♡ கனவுகளைச் சேகரிக்காதே.7♡

சத்யாவின் உதடுகளை… நுணி நாக்கால் தடவினான். .பூவரசு. ! அவளது வெப்ப மூச்சை.. ஆழமாக முகர்ந்தான்.!
” பூவு..”
” ம்..ம்..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

” என் மனசுல தோணறதை நான் சொல்லட்டுமா..?”
” ம்.. சொல்லு..”
” நம்ம வாழ்நாள்ள… நாம அப்படி என்ன பெரிய சாதணை பண்ணிடப் போறோம்..?”
” புரியல.. உன் கேள்வி..?”
” வாழ்க்கையை ஏன் … நாம சிலுவை மாதிரி முதுகுல சுமந்திட்டிருக்கனும். .?”
கலைந்து. . அவள் முகத்தில் புரண்ட… கூந்தல் மயிரிழையை.. சுண்டு விரலால் சுருட்டியவாறு முணுமுணுப்பாகப் பேசினான்.
” தெரியலை சத்யா. .! உண்மைல வாழ்க்கைன்னா என்ன. . ? அப்படி ஒண்ணு நெஜமா இருக்கா.?. அதை எப்படி தெளிவா புரிஞ்சிக்கறது? இது மாதிரி கேள்விகள் எல்லாம் எனக்கும் இல்லாம இல்லை. ! ஆனா அதுக்கு விடை கண்டுபுடிக்கற வழிதான் தெரியல..!!”
சிறிது இடைவெளி விட்டாள். அவன் நெஞ்சில் அழுந்தி… இம்சையைக் கொடுத்த. .. மெண்மையான இளம் மார்பை நகர்த்தித் தடவிக் கொணடாள்.
” என்னாச்சு. ..?” எனக் கேட்டான்.!
” நோகுது…!!”
” உணர்ச்சி வடிஞ்சிட்டா… அப்படித்தான் இருக்கும்…” என அவள் கையை விலக்கிவிட்டு. . அவளின் பருவக் கனிகளைப் பிடித்து. .. மெதுவாக. .. அழுத்தி.. அவளது மோக உணர்ச்சியைத் தூண்டினான். !
அவனுக்கு இசைவாகப் படுத்துக் கொண்டு. .. மறுபடி கேட்டாள்.
” ஒவ்வொரு பிறவிக்கும் சாவுன்ற ஒண்ணு நிச்சயமானது… இல்லையா..?”
” உம். .”
” அப்படின்னா.. இந்த சடங்குகளையெல்லாம் ஏன் சிலுவை மாதிரி… எப்பயும் முதுகுலயே சுமந்துட்டு வேதணைப் படனும். .?”
அவள் கேள்விக்கு … அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
அவளே பேசினாள். !
” என்னோட அபிப்ராயம் என்னன்னா. .. இந்த சம்பிரதாயம். . சடங்கு.. கட்டுப்பாடுகள் எல்லாம் எதுக்காக..? ஒரு தனிமனுசனோட.. ஆரோக்யமான வாழ்க்கைக்காத்தானே..? அவன் நிம்மதியா வாழனும்னுதானே.? அந்த சடங்குகளே அவனோட அமைதியான வாழ்க்கையைக் கெடுக்கும்னா…. அப்பறம் என்னத்துக்கு… இந்த சடங்கு. . சம்பிரதாயமெல்லாம்..?”
” அதாவது. . நீ சொல்றது தனிமனித சந்தோசம்..?” என்றான்.
” ஆமா..! அந்த சந்தோசத்த தேடித்தானே… ஒவ்வொரு ஜீவனும் அலையுது..?”
” உம். .”
” மானம்.. ரோசம்.. கவுரவம்னு.. நம்ம ஆணவத்துக்கு. . பலம் சேக்கறதால நமக்கு மிச்சம் துண்பம்தான்.! நாம சிலுவை சுமக்கறது மட்டுமில்லாம.. நமக்கு பின்னால வர்ற.. நம்ம வாரிசுகளோட முதுகுலயும். .அதே சிலுவையை சுமத்திடறோம்.! மொதல்ல ஜாதிப் பிரிவு.. அப்பறம் மதப்பிரிவு… அப்பறம் எல்லைப் பிரிவு..!! அவங்கவங்க வாழ்க்கையை அவங்களே தேர்ந்தெடுக்கற உரிமை ஏன் இல்லாமப் போச்சு.. இந்த மனித இனத்துல..? அடுத்தவங்க ஆசைக்கு. .. நாம வாழவேண்டிய… பரிதாபமான.. நிர்பந்தம் தேவைதானா..??”
” நீ.. என்ன சொல்ல வர்ற..?”
மெலிதாகப் புன்னகைத்தாள்.”நாம ஏன் உள்மனக் காயங்களோட.. தனித்தனியா.. நாட்களை நகர்த்தனும். .?”
” புரியல…! தெளிவா சொல்லு?”
” நாம சேர்ந்து வாழ்ந்தா..என்ன? ”
” நான்தான் சொன்னேனே சத்யா எனக்கொரு நல்ல வேலை கெடைக்கறவரை..”
” கல்யாணம்தானே வேண்டாம்? ”
” உம்…!”
” நான் கல்யாணம் பத்தி பேசவே இல்லையே..”
” அப்றம்..?”
” கல்யாணம் பண்ணிக்காம நாம சேர்ந்துவாழ்ந்தா என்ன. ..? என்னென்னைக்கும். ..நாம காதலர்களாகவே இருக்கலாம்.?”

கண்களை மூடி…துயில் கொள்வதைப் போல.. அமைதியாகப் படுத்திருந்தான் பூவரசு. .! அவனது வெற்று மார்பின் மீது. .. அதே சுகமான அழுத்தத்துடன். . கிடந்தாள் சத்யா. ! அவளது பச்சரிசிப் பற்கள் அவன் மார்பிலும்… கழுத்திலும். . புஜத்திலும் சில இடங்களில் கடித்தபோது… சுகமாக உணர்ந்தான்.!
அவன் கைகள் அவளது.. பின்புற சதைக் கோலத்தைத் தடவிக் கொண்டிருந்தது.!
” பூவு…”
” ம்…?”

” என்ன யோசணை…?”
” நீ சொன்னது.. சாத்தியமானு யோசணை பண்ணிட்டிருக்கேன்..” எனக் கண்களைத் திறந்து. . அவளைக் கீழாகப் பார்த்தான்.!
பேச்சினிடையேயும் அவர்கள் இளமைத்தேடல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அவளது உடம்பின் வெம்மை கூடுவது போலிருந்தது.! அவளின் அழகான பூ போன்ற.. நாசியிலிருந்து. . வெளிப்படும் உஷ்ணமான மூச்சுக் காற்று. .. அவளது பெண்மைக்குள் ஊறிக்கொண்டிருக்கும்… வேட்கைக்கு… கட்டியம் கூறுவது போலிருந்தது.!
” ஏன் சாத்தியமில்லையா..?” என்று கேட்டாள்.!
அவன் பேசவில்லை. !
அவள் கண்ணங்களை வருடினாள் சத்யா. அவளது மெண்மையான விரல்களின் வழியாக ஊடுருவிய வெப்பம்.. அவனையும் சூடேற்றியது.! அவனது மீசையையும் .. உதட்டையும் வருடினாள். !

”வாழ்க்கை மனரீதியா இணையனும் பூவு..! தாலி… எனனைப் பொறுத்தவரைக்கும் ஒரு பெண்ணுக்கு. . வளையல்.. செயின்.. இதுமாதிரி அதுவும் ஒரு அணிகலன்னுதான் நெனைக்கத் தோணுது..! அடுத்தவங்க… அங்கீகரிக்கறதுனாலதான் தாலிக்கு இத்தனை மதிப்பு.. இருக்கே தவிற… மத்தபடி அதுக்குனு தனிப்பட்ட எந்த விசேசமும் இல்லை..! இதுல தாலி.. பரஸ்பரம் கணவன்.. மணைவி உறவுல ஒரு நம்பிக்கையை உண்டாக்கத்தான்.! அது இல்லேன்னா எந்தவிதத்துலயும் நம்ம புணிதம் கலங்கப் படப்போறதில்லை..! ஸோ… நம்ம உறவை… தாலின்னு ஒண்ணு வந்து நிரூபிக்கனும்னும் இல்லை. தாலி கட்டித்தான் உங்க காதலை நீங்க நிரூபிக்கனும்னும் இல்லை. !!
என்ன சொல்றீங்க…??” என்றவள்.. அவன் முகத்திற்கு நேராக அவள் முகத்தை வைத்து. .. அவன் மூக்கின் மீது.. தன் நுணி மூக்கைப் பதித்து… தேய்த்து. .. அவன் மூச்சை ஆழமாக முகர்ந்து. .. அவன் காற்றை இவள் உள்வாங்கி… மூக்கோடு மூக்கை வைத்து அழுத்தினாள். ! லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.!
மூக்கை விலக்கி… ரோஜாப் பூ நிறம் கொண்ட.. அவளது குளுர்ச்சியான நாக்கு. .. அவன் உதடுகளை விலக்கி… உள்ளே நுழைந்தது. !!

” ஆனா சத்யா… தாலி கட்டாம வாழ்ந்தா… உன்னைஒரு மாதிரி பேசமாட்டாங்க..? நாம ஒண்ணும் அமெரிக்கா கலாச்சாரத்துல வாழலையே.??”
” சரிதான்..! கண்டிப்பா பேசுவாங்க…பேசட்டுமே..! ஒரு ஹைக்கூ சொல்லட்டுமா..?”
” இந்த நேரத்துலயா..?”
” ம்… ம்..! சொல்றேன் கேளுங்க! ‘வீடு தோறும். ..
விபச்சாரம்..!
திருமண உறவு. ..!! ”
” ம்…ம்..!”
” ஸோ… கல்யாணம் என்னைப் பொறுத்தவரை.. மனசு இணைஞ்சு வாழறதை வெளிப்படுத்தற ஒரு சடங்கு..! ஆனா இன்னிக்கு நிலமை வேற…! கட்டிட்ட தாலிக்காகவே கட்டாயமா… குடும்பம் நடத்தற பரிதாபமான நெலமைல இருக்கோம்..!! கட்டாயமா வாழ்ந்தா… குடும்பம்.. குடும்பமா இருக்காது..! தாலி கட்டிட்ட ஒரே காரணத்துக்காக.. விருப்பமில்லாம செக்ஸ் வெச்சிக்கறதும். .. விபச்சாரம்தான்..!! அந்த வகை உறவுல… கணவன்.. மணைவிக்கு நடுல இருக்க வேண்டிய.. உண்மையான நேசம்கூட அடிபட்டு போயிரும்.! உடலுறவுல… கெடைக்கற ஒரு மலர்ச்சிகூட.. கட்டாய உறவால… ரொம்ப மோசமா பாதிக்கப் படும்..!! கட்டாயம் இல்லேன்னா. .. காதல் வரும்…! காதல் இருந்தா.. புரிதல் வரும். .! புரிதல் இருந்தா… கணவன்.. மனைவி உறவு அன்பால இணையும். ..! கணவன் மனைவிக்குள்ள…அன்பிருந்தா.. குடும்பம். .. ஆரோக்யமா இருக்கும்..!! நம்ம உறவுல.. கட்டாயம்னு ஒண்ணு உருவாகறதை….நான் விரும்பலை..! உண்மையான.. காதலோடயும். . அன்போடயும். . நம்ம குடும்பம். .. நடக்கனும். .!! மத்தபடி… தாலி கட்டாததனாலயே.. நம்ம காதல் மறஞ்சிருமா.. என்ன. .?” என்ற சத்யாவை வியந்து போய்ப் பார்த்தான் பூவரசு.!
” இதெல்லாம்… பேச எப்படி. . கத்துகிட்ட..?”எனக் கேட்டான்.
மெலிதாகப் புன்னகைத்தாள்.
” உபயம்… ஓஷோ…!!”
”ஓஷோவா…?”
” ம்… ம்..! ஓஷோவோட புக்ஸ்.”
” எப்பருந்து இதெல்லாம்…?”
” இப்பதான்… கொஞ்ச நாளா..! சரி… நா சொன்னது.. தப்பா. .?”
” சத்தியமான உண்மை. .” என்றான்.

அவர்கள். . அறையைக் காலிசெய்துகொண்டு கிளம்புவதற்கு. .. மேலும்..ஒரு மணிநேரத்திற்கு மேலானது..!!
☉ ☉ ☉

மீண்டும் ஒரு சாயங்காலவேளை..!!
அதே பூங்கா. .! எல்லாமே
‘ அதே’க்கள்தான். ! எதுவும் மாறவில்லை.!
வழக்கம் போல.. மல்லாந்து படுத்திருந்தான் பூவரசு.! அவனது இரண்டு கைகளையும் நெஞ்சின் மத்தியில் இணைத்து வைத்திருந்தான்.! அவன் கையில் இலையுடன் கூடிய ரோஜா…பூ இருந்தது.!!

பிரௌன் கலரில் டைட்டான குட்டைக்கை வைத்த. .. சுடிதார் அணிந்திருந்த சத்யா. .. வழக்கம் போல வந்து. ..
” ஹாய்…” சொல்லி அவனருகே உட்கார்ந்தாள். அவன் கையிலிருந்த ரோஜாவைப் பார்த்து..
” அட… என்ன இது…?” என்றாள். லேசாக வியப்படைந்து. !
புன்னகையுடன். .. அவளிடம் நீட்டினான்.

” வெச்சிவிட்டா.. என்னவாம்..?” என்றாள்.
எழுந்து உட்கார்ந்தான். அவளை அணைத்து. . . அவளது கூந்தலில் வாடிப்போயிருந்த. . பழைய ரோஜாவை எடுத்து விட்டு. .. புதிய ரோஜாவை வைத்து விட்டான்.!

”என்னப்பா… ஸ்பெஷல்..?” அவன் மேல் சாய்ந்துகொண்டு கேட்டாள்.
பதில் சொல்லாமல்.. அதே மௌனப் புன்னகையுடன்… பாக்கெட்டிலிருந்து. ..ஒரு கவரை எடுத்துப் பிரித்து. ..
” ஆ…. காட்டு…” என்றான்.
மகிழ்ச்சி பொங்கிய முகத்துடன்.. குழந்தைத்தனமாக ‘ ஆ’ காட்டினாள். !
துண்டு. .துண்டாக இருந்த. ..கற்கண்டிலிருந்து. . ஒன்றை எடுத்து அவள் வாயில் போட்டு விட்டான்.!
இனிப்பைச் சுவைத்துக் கொண்டு. ..
” சஸ்பென்ஸ் தாங்கலை.. சொல்லிருங்களேன். .” என்றாள்.
” கண்டு புடியேன் பாப்போம்..” குறும்பாக அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.!
அவளுக்குப் பளிச்செனப் புரிந்துவிட்டது.! ஆனாலும். . நடித்தாள்.! கற்கண்டைச் சுவைத்துக் கொண்டே… யோசணை பண்ணுவதாக பாவனை செய்தாள்.! தலையாட்டி… ” நீங்களே சொல்லிருங்களேன். .ப்ளீஸ். .” என்றாள்.
செல்லமாக… அவள் மண்டையில் கொட்டினான்.
” நல்லா.. நடிக்கற…”
” என்ன நடிக்கறேன். .?”
” பின்ன. ..? நெஜமா சொல்லு… உன்னால கண்டுபுடிக்க முடியல..?”
சிரித்தாள்.! தலையாட்டி… ”என் பூவோட… ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படியாச்சே..! ச்சும்மாப்பா.. அத உங்க வாயால கேக்க ஆசைப்பட்டேன்..!! சொல்லுங்க..” என அவன் உதட்டுக்கு முத்தம் கொடுத்தாள்.!

சட்டென உணர்ச்சிவசப் பட்டான் பூவரசு. அவளை இருக அணைத்து. .. அவளது இதழ்களைக் கவ்வி உறிஞ்சினான். ! அவளின் உமிழ்நீர் இனித்தது.!!
அவன் ஆழச்சுவைத்து. . அவள் உதட்டை விட..
” ஆ…ஆ…! வாய்ல…. கத்கண்டு.. இதுக்கில்ல…?” எனக் குளறினாள்.!
” ஸ்வீட். ..சத்யா. .! உன் உதடுகள் இனிக்குது…! இனி ஒவ்வொரு தடவை முத்தம் தர்றப்பவும் உன் வாய்ல கல்கண்டு போடனும்…!! மணமும். .. சுவையும். .. அருமை..!! ”
” ஆனா. . பூவு..! நாக்கப் புடிச்சு. .. அந்தச் சப்பு… சப்பினா.. புண்ணாகிரும்..! அப்பறம் நான் சாப்பிட முடியாது. ..”
” ஸாரி. ..டா..! தங்கம்..!! ” எனக் கொஞ்சினான். !
அவன் மார்பில் அடைக்கலமானாள். !
அப்பறம் வேலை பற்றி விசாரித்தாள்.! பெரிய எதிர்பார்ப்புகளைத் தரக்கூடிய வேலை இல்லை என்றாலும். .. அந்த வேலையால்… அவனது உணர்வுகளில் பெரும் மாற்றங்கள் வரும் என நம்பினாள்.!
”ரொம்ப.. ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. .” என்றாள்.
”உன் சந்தோசம் எனக்கு தெரியாதா..? இப்ப என் கைல.. பணமில்லாமப் போச்சு. .”
” இருந்தா…?”
” இருந்தா… என்னோட சத்யாவை…”
” ம்…ம்.. உங்க சத்யாவை..??”
” ம்கூம். ..! சொல்றதவிட… செய்யறதுதான்… சிறப்பு. ..!!”
” என்ன செய்யப் போறீங்க.. சொல்லுங்கப்பா.. ப்ளீஸ். .!!”
” என் சத்யாவோட… உருண்டை… உருண்டையான இந்த ரெண்டு நெஞ்சு… குழம்பினாலும் சரி.. நான் சொல்லப் போறதில்லை..! நிச்சயமா செய்யப்போறேன். .”
” ப்ளீஸ். .. ப்ளீஸ். ..”
” சொல்லட்டுமா…?”
” சொல்லுங்கப்பா. .! என் ராஜா இல்ல. ..?”
அவள் காதோரம் வாய் வைத்து ரகசியம் போலச் சொன்னான்.!
”என் சத்யாக்கு… ‘ கேர்..ப்ரீ ‘ வாங்கித்தரப் போறேன். ..!!”
” யூ… யூ…! பொருக்கி… பொருக்கி..!!” என படபடவென அவன் நெஞ்சில் குத்தினாள் சத்யா. ..!!!!

— வரும். …!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



சுகன்யா அண்ணியும் மதுமிதா அண்ணியும் கதைஇலங்கை டாக்டர் xxxமயக்கும் அம்மா மகன் கும்மாளம் கதைகள்ராக்காயி ஆண்டி செஸ் படம்செக்குஸ் விடியேஸ்kamasugam.pundai.com teacher Sexகதைபெண் கூறிய செக்ஸ் கதைஒல் கதைகுண்டாண வயதாண முஸ்லீம் மாமியின் அக்குள் நாத்தம்Manaivi sex photothamel nadu கன்னி தங்கை xxx videosXxxtamil38Karal..sxxay.5tamil new kama kadhaikalகிராம மாமனார் ஓல் படங்கள்டாக்டர் sex boobs என்றால் என்னமாமா பென் முலை படம்tamilpundaiphotosஆண்டி ஜாக்கெட் பிரா அணிந்து படம்வனஜா ஆன்டி நீயூ செக்ஸ்விடியோSirantha tamil sex kathaikalதமிழ் காம பேச்சுகள் செக்ஸ் டு மொபி காம்Tamil kamakathai ஆத்தைகாலேஜ் sexகதைSELAM VAIYSதமிழ்.இளசு.புண்டைகள்.செக்ஸ்.வீடியோக்காட்சிகள்.காமக்கதைகள்.கம்சாமியார் மருமகளை ஓத்த கதைvanaja ஆன்டி romantics xnxx vidieo/tag/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/kamakathaigalஆண்கள்,லேஸ்பியன்,காம.கதைகுண்டாண வயதாண முஸ்லீம் மாமியின் அக்குள் நாத்தம்கூதியில் அதிகம் முடி உள்ள செக்ஸ் வீடியோ தமிழ்சேக்ஸ் மார்புகள்ள காதல் கர்ப்பம் காமகதைபாவாடை தாவணியில் தங்கையை ஓத்தேன்22பெண் 25 பெண் ஓல் xxxiravu nera kathal kathaikalபாலும் பழமும் பகுதி 26 காமம்காய் அடிக்கும் படம்sex ஆன்ட்டி காப்புsexதமிழ் கிராமத்து ஆன்ட்டி செய்த ச***** வீடியோஅவனும் வேகமா ஓத்தான்.Pundai oddaiமருமகள் புண்டை போன்தமிழ் ஆண்டிXXx பர்த்டே appa videoskamakathaikalஉட்காந்து மதுமிதா ஓல்காம குதிரை காம கதைThanam,aunty,sex,photosஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைகுண்டாண வயதாண கிழவி புண்டைthiruvila kamakathaikalமாமியார் மருமகன் காம இச்சை படங்கள்முதல் ஓழ்tamil.amma magan.kamaveri.kadaigal kadal.thirumana modal iravu kadaigal.மனைவி மற்றும் டாக்டர் காமக்கதைகள்அம்மா மகன் ஓலு கதைகள்பள்ளி மாணவி ஆசிரியர் செக்ஸ் கதைtamil sex stories and imagesமல்லுநடிகையை கதற கதற கூதியை கழிக்கும் காம கதைபென் அபச புண்னட படம்புண்டையைtamilkamakathaikalரோஜா கூதிபடம்Www.kamakadaikal.comசித்தி கதை xossip