‘ நதிக்கரைப் பட்டாம் பூச்சி 3

காலை..!
நான் எழுந்தபோது… சூரியன் வந்திருக்கவில்லை. மலம் கழிக்க திறந்த வெளிக்காடுதான் போகவேண்டும். ! முட்செடிகள் நிறைய இருப்பதால் கவலை இல்லை.!
முட்செடிக் காட்டுக்குள் போனபோது…

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

ஒரு செடியின் மறைவிலிருந்து விருட்டென எழுந்து நின்றாள் சுகந்தி. !
சங்கடமாக உணர்ந்த நான் விலகிப் போனேன்.!
நிதாணமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு. .. குளிப்பதற்காக… பைப்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த போது.. சுகந்தியும் குடத்துடன் வந்தாள்.
என்னைப் பார்த்துப் புண்ணகை காட்டினாள்.! நானும்.. சிரித்து வைத்தேன்.!
” பாப்பா என்ன பண்ணுது…?” நானே கேட்டேன்.
” தூங்குது..” என்றாள்.
அவள் பழைய நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். காலிக் குடத்தை இடுப்பில் வைத்து நின்றாள்.!
” அவரு…?”
” அதும்தான்…!”
அப்பறம் நான் பேசவில்லை.
அவளே மெல்ல ஆரம்பித்தாள்.
” இந்த வீட்டுக்காரங்க.. உங்களுக்கு சொந்தங்களா..?”
” ம்..! தூரத்து சொந்தம்”என்றேன்.
” அந்தப் புள்ள. .. மீனா… கட்டிக்கற மொறையா..?”
” மொறையெல்லாம் இல்ல. .! ஆனா கட்டிக்கறதுனா… கட்டிக்கலாம்..” என்று விட்டு தண்ணீர் நிரம்பிய குடத்தை எடுத்துப் பாத்ரூம். . பைலரில் ஊற்றிவிட்டு. . மறுபடி போனேன்.!
இன்னும் பைப்பில் தான் இருந்தாள் சுகந்தி. தண்ணீர் நிறைந்த குடத்தை அவள் குணிந்து எடுத்தபோதுதான் தெரிந்தது.
அவளது நைட்டியின் ஜிப் பிரிந்து போயிருந்தது. ஒரு பிண்ணூசி குத்தி இணைத்திருந்தாள்.! ஆயினும் அவள் குணிந்தபோது.. அவளது மார்பின் வடிவம் தெரிந்தது.!
” சாப்பிட… என்ன பண்ணுவீங்க? ” என குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கேட்டாள்.!
” கேண்டீன் இருக்கு..! அது போக… இங்க.. மீனா வீட்ல சாப்பிட்டுக்குவேன் ” எனச் சொல்லிவிட்டு அவளிடம் கேட்டேன் ” உங்க வீட்டுக்காரருக்கு… என்ன வேலை…?”
”வேலை. .. வெட்டின்னெல்லாம்.. உறுப்படியா ஒண்ணும் கெடையாதுங்க…! திருவிழால காணாமப் போன மாதிரி. . ஒரு நாள். . ரெண்டு நாள். .. திடிர்னு காணாம போயிரும்.! சோத்துக்கே இருக்காது. ! காசு கேட்டா… அன்னிக்கு சண்டைதான். ! குடிச்சிட்டு வந்து. . கண்ணு.. மண்ணு தெரியாம அடிப்பான்…! முந்தாநாளு கூட அப்படி வந்த சண்டைதான் ” என மெல்லிய குரலில்… வருத்தம் தொணிக்கச் சொன்னாள்.
பாவமாகத்தான் தோண்றினாள்!
☉ ☉ ☉
வேலை முடிந்து… வந்து நான் டீக்கடைக்குப் போனபோது.. மிகவும் உற்சாகமாக இருந்தாள் மீனா.!
” ஹாய்…ணா..! ஒரு குட் நியூஸ்…” என்றாள் என்னைப் பார்த்ததும்.
” அப்படியா…. என்னது..?” என நான் கேட்க. .
”நான் சொன்னேன் இல்ல. .. மச்சி ஸ்கூட்டி வாங்கித் தர்றேனு சொன்னாருனு..?”
” ஓ…! வாங்கித் தந்துட்டாரா..?”
” ம்…! வாங்க.. காட்றேன்.” என் கையைப் பிடித்தாள்.
அவளது அம்மா ” டீ குடிச்சிட்டு போப்பா ” என்றாள்.
” ம்… போடுங்க.. ” என்றவன் மீனாவின் தோளில் கை வைத்து ” உக்காரு போலாம் ” என்றேன்.
அவள் அம்மா டீ போட்டுக் கொடுத்தாள். மீனா பேசிக்கொண்டே இருந்தாள்.!
” இனிமே காலேஜ்க்கு வண்டிலயே போய்ருவ ..?” என்றேன்.
” போலாம்.. பட்.. அதுல ஒரு பிராப்ளம் இருக்கே..”
” என்ன பிராப்ளம்.. ?”
” எனக்கு ட்ரைவிங் தெரியாது.”
” சைக்கிள் ஓட்டுவ இல்ல. ..?”
” ம்கூம். ..! பழகல… நீங்க ஓட்டுவீங்க இல்ல. .?”
” என்ன சைக்கிளா…?”
” ஸ்கூட்டி…?”
புண்ணகைத்தேன்.” ம்.. !”
மீனாவின் அம்மா. ” நானும் அதான் சொன்னேன். .! உங்கண்ணங்கிட்டயே ஓட்டி பழகிக்கடினு…” என்றாள்.
” ஆமாண்ணா… ப்ளீஸ். .” என கெஞ்சலாகச் சொன்னாள் மீனா.
” ம்..” தலையாட்டினேன்.
எழுந்து ” வாங்க..” என்று என் கைபிடித்து இழுத்தாள்.
” இப்பயேவா…?”
” டைம் வேஸ்ட் பண்ணவே கூடாது….! கமான்…!”
சிரித்தவாறு எழுந்தேன்.
” விடமாட்ட… நீ…!”
வீட்டிற்கு இழுத்துப் போய்க் காட்டினாள். !
ஸ்கூட்டி பெப்ட்..! பார்வைக்கு. . அழகாகவே இருந்தது.!
” ம். . நல்லாருக்கு. ..” என. ஸ்கூட்டியில் உட்கார்ந்து. . ஸ்டார்ட் பண்ணினேன். ! ஆர்வமாக ஏறி என் பின்னால் உட்கார்ந்து கொண்டாள் மீனா.!!

ஆளறவமற்ற தார்சாலை.! நாண்கைந்து கிலோமீட்டர் தூரம் வரை அருகில் ஊர்களை இல்லை. எப்போதாவது ஒரு வாகணம்தான் வந்து போகும். !
பவானி ஆற்றின் ஓரமாக இருந்த அந்த சொலையில் மீனாவை ஓட்ட வைத்தேன்.!
முதல் முறை அவளை ஓட்டச் செய்தபோது… கீழே விழப் போனாள். !
” ரொம்ப பயப்படாத… ரிலாக்ஸா மூவ் பண்ணு…” என்றேன்.
” நான் ரிலாக்ஸாதான் மூவ் பண்றேன்.. அதான் வளைஞ்சுட்டு போகுது ” என்றாள் மீனா.!
அவள் முதுகோடு ஒட்டி உட்கார்ந்து. .. அவளோடு சேர்த்து. . ஹேண்டில் பாரைப் பிடித்து. .. சிறிது தூரம் ஓட்டி. . மெதுவாக என் கைகளை விலக்கினேன். !
” அப்படியே ஓட்டு..”

உடனே தடுமாறி….விழப்போனாள்.
சட்டென பிரேக் பிடித்து நிறுத்தினேன்.
வழியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவர்..
” பாத்து தம்பி… மெதுவா சொல்லிக் குடுங்க… எதுக்கால வண்டியெல்லாம் வரும் ” என்றார்.
நான் சிரித்து விட்டு … மறுபடி.. அவளை ஓட்டச் செய்தேன்.
” பாத்து… நிதாணமா ஓட்டு ”
” ம்..”
இம்முறை ஸ்கூட்டியோடு சேர்த்து என்னையும் விழ வைத்தாள்.!
வண்டியைத் தூக்கி நிறுத்தி.. அவளைப் பார்த்து கேட்டேன்.
” அடி ஏதாவது பட்றுச்சா…? ”
சிரித்து ” எனக்கில்ல… உங்களுக்கு. .?” எனக் கேட்டாள்.
” எனக்கெல்லாம் ஒண்ணுல்ல”
” ஸாரி. ..”
” பரவால்ல.. விடு..! கீழ விழாம பழகறதுல இண்ட்ரெஸ்ட் இருக்காது.!”
” க்கும். .! உங்களுக்கு செரியா சொல்லித் தரவே தெரில..”
சிரித்தேன் ” அது சரி…”
” என் பின்னால உக்காந்து என் கையப் புடிச்சு ஓட்ட வெக்கனும் ”
” ஏய். .. அப்படித்தான செஞ்சேன்..?”
” எங்க. .. ரெண்டே வாட்டி..! அதும் ஆஞ்சநேய பக்தன் மாதிரி என்மேல முட்டிரக்கூடாதுனு.. கவனமா இருந்தீங்க.. ! அதனாலதான் இப்டிலாம் நடந்துச்சு.”என்றாள்.
” சரி இப்ப என்ன பண்ணணுங்கற.?”
” சங்கோஜப் படாம என் ஒடம்புல பட்டா பரவால்லேனு சொல்லித் தரணும் ”
” ம்.. சரி வா..”
அவள் முன்னால் உட்கார. . அவள் ஆசைப் பட்டது போல.. அவள் முதுகோடு ஒட்டி உட்கார்ந்து ” ம் மூவ் பண்ணு ” என்றேன்.
” ஒண்ணும் கூச்சம் இல்லையே.?” எனக் கேட்டாள்.!
” உனக்கே இல்லேன்னா. . எனக்கென்ன. ..?”
” என்னைக் கட்டியே புடிச்சாலும். .. எனக்கெல்லாம்.. நோ அப்ஜெக்சன்.”
” ஹ்ம்… குணா உன்ன ரொம்பத்தான் கெடுத்துட்டான் ” என நான் சொல்ல..
” ஐயோ .. இல்லண்ணா..! விட்றுந்தா அவன்லாம் என்னை எப்பவோ கெடுத்துருப்பான்.! நான் தான். … கேர்புல்லா… கெடாம இருக்கேன் ” என்றாள்.
” அதுசரி… ! ம்… ஓட்டு..! ”
” அப்ப நம்பலியா… என்னை.?”
” ஐயோ…. ! அதெப்படி மீனு உன்ன நம்பாம இருக்க முடியும். ?” என நான் சிரிக்க. .
” நீங்க வேணா அவனையே.. கேட்டுப் பாருங்க” என்றாள்.
” என்னான்னு…?”
” ம்.. . நா கெடாம இருக்கறது பத்தி. ..!”
” அதவேற நான் கேட்டுத் தெரிஞ்சுக்கணுமா மீனு… நீ யாரு. .. தமிழச்சி இல்ல. ? ”
” ஆ… தமிழச்சின்னா…?”
” அவ்ளோ.. நல்லவன்னு சொல்ல வந்தேன்..! சரி.. சரி.. பேச்ச நிறுத்திட்டு… ஓட்டக் கத்துக்க…” என்றேன்.
☉ ☉ ☉
இருள் சூழும் நேரம். !
திண்ணைமேல் உட்கார்ந்திருந்த என்னிடம் வந்தாள் சுகந்தி. !
” வாங்க..!” என்றேன்.
” உக்காந்துட்டிங்க..?” எனக் கேட்டாள்.! அவள் இடுப்பில் குழந்தை.!
” கரண்ட் இல்ல. ..”
” ஏழு மணிக்குதான் வரும் ”
” ம்…”
குழந்தையைத் திண்ணை மேல் இறக்கி விட்டாள். பழைய புடவையில் இருந்தாள்.!
” உங்க வீட்டுக்காரரு..?” என அவளைப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.
” காணம். ..” என்றாள். முணகலாக.
”காணமா ..?”
மெதுவான குரலில் சொன்னாள். ” காலைல போனவன். என்கிட்ட எதும் சொல்லிக்கல…!”
” வந்துருவாரில்ல…?”
பெருமூச்சு விட்டு ” தெரில” என்றாள். ” உங்களுக்கு தணியாருக்க பயமால்லியா..?”
”பழகிருச்சு ” என்றேன்.
” எனக்கு எப்பவுமே பயம்தான். அந்தாளு வராதண்ணிக்கெல்லாம்… ராத்திரில தெரிஞ்சவங்க வீடு இருக்கு அங்க போய் படுத்துக்குவேன் ” என்றாள்.
” சொந்தக் காரங்க வீடா…?”
” ம்கூம். .. ! தெரிஞ்சவங்க…”
” உக்காருங்க. . ”
நின்றவாறே.. ” ரொம்ப நாளா இந்த வீட்ல யாருமே குடி இல்ல. . ” என்றாள்.
” ம்… சொன்னாங்க. ”
” வீட்டுக்குள்ளாற… என்னெல்லாம் வெச்சுருக்கீங்க?”
” பெருசா.. ஒண்ணுல்லீங்க…” என நான் சிரிக்க. .
” இந்த வீட்ட… உள்ள போய் பாக்கணும்னு நெனப்பேன்… ஆனா பாத்ததில்ல…” எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.
” வேணா… போய் பாருங்க. ..”நான் சொல்ல. ..
ஆர்வமானாள்.” பாக்கட்டுங்களா?”

” ம்…! போங்க…!”
நின்று… சுற்றிலும் பார்த்து விட்டு… உள்ளே போனாள் சுகந்தி. !!
நான் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டேன்.! உள்ளே போன சுகந்தி சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.
என்னைப் பார்த்து…
” ஒரு பொம்பள இருந்தா நல்லாருக்கும் ” என்றாள்.
அவளைப் பார்த்தேன்.”பொம்பளையா…?”
” கல்யாணம் பண்ணா… ?”
” ஓ…!” சிரித்தேன் ” இப்பால இல்ல. .”
சட்டென அவளது கணவன் நினைவு வந்தது எனக்கு.
தப்பித்தவறி அவளது கணவன் வந்து விட்டால் என்னாவது நிலமை ? இவள் என்னுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து…தவறாக நினைத்து விட்டால்…?
இவளைக் கொன்றே விடுவான்!
” அவரு வந்துடப் போறாரு..” என்றேன்.
என்னைப் பார்த்தாள் ” ஏங்க. .?”
” இல்ல. . உங்களுக்குத்தான்.. வம்பு..”
ஒன்றும் பேசாமல் நின்றாள். கவலை அப்பிய அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
சட்டென ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.என்னைப் பார்த்து..
” டீவி.. புதுசுங்களா..?” எனக் கேட்டாள்.
” இல்லீங்க.. பழசுதான்.. ! வீட்டு ஓனர் குடுத்தாங்க..” என்றேன்.
” அவரு அதிகமா வீட்டுக்கே வரமாட்டாருங்களா…?”
” ஆமாங்க .. அவரு வேலை அப்படி. .! வாரத்துல.. ஒரு நாள்தான் வருவாரு…”
” பஸ்சு டிரைவருதாணுங்க..?”
” ம்..! லாங் ரூட் பஸ்…! அங்கங்க.. தங்கிப்பாரு. !”
என்ன நினைத்தாளோ…
” நான் போறங்க” எனக் குழந்தையை எடுத்து கிச்சில் இடுக்கினாள். !
” ம்… சரிங்க…!” நான் சொல்ல..
நின்று.. கேட்டாள். ” ஆமா உங்க பேரு என்ன…? கேக்கவே மறந்துட்டேன் …!”
” கணபதி…” புண்ணகையுடன் சொன்னேன்.
” வினாயகரு.. பேரா…” என்றுவிட்டுப் போனாள்.
அவள் வீட்டில் போய் நுழையும் வரை அவளது பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனச் சபலம்… அவள்மீது ஆதிக்கம் கொண்டது…!!!

– சிறகடிக்கும். ….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



பிரஸ்ட் நைட் ரொமான்ஸ் "செஸ்"GUNDANA TAMIL AGED ANTY SEX PHOTOLive kamakathaikal seixபுன்டை நக்கும் காட்சி nudeகள்ள தொடர்பு ஒல் கதைகள்வற்புறுத்தி செக்ஸ் செய்யும் காம வெறி கதைகள்tamilxnxaxeஇவள் கூதி பெரியதுlomaster-spb.ru com/புண்டை சுண்ணி 18 வயது ஒத்தாபெண்கள் பேண்டியை ஊம்புதல்செக்ஸ் அணுபவ உண்மை கதைகள்/muthal-murai/lover-girl-sheela-hot-sexy-video/amma thangai kulikku pothu kamakathaigal டீசர்ட் ச***** வீடியோ தமிழ்sexbadamtamilஇசை ஆசிரியரிடம் கற்ற இன்ப செக்சு படம்Akka sexstoristamilThamil sex storisகுண்டியடிக்கும் காமகதைanni and kolunthan sex vodes in tamilமேனகா ஆண்டி செக்ஸ்உன் கூதியை நக்க மாட்டானா?புதிய அண்ணி xxxxossip storiesமனைவியின் புண்டையில் மூத்திரம் குடிக்கும் செக்ஸ் கதைகள்tamilscandals.comTamil items sexகூதிபடம்tmilxxxcomkamakathai auntyதமிழ் புண்டையே மச்சினிச்சி.குடிகார கணவன் அதனால் கொழுந்தனை ஓத்தேன் காமகதைanni pundai Tamil sexystory1980 year tamil kamakathaihalதமிழ் தங்கை ஓத்த கதைஆண்டி.பவாடை.அழகு.புகைபடம்தேவி ஆன்ட்டி செக்ஸ் ஸ்டோரிஸ்kamakathagalபுண்னடஅண்ணன் தங்கை காமகதைமருமகளை ஓத்த xxxTamil anty sax potoisஅண்ணி முலை படம்quick thruttu olu videosகணவரின் பாஸ் காமகதைஇளம் முலைகள் வீடியோ படம் குண்டு.அக்கா.புண்டை.படம்அம்மா புன்டைசெக்ஸ.ஆபசபடம்அம்மா குளிப்பதை பார்க்கும் காம கதைகள் தமிழ் பெண்கள் செக்ஸ் மாற்றம் ஒழ் புண்னட அபச படம்sex.filem.முதல்,இரவு.காம.கதைகள்குண்டி புகை படங்கள்akka under shave pannum kadhaiமாமியாரும் மனைவியும்tamil penkal ketukum sex/model/veeetirkku-vanthu-othaan/pengali phaphi sex.comஅண்ணியை மயக்கிய கொழுந்தன் காமக்கதைதாயை ஓத்த மகன் கதைtamil kamakathaikal of அம்மாவின் அணைப்பு பெரியம்மாவின் உடல் வனப்புTamilanikaxxxperundhil manaiviin iravu nera payana sex kama kadhai Sumathi mamiyar marumakan unmai ol kathai கேரள காமக்கன்னிகள்டாக்டர் நெஞ்சை கசக்குவது எப்படிஅக்காவுக்கு மசாஜ் செய்வேன்தித்திக்கும் இன்ப காம கதைகள்அன்டிசெக்ஸ்துணி துவைக்கும் போது ஓத்த கதைகள் Kamakkathai thamilஉள்ள போகல காமகதைWww.kamakadaikal.comஜோதிகா பெருத்த முலைபால் குடிக்கக் கூடிய முலைஇசை ஆசிரியரிடம் கற்ற இன்ப செக்சு படம்