அன்புள்ள ராட்சசி – பகுதி 19

சாலமன் இப்போது திரும்பி முறைப்பான் என்று அசோக் அல்ரெடி உணர்ந்திருந்தான். நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவன் போல, எங்கேயோ பார்வையை திருப்பிக் கொண்டான்.

“அதுலயும்.. போலீஸ் ஜீப்ல கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கிட்டு போனீங்க பாத்திங்களா.. அந்த பார்ட்தான் வெயிட்டு.. ச்ச.. என்னா கெத்து ஸார்..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அசோக் மீராவிடம் நண்பர்களை பற்றி நல்லவிதமாக சொன்னதற்காக, நண்பர்களும் அன்று ஆபீஸ் திரும்பியபிறகு அவனை நல்லவிதமாய் கவனித்தனர்.

“அண்ணா.. கதவை தெறங்கண்ணா.. எங்களுக்கு பயமா இருக்குண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!!”

என அசிஸ்டன்ட் பையன்கள் இருவரும், கதவை ‘படார் படார்’ என்று தட்டி அலறிக்கொண்டிருக்க, உள்ளே அசோக்கிற்கு அந்த மதிய நேரத்தில் மண்டல பூஜை நடந்து கொண்டிருந்தது.

அசோக் புரிந்து கொண்டது: இங்கே இருப்பதை அங்கே சொல்வது, இஞ்சூரியஸ் டூ ஹெல்த்.

நாள் – 21

அசோக்கும் மீராவும் ட்ரெயினில் சென்று கொண்டிருந்தார்கள். இருவரும் அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். மீராவுடைய தோளுடன் தனது தோள் அவ்வப்போது உரசுவதையும், அதில் எழுகிற புதுவித சுகத்தினையும், ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான் அசோக். அப்போதுதான் அவனுடைய கன்னத்தில் சப்பென்று அறை விழுந்தது. அறைந்தது வேறு யாருமல்ல.. மீராதான்..!!

“என்ன மீரா..??” கன்னத்தை தடவிக் கொண்டே அசோக் கேட்டான்.

“பெரியவங்க நிக்கிறாங்கள்ல..?? எந்திரிச்சு எடம் குடு..!!” மீரா சீற்றமாக சொன்னாள்.

அப்புறம் கிண்டி வரும் வரைக்கும், அந்த தாத்தா மீராவினருகில் அமர்ந்து கடலை போட்டுக்கொண்டே வர, இவன் கம்பியை பற்றியவாறே கடுப்புடன் அந்த காட்சியை பார்த்துக் கொண்டு வந்தான்.

நாள் – 23

போத்தீஸில் ஷாப்பிங்கையும்.. சரவணபவனில் சாப்பாட்டையும் முடித்துகொண்டு.. அசோக்கும் மீராவும் சௌத் உஸ்மான் சாலையில் நடை போட்டுக் கொண்டிருந்தனர்..!! அவர்களுக்கு சற்று முன்பாக.. தலையில் ஒரு பெரிய கூடையுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.. கர்ப்பிணி பெண் ஒருத்தி..!! மீராவின் கண்களில் அந்தப் பெண் பட்டதுதான் தாமதம்.. அவசரமாக அவளிடம் ஓடிச் சென்றாள்..!!

“அம்மா அம்மா.. இருங்க..!! நீங்க எங்க போகணும்..??”

“அதோ.. அந்த பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போகணும்மா..!!”

“ஓ.. சரி.. கொஞ்சம் கூடையை எறக்குங்க.. பஸ் ஸ்டாண்ட் வரை என் பாய் பிரண்ட் தூக்கிட்டு வரட்டும்..!!”

அவ்வளவுதான்..!! அப்புறம்..

“வியாபாரம்லாம் எப்படிமா போகுது..??”

“என்னத்த.. பைசாக்கு பிரயோஜனம் இல்ல..”

மீராவும் அந்த பெண்ணும் கதையடித்தவாறே முன்னால் நடக்க.. ஜீன்ஸ், டி-ஷர்ட், கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ் சகிதத்துடன்.. தலையில் கடலைக் கூடையோடு அசோக் அவர்களை பின் தொடர்ந்தான்..!!

அசோக் புரிந்து கொண்டது: அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

நாள் – 27

அசோக்கும் மீராவும் அந்த பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். மீரா அசோக்கின் செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அசோக் அவளுடைய அருகாமை தந்த போதையில் திளைத்துக் கொண்டிருந்தான். அவள் தோள் மீது கைபோடலாம் என்று எண்ணியவன், மெல்ல தன் வலது கையை உயர்த்தினான். அப்போதுதான் மீரா சரக்கென எழுந்தாள். இவனை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென எங்கோ நடந்தாள். அசோக்கும் ‘எங்கே செல்கிறாள் இவள்..?’ என்று எதுவும் புரியாமல் அவளை பின் தொடர்ந்தான்.

சற்றே மறைவாக இருந்த அந்த புதரை அடைந்ததும் மீரா நின்றாள். மறைவுக்கு அந்தப்புறமாக ஒரு குட்டிப்பெண்ணை இறுக்கி அணைத்த நிலையில் இருந்தான், வாலிபன் ஒருவன்.

“ஏய்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற.. யார் இந்த பையன்..??”

மீரா அந்தப் பெண்ணை நன்றாக தெரிந்தவள் போல பேச ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் இவளை அடையாளம் தெரியாமல் திகைத்தார்கள்.

“உன் அப்பாவுக்கு இதுலாம் தெரியுமா..?? அவருக்கு கால் பண்ணி சொல்லவா..??”

என்றவாறு மீரா அசோக்குடைய செல்போனில் ஏதோ சில பட்டன்களை அழுத்த, இப்போது அந்தப்பையன் அவசரமாய் எழுந்தான். அங்கிருந்து ஓடிவிட முயன்றான். மீரா சுதாரித்துக் கொண்டு அந்தப் பையனை எட்டிப் பிடித்தாள். அவனுடைய கன்னத்திலேயே ‘சப்.. சப்.. சப்..’ என்று அறைய ஆரம்பித்தாள். நான்கைந்து அறை வாங்கியதுமே, அந்தப் பையன் மீராவின் பிடியில் இருந்து தப்பித்து, அந்த இடத்தை விட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். மீராவின் செய்கையை கண்டு அந்த குட்டிப்பெண் மட்டுமில்லாது, அசோக்குமே அதிர்ந்து போனான்.

“ஹலோ.. யார் நீங்க..?? உங்களை யார்னே எனக்கு தெரியாதே..??” அந்தப்பெண் மீராவிடம் சீற,

“நான் யார்ன்றது இருக்கட்டும்.. விழுந்தடிச்சு ஓடுறானே.. அவன் யாருடி..??” மீரா கேட்டுக்கொண்டே அந்தப்பெண்ணின் பேகை எடுத்து நோண்டினாள்.

“அ..அவர்.. அவர் என் பாய் ஃப்ரண்ட்..!!” சொல்லி முடிப்பதற்கு முன்பே அவளுடைய கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது.

“பத்தாவது படிக்கிறப்போவே பாய் ஃப்ரண்ட் கேக்குதா உனக்கு..??”

ரௌத்திரமாக மாறியிருந்த மீராவின் கையில் அந்த பெண்ணின் ஸ்கூல் ஐடி கார்ட். அந்த ஐடி கார்டில் இருந்த ஸ்கூல் போன் நம்பரையும், அந்தப் பெண்ணின் வீட்டு நம்பரையும் அசோக்கின் செல்போனில் ஸேவ் செய்து கொண்டாள் மீரா.

“அக்கா.. ப்ளீஸ்க்கா.. என் ஐடி கார்ட் குடுத்திடுங்கக்கா..!!” அவள் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

“இரு.. மொதல்ல உன் ஸ்கூலுக்கும், அப்பாவுக்கும் போன் பண்ணி சொல்லிட்டு.. அப்புறம் தர்றேன்..!!”

“ஐயோ.. வேணாம்க்கா.. உங்க கால்ல வேணா விழுறேன்.. அப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்ருவாரு..!! இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன்க்கா.. ப்ளீஸ்க்கா..!!”

இப்போது அவளுடைய கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்..!! மீரா அவளையே சில வினாடிகள் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்..

“படிக்கிற வயசுல ஏண்டி இந்த வேலைலாம் பண்ணிட்டு அலையுற..?? ஒரு போன் பண்றேன் சொன்னதும்.. எப்படி அலறியடிச்சுட்டு ஓடுறான் பாரு.. அவன்லாம் எங்கடி கடைசி வரை உன்கூட வர போறான்..?? மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!” என்று வெறுப்பாக சொன்னவள், ஐடி கார்டை அவள் முகத்தில் விட்டெறிந்தாள்.

அசோக் புரிந்து கொண்டது: தான் மட்டுமல்ல.. மீராவிடம் அறைபட நிறைய பேர் பிறந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

நாள் – 33

“விடுடா.. பாத்துக்கலாம்..”

“இல்ல மாமு.. ஒரு தம்மாத்துண்டு டாமாக்கோழி அவன்.. நம்மையே டபாய்ச்சுட்டு இருக்கான்..!! போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டா.. எஸ்கேப் ஆயிடலாம்னு பாக்குறானா அவன்..?? த்தா.. அவனை கண்டுபுடிச்சு அவன் மெயினை ஸ்விட்ச் ஆப் பண்றனா இல்லையான்னு பாரு..!!”

KFC உணவகத்தில் மீராவுக்கு தீனி வாங்கிப்போட வந்திருந்த அசோக், அருகில் கேட்ட பேச்சு சப்தத்திற்கு திரும்பி பார்த்தான். பார்த்ததுமே குலை நடுங்கிப் போனான். அவர்கள்.. அன்று டாட்டோ சுமோவில் பார்த்த அதே தாடி மீசைகள்.. கரடு முரடான காட்டுப் பயல்கள்.. கையில் கத்தியும், மனதில் கொலை வெறியுமாய் அலைபவர்கள்..!!

“ரொம்ப பீல் பண்ணாதடா.. எங்க போயிறப் போறான்.. பாத்துக்கலாம் விடு..”

“என்னால அப்படி இருக்க முடியல மாமு.. அப்டியே நெஞ்செல்லாம் திகுதிகுன்னு எரியுது எனக்கு..!! இப்போ சொல்லிக்கிறேன் கேட்டுக்கோ.. த்தா.. அவனை போட்டுட்டு.. அதுக்கப்புறந்தான் என் பொண்டாட்டியை..” அவன் வீராவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“டேய்ய்ய்..” என்று மற்றவர்கள் அவசரமாய் கத்தினர். உடனே அவன் அப்போது லோ வாய்ஸில்..

“ஊர்ல இருந்து கூட்டிட்டு வரணும்னு சொன்னேன் மாமு..!! ஒரு பொடிப்பயலை போடத் துப்பு இல்ல.. உனக்குலாம் எதுக்கு பொண்டாட்டின்னு.. கோச்சுக்கிட்டு அப்பன் வூட்டுக்கு போயிட்டா மாமு அவ..!!” என்றான். அப்புறந்தான் மற்றவர்கள் ‘ஷ்ஷ்ஷபாஆஆ..’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

“ஹேய்.. மீரா.. வா கெளம்பலாம்..” அசோக் மீராவிடம் கிசுகிசுப்பாக சொன்னான்.

“இரு.. இன்னும் ஒரு பீஸ்தான்..!!”

“ப்ச்.. வான்னு சொல்றேன்ல..??”

வறுத்த சிக்கனை கவ்விய வாயுடனே, மீராவை வலுக்கட்டாயமாக எழுப்பி இழுத்து சென்றான் அசோக். வாசலுக்கு சென்றதும், அசோக்கின் கையை உதறினாள் மீரா. சிக்கனை அசை போட்டுக்கொண்டே கேட்டாள்.

“வாட்ஸ் ராங் வித் யூ..?? எதுக்கு இப்படி அவசரமா இழுத்துட்டு போற..??”

“மீரா.. நா..நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! அதோ.. அங்க உக்காந்திருக்கானுகள்ல..”

“எங்க..??”

“நாம உக்காந்திருந்ததுக்கு பின்னாடி டேபிள்.. தடித்தடியா நாலு பேரு..!!”

“ம்ம்.. யார் அவங்க..??”

“அன்னைக்கு உன்கிட்ட சொன்னேன்ல.. என்னை போட்டு தள்றதுக்காக.. டாட்டா சுமோல அலைஞ்சுட்டு இருக்கானுகனு.. அவனுகதான் அது..!!”

“ஓ.. இவனுகதானா..??”

“வா.. கெளம்பிடலாம்.. இங்க நிக்கிற ஒவ்வொரு செகண்டும் ஆபத்து..!!” அசோக் பதற்றமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ஹாய்.. மிஸ்டர் மஞ்ச சட்டை..” என்று அந்த ரவுடி ராஜாக்களை பார்த்து மீரா கத்தினாள்.

“ஏய்.. என்ன பண்ற நீ..??” அசோக் மிரண்டு போய் அலறியதை அவள் பொருட்படுத்தவில்லை.

“ஹலோ உங்களதான் ஸார்.. வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி உக்காந்திருக்கிங்களே.. நீங்கதான்..!! நீங்க தேடிட்டு இருக்குற ஆளு இவன்தான்.. வாங்க வாங்க.. ஓடிறப் போறான்.. வந்து புடிச்சுக்கோங்க..”

அவள் அவ்வாறு கத்தியது தங்களைப் பார்த்துதான் என்பதை தாமதமாக உணர்ந்துகொண்டு.. அந்த நால்வரும் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் வாசலை திரும்பி பார்த்தபோது.. அசோக் ஸ்டெப்ஸ் எல்லாம் தவ்விக்குதித்து.. ட்ராஃபிக் எல்லாம் தாண்டிப்பறந்து.. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று.. அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தான்..!!

அசோக் புரிந்து கொண்டது: மீரா ஒரு சென்ஸ்லஸ் **சென்ஸார்ட் பை ஸ்க்ரூட்ரைவர்**

நாள் – 37

அசோக்கும் மீராவும் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த மல்டிப்லக்ஸ் வாசலில் நின்றிருந்தனர்.

“தலைவர் படம் பாக்கலாம் மீரா.. சரியா..??”

“சொல்றேன்ல.. தனுஷ் படத்துக்கு போலாம்..!!”

“ப்ளீஸ் மீரா.. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. இந்த ஒருதடவை எனக்காக.. ப்ளீஸ்..!!” அசோக் கெஞ்சலாகத்தான் சொன்னான். அதற்கே மீராவுக்கு சுருக்கென்று கோவம் வந்தது.

“ஓ.. அப்போ.. நான் சொல்றத கேட்க மாட்டேல..?? உனக்கு உன் விருப்பம் மட்டுந்தான் முக்கியம்.. அடுத்தவங்க விருப்பத்தை பத்தி எந்த அக்கறையும் இல்ல.. அப்படித்தான..??” என்று சீறினாள்.

அப்புறம்.. இருவரும் தனுஷ் படத்தைத்தான்.. ஒருவருக்கொருவர் பேசாமல் முறைத்துக் கொண்டே.. முழுவதும் பார்த்து முடித்து வெளியே வந்தார்கள்..!!

நாள் – 39

“என்ன சாப்பிடுற..??” மீரா மெனுகார்ட் புரட்டிக்கொண்டே கேட்டாள்.

“உனக்கு புடிச்சதை ஆர்டர் பண்ணு மீரா.. எனக்கு எதுனாலும் ஓகே..!!”

இரண்டு நாட்கள் முன்பு தியேட்டரில் கிடைத்த அனுபவத்தால் அசோக் இப்போது உஷாராக சொன்னான். ஆனால்.. மீரா இன்று என்ன நினைத்தாளோ..?? மெனு கார்டை மூடி வைத்துவிட்டு, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள்.

“எ..என்னாச்சு மீரா..??” அசோக் பதற்றமாக கேட்டான்.

“எதுனாலும் ஓகேன்னா.. அரை கிலோ புண்ணாக்கு கொண்டு வர சொல்றேன் சாப்பிடுறியா..?? ஏன்.. உனக்குன்னு விருப்பு, வெறுப்பு, இன்டிவிசுவாலிட்டி.. எதுவும் இல்லையா..?? எல்லாத்தையும் தொலைச்சிட்டியா..??” மீரா படபடவென பொரிய, அசோக்குக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.

அசோக் புரிந்து கொண்டது: மீராவும் கழுதையும் ஒன்று. முன்னாடி போனால் கடிக்கிறாள். பின்னாடி போனால் உதைக்கிறாள்.

நாள் – 42

“ஹையோ.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. நான் ஒன்னும் கடைசி வரை இந்த சுடர்மணி பனியன் ஜட்டியோடவே நின்னுட போறது இல்ல..!! சினி இண்டஸ்ட்ரில நொழைய ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ஐ’ம் கோன்ன பி எ ஃபில்ம் மேக்கர் யு நோ..??”

“வாவ்.. ரியல்லி..??”

“எஸ்..!! அல்ரெடி மூணு ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடி.. யாராரை நடிக்க வைக்கிறது.. எங்கங்க ஷூட் பண்றது.. எல்லாமே டிஸைட் பண்ணிட்டேன்..!!”

“ம்ம்.. காசு போடுறதுக்குத்தான் எந்த லூசும் சிக்கலையாக்கும்..??”

“ஹிஹி.. ஆமாம்..!!”

“ஏன் அசோக்.. நீ டைரக்டர் ஆயிட்டா.. நீ சொன்ன பொண்ணைத்தான ஹீரோயினா போடுவாங்க..??”

“பின்ன..?? எல்லாமே என் டிசிஷன்தான்.. என்னோட சுதந்திரத்துல யாராவது தலையிட்டா.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!!”

“ஹேய்.. அப்போ ஏன் நீ என்னையே ஹீரோயினா போட கூடாது..?? எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமால நடிக்கனும்னு ரொம்ப ஆசை..!!”

“ஹ்ஹ.. ஹீரோயின்தான..?? போட்டுட்டா போச்சு..!! நீயும் அந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருப்பேன்னு எனக்கு தோணுது மீரா..!!”

“ஓ.. இஸ் இட்..?? என்ன மாதிரி ஸ்டோரி..??”

“ரொம்ப திகிலான பேய்க்கதை மீரா.. ஈவு இரக்கமே இல்லாத ஒரு பேய் பண்ற அட்டகாசம்தான் படம்..!!”

“ஹை இன்ட்ரஸ்டிங்..!! எனக்கு என்ன ரோல்..?? ஐ மீன்.. ஹீரோயின் என்ன பண்றா.. அந்தப்பேயோட அட்டகாசத்தை அடக்குறாளா..??”

“இல்ல.. அந்த பேய்தான் ஹீரோயினே..!!”

அசோக் அப்பாவியாக சொல்லிவிட்டு இளிக்க, மீரா அவனை எரித்து விடுவது போல முறைத்தாள். அப்புறம் அவனுடைய உச்சந்தலையிலேயே ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். அசோக் ‘ஆஆஆஆ’ என்று தலையை தேய்த்தவாறே அலறினான். அப்புறம் மீராவுக்கு தான் எழுதி வைத்திருக்கிற ஸ்க்ரிப்ட் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட மீரா, அசோக்கின் திறமை கண்டு நிஜமாகவே அதிசயித்துப் போனாள்.

“வாவ்..!! இம்ப்ரசிவ்..!! நல்ல டேலன்ட் உனக்கு..!!” என்று மனதார பாராட்டினாள். அசோக் குளிர்ந்து போனான்.

“தேங்க்ஸ் மீரா..!! ஆக்சுவலி எங்க வீட்ல ஆளாளுக்கு ஒரு டேலன்ட் இருக்கு தெரியுமா.. எனக்கு மூவி மேக்கிங்ல..!! அதுசரி.. உனக்கு இந்த மாதிரி ஏதாவது டேலன்ட் இருக்கா..??”

“ஏன் இல்லாம..?? நான் கவிதை சூப்பரா எழுதுவேன்..!!”

“ஓ.. இஸ் இட்..?? நீ எழுதுனதுல ஏதாவது கவிதை சொல்லு பார்ப்போம்..??”

“ஏற்கனவே எழுதுனது எதுக்கு.. உனக்காகவே ஸ்பெஷலா ஒன்னு எழுதி தர்றேன்..!!”

கூலாக சொன்ன மீரா, பேக்கில் இருந்து பேப்பரும் பேனாவும் எடுத்தாள். இமைகளை மூடி, நெற்றியை பேனாவால் தேய்த்தவாறே, ஏதோ யோசித்தாள். அசோக் அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் கூட ஆயிருக்காது. மீரா சரசரவென பேப்பரில் ஏதோ கிறுக்கினாள். கிறுக்கி முடித்து அசோக்கிடம் சரக்கென நீட்டினாள். அசோக் அதை அவசரமாக வாங்கி, ஆசையாக பார்த்தான்.

அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!

உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??

நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??

புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



குடும்பம் குண்டி ஓட்டை சித்தியை ஓத்த கதைநமிதா கள்ள ஓல்aunt mulai kund tamilpototamil amma storieaTamil sexy photoxxxதமிழ் குண்டு ஆண்டியை ஒக்கும் பக்கத்து வீட்டு கல்லூரி மாணவன்அண்ணி புண்டை கொழுந்தனுக்கு பலாப்பழம்குனிடி ஓக்கtamil aunties married malligai poo mulai bra soothu sexTamill மனைவிகள் மற்றும் உடல் உறவு கொள்ளும் sexகதைwww tamilscandals com anni velamma bhabhi ep75பீ காம கதைகள் /porn-videos/tag/tamilscandals/anty suthu kamakathaiபெரிய சூது nudemoodethum kalaigalgarmathu tamil sex kathikal18 கன்னி பென் அபச படம்ஆண் பெண் புண்டையின் நக்குதல் போட்டோஸ் Kamathu pal sex storiesஆண்டி பையன் முலை கசக்கும் வீடியோtamil gulpi anty sex photosசீரியல் நடிகைகள்" pundai.சுண்ணி உம்புதல்நடுஇரவில் காமகதஆண்டியின் மார்புகள்காட்டுக்குள் கசமுசா தமிழ் காம கதைகள்அன்ஷிகா sex vidioesசின்னப்,பையனுடன் சித்தி ஒழ்புண்டை விடீயோமுலை கசக்கும் படம்ஆபசபடம்ஆண்ணன் தங்கைச்சி sex videos tamiltamil incest kamakathaikalகூதி புன்டை விடியோ தமிழ் பெண்கள்அண்ணியின் பிராtamilsexstories.comபெண்களை ஓல் போட்டு அடக்கும் ஆபாச வீடியோ காட்சிசெக்ஸ்படம்ரொமாண்டிக் காமகதைMulaipuntaiதமனா செக்ஸ் விடியோclg olu sexpatamஅத்தையை கவ்வினேன்அக்கா தம்பி ரியல் பக்கிங் ஸ்டோரிகாமகதைகள்/tag/tamil-adult-stories/page/5/jexvetINDIANXXXGEETHAஅக்கா சூத்து இடுப்பு தொப்பை முலை தொடை கூதி காம்பு காமம் உடலுறவு ஓல்திருமணம் ஆன பெண்கள் ஓக்கும் வீடியோவேலைக்காரியுடன் அம்மண குளியல்aunty ah ootha kaama kathaigalpundai veri etutha sex videoskamaveridoctorக்ளியோபட்ரா காமகதைகள்உம்புதல்Tamil Anni pundai nakkum dirty sex storiesபஸ்ல kamakathaiபுண்டைமுடிடுபாகூர் செக்ஸ்படம்தமிழ் காம கதைகள்கிராமத்து மாமனார் பூல்Mulaipuntaiஅண்ணனின் குத்து புண்டையிலNadigai karbam tamil sex storiesthatha, petthi tamil kamakathai.TAMIL KAMAKATHAகள்ளகாதல்செக்ஸ்chella magal aasai appa sex stories in tamilஆபசபடம் poondi school girls sexvidoestamil kudikara mama tamil sex storiesடவுன்லெடுபான்டீஸ் தமிழ் காமகதைகள்