♥ நீ -109 ♥

கண்களில் நிறைந்த அதிர்ச்சியோடு.. என்னைப் பார்த்தாய்.
”ஐயோ.. என்ன சொல்றீங்க..? வேண்டாங்க.. அப்படியெல்லாம் பேசாதிங்க..! உங்கள பிரிஞ்சு.. அக்காவால இருக்கவே முடியாதுங்க..!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

” அவ பண்ண பாவத்துக்கு.. அவதான அனுபவிக்கனும்..? எவன்கூட படுத்து வயித்துல ஏத்துனாளோ.. அவன்கூடவே போய் வாழட்டும்..”

”ஐயோ.. அப்படியெல்லாம் சொல்லாதிங்க..”

”நான் மொதவே.. உன்னைத்தான்டி கல்யாணம் பண்ணியிருக்கனும்.! தப்பு பண்ணிட்டேன்.. அவங்க சொன்ன பொய்கள நம்பி.. எல்லாம் நாசமாப் போச்சு..! என் நிம்மதி போச்சு.. சந்தோசம் போச்சு..” என புலம்பினேன்.

அம்மணமாக தழுவிக்கொண்டு.. அமைதியாகக் கேட்டாய்.
”நான் கொஞ்சம் பேசலாங்களா..?”

”பேசிட்டுதான இருக்க..?”

” இது.. இல்லீங்க..! நான் யாருங்க..?” என்று என் மீசையை வருடினாய்.

”என்னடி கேள்வி.. இது..?”

”சொல்லுங்க…”

”தாமரை… என் பொண்டாட்டி..”

”இதுக்கு மொத..?”

”வெப்பாட்டி..”

”அதுக்கும் மொத..?”

சற்றே.. நிதானித்தேன்.
”ஏய்.. என்ன சொல்ல வர்றே..?”

”நான் ஒரு.. தேவடியான்றது.. ஊரறிஞ்ச விசயம்..” என்றாய்.

”ம்..ம்ம்..! இப்ப அதப்பத்தி… என்ன..?”

”அப்படி இருந்த.. என்னை.. நீங்க இன்னிக்கு பொண்டாட்டியா.. ஏத்துக்கலையா..?”

”சரிதான்.. சொல்றத.. முழுசா சொல்லு..”

”ஒரு தேவடியாளா.. இருந்த.. என்னை ஏத்துக்க முடிஞ்ச உங்களால… அறியாம.. ஏதோ தப்பு பண்ணி.. கெட்டுப்போன அக்காவ ஏத்துக்க முடியாதுங்களா..?”

உன் கேள்வி நியாயமானதுதான்.. யோசிக்க வேண்டிய கேள்விதான்…
ஆனாலும்…..

” ஆனா.. தாமரை… நீ மனசால உண்மையானவடி..! என்னிக்காவது.. என்கிட்ட நீ பொய் சொல்லியிருக்கியா..? என்னை பொய் சொல்லி.. ஏமாத்தியிருக்கியா..? இல்லடி.. உனக்கு தெரிஞ்சதெல்லாம்.. பாசமும்… பரிவும்தான்டி…”

”அக்காவும்.. அப்படித்தாங்க… உண்மையா இருக்கப் போய்த்தான.. உங்ககிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னாங்க..? உங்கள ஏமாத்தனும்னு நெனைச்சிருந்தா.. கடைசி வரை.. சொல்லாமயே விட்றுக்கலாங்களே…?”

”அதும்.. எப்ப சொன்னா..? இனி.. அவளால குழந்தை பெத்துக்க முடியாதுனு ஆனப்பறம்தான..?”

”இல்லீங்க.. அக்கா.. மொதவே.. சொல்லனும்னுதான் இருந்துச்சுங்களாம்.. ஆனா.. அத எப்படி சொல்றதுங்கற பயத்துலதான்… சொல்லாமயே.. விட்றுக்குங்க…”

”அ.. அது.. வேனா.. அடிக்கடி ஒரு மாதிரி.. பேசுவா… ஆனா.. இப்படி…”

”அதனாலதான்… உண்மைய விட.. பொய்யத்தான் புடிக்கும்னு சொல்வாங்களாம்.. உங்ககிட்ட…”

அது உண்மைதான்..!

”தப்பெல்லாம் அக்கா மேல.. இல்லீங்க….” என்றாய்.

”வேற.. யாரு மேல..?”

”அவங்க வீட்ல இருக்கறவங்கதான்.. எல்லாம் சேந்துதான்… அத.. அக்காவால.. அப்ப தடுக்கவும் முடியாம… இப்படி…..”

”உன்கிட்ட… எல்லாம் சொல்லிட்டாளா…?”

”கொஞ்சம்.. சொல்லுச்சுங்க…”

நான் சிந்தனைவயப்பட்டேன்.
நீ.. என்னை முத்தமிட்டாய்.
”அக்கா பண்ண ஒரே தப்பு..ஒருத்தன நம்பி மோசம் போனதுதாங்க..”

”அதையும் சொன்னாளா..?”

”இல்லீங்க…அதெல்லாம் சொல்லல..”

அமைதிக்குப் பின் கேட்டேன்.
”சரி.. நீ என்ன நெனைக்கற..?”

”அக்கா.. சந்தோசமா வாழனுங்க.. அது.. உங்ககூட வாழ்ந்தா மட்டும்தாங்க முடியும்..”

”அப்ப.. அவமேல தப்பு இல்லேங்கறியா..?”

”அக்காவும் என்னை மாதிரிதாங்க.. கல்யாணத்துக்கு நடந்தத மறந்துட்டு பாத்திங்கனா.. அக்கா.. தங்கம்..! நான் எப்படி.. உங்கள மட்டும் நெனச்சிட்டு வாழறேனோ.. அதே மாதிரிதாங்க அக்காவும்..! கல்யாணத்துக்கு பின்னால.. இம்மியளவு.. துரோகம்கூட நெனைக்கலீங்க..” என்று அவளுக்காக மிகவும் பரிந்து பேசினாய்..!!

அடுத்த நாள்.. காலை..!! எனக்கு தூக்கம் கலைந்து விட்டது..! ஆனாலும் நான் படுக்கையை விட்டு எழவில்லை..! நீண்ட நேரம் பலவிதமான சிந்தனைகளுடன் படுத்துக் கிடந்தேன்..!!

நீ.. சமையலறைக்குள்ளிருந்து வந்தாய்.
”முழிச்சிட்டிங்களா..?”

” ம்…” அப்படியே படுத்துக் கிடந்தேன்.

”காபி..தரட்டுங்களா..?”

ஒரு பெருமூச்சு விட்டு.. ”ம்..!” என்றேன்.

நீ.. திரும்பி சமையலறைக்குப் போக.. நான் எழுந்து பாத்ரூம் போய்வந்தேன்.
டிவியைப் போட்டு விட்டு.. அமைதியாக சேரில் உட்கார்ந்தேன்.

நுரை பொங்கும் காபியோடு வந்தாய். காபி மணம் கமகமத்தது. சுவைத்தபோது.. ருசித்தது..!

”என்ன டிபன் பண்ணியிருக்க..?” என்று கேட்டேன்.

”குழிப்பனியாரங்க…”

”அதெல்லாம்..பண்ணுவியா.. நீ..?”

”எல்லாம்.. அக்கா கத்துக்குடுத்ததுதாங்க…” என சன்னமாகச் சொன்னாய்.

நான் காபி குடித்தபின்… அமைதியாகவே உட்கார்ந்து கொண்டேன்.
நீ என் பக்கத்தில் நெருங்கி நின்று.. என் தோளில் கை வைத்தாய்.
”குளிக்கறீங்களா..?”

”ப்ச்…”

” ஏங்க…?”

நான் பேசவில்லை. பேசவே விரும்பவில்லை. மனதில் ஒருவிதமான வெறுமை.. படர்ந்திருந்தது.!

என் தோளை நீவினாய்.
”உடம்பு செரியில்லீங்களா..?”

”உனக்கு வேலை இல்லை..?”

”எல்லாம் முடிஞ்சுதுங்க..”

”கொஞ்ச நேரம் பேசாம இரு.. எனக்கு அமைதி வேனும்..” ஒருவித மன வலியுடன் சொல்ல.. மெண்மையாக என் புஜங்களைப் பிடித்து விட்டாய்.

”தாமரை…” என உன் மார்பில் தலை சாய்த்தேன்.

”என்னங்க..?”

” நா.. என்னடி பண்றது..?”

”எதுக்குங்க…?”

”மனசெல்லாம் ஒரே வேதணையா இருக்குடி.. எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல.. மண்டைய பிச்சுக்கலாம் போலருக்கு..” என புலம்பிலாகச் சொன்னேன்.

நீ.. என் தலையைக் கோதினாய்.

”இப்ப.. நான் என்னடி பண்றது..?” உன்னை நான் மறுபடி கேட்க.. என் தலையை.. உன் மார்போடு சேர்த்து.. அணைத்துக் கொண்டாய்..!!

அன்று நான் வீட்டை விட்டு எங்குமே போகவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தேன்..!
மாலையில்தான் ஸ்டேண்டுக்குப் போனேன்..! ஏனோ நண்பர்களைக் கலந்து கொள்ளத் தோண்றவில்லை.
குணாவும் ஸ்டேண்டில் இல்லை. பெரியம்மா வீட்டுக்குப் போனேன்..! அவளிடம் என் பிரச்சினை பற்றி எதுவும் சொல்லவில்லை..!
அங்கிருந்து நேராக பாருக்குப் போனேன்..!!

கதவைத் திறந்த உன் முகம் மிகவும் கவலையோடு இருந்தது. என்னைப் பார்த்ததும் புரிந்து கொண்டாய்..!
”சாப்பிட்டியாடி..?” என்று கேட்டேன்.

”இல்லீங்க…” என்று கதவைச் சாத்திவிட்டு வந்தாய்.

நான் உடை மாற்றி…
”சாப்பாடு போடு..” என்றேன்.

இருவரும் சாப்பிட்டோம். படுக்க நள்ளிரவாகிவிட்டது. அப்படியும் தூக்கம் வரவில்லை..! என் மார்பைத் தடவியபடி கேட்டாய்.
”தூக்கம் வல்லீங்களா..?”

நான் பேசவில்லை. அமைதியாக இருந்தேன்.
அப்பறம் நீயும் பேசாமல்.. அமைதியாக என் உடம்பு முழுவதையும் தடவிக்கொடுத்தாய்..!

”தாமரை..”

”என்னங்க..?”

”நா.. என்னடி பண்றது..?”

”ஏங்க..?”

”காரு இல்லாம.. இங்க இருக்கற முக்காவாசி பொருளு.. அவளோடதுடி..”

”என்னங்க.. சொல்றீங்க..?”

”அவளே வேண்டாம்னா.. அப்றம் எதுக்கு.. அவ பொருளெல்லாம்..?”

”ஐய்யோ.. என்ன சொல்றீங்க..?”

”வேனான்டி… அவளுத எல்லாம் திருப்பி தந்துடலாம்..”

”ஐயோ.. கடவுளே… வேனாம்னு.. முடிவே பண்ணிட்டிங்களா…?”

”ஆமான்டி… அவ வேணாம்.. எனக்கு நீ மட்டும் போதும்..” என்றேன்….!!!!

-சொல்லுவேன்……!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments



செல்வி கள்ளத்தொடர்பு கூதிக்ஸ்க்ஸ்க்ஸ் தமிழ் பஸ்ஸிங் ஆண்ட்டிtamil orina serkai kathaiTAMIL ALAGANA FAT ANTY PHOTOKathaliyin mulaigalதமிழ் செக்ஸ் வீடியோ 2020மலை செக்ஸ் கதைscxcoomமாமியாரிடம் பால் குடித்த மருமகன் ஓல்Kama pennaka mareya kamakathai tamilமயக்க மருந்து ௮ம்மா காம கதைகள்பாமா அக்கா செக்ஸ்TamilauntyphotosTamil kudumba uruppinar kamakathaikalreal kumar k pornஇரட்டை லெஸ்பியன் அண்ணன் தங்கை அண்ணி காம கதைகள்நண்பனின் அம்மா காமக்கதைகள்காமகதைகள்kamaveri kathaikalமாமா பென் முலை படம்சொக்ஸ் கதைகல்pen kodumai kama kathaiஅம்மாவை கல்யாணம் செய்து செய்த காம லீலைகள் புது கதைகள் தமிழ்பேருந்து காம கதைகள்புண்டை pickudumbakuthu kama kathaikalsexsrorytamilx video ஆண்டி குண்டியில் ம்ம்ம்இளம் பெண் முலைmalika auntu fuck tamil storieswww.kuti nakkum kathaitamilகூட்டிக் கொடுக்கும் ஆபாச காமவெறி கதைகள்amma soothusexநடிகை ஆபாசம் Archives - Page 3 of 17 | lomaster-spb.ru lomaster-spb.ru தமிழ் தம்பி அக்காவை ஓக்கும் வீடியோMamiyar Tamilsexstorieமுலை குண்டி புண்டை சுன்னி வீடியோசின்ன புண்டைபெரிய மெலை உல்ல anty seris sex vidosஅம்மா.பால்.மகன்.செக்ஸ்.1987மூடு ஏத்தும் குடும்ப காம கதைகள்ஜோடி கூதிபெறி முலை விடியேகிரமத்து புட்டை போட்டோSexvideoThmilஓழ் சுகம் அம்மாthangachi ah ootha kaama kathaigalபஸ் பயணம் செக்ஸ் கதை விடியோ60 வயது பெண்கள் ஆய் காம கதைகள்அம்மாவின் அழகு முலை காம கதைதமிழ் செக்ஷ் வீடியோKattikka Povanukku Pundai Padam Kaanbikku Kuliyal sex videopundai enbathu enna xxx tamilLelile sex xxx photoஆண்டிகளுக்கு பூல் வடியும் imgsWww.xxx.tamil.kamakathigal.sex.photos.com.tamil. pengal. OLசெம்ம ஆன்ட்டி செக்ஸ்tamil sex girls picturestamil kamaveri kathaikal comicsதமிழ் புதிய செக்ஸ் கதைகள்.sex தமிழ் புகை படம்tamil aunty mulai kaati moodu yethum videoதமிழ்செக்ஸ் கதாநாயகி சேலையில்குடும்ப காம கதை தளம்kamasugamxossip storiesகாமக்கன்னிகள்.தங்கையுடன் உல்லாச செக்ஸ் கதைவேலம்மா சூத்து காமக்கதைசெக்குஸ் விடியேஸ்அத்தை செம கட்டைகாமம் பேருந்தில்Tamil anty sax potoispruva mangai sex keralaPundai kattum kathaigalநானும் எங்க அம்மாவும் டீலை மறந்து புள்ள பெத்துக்கிட்டோம் பாகம் - 2xxx tamil pengal marbutamil new kamakathaikal with photoxvibeos com மஞ்சுளா sexmuthana mulaigal sex tamil kamakathai