‘நிலவும்…மலரும்-2

ஜவஹர் பேருந்து நிலையம்.! கூட்ட நெரிசலை விட்டு ஒதுங்கி… மறைவாக நின்றிருந்தான் தாமு.! அவனது கண்கள் நாலா பக்கமும் சுழன்று கொண்டிருந்தன.! குறிப்பாக காக்கிச் சட்டை தென் படுகிறதா.. எனக் கவனித்தான்.!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அப்போதுதான் அவனை நெருங்கி வந்த. .. கீர்த்தணாவைப் பார்த்தான் . அதேநேரம் அவளும் பார்த்தாள்.
” ஏய். .. தாமு..” என்றாள். அவளுடன்.. இன்னொரு பெண்ணும் இருந்தாள்.! தோளில் பேகுடன்.!!
” கீர்த்தி…” என்றான்.
நெருங்கி ” உன்ன போலிஸ் தேடுதே.. என்ன பண்ண. .? ” எனக் கேட்டாள்.
அவன் திணறியவாறு. .” என்ன பிரச்சினைனு தெரில… ! ஆனா பசங்கள எல்லாம் தேடறாங்க”என்க.!
நகைத்தாள்.! ” உங்க விசயம். ஊரே பூரா… தண்டோரா போட்டாச்சு… ! ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசற..?”
” இதுக்கு மேல இங்க நின்னு இதப்பத்திப் பேசவேண்டாமே ப்ளீஸ். .” என்றான்.
” சரி. .! ஆமா இப்ப எங்க. .? ”
” பிரச்சினை முடியரவரை வெளியூர் எங்கயாவது போலாம்னுட்டு. ..”
” எந்த ஊரு…? !”
” முடிவில்ல… இப்போதைக்கு. . சரவணனோட பெரியம்மா வீட்டுக்கு. . போலாம்னு.! இத உன்னோட வெச்சுக்க கீர்த்தி. .”
” சரவணன் மேலயும் கேஸ்தான..? ”
” ம்கூம். .. !! அவன் இதுல இல்ல. ..”
” இருந்தாலும். . போலீஸ் அவன விசாரிச்சா..? அங்க போறதுக்கு வேற எங்காவது போக வேண்டியதுதான..”
” வேற எங்க போறது…? ”
” ம்…” என சிறிது யோசித்தவள் .. அருகே நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.! அப்பறம் .. அவனிடம் திரும்பி. .
”உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நா ஒரு எடம் சொல்றேன் ” என்றாள்.
” சரி. .. சொல்லு…”
” இவகூட போயிறு..”
ஒல்லியாக இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவாறு கேட்டான். ”எங்க. ..? ”
” கர்நாடகா…!!”
” கர்நாடகாவா… இது யாரு..?”
” சொந்தக்காரிதான் .. இவள நம்பி நீ… தாராளமா போலாம்.! அங்க உன்னை யாருக்கும் தெரியாது..! நீ எங்க போயிருக்கேனு … நானும் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்.. !! ”
” ம்…” யோசணையுடன் தலையாட்டினான்.
கீர்த்தனா. . அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துப் போய் என்னவோ பேசினாள் .!!
தாமுவிடம் வந்து. ..
” இவ பேரு. .. ஜமுனா…! எனக்கு மாமா பொண்ணு… ! இங்க திருப்பூர்லதான்… வேலை செஞ்சிட்டிருக்கா…! இப்ப இவங்க ஊர்ல கோயில் விசேசம்… அதுக்கு லீவ் போட்டுட்டு போறா… நானும் போறதாத்தான் இருந்துச்சு. .. அதுக்குள்ள… டேட்டாகிட்டேன்! என்னைக் கூப்பிட நேத்தே வந்துட்டா… ! இப்ப நீ போனா அவளுக்கும் ஒரு துணையா இருக்கும்..” என்றாள்.
” சரி. .. யாருகிட்டயும் சொல்லிடாத.” என்றான்.
” தைரியமா போ..” என்றுவிட்டு மெதுவாகக் கேட்டாள். ” நீ.. எப்படி ரேப் பண்றளவுக்கு. .. தைரியசாலி ஆன…? ”
” ஐயோ…! சத்தியமா நா.. எதுமே பண்ணல கீர்த்தி. ..! நைட்டு எல்லாம் தண்ணியடிச்சிட்டு… சும்மாதான் கூட்டிட்டு போனானுக..! மப்புல நானும் வண்டில ஏறிட்டேன்.! அதான் நான் பண்ண பெரிய தப்பு. .”
” அப்ப. .நெஜமா..நீ எதும் பண்ணல இல்ல. ..? ”
” இல்ல கீர்த்தி. ..”
” நீ பண்ணிருக்க மாட்டேனுதான் நானும் நம்பறேன். ! இத்தன நாளா உன்கூட பழகறேனே.. உன்னப் பத்தி தெரியாதா எனக்கு. ..? ஆனா கம்பெனி பூரா..உன் பேரு நாறிருமே…?”
” எல்லாம் என் நேரம். ..” என்றான்.
” சரி. ..சரி… கெளம்புங்க… சத்தி பஸ் பொறப்பட்றுச்சு. .” என்றாள் கீர்த்தனா. !!
கூட்ட நெரிசலில் புகுந்து. .. வேகமாக ஓடி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.! அரசுப் பேருந்து என்பதால் உட்கார சீட் கிடைத்தது.!!
ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்து டாடா காண்பித்தாள் கீர்த்தனா. !!!
☉ ☉ ☉
பேருந்து வேகமாகப் போனது.!!
‘ அப்பாடா..! என நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.தாமு. !!
” உங்க பேரு என்ன. .? ” அவளோடு பேசவிரும்பிக் கேட்டான்.
ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கோண்டிருந்தவள்.. அவன் பக்கமாகத் திரும்பினாள். ”ஜமுனா..”
” ஆ…! என்ன ஊர்னு சொன்னீங்க…?”
” குண்டல் பெட்ட…”
” எங்கருக்கு. ..?”
” கர்நாடகா. ..”
” மைசூர் தாண்டியா…?”
” ம்கூம். ..! மைசூரு…போறவழில… வேற பக்கம். ..”
” இந்த பஸ்சு… சத்தியமங்கலம் வரைதான போகும். .?”
” ஆமா. .. சத்திலருந்து பஸ் மாறனும்..! இது.. சுத்து வழி..! இன்னொரு வழிகூட இருக்கு. இங்கரூந்து ..ஊட்டி. .! கூடலூர். முதுமலை…அப்பறம் எங்க ஊரு. ..”
” அப்ப. .. அதுலயே போலாமே?”
” போலாம்…! ஆனா. .. மலைமேல ரொம்ப நேரம் போனா… எனக்கு ஒத்துக்காது.! அந்த வழில… இங்கருந்து எடுத்துட்டா… கூடலூர்வரை.. மலைலயேதான் போகணும்…! அங்க போறதுக்குள்ளயே… நான் வாந்தி… எடுத்து. . வாந்தி எடுத்தே மயக்கமாகிருவேன்”
” ஓ…!” என்றான் ” நீங்க இங்க எப்படி. .?”
” திருப்பூர்ல வேலை செய்யறேன் ”
”அது சரி. ..! திருப்பூருக்கு எப்படி. .?”
” எங்க சொந்தக்காரங்க..மூலமா வந்து சேந்தேன்.! அவங்க திருப்பூர்லதான் இருக்காங்க”
” ஓ…! கீர்த்தி உங்களுக்கு என்ன ஆகணும். ..? ”
” மாமா புள்ள. .. ஆகணும். .!”
மிகவும் ஒல்லியாகத்தான் இருந்தாள் ! இளம்பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள்.! அவளது தலைமயிர் செம்பட்டையாகத் தெரிந்தது. ! நீளமான முகவெட்டு. .! சின்னக் கண்கள்.! நீண்ட மூக்கு. .! சருமநிற உதடுகள்.! சின்ன மார்பு. ! அவளது பேச்சில் கண்னடவாடை அதிகமிருந்தது!
” என்ன தப்பு பண்ணீங்க..? ” என அவனைக் கேட்டாள்.
அவன் சொல்லவில்லை. வேறெங்கோ பார்ப்பது போல பாவணை செய்தான்.!
அவளே..” ஏதோ ஒரு பொண்ண… ரேப் பண்ணிட்டிங்களாமே..?” என விடாமல் கேட்டாள்.!
அவமானமாக இருந்தது.! அவசரமாக.. ” அது. .. அப்படி. ..கேஸ பொய்யா எழுதிட்டாங்க.! சண்டைல அவ லவ்வரப் புடிச்சு அடிச்சிட்டாங்க பசங்க. ..! அதத்தான் மாத்தி இப்படி ஒரு கேஸ குடுத்துட்டாங்க..! அவங்க சொன்னதை நம்பாதிங்க…” என்றான்.
அவள் சிரித்தாள்.! அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.!
நடந்ததை நினைத்துப் பார்த்தான் !

சந்ரு… மிகவும் மோசமானவன்! அந்தப் பெண் கதறக் கதற.. அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு. . மறைவாகப் போய்விட்டான். அவளுடன் வந்தவனை அடித்துத் துரத்தியாகி விட்டது.
சந்ரு முடிந்து.. வேலு போனான். ! சட்டை பட்டன்களைத் திறந்து போட்டவாறு வந்த வேலு…
” வெடக்கோழி… சும்மா ‘சிக் ‘னு இருக்காடா..! போடா போய்… ஆசைய தீத்துட்டு வா…” எனச் சிரித்துக் கொண்டு சொல்ல. ..
ஆசையோடுதான் போனான் தாமு. ! ஆனால். ..
இவனைப் பார்த்ததும் கந்தலாகிப் போன அந்தப் பெண். .. கையெடுத்துக் கும்பிட்டவாறு. .. கண்ணீர் விட்டு அழுதாள்..! அப்படியே திரும்பி விட்டான்.. !!

ஏதோ ஒரு ஸ்டாப்..! பஸ் நின்றது..!! நினைவிலிருந்து மீண்டான். தாமு. .!!
அருகில் பார்த்தான்.! அவள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்..!
‘ இவள் பெயர் என்ன சொன்னாள். .?’ யோசித்தான் !
‘யமுனா. .!’
திரும்பி அவனைப் பார்த்தாள்.!
புண்ணகைத்தான்.! அவளும் புண்ணகைத்தாள்.! அவள் மாநிறம்தான்.! ஆனால் சிரித்தபோது… அழகாக இருந்தாள்.! முன் பற்களில் லேசாகக் கரை இருந்தது.!
” உங்களுக்கு கூடப் பொறந்தவங்க இருக்காங்களா?” எனக் கேட்டாள்.!
” ம்…” என்றான் ”ஒரு அக்கா ”
சின்ன இடைவெளிவிட்டு….
” கல்யாணமாகிருச்சா..? ” என்றாள்.
” ம்…! ஒரு கொழந்தை.. இருக்கு”
” பையனா..? புள்ளையா..?”
” புள்ள. ..!”
” லவ் மேரேஜா…? ”
” ஆ…! அப்படியும் வெச்சுக்கலாம்.”

” அழகா இருப்பாங்களா…?”
” ம்… ! சுமாரா இருப்பா. .” அக்காவைப் பற்றி இவள் ஏன் இவ்வளவு விசாரிக்கிறாள். என எண்ணினான். !
” இப்ப எங்கருக்காங்க..?”
” மேட்டுப்பாளையத்துலதான்”
” எங்கூட வந்தா… ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா…?”
” அனுப்பி… வெச்சதே எங்கக்காதான்.!”
” நா கேட்டது… உங்கககாவ இல்ல. ..! சம்சாரத்த..!” என்றாள்
திகைத்தான் ” அலோ… எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல..”
” வெளையாடாதீங்க இப்பத்தான சொன்னீங்க.. உங்களுக்கு ஒரு புள்ளை இருக்குனு..?”
” அடக்கடவுளே…” தலையில் தட்டிக் கொண்டான் ” நான் சொன்னது எங்கக்காவப் பத்தி”
” ஐயோ. …!! ” வாய் பொத்திச் சிரித்தாள்.!” ஆனா. .நான் கேட்டது உங்களப் பத்திதான் ”
” ஆஹா. ..” இருவருமே சிரித்தனர்.!
பஸ் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அவளோடு பேசிக்கொண்டிருக்க விரும்பினான். !
” நீங்க ஒரே பொண்ணா..யமுனா..?”
” எம்பேரு யமுனா இல்ல. ..ஜமுனா..”
” ஓ..! சரி. ..ஜமுனா..! நீங்க ஒரே பொண்ணா..?”
” எனக்கு கூடப்பொறந்தவங்க மூணு பேரு. .”
” மொத்தம்… நாலு பேரா..?”
” ம்..! நான். . ரெண்டாவது..! எனக்கு கீழ ரெண்டு பேரு இருக்காங்க”
” படிச்சிருக்கீங்களா…?”
” ம்.. ! எய்த்..! ஆனா தமிழ் தெரியாது ”
” ஏன். .?”
” எங்க ஊர்ல… தமிழ் கெடையாது.! கண்ணடம்தான் ”
” ஓ…! நீங்க. . கண்ணடத்துப் பைங்கிளி இல்ல. ..? அதான் சூப்பரா இருக்கீங்க..!” எனச் சொல்ல. .
வெட்கத்துடன் சிரித்தாள்.” நீங்க படிச்சது..?”
” நமக்கெங்கீங்க படிப்பு ஏறுச்சு?”
” ஏன். ..?”
” படிக்கவே.. புடிக்கல..”என்றான். !
பயணத்தில் இடையிடையே பேசிக்கொண்டனர்.! அது பெரும்பாலும் சம்பிரதாய முறைகளாகவே இருந்தன! பேருந்து பவானிசாகர் வழியாகப் பயணித்து. .. சத்தியமங்கலத்தை அடைவதற்கு. ..ஒண்ணரை மணிநேரம் ஆனது.!
தாமு க்லையிலேயும் சாப்பிடவில்லை. இப்போது வயிறு பசித்தது.! பேருந்தை விட்டு இறங்கியதும் ஏதாவது சாப்பிட நினைத்தான்.!!
இந்த ஒண்ணரை மணிநேர பஸ் பிரயாணத்தில்.. இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் உருவாகி… மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.!

சத்தியமங்கலம்.!!!
பஸ்ஸைவிட்டு இறங்கியதும் கேட்டான் தாமு.
” வேற பஸ்ல… போகணுமா..?”
வேறு திசையைப் பார்த்தவாறு
” ம்..” என்றாள்.
போலீஸ் ஏதாவது தெண்படுகிறதா..என சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டான்.
” பஸ்… இருக்கா…? ” அவளைக் கேட்டான்.
” அந்தப் பக்கம் போகணும்… வாங்க பாக்கலாம்..” என அவனை அழைத்துப் போனாள்.
சுற்றிச் சுற்றிப் பார்த்தவாறு நடந்தான் !
பெங்களூர். . மைசூர்.. போகும் பேருந்துகள் நிற்குமிடம்.!
” பஸ்… இல்லே..” என்றாள் ஜமுனா.!
” இப்ப. .. என்ன பண்றது..?!’
” வந்துரும்..”
” வந்தா… எவ்வளவு நேரம் நிக்கும். .?”
” அரைமணி நேரம். ..”
அது போதும் ” வயிறு பசிக்குது.. வாங்க.. ஏதாவது சாப்பிடலாம். நா… காலைலருந்து ஒண்ணுமே சாப்பிடல..” என்றான்.
” நான் சாப்பிட்டுதான் கெளம்பினேன். ..! நீங்க வேணா போய் சாப்பிட்டு வாங்க..” என..கலைந்த முடியை ஒதுக்கிக் கொண்டு சொன்னாள். !
” சும்மா. . வாங்க..”
” ஐயோ. ..! எனக்கு வேண்டாம்.! போய் சாப்பிட்டு வாங்க சீக்கிரம் பஸ் வந்துரும்..”
” சரி. .. உங்க இஷ்டம்..” என பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறினான்.! அருகிலேயே ஓட்டல் இருந்தது.! அதை ஒட்டி ‘டாஸ்மாக் ‘ இருந்தது.! உடனே அவன் மனம் ஆவல் கொண்டது.! யோசிக்க நேரமில்லை. அவசரமாகப் போய் பீர் வாங்கி… பார் ஓரமாக நின்று… பல்லால் கடித்து.. மூடியை ஓபன் பண்ணி… கடகடவெனக் குடித்தான்.! ஒரே மூச்சில் குடித்துவிட்டு. .. காலி பாட்டிலை ஓரமாகப் போட்டு விட்டு. .. ஓட்டலுக்குப் போனான். ! கை கழுவி உட்கார்ந்து. . இரண்டு புரோட்டா மட்டும் சாப்பிட்டான்.!
கால்மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு. ..ஜமுனாவிடம் போக.. .அவளைக் காணவில்லை. ! திகைப்புடன் தேட… ஒரு பஸ்ஸிற்குள்ளிருந்து. .. இறங்கி வந்தாள் !
” சீட் போட்டுட்டேன். வாங்க..” என அவனை அழைத்துப் போய் சீட்டைக் காண்பித்து..
” உக்காருங்க. .. நான் பாத்ரூம் போய்ட்டு வரேன் ” என்றுவிட்டு இறங்கிப் போனாள். !
அவன்கூட பாத்ரூம் போக வேண்டும்தான். அவள் வருவதற்காகக் காத்திருந்தான்.!
வந்து ஜன்னலோரமாக உட்கார்ந்தாள் ஜமுனா.!
” என்ன சாப்பிட்டிங்க..?” எனக் கேட்டாள்.!
” புரோட்டா. .” என்றான் ”பஸ் இன்னும் எவ்வளவு நேரம் நிக்கும். ..?”
” நகரம் பஸ்தான். .. கால்மணி நேரத்துக்கு மேல நிக்கும். ..”
” சரி… நானும் பாத்ரூம் போய்ட்டு வந்துர்றேன் ” என எழுந்து. .. பஸ்ஸிலிருந்து இறங்கி… பெட்டிக் கடைக்குப் போய்.. ஒரு சிகரெட் வாங்கிக் கொண்டு. . பாத்ரூம் போனான். !
அவனது செயல்கள் அத்தணையிலும் முண்ணெச்சரிக்கை உணர்வு இருக்கவே செய்தது.!
பாத்ரூமிலிருந்து வந்தவன்.. பஸ் நிற்கும் இடத்திற்கு அருகே போய்… காயின் பாக்ஸில்…காயின் போட்டு. . சரண்யாவுக்கு போன் செய்து. .
”சரண். . நான் உங்க பெரியம்மா வீட்டுக்கு போகல… ! வெற பக்கம் போறேன். ! எடம்லாம் போய்ட்டு சொல்றேன்..” எனச் சுருக்கமாகப் பேசினான்.
காயின் பாக்ஸை ஒட்டி. .ஒரு பூக்கடை இருந்தது.! அந்தப் பூக்கடையில் இருந்த பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.! போனில் பேசியவாறே அவளை கவனித்தான்.! அவள் மெலிதாகச் சிரித்தாள் !
பேசிமுடித்தவன்… அதே கடையில்… கொறிக்க..சிப்ஸ்..பிஸ்கெட்.. எனக் கொஞ்சம் வாங்கினான் ! கூடவே கூல்ட்ரிங்கஸ் பாட்டில் ஒன்று!
அவன் பணம் கொடுத்துத் திரும்ப… ” பூ…வேண்டாமா.?” என சிரித்தவாறு கேட்டாள். பூக்கடைப் பெண் ” வாங்கிக் குடுத்தா சந்தோசப் படுமில்ல?”
” ய… யாரு. ..?”
” கூட.. வந்துருக்கற பாப்பா..”
ஜமுனாவைச் சொல்கிறாள்.
அவளே..” நாலு மொழம் தரட்டுமா..? ” எனக் கேட்க
” நாலு… ம்…. குடுங்க ..” என அருகே போனான்.”வாடலையே..? ”
” வாடினா.. விப்பமா..? ” அமர்த்தலான பார்வை.! அவள் உதட்டில் குறுஞ்சிரிப்பு.!
மளமளவென நாண்கு முழம் பூவை அளந்து. . பந்து போலச் சுருட்டி அவன் கையில் கொடுத்தாள் !
” லவ்வா..? ” எனக் கேட்டாள்.
பணம் கொடுத்தான் ”பிரெண்டு”
” ஐ..” எனச் சிரித்தாள் ! இரண்டு ரோஜாவை எடுத்து நீட்டினாள்.
” ஒண்ணு.. போதும் ” என வாங்கினான்!
மீதிப் பணத்தை… ஜாக்கெட்டுக்குள்ளிருந்து. .. எடுத்த போது… அவள் மார்புச் சதையின் திரட்சி… தெரியும்படி எடுத்து. ..முந்தாணையை பாதி மார்பு தெரியுமளவு..விட்டு. .விட்டு.. சில்லறை கொடுத்தாள்.
” மைசூரா…? ”எனக் கேட்டாள்
” ம்…” சிரித்தான்.
” எஸ்கேப்பா..? ”
” சே…சே…! அவ வீட்டுக்கு. !”
” பார்ட்டி. .. மைசூரா..?”
இவள் கேட்கும் அர்த்தமே வேறாயிற்றே.! ம்…! செம மேட்டர்தான் போல..! ஆளும் நன்றாகத்தான் இருந்தாள்.! பீர் போதைக்கும். .. அதற்கும். .. பூக்காரி… அத்தனை அழகாகத் தெரிந்தாள் !
ஆனால் இப்போது இவளைச் சைட்டடித்துக் கொண்டிருக்க சமயமில்லை.!
இருந்தாலும். .” நீங்க. .. இதே ஊரா..? ” எனக் கேட்டான்.
சிரித்து ” ம்..! சொந்த ஊரு..! ”
” பேரு. ..? ”
” ரேணு…! எப்ப வருவாப்ல.?”
” அது… தெரியாது.! ஆனா வருவேன். எப்ப வந்தாலும் பாக்கலாமில்ல..? ”
” ஓ..! தாராளமா…!” எனச் சிரித்தாள்.!
மெல்லிய குரலில் ” செமையா இருக்கீங்க..” என்றுவிட்டு பஸ்க்குப் போனான். !!

ஜன்னலுக்கு வெளியே… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜமுனா… அவள் அருகில் உட்கார்ந்த தாமுவைத் திரும்பிப் பார்த்தாள்.!
” என்ன. . இது. .?” எனக் கேட்டாள்.
நோறுக்குத் தீணியையும். .. கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலையும் அவளிடம் கொடுத்தான்.!
” பூ…வெப்பீங்கள்ள…?”
” ம்..” தலையாட்டிச் சிரித்தாள்
” பூ.. வெச்சா ரொம்ப அழகா இருப்பீங்க..” என நீட்ட. .
மலர்ந்த முகத்துடன் வாங்கிக் கொண்டாள்.!
” அங்கயே வாங்கலாம்னு இருந்தேன்..! உங்க பிரச்சிணையப் பேசிட்டு அவசரமா பஸ் ஏறினதுல..மறந்துட்டேன் ” எனப் பூவை எடுத்துப் பாதியாக கட் பண்ணித் தலையில் வைத்துக் கொண்டாள்.! மீதியை மருபடி சுருட்டி. ..வைத்தாள்.
” அதயும் வெச்சுக்குங்க” என்றான்
” போதுங்க… நான் என்ன கல்யாணப் பொண்ணா..? ”
பூக்காரி நினைவில் வந்து போனாள் ! அவளை நினைக்க. . உடம்பில் உஷ்ட்ணம் ஏறியது.
அந்த மோகம் அப்படியே ஜமுனா மேல் பாய்ந்தது.!!
அவள் தலையில் பூவைச் சூடியதும்… சுவாசத்தில் உண்டான கிறக்கமான… சுகந்தம்… அவன் ஆண்மையைக் கிளறிவிட்டது.!
அவளது.. தோளோடு… தோளை அழுத்தி உட்கார்ந்து. .
” ரோஜா… வெச்சுக்கலியா..?” எனக் கேட்டான்.!
” ஒரே நேரத்துல எத்தனை பூ வெக்கறது..? இப்பவே தலமுடியெல்லாம் கலஞ்சு போச்சு. ..” என… புண்ணகையுடன் சொன்னாள்.
தொடையை அவள் தொடையோடு உராய விட்டான்.! பாக்கெட்டில் இருந்து..ஒரு பூமர் எடுத்து. .. கவரைப் பிரித்து வாயில் போட
” எனக்கில்லயா..? ” எனக் கேடாடாள் !
எதற்கும் இருக்கட்டும் என இரண்டாக வாங்கியிருந்தான். மற்றொண்றை எடுத்து அவளிடம் கொடுத்தான் !
அவள் கவரைப் பிரித்து. .. பூமரை வாயில் போட…
பஸ். டிரைவர் ஏறி… ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்து. ..
ஹாரன் ஒலியை எழுப்பினார்.
” பஸ்.. எடுக்கறாங்க..” என்றாள். ஜமுனா..!
பேருந்து கடிகாரம். .மிகச் சரியாக..பணிரெண்டு மணியைக் காட்டியது.!
இஞ்சின் இயக்கப் பட்டு பஸ் நகர… பூக்காரி தெரிகிறாளா என எட்டிப் பார்த்தான் தாமு. !
அவன் பார்ப்பதை உணர்ந்து அவளும் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
” யாரு. .. பூக்காரப் பொம்பளைவா பாக்கறீங்க..?”
திடுக்கிட்டுப்போனான்.
” இ…இல்ல. ..! காக்கிச் சட்டை மாதிரி தெரிஞ்சுது… அதான். .”
மருபடியும் பார்த்து…
” போலீஸ்லாம் இல்ல. .” என்றாள் !
பூக்காரியுடன் வழிந்து கொண்டு பேசியதை கவனித்திருப்பாளோ…???

– வளரும். .!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Nude தமிழ் காமக் கன்னிகள்பெரிய பூல் video அமீர் காம storiesடெய்லர் காம கதைகள்வேலம்மாள் அம்மா மகன் காமிக்ஸ் தமிழ் செக்ஸ் கதைகள்ஒக்கும் காட்சி வீடியோவில் ஆடியோகுடும்ப ஓல் video அண்ணி செஸ் வீடியோ porvai kamakathaiTamli kama kathiஓல் கதைகள்கிழவன் காமகதைகள்அம்மாவுடன் மதுரை டூர்-காம கதை -பகுதி11தமிழ் பஸ் தடவல் கதைகள்நடிகை ஜோதிகா புண்டை படம்www.TAMIL SAXநடிகை பூல் ஊம்புதல்அமுதா அபச படம்காம ஆண்டி படம்நிஷா காம கதைபுன்டை ஆபீஸ் ச***** வீடியோஸ்ஒக்க விரும்பும் பெண்கள்கிராமத்து செக்ஸ் கதைகள்பால் ஆண்டிகாமகதைகள்www.tamil.village.maja mallika.soothu. ool.kamakathigal.comthatha,amma kamakathaiஅண்ணன் தங்கையின் சிறுநீர் குடித்த கதைதாத்தா பேத்தி காம கதைஆண்டி புண்டை முடி கூதிfreesextamilstoriesSunni umbum kathaikal 2020தமிழ் xxxammaum periyammaum kama kathawww.tamil sex kadhaigal with images.comkamaveri piditha mamanar kathaiதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்tamil aunty sex photostamil amma magan kamakathai9751473388 ஜட்டம் புண்டை திருச்சிசிறுவர்கல் xxx umbura sugam pundaiwww tamilscandals com porn videos tag E0 AE 95 E0 AE BE E0 AE AE E0 AE AA E0 AE 9F E0 AE AE E0 AF 8Dசின்ன பையன் செக்ஸ் கதைகள்கன்னீ பெண் காமகதைVelammal Tamil sex storiesAkka thambi kamakathaikalகாம கூதி தடவுதல்www.tamilkamaveri. comசெக்ஸ்தமிழ் பெண்கள் sarees செக்ஸ்pundaiel kudhu pangAL SEX COM .கிராமத்து அத்தை தூக்கம் sex வீடியோக்கள்தமிழ் அழகி ஓழ் kamakathaikal with imagesvedioxtamilதமிழ் குன்டு ஆன்டி புன்டை படம் வீடியோபாத்ரும் ஆண்டி காம கதைகள்காரைக்குடி காம வீடியோante sex vedeo townlotoஸ்டெல்லா குட்டை பாவாடைTamil anbu sex storegramathu kamakathaikalpakkathu veetu aunty kamakathaiபூஜா அபச படம்www nude kai "60வயது" கிழவி ஓத்த story.comகூதிய நக்கும் விரிக்கும் ச***** வீடியோwww tamilscandals com incest sex chithipa udaluravu sex anubavamபுண்டைசுகம்அம்மா மகன் காம கதைகள்Oru penai mayake tamil sex kathaiதமிழ்புண்டை www xxxகாமசூத்திரா வெறி உண்மை கதைகள்sexstorytamlkamakathakalnewகொழுந்தனின் பயம் காம கதைthangai pundai sukamtamil kudumba sex videoகணவன் இருந்தும் கன்னிகள் xnnxமுலைப்பால் குடிக்கும் ரோஸ்மாலுசெக்ஸ்ரம்யா கிருஷ்ணன் காமகதைகள்ஒல் கதைபெரிய முலை காம கதை 2020அவனும் வேகமா ஓத்தான்.tamil kudumba kamakathaikalஅம்மன குன்டிதமிழ் குத்து ஓல் சக்ஸ்பஸ் டிரைவரின் காமக் கதைகள்பெண்கள் படம்sithi kathaiTamil ariyatha vayathu kudunba kamakathai