளியே கிளம்பினான் சசி.

அவன் போனபோது ராமு கடை பூட்டியிருந்தது. அண்ணாச்சியம்மா கடையில் இருந்தாள்.
சைக்கிளை நிறுத்திவிட்டு அவளிடம் போனான்.
”ஹலோ…வ்வ்வ்வ்…”

”ம்..ம்ம்.. வா..! வீட்டுக்கு போய்ட்டியா..?” என்று கேட்டாள் அண்ணாச்சியம்மா.

”ஆமா..!இவன் எப்ப கடைய சாத்தினான்..?”

” சாயந்திரம்தான் பூட்னான். ஏன்டா.. உனக்கு தெரியாதா..?”

” ம்கூம்.. நைட்வரை இருப்பேனு சொன்னான்.! இப்ப கடை சாத்திருக்கே.. அதான் கேட்டேன்..”

”அவன பாக்கனுமா..?”

”அப்டினு இல்ல….”

”அவன்ட்ட போன் இருக்கும் இல்ல.. பண்ணிப்பாரு..”

”ம்..ம்ம்..!” போனைக் கையில் எடுத்தான். ராமுவுக்கு போன் செய்தான். நாட் ரீச்சபிளாக இருந்து. இரண்டு முறை முயன்றுவிட்டு.. வைத்துவிட்டான்.

”ஏன்டா.. எடுக்கலியா..?” என்று கேட்டாள்.

”ம்கூம்..! நாட் ரீச்சபிள்..!!” அவள் முந்தானை ஒதுங்கி.. அவளின் புடைத்த மார்பு.. கும்மென்று தெரிந்தது.

” வெளில எங்காவது போய்ட்டானா..?”

”அதான் தெரியல..” அவள் மார்பைப் பார்த்தவாறு மெதுவாகப் பாடினான் ”மூடிக்கிடந்த முலையிரண்டும் பார் பார் என்றன.. முந்தானை காற்றிலாடி வா.. வா.. என்றன..”

” என்ன..?” என்றாள் சிரித்தபடி.

”பாட்டு..”

”ம்..ம்ம்..! நல்லாத்தான் வேலை செய்யுது.. உன் புத்தி..! அந்த விசயத்துல மட்டும்..!!”

”ம்..ம்ம்..! இன்னிக்கு நைட்.. ஓகேவா..?”

”எனக்கு.. என்னிக்குமே ஓகேதான்டா.. பையா..” என்றாள் அண்ணாச்சியம்மா….!!!!

-வளரும்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments



ஒரு ஆன்ட்டி பசங்க காம கதைசெக்ஸ் காலேஜ் தேவடியாகாதலியுடன் காம கதைசகீல ஆன்ட்டியின் பெரியவேலூர் செக்ஸ் படம்.சித்தப்பா காம உலகம்விதவை கருப்பு ஆண்டி காம கதைஅத்தை ஓலுpengal mulai photosTamilsexkadaikalஆண்டி சூத்து புகை படங்கள்அத்தைகூதிKeramaththu ante sex video Tamil பெருத்தமுலைகள்mulai photoxxx.தமிழ். அன்டிகளின். மூத்திரம். கூதியை. சேக்அம்மா கூதி மயிர் செக்சு20 வயது girls sextamil insest storiesநமிதாவை ஓத்தல்கூதி கொழுப்பு தேவிடியா ஆபாச வீடியோஆண்டி முலைtamil payanuku hathai kai adikum sex vidioswww.kama kathaikal periya soothuantuy சூப்பர் க்ஸ்க்ஸ்க்ஸ் vidoes hdவிவரம் அறியாத வயதில் ஓல்அக்கா.அம்மா.செக்ஸ்.கதை.பாட்டி.இரவு.ரூம்,தோடை.மோலை.கூட்டு குடும்பம் காமகதை ஒல் செக்ஸ்.தேவைNanban manaiviyai otha kathaigalபெண்டாட்டி ஓக்கும் வீடியோமழையில் ஓழ் காமக்கதைஜாஸ்மின் காமகதைகணவன் மனைவியை கட்டிலில்group.sex.kamaveri.tamil.supper thamil. aunty sex vidiostamil kamakathai iyer old mamiதமிழ் டைலர் காம கதைகள்tamil kamaveri thodarkalsarku aunty புண்டை விரல்போடும் கதைஅழகான ஆண்டிபுண்டைஅக்கா தூக்க sex வீடியோக்கள்காதலன் காதலி நிர்வாணம் முலை படங்கள்annan thangai okkum videoஅம்மா மகள் இரண்டு ஓல் படம்karuppu kudhi kama kathaiVayatha? Kaamama?auntuvideosexகுஷ்பு முலைmuthal rathiri tamil kamakathaigalXnxx தமிழ் குடும்ப பெண்கள் ரகசிய sex videosதிண்டுக்கல் ஆண்கள் கை அடிக்கும் செக்ஸ் வீடியோஸ்Sexகதைகாதலியின்,காமக்கதை.kama azhagigalAunt sex தமிழ் Videoகள்ள காதல் செக்ஸ் விடியோtamil mesthiri sex storiesபக்கத்துவீட்டு பெண்கள் தனிமை காம கதைகள்Tamil loakal aunty sex vedioகூதியை விரித்து காட்டும் விடியோSexx xvideos டீச்சர் ,கிச்சன்tamilsex videoகுஷ்புசெக்ஸ் வீடியோpundaikul vinthu selvathu eppadi xxx tamilமசாஜ் செக்ஸ் புண்டை பற்றி சொல்லுங்கtamil sex.storiesx x x kamakaditamilsexkathaigal