♥இதயப் பூவும்.. இளமை வண்டும் -42♥

தங்கமணியை.. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாள் புவியாழினி.
”ஏய்.. அடங்குடி…”

நசீமா ”ஆமாடி.. நீயே ஊட்டி.. விட்று..! சூப்பரா இருக்கும்..?” என்று சிரித்தாள்

சசி புன்னகைத்தான் ” ஆஹா..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

புவி ”அவளுக கெடக்காளுக.. சாப்பிட்டுக்கோங்க.. ப்ளீஸ்..”என்றாள்.

தங்கமணி ”அவ சாப்பாடு மட்டுமா ஊட்டி விடுவா..” எனக் கிண்டலாகச் சிரிக்க…

புவியாழினி ”ஏய்.. மூடிட்டு அடங்குடி..”என்றாள்.

சசி ”ம்..ம்ம்..! நல்லாவே ஓட்றீங்கப்பா..!” என்றான்.

”ஹைய்யோ… அப்படி இல்லண்ணா…கோச்சுக்காம சாப்பிடுங்க…” என்றாள் தங்கமணி.

”இன்னும் கொஞ்சம் போடட்டுமா..?” புவியாழினி சசியிடம் கேட்டாள்.

”இல்ல.. வேண்டாம்..! அப்படியே குடு..!”

”பொறியல் போடறேன்..?”

நசீமா ”ஏய்.. லூசு.. என்னடி ஒன்னொன்னா கேட்டுட்டு.. போட்டுக்குடுப்பியா..! நீங்க சாப்பிடுங்க..! அவளுக்கு பதிலா.. நா வேணா.. ஊட்டி விடட்டுமா..?” என்று சிரித்துக்கொண்டே சசியைக் கேட்டாள்.

ராமு சொன்னது உண்மைதான் என்று தோண்றியது. தலையில் கருப்புத்துணியை முக்காடாகப் போட்டிருந்த நசீமாவின் கண்கள்.. நிஜமாகவே கவிதை பேசியது..! அவள் கண்களில் காந்த சக்தி இருந்தது.! கவர்ச்சி மிக்க கண்கள்தான்..!!

புவியாழினி ”ஏய்…போதும் அடங்குங்கடி.. இவளுகளா..! ரொம்ப ஓட்னீங்க… நான் கடுப்பாகிருவேன்..!” என உணவைத் தட்டைக் கொண்டு வந்து சசி கையில் கொடுத்தாள்.

”அட.. பரவால்ல விடு.. நம்ம புள்ளைங்கதான.. பேசட்டும்..!” என்றான் சசி.

”விட்டா இவளுக… எல்லை மீறி.. பேசுவாளுக…”

சசி ”சாப்பிட்டிங்களா.. ரெண்டு பேரும்..?” என நசீமாவிடம் கேட்டாள்.

”ஓ.. நாங்கள்ளாம் சாப்பிட்டாச்சு..! நீங்க மட்டும்தான் இங்க சாப்பிடாத.. ஆளு..! சாப்பிடுங்க..!” சிரித்தவாறு சொன்னாள்.

பெண்களோடு பேச்சுக்கொடுத்தவாறே சாப்பிட்டான் சசி.
புவியாழினி.. தங்கமணி..நசீமா இந்த மூன்று பெண்களிலேயும். . அழகி யாரென்று பார்த்தால்.. அது நிச்சயமாக நசீமாதான்..!
நசீமாவின்.. கண்களும்.. உதடுகளும் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. எடுப்பான மூக்கு.. அம்சமான உடலமைப்பு..! உடம்பை மூடிய.. பர்தாவுக்குள்.. அவளது உடம்பு.. மிகவும் வடிவாகத்தான் இருக்கும்..! பர்தா இல்லாமலும்.. சசிக்கு நசீமாவைத் தெரியும்..!!

அதேநேரம்.. குமுதாவின் கணவன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிதாக ஒரு பழமுதிர் நிலையம் துவங்கினான்.!
அதைப் பார்த்துக் கொள்வது.. நிர்வாகம் செய்வது எல்லாம்.. குமுதாவின் கணவன்தான்..!

நகரத்தின் மத்தியில்.. பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் அருகிலேயே இருந்தது பழமுதிர் நிலையம்..!

கடை திறந்த அடுத்த நாளே.. பழக்கடை துவங்கியது பற்றி சசியிடம் பேசினாள் குமுதா.
பணம் போடடது.. வரவு.. செலவு.. கணக்குப் பார்ப்பது என எல்லாம் சொன்னவள்.. அவனிடம் கேட்டாள்.
”நீ சும்மாதான்டா.. இருக்க..? அவருக்கு கூடாமாடா.. உதவி பண்ணக்குடாதா..?”

”நானா..? நான் என்ன பண்றது.. கூடா மாடா..?” என்று கேட்டான் சசி.

”கடைக்கு ஒரு ஆள் வேனுங்கறாரு..! ஒரு ஆள் கெடைக்கறவரை..நீ போய் இருந்தா என்ன..? இங்க சும்மா இருக்கற நேரம்..நீ அங்கபோனா.. உனக்கும் நல்லா பொழுது போகும்..! கேர்ள்ஸ் ஸ்கூல்வேற பக்கமா இருக்கு..” என சிரித்தாள் ”சம்பளமும் தரேங்கறாரு..”

”கேக்க சொன்னாரா.. உன்கிட்ட..?”

”அவரு சொல்லலடா..! நானாதான் கேக்கறேன்..! ஒரு உதவியா நெனச்சு செய்டா..” என்று குழைந்தாள்.

கொஞ்சம் யோசித்தான் சசி. மெல்ல.. ”என்ன தருவாரு..?” என்று கேட்டான்.

”என்ன..?”

”சம்பளம்..?”

அவன் தோளில் கை வைத்தாள்.
”நம்ம கடைடா.. அது..”

”ஏய்.. என்ன வெளையாடறியா..?”

”இல்லடா.. கண்டிப்பா தருவாரு.. கவலப்படாத..! நான் பேசறேன்..!”

”இத பாரு.. நான் வேலைக்குனு போகல.. ஒரு உதவிக்குனுதான் போறேன்..! எனக்கு எப்பல்லாம் லீவ் தேவையோ.. அபபெல்லாம் லீவ் போட்டுக்குவேன்..! என்ன ஓகேவா..?” என்றான்.

”ம்.. கண்டிசன் போட்டு வேலைக்கு போற.. ஒரே ஆள் நீதான்டா..” என்று சிரித்தாள்.

”ஏய்.. நா ஒன்னும் வேலைக்குனு போகல.. புரிஞ்சுதா..?”

”சரி.. சரி..” எனச் சிரித்தாள் ”நாளைலருந்து போ..! நீ சாப்பிடறது.. தூங்கறது எல்லாம்.. இங்கயேகூட பண்ணிக்கோ.. எனக்கு சந்தோசம்தான்..” என்றாள் குமுதா. .!!

அடுத்த நாள் முதல் சசி வேலைக்குச் செல்லத்தொடங்கினான். ஆரம்பத்தில் பொழுது போக்காக போனவன்.. கடையும் வியாபாரமும் பிடித்துப் போக.. முழு நேரமும் வேலை செய்யத்தொடங்கினான்.!
அதற்கு.. அருகில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இருந்ததும் ஒரு காரணம்..!
பள்ளி முடிந்து.. புவியாழினி அவனைப் பார்க்க.. தன் தோழிகளுடன் அடிக்கடி வந்து விடுவாள். அப்படி வரும்போது.. ஆப்பிள்.. திராட்சை.. ஆரஞ்சு என அவளுக்கு பழங்கள் கொடுப்பான்..! சில நேரங்களில் பழ ஜுஸ் குடிப்பாள்..!!

காலை ஒன்பது மணிக்கு மேல் கடை திறந்தால்.. மூடுவதற்கு இரவு.. ஒன்பது மணிக்கு மேலாகிவிடும்.! ஒரு சில நாட்களில் நேரமே கிளம்பிவிடுவான் சசி.!
அப்போது பணம் வாங்கி வந்து..பாருக்கோ… சினிமாவுக்கோ.. நண்பர்களுடன் சேர்ந்து போய்விடுவான்.! அப்படி சினிமா.. அல்லது.. குடி என்று வரும் நாளில்.. அவன் வீட்டிற்குப் போகமாட்டான். குமுதா வீட்டிலேயே தங்கிக்கொள்வான்..!!

”இதுல.. உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே..?” என அடிக்கடி கேட்பாள் குமுதா.

”ஒரு கஷ்டமும் இல்ல..” என்பான் சசி.

” உனக்கு இந்த தொழில் புடிச்சிருந்தா.. உனக்கும் தனியாவே ஒரு கடை போட்டு தரேனு அப்பா.. சொன்னாரு..”

”தனியாவா..? இப்பெல்லாம் வேண்டாம்..! எனக்கு இன்னும் ஒன்னுமே தெரியாது..!”

”பழகிக்கோ..!!”

”மச்சானுக்கு என்னால எதுவும் சிரமம் இல்லையே..?”

”சே.. சே.. என்னடா நீ..? உன்ன நம்பி கடைய விட்டுட்டு போனாலும்.. நீ பொருப்பா பாத்துக்கறியாம்.. உன்னால அவருக்கு சந்தோசம்தான்.. சங்கடமெல்லாம் எதும் இல்லடா..”

”அது போதும்..”

”நம்ம கடைடா.. அது..! உரிமையோட நடந்துக்க..”

”அது நல்லாருக்காது இல்ல.. பார்ட்னர்ஷிப்ல சங்கடம் வந்திராது..?”

”இல்லடா.. அப்படியெல்லாம் நீ நெனைக்காத…” என்றாள் குமுதா.

”ஓகே மேடம்..!!” என்றான் சசி…!!

சசி வேலைக்குப் போய் மூன்று மாத காலங்கள் ஓடிவிட்டன.! ஒவ்வொரு நாளும் அவனுக்கு எளிமையாகவே போய்க்கொண்டிருந்தது.
சசியின் வாழ்க்கை முறை ஓரளவுக்கு மாறியிருந்தது. ஆனால் புவியாழினி மேல் இருந்த காதல் மட்டும் அவனுக்கு கூடியதே தவிற.. குறையவே இல்லை..!!

அன்று.. காலை பத்து மணிவரை தூங்கி எழுந்தான் சசி.
அவனது அம்மா கேட்டாள்.
”ஒடம்பு சரியில்லையாடா..?”

”அதெல்லாம் இல்லமா..” என்றான்.

”கடைக்கு போகலியா..?”

”மத்யாணம் போய்க்கறேன்..!!”

”சரி.. நீ எந்திரிச்சு சாப்பிடு..! நான் தோட்டத்துக்கு போறேன்.. காய் பொறிக்கற வேலை இருக்கு..” என்றாள் அம்மா.

”சரி.. நீ போ.. நான் சாப்பிட்டுக்கறேன்..” என்றான் சசி..!

அம்மா தோட்டம் போனபின்.. எழுந்து பல தேய்த்துக் குளித்தான் சசி. புவியாழினி வீடு பூட்டியிருந்தது.
டி வி பார்த்தவாறு அம்மா எடுத்து வைத்திருந்த உணவைச் சாப்பிட்டான்.!
அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது.. புவியாழினி வந்தாள்.

” ஹாய்..!!” என்று சிரித்தாள்.

”ஹாய்.. வா..!!” என்றான் சசி ”சாப்பிடறியா..?”

”ம்கூம்..! நா சாப்டாச்சு..! இப்பதானா..?”

”ம்..ம்ம்..! ஸ்கூல் போகலையா..?”

”லீவ்…”

”ஸ்கூல் லீவா..?”

”ஸ்கூல் லீவ் இல்ல.. நா லீவ்..”

”ஏன்..?”

”ஜலதோசம் புடிச்சிருக்கு..” என மூக்கை உறிஞ்சினாள்.

”மாத்திரை சாப்பிட்டியா..?”

”ம்..!!”

”உக்காரு..! வீடு பூட்டியிருந்துச்சு.. எங்க போன..?”

உட்காராமல் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
”பத்மக்கா வீட்ல இருந்தேன்..”

சசி சாப்பிட்டு கை கழுவினான். தண்ணீர் தீர்ந்து விட்டது.
”கொஞ்சம் தண்ணி எடேன்..” என காலி சொம்பை நீட்டினான்.

வாங்கியவள்.. அவன் கை கழுவின தட்டை எடுத்துப் போய்.. உள்ளே வைத்துவிட்டு அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
”நீங்க போகல..?”

”எங்க. .?”

”வேலைக்கு..?”

”போகனும்..!”

”இனிமேலா.?”

”ம்..ம்ம்..! அப்றம்.. உன் லவ்லாம் எப்படி போகுது..?”

சிரித்தாள் ”ஏன்…?”

”கேக்கனும்னு தோணுச்சு..! சரி.. உன்னோட ஆளு எப்படி இருக்கான்..?”

”ஓ…!!” என முகவாயை அண்ணாந்து சிரித்தாள் ”சூப்பரா இருக்கான்..!”

”யாரவன்..?”

”ஆ… ஆசை தோசை.. அப்பளம் வடை..!!”

அவள் கையைப் பிடித்தான் ”ஏய்..சொல்லு குட்டி.. இந்த அழகான குட்டி ராட்சசி மனசுல இருக்கற.. அந்த லக்கி பாய்.. யாருனு தெரிஞ்சுக்கலாம்னா.. நீ ரொம்பத்தானா பிகு பண்ற..?” என கொஞ்சுவது போலக் கேட்க…
சிரித்தாள் புவியாழினி.

”அத விடுங்க.. நீங்க யார..லவ் பண்றீங்க..?”

”நானா..?” அவள் மார்பை நோட்டமிட்டபடி ”உன்னத்தான்..!”

”என்ன நெக்கலா..?”

”இல்ல.. சீரியஸாத்தான்.. நீ என்னை பண்ணலேன்னா என்ன.. நா உன்ன விரும்பறது உண்மை..!!”

”அதுக்கு. . வேற எவளாவது இருந்தா.. பாருங்க..” என்று விட்டு.. அவனை ஒட்டி.. அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தாள் புவியாழினி…..!!!!!

-வளரும்…….!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments



டாக்டர் sex boobs என்றால் என்னமருமகள் முலைக்கு மசாஜ்கூதிமுன்பை பேன்கள் "செக்ஸ் "பிச்சர்kanavansexகிராமத்தில் வயதாண குண்டாண கிழவிகள்அம்மா முலை பால்கூதியில்அம்மாவை பஸ்ஸில்Thamil teen sex vidiyotamil akka thangai sex storiesபோர்ன்ஸ்டார் செக்ஸ் வீடீயோஸ்Telugu.old.auntys.pundai.photosசுனித்தா முலை படம்இளம் பெண் ஆபாச கூதி டைட்டா ஆபாச படம்அம்மா காம கதைகள், inதமிழ்.பெண்கள்.செக்ஸ்எனக்கு குண்டி கழுவிMulai paal kathaigalsex stroy in tamilஅக்காவை ஓக்கும் பாேது அம்மா பார்த்துtamil sex stories and imagessex kamaveri olkathaikal tamil ootila othanசுகம் xxxAttaiyai partu kaiadikum kamakataiஅம்மணபடம்perundhu nadathunar driver sex kamakathaiபுண்டைபுடவை ஆண்டி செக்ஹ்ரம்பா முலை படம்தப்பாண படம்ஈரம் பட நாயகி porn videosdivya ah ootha kaama kathaiகுளத்தில் குளித்து கொண்டு sexXxxtamil s.r.nகாமகதைamma kamakathaitamilscandals.comkamasugamtamil anty sex striesமுஸ்லிம் ஆன்டி வெறி காமகதைஅண்ணன் தங்கை குடிசை வீட்டில் செக்ஸ்முதிதிமல்லுsexpundainakkaஜவுளி கடையில் வேலை செய்யும் மங்கை xxckudumbakuthu kama kathaikalஆண்டிபுண்டைTamil sex padamteenkuliyalபுண்னட.சுன்னி.ஜோதிகாஇந்தின் மும்பை காலேஜ் செக்ஸ் newXxxtamilkamakadaiஹரிஷ் விஷ்வா வரம் kamakathaikal tamil photosரகசிய கேமரா மூலம் செக்ஸ்புண்னடகூதி முலை சூத்துsuper tamil sex stories with photoperiya pool ool kathaiசெக்ஸ் பார்டி கதைதமிழ் செக்ஸ் கதைகள்paruva pundai mudiகஞ்சி தெரிகிறது தமிழ் ஸெக்ஸ்கலூரி ஆசிரியை செக்ஸ் வீடியோSex Nude ஊர்வசி முலைtamil pundai kathaikalபக்கத்து வீட்டு மாணவி காம கதைச***** ச***** ஆன்ட்டிதமிழ்.இளசு.புண்டைகள்.செக்ஸ்.வீடியோக்காட்சிகள்.காமக்கதைகள்.கம்கீர்த்தி சுரேஷ் காமகதைகள்பெண்ஒல்குடும்பபெண்கள் ஓல் சுகம் பாகம்2தமிழ் அண்ணி காம கதை தூக்கத்தில்Tamil auntykalai ool podum unmai sex kathaikalகாம ஓ லு கதை கள் Tamil.sexstroyகுஷ்பு முலைஆண்ஆண் ஒல் விடியாதமிழ் காம திரைப்படம்தங்கை காம செக்ஸ் தி௫மணம் கதைகள்sex stores tsmil