ஆண்மை தவறேல் – பகுதி 39

அத்தியாயம் 30

கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் ரோட்டில் இருந்து பிரியும் அந்த குறுகலான சந்துக்குள், அசோக் காரை நுழைத்து குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் குறைவான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய உடல் முழுதும் இப்போது காமவேட்கையில் தகித்துக் கொண்டிருந்தது. ஆறு வருடங்களுக்கும் மேலாக, நினைத்தபோதெல்லாம் பெண்சுகத்திலேயே திளைத்துப் போயிருந்தவன் அவன். இப்போது பல வாரங்களாக எந்தப் பெண்ணையும் அணுகியிருக்கவில்லை. இத்தனை நாட்களாக நந்தினியின் நினைவால், வேறு எந்த பெண்ணையும் பற்றி எண்ணிப்பார்க்க அவனுக்கு நேரம் இல்லை.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

ஆனால்.. இன்று அவள் அத்துமீறி நடந்துகொண்டது.. அவனுக்கு அந்த வேட்கையை மீண்டும் ஊட்டியிருந்தது..!! அவளுடைய அழகையும், ஸ்பரிசத்தையும் உணர்ந்த அவனுடைய உடல் ‘பெண் வேண்டும்’ என்று முறுக்கிக்கொண்டது..!! அவள் திமிராக பேசிய வார்த்தைகள் வேறு அவனுடைய கோவத்தை கிளறி விட்டிருந்தன..!!

‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..?? அவளுடைய அழகை காட்டினால்.. மயங்கி அவளிடம் பணிந்து விடுவேன் என்று நினைத்தாளா..?? அவளுடைய அழகு பிரமிப்பூட்டக் கூடியதுதான்.. ஆனால் நான் பணிகிறவன் இல்லை..!! எத்தனை பேரை பாத்திருக்கிறேன் நான்..?? நீ மூட்டிய தீயை எப்படி அணைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்..!!’

இந்த மாதிரி அவனுடைய உடல் தகிக்கையில், அவன் யாரை தொடர்பு கொள்வான் என்று தெரியுமல்லவா..? நாயரையேதான்..!! ஆனால்.. நாயரை கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போக.. நேரிலேயே சென்று பார்த்து விடலாம் என்று கிளம்பிவிட்டான்..!! நாயருடைய வீட்டுக்குத்தான் முதலில் சென்றான். வீடு அடைத்து கிடக்கவும் அருகில் விசாரித்தான். அவர்கள் இந்த தெருவுக்கு கை காட்டினார்கள். அவர்கள் சொன்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே, காரை ஓரமாக நிறுத்தி இறங்கிகொண்டான்..!!

அது புதிதாக கட்டப்பட்டிருந்த, இரண்டே இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு சிறிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்..!! மொத்தமே எட்டு கடைகள்..!! நான்கு கடைகள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார்கள்..!! கீழே மூன்றாவதாக இருந்த கடையில்.. கூடிய விரைவில் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொருட்டு.. உட்புற வேலைகள் நடந்து கொண்டிருந்தன..!! ‘விரைவில் வருகிறது.. நாயர் பேக்கரி..!!’ என்று வெளியே ஒரு பேனர் தொங்கியது..!! அசோக் அந்த கடைக்குள் நுழைந்தான்..!!

உள்ளே தச்சு வேலையும்.. க்ளாஸ் பொருத்தும் பணியும்.. நடந்து கொண்டிருந்தன. சுவற்றில் அடிக்க மரச்சட்டங்களை ஒரு க்ரூப் செதுக்கிக் கொண்டிருக்க, ஏற்கனவே அடித்து முடிக்கப்பட்ட மரச்சட்டங்களுக்கு இன்னொரு க்ரூப் க்ளாஸ் பொருத்திக் கொண்டிருந்தது. நடக்கிற வேலைகளை நாயர் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். அசோக் வந்ததை கவனித்தும், கவனியாத பாவலாவுடன்..

“இன்னும் கொஞ்சம்.. அது அலைன்மன்ட் சரியில்ல பாரு.. கரெக்டா மாட்டு..”

என்று ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்துவிட்டு, பிறகு அசோக் அவரை அழைத்தான்.

“நாயர்..!!!”

நாயர் திரும்பி பார்த்தார். லேசாக திகைப்பது மாதிரி நடித்தார். அப்புறம் உதட்டுக்கு ஒரு செயற்கை புன்னகையை கொடுத்தவாறே, இவனை நெருங்கினார்.

“ஆங்.. அசோக்.. வா வா.. எப்படி இருக்குற..??”

“நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்குற நாயர்..??”

“எனக்கென்ன கொறைச்சல்.. நல்லா இருக்கேன்..??”

“நம்பர் மாத்திட்ட போல..??”

“ஆ..ஆமாம்.. உனக்கு தரணும்னு நெனச்சிருந்தேன்.. அப்புறம் மறந்து போச்சு..!! ஆமாம்.. என்ன இந்தப் பக்கம்..??”

“உன்னை பாக்கத்தான் வந்தேன் நாயர்..?”

“என்னை பாக்கவா..?? என்ன விஷயமா..??”

“என்ன.. வெளையாடுறியா..?? உன்னை நான் எதுக்கு பாக்க வருவேன்..??”

அசோக் அந்த மாதிரி சொன்னதும் நாயர் அமைதியானார். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்தவர், அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னார்.

“ம்ம்.. புரியுது..!! ஆனா.. இனிமே அதுக்காக என்னை பார்க்க வராத..!! சரியா..?? எனக்கு நெறைய வேலை இருக்கு.. நீ கெளம்பு.. நாம இன்னொரு நாள் பாக்கலாம்..!!”

சொல்லிவிட்டு நகர முயன்ற நாயரை, அசோக் கையை பற்றி நிறுத்தினான். ‘என்ன..?’ என்பது போல நாயர் திரும்பிப் பார்த்தார்.

“உக்காரு நாயர்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

“என்ன பேசணும்..???”

“உக்காரு.. பேசலாம்..!!”

சற்றே தயங்கிய நாயர் அப்புறம் அங்கே கிடந்த சேர் ஒன்றில் அமர்ந்து கொண்டார். அசோக்கும் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு அவருக்கு எதிரே அமர்ந்து கொண்டான். நாயரின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு கேட்டான்.

“என்னாச்சு நாயர் உனக்கு..?? ஏன் இப்படிலாம் நடந்துக்குற..??”

“நான் எப்படி நடந்துக்குறேன்..??”

“பாத்தும் பாக்காத மாதிரி நடந்துக்குற..??”

“வேற ஒன்னும் இல்லை அசோக்.. என்னோட பழைய தொழிலை நான் விட்டுட்டேன்.. அதான்..!!”

“ஏன்..??”

“ஏன்னா..??”

“ஏன் திடீர்னு விட்டுட்ட..?? அப்படி என்ன திடீர்னு அந்த தொழில் மேல வெறுப்பு..??”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..??”

“ஆமாம்..” அசோக் உறுதியாக இருக்க, நாயர் ஒரு பெருமூச்செறிந்து விட்டு சொன்னார்.

“ம்ஹ்ஹ்ம்.. உன்னாலதான் எனக்கு அந்த வெறுப்பு..!!”

நாயர் அந்த மாதிரி சொன்னதுமே அசோக்கிற்கு சுருக்கென மனதில் எதுவோ தைத்தது. அவனுடைய மூளை சுறுசுறுப்பாக எதையோ யோசித்தது. ஆபீசில் அந்த பிரச்னை நடந்த அன்று.. வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் ஏதோ கூடிப் பேசியது.. அன்று தான் இன்னொரு பெண்ணுடன் இருந்ததாக சொன்னதை நந்தினி மிக உறுதியாக நம்பாதது.. கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேனை தவிர, தன்னை சார்ந்த வேறு யாருக்கும் நாயரின் தொடர்பு விவரங்கள் தெரியாதது.. எல்லாவற்றையும் கூட்டி கழித்துப் பார்த்தால்..??

“என் வொய்ஃப் உன்னை வந்து பார்த்தாளா நாயர்..??” ஷார்ப்பாக விஷயத்திற்கு வந்தான் அசோக்.

“ம்ம்.. பரவாலையே.. ரொம்ப ஷார்ப்தான் நீ..!!”

“தேங்க்ஸ்..!! என்ன சொன்னா அவ..?? அப்படியே அழுது பொலம்பி பசப்புனாளா..?? அதான் நீ இப்படி மனசு மாறிட்டியா..??”

“ஹாஹா.. உன் மேல கொறையை வச்சுக்கிட்டு.. உன் பொண்டாட்டியை தப்பு சொல்லாத அசோக்..!! கட்டுன புருஷன் கெட்டு போகக் கூடாதுன்னு ஒரு பொண்டாட்டி நெனைக்கிறதுல என்ன தப்பு இருக்கு..?? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு அசோக்.. உன் மேல இருக்குற அக்கறைலதான் இதை சொல்றேன்..!! உன் பொண்டாட்டி ரொம்ப பவித்ரமான பொண்ணு.. நீ எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ.. அவ உனக்கு பொண்டாட்டியா கெடைச்சிருக்கா..!! இந்தப் பழக்கத்தை எல்லாம் விட்டுட்டு அவ கூட சந்தோஷமா வாழற வழியை பாரு..!!”

“ம்ம்.. என் பொண்டாட்டியை பத்தி எனக்கே டீட்டெயில் கொடுக்குறியா நாயர்..?? சும்மா சொல்லக் கூடாது.. அட்வைஸ்லாம் ரொம்ப பிரம்மாதமா பண்ற ..!!”

“ஏன்.. இவன்லாம் நமக்கு அட்வைஸ் சொல்றானேன்னு பாக்குறியா..?? பரவால.. எப்படி வேணா நெனச்சுக்கோ.. உனக்கு அட்வைஸ் பண்ற தகுதி எனக்கு இருக்கா இல்லையான்னு.. எனக்கு தெரியலை..!! ஆனா ஒரு விஷயத்துல.. நான் உனக்கு எந்த வகைலையும் கொறைஞ்சவன் இல்ல..!!”

“ஹ்ஹ.. என்ன விஷயம் அது..??” அசோக் சற்று கேலியாகவே கேட்டான்.

“கட்டுன பொண்டாட்டிக்கு உண்மையா இருக்குறதுல..!!”

நாயர் பெருமையாக சொன்னதை கெட்டு, அசோக் சற்றே திகைத்துப் போனான். அவன் அவ்வாறு திகைத்துக் கொண்டிருக்க, நாயர் தொடர்ந்தார்.

“நான் பொண்ணுகளை சப்ளை பண்ற ப்ரோக்கரா இருக்கலாம் அசோக்.. ஆனா இதுவரை என் பொண்டாட்டியை தவிர வேற எந்த பொண்ணையும்.. மனசால கூட நெனச்சு பாத்தது கெடையாது..!! உனக்கு ஒரு விஷயம் தெரியாது அசோக்.. இதுவரை நான் உன்கிட்ட சொன்னது இல்ல.. இப்போ சொல்றேன்.. தெரிஞ்சுக்கோ..!! என் பொண்டாட்டியும் ஒரு காலத்துல உடம்பை வித்து பொழைச்சவதான்.. அவளுக்கு ஏஜென்டா போய்த்தான் எங்களுக்குள்ள பழக்கமே..!! எனக்கு அவளை பிடிச்சிருந்தது.. அவளோட நல்ல குணம் பிடிச்சிருந்தது.. அவகிட்ட சொல்லி.. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..!! நானும் அவளும் இப்போ வரை ஒரு நல்ல புருஷன் பொண்டாட்டியா சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கோம்..!! என் தொழிலை பத்தி அவளுக்கு நல்லா தெரியும்.. இருந்தும் அவ என்னை அனுமதிக்கிறான்னா.. நான் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்னு.. அவளுக்குள்ள ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை..!! அவளும் சொல்லிட்டேதான் இருந்தா.. ‘இந்த தொழிலை விட்டுட்டு வேற ஏதாவது தொழில் பண்ணலாங்க’ன்னு..!! நான்தான்.. ‘நாம என்ன கூலி வேலை செய்றவங்க கிட்ட புடுங்கி திங்கிறமா.. இல்ல.. அன்னாடங்காச்சிககிட்ட அடிச்சு சம்பாதிக்கிறமா..? பணக்கார பசங்களோட திமிரையும், தினவையும் யூஸ் பண்ணி சம்பாதிக்கிறோம்.. இதுல என்ன தப்பு இருக்கு..?’ன்னு.. இத்தனை நாளா எனக்கு நானே சொல்லிக்கிட்டு இந்த தொழிலை பண்ணிட்டு இருந்தேன்..!! ஆனா.. அந்த திமிரெடுத்த பணக்கார பசங்க பின்னாடி.. ஒரு அழகான, அன்பான குடும்பம் இருக்கும்னு.. நெனச்சுப் பாக்க மறந்துட்டேன்..!! உன் பொண்டாட்டி வந்து எங்கிட்ட பேசினதுந்தான்.. எனக்கு அந்த விஷயம் தெளிவா புரிஞ்சது..!!”

“ஸோ.. நீ மாறிட்ட..?”

“ஆமாம்..!! இனிமே இந்த பேக்கரிதான் என் தொழில்.. பழைய தொழில் மாதிரி எனக்கு வருமானம் இருக்காது.. அதைவிட பலமடங்கு கடுமையா உழைக்க வேண்டி இருக்கும்.. இருந்தாலும் பரவால.. என் மனசுல எந்த உறுத்தலும் இல்லாம.. நிம்மதியா இருப்பேன்.. அது போதும் எனக்கு..!!”

நாயர் புன்னகையுடன் சொல்ல, அசோக் அவரையே சில வினாடிகள் கண்ணிமைக்காமல் பார்த்தான். அப்புறம் சேரை விட்டு எழுந்து. கண்ணுக்கு குளிர் கண்ணாடியை மாட்டிக்கொண்டே சொன்னான்.

“உன் அட்வைசுக்கும் ஹிஸ்டரிக்கும் ரொம்ப தேங்க்ஸ் நாயர்.. பாக்கலாம்.. பை..!!”

“ஹாஹா.. நீ பேசுறதை பாத்தா.. நான் சொன்னது எதுவும் உன் மனசுல ஏறலை போல இருக்கு..??”

“ம்ம்.. ஏறலை..!!”

“அப்போ.. உனக்கு மாறுற ஐடியா இல்ல..??”

“நீங்கல்லாம் சேர்ந்து ஏதோ டிராமா போடுவீங்க.. உடனே நான் மாறனுமா நாயர்..??”

“இங்க பாரு அசோக்.. உன் பொண்டாட்டி கொஞ்ச நேரம் எங்கிட்ட பேசினா.. நான் பண்ணுன தப்பு என்னன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!! நீயும் அவகிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசு அசோக்.. நீ பண்ணுற தப்பு உனக்கு புரியும்.. அந்த தப்பை திருத்திக்க முயற்சி பண்ணு.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்..!!”

அசோக் அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை. ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த நாயர், அவன் கார்க்கதவை திறக்கையில் அங்கிருந்தே கத்தினார்.

“இனி பொண்ணு வேணும்னு என்னை தேடி வராத அசோக்.. ஏதாவது பன்னு வேணும்னா இந்தப் பக்கம் வா..!!”

அவர் சொன்னதற்கு அசோக் திரும்பி பார்த்து மெலிதாக சிரித்தான். முகத்தில் அதே சிரிப்புடன், காருக்குள் நுழைந்து கொண்டே சொன்னான்.

“ஹாஹா..!! என் வொய்ஃப் உன்னை திரும்ப காண்டாக்ட் பண்ணினா.. ‘அசோக்குக்கு பொண்ணு வேணும்னா.. ஆயிரம் வழி இருக்கு..’ன்னு சொல்லு நாயர்..!!”

அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு எல்லாம்.. அசோக் மெயின் ரோட்டில் காரை படுவேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தான்..!! நாயரிடம் கூலாக பேசிவிட்டு வந்தாலும் அவனுடைய மனதெல்லாம் கொதித்துப் போயிருந்தது..!! நாயர் சொன்னது எதுவும் அவனது புத்தியில் ஏறவில்லை. எல்லோருமாய் சேர்ந்து தன்னிடம் நாடகம் ஆடுகிறார்கள் என்றே எண்ணம் அவனுக்கு..!! நாயர் மீது எரிச்சல் என்றால்.. நந்தினி மீது ஆத்திரம்..!!

‘என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு..?? இத்தனை நாளாய் என் பேச்சை கேட்டு, விசுவாசமாய் சுற்றி வந்த நாயரை எனக்கு எதிராக திருப்பியிருக்கிறாள் என்றால்.. என்ன ஒரு குறுக்கு புத்தி அவளுக்கு..?? நாயரை எனக்கு எதிராக திருப்பிவிட்டுத்தான், என்னிடம் அப்படி நாடகமாடினாளா..?? இவனுக்கு போக்கிடம் வேறு இல்லை.. என்னிடம்தான் வந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.. தனது உடலை காட்டி என்னை மயக்க முயன்றாளா..?? பெண்ணாசையை அடக்க முடியாமல் உன் காலில் வந்து விழுவேன் என்று நினைத்தாயா.. அது மட்டும் நடக்காது..!! யாருக்கடி போக்கிடம் இல்லை..??’

அசோக் ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டே , இன்னொரு கையால் தனது செல்போனை எடுத்தான். தடுமாறும் விரல்களுடன் காண்டாக்ட்ஸ் லிஸ்ட் தேடினான். இந்த நாயரை மட்டும் நம்பி இருந்தது எவ்வளவு தவறு என அவனுக்கு இப்போது புரிந்தது..!! எந்தப் பெண்ணின் நம்பரும் அவனுக்கு கிடைக்கவில்லை.. ஒரே ஒரு பெண்ணை தவிர..!! மாலினி..!!!

“ஹலோ..!!” என்றான் கால் பிக்கப் செய்யப்பட்டதும்.

“ஹாய் அசோக்.. எப்படி இருக்கீங்க..?” அடுத்தமுனையில் மாலினியின் உற்சாகமான குரல்.

“நான் நல்லா இருக்கேன் மாலினி.. நீ எப்படி இருக்குற..?”

“ம்ம்.. நல்லா இருக்கேன்பா..!! அப்புறம் என்ன இது திடீர் சர்ப்ரைஸ்.. நீங்க கால் பண்ணிருக்கீங்க..??”

“சொல்றேன் மாலினி..!! ம்ம்ம்ம்.. நீ எனக்கு வேணுமே..!!”

“எப்போ..??”

“இன்னைக்கு..!! ஃப்ரீயா நீ..??”

“ஓஹ்.. நோ அசோக்.. இன்னைக்கும் நாளைக்கும் நான் பிஸி..!! வாட் அபவுட் ட்யூஸ் டே..??”

“நோ நோ.. நோ மாலினி..!! ஐ நீட் யு டுடே.. நவ்.. ரைட் நவ்..!!”

“இல்லப்பா.. இன்னைக்கும் நாளைக்கும் வேற ஒரு பார்ட்டிகிட்ட கமிட் பண்ணிருக்கேன்.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க..!!”

“ப்ளீஸ் மாலினி.. அதை கேன்ஸல் பண்ணிடு.. ரெண்டு நாள் அமவுன்ட்டும்.. இன்னைக்கு ஒரே நாள் நான் தர்றேன்..!!”

“இல்லப்பா.. அதுக்காக இல்ல..” அவள் தயங்கினாள்.

“ப்ளீஸ் மாலினி.. டோன்ட் ஸே நோ..!! ஓகே… ம்ம்ம்ம்… பிஃப்ட்டி தர்றேன்.. ஓகேவா..??? நான் யாருக்கும் அவ்ளோ அமவுண்ட் தந்தது இல்ல.. நீயும் யார்கிட்டயும் வாங்கிருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்..!! ப்ளீஸ் ஸே யெஸ்..!! ப்ளீஸ்..!!”

அசோக் நிஜமாகவே வெட்கமின்றி கெஞ்சினான். அடுத்த முனையில் கொஞ்ச நேரம் பலத்த மவுனம். மாலினி யோசித்துக் கொண்டிருக்க, அசோக் இந்தப்பக்கம் தவிப்புடன் காத்திருந்தான். அப்புறம் மாலினி லேசான செருமலுடன் சொன்னாள்.

“ஓகே அசோக்.. வர்றேன்..!! அவங்களை ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்..!!”

“தேங்க்ஸ் மாலினி.. தேங்க்ஸ் எ லாட்..!!” அசோக் சந்தோஷமாக கத்தினான்.

“எங்க வரணும்.. எப்போ வரணும்..?”

“உடனே கெளம்பி வா மாலினி.. என் கெஸ்ட் ஹவுஸ் தெரியும்ல.. அங்க வந்திடு..!!”

“ஓகேப்பா.. ஸீ யு தேர்..!!” மாலினி காலை கட் செய்ய, அசோக்கின் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட பெருமிதம்..!!

அப்புறம் ஒன்றரை மணி நேரம் கழித்து..

பெசன்ட் நகர் கெஸ்ட் ஹவுஸ்..!! மாலினி வந்து சேர்ந்திருந்தாள். வந்ததும் அவளை குளிக்க அனுப்பிவிட்டு, அசோக் ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான்..!!

அவனுடைய மனதில் இப்போது ஏதோ ஒரு இனம்புரியாத அழுத்தம்..!! முதன்முறையாக ஒரு பெண்ணை அனுபவிக்கப் போகிறவன் மாதிரியான ஒரு படபடப்பு..!! ‘தப்பு செய்கிறோமோ.. தப்பு செய்கிறோமோ..’ என்று அவனுடைய உள்மனம் கிடந்து பதறிக் கொண்டிருந்தது..!! நந்தினியின் முகம் அவன் மனதில்.. தோன்றி தோன்றி மறைய.. தலை வலிப்பது மாதிரி ஒரு உணர்வு..!! எத்தனையோ முறை எத்தனையோ பெண்களை அழைத்து வந்திருக்கிறான்.. ஆனால், இப்படி ஒரு உணர்ச்சி அழுத்தத்துக்கு அவன் உள்ளானது இல்லை..!!

“ஐ’ஆம் ரெடி..!!”

சத்தம் கேட்டு அசோக் திரும்பி பார்த்தான். மாலினி குளித்து முடித்து வந்திருந்தாள். அவளுடைய முகத்தில் பளிச்சென்று ஒரு சிரிப்பு. ஈரத்தலையை சரியாக உலர்த்தவில்லை என்று பார்த்ததுமே தெரிந்தது. மார்பில் கட்டப்பட்ட வெண்ணிற டவலுடன் நின்றிருந்தாள். இடுப்புக்கு கீழே அரை அடி மட்டுமே அந்த டவல் மறைத்திருக்க, அவளுடைய வழவழவென்ற தொடைகள் கவர்ச்சியாய் காட்சியளித்தன.

அசோக் அவளை ஏறிட்டு மெலிதாக புன்னகைத்தான். அவள் இப்போது ஒய்யாரமாய் ஒரு நடை நடந்து வந்து, அசோக்கிற்கு அருகே சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள். அசோக்கின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை கண்டதும் துணுக்குற்றாள். சற்றே கவலையுடன் கேட்டாள்.

“என்னப்பா ஆச்சு..??”

“ஒ..ஒண்ணுல்ல..”

“இல்ல.. உங்க முகமே சரியில்ல..!! அவ்வளவு அவசரமா ஆசையா கூப்பிட்டீங்க.. இப்போ என்னடானா.. இவ்ளோ டல்லா இருக்கீங்க..??”

“சேச்சே.. அப்படிலாம் ஒன்னும் இல்ல மாலினி..!!”

“மூட் சரியில்லையா..?? பிசினஸ் டென்ஷனா..??”

“ம்ம்.. ஆ..ஆமாம்..!!”

“ஓகே.. அவ்வளவுதான..?? இனி பிரச்னையை எங்கிட்ட விட்டுருங்க.. நான் பாத்துக்குறேன்..!! இந்த பேட் பாய்க்கு எப்படி மூட் வரவைக்கனும்னு.. இந்த பேட் கேர்ள்க்கு தெரியும்..!!”

போதையான குரலில் சொன்ன மாலினி, தன் உடலை சுற்றியிருந்த டவலை உதறி எறிந்தாள். இடையையும் மார்பையும் கவ்வியிருந்த.. சிறிய ட்ரான்ஸ்பரன்டான உள்ளாடைகள் மட்டுமே இப்போது அவளிடம்..!! அசோக் படபடப்புடன் விஸ்கியை எடுத்து உறிஞ்ச.. மாலினி அவனை மென்மையாக தழுவிக் கொண்டாள்..!! தனது அங்கங்களை அசோக்கின் உடலோடு உரசினாள். அவனுடைய நெற்றியில் இருந்து முத்தமிட ஆரம்பித்தவள்.. மெல்ல மெல்ல கீழிறங்கினாள்..!!

அசோக் ஏதோ பிரம்மை பிடித்தவன் போலவே அமர்ந்திருக்க.. மாலினி தனது வேலையில் கவனமாக இருந்தாள்..!! அசோக்கின் நெற்றி, கன்னம், உதடுகள், மோவாய், கழுத்து என மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே வந்தவள், அவனது மார்பை வந்தடைந்தாள். அசோக்கின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக பொறுமையாக கழட்டினாள். அவனது மார்பை மெல்ல இதமாக தடவிக் கொடுத்தாள். பிறகு தனது சிவந்த உதடுகளை குவித்து, அவனது வலதுபக்க மார்புக்காம்பில் இச்சென்று முத்தம் பதித்தாள். அசோக் லேசாக சிலிர்த்துக் கொண்டான்.

அவளுடைய கை இப்போது அசோக்கின் அடிவயிறை மென்மையாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவளது உதடுகள் அவனது மார்புக் காம்புகளுக்கு மாறி மாறி முத்தம் கொடுத்துவிட்டு, அப்புறம் வலது பக்க காம்பில் வந்து நிலைத்தது. தனது மெல்லிய உதடுகளால் அசோக்கின் மார்புக்காம்பை மாலினி கவ்விக்கொண்டாள். சுவைத்தாள். லேசாக உறிஞ்சினாள். அப்புறம் தனது நாக்கை வெளியே நீட்டி.. நுனிநாக்கால் அந்த காம்பை மெல்ல தடவினாள்.

அசோக்கிற்கோ இப்போது தலைவலி உச்சபட்சத்தை எட்டியிருந்தது. விண்விண்ணென்று வலித்தது. தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை இறுக்கி மூடினான். கண்களுக்குள் நந்தினி தோன்றினாள். காதலாக புன்னகைத்தாள். குறும்பாக சிரித்தாள். உதடுகள் குவித்து முத்தமிட்டாள். திடீரென கெஞ்சினாள். கண்ணீர் விட்டு அழுதாள். அசோக்கால் அந்த உணர்வை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையை அப்படியும் இப்படியுமாய் அசைத்தான். வாய் விட்டு அலறவேண்டும் போல் ஒரு உணர்வு அவனுக்கு..!!

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Sex mulai photogalதோவயானி பிரா xsexமுலைபடம்அத்தான் காம கதைகள்சேட்டிஅன்டிகளின் உல்லடைவாய் சப்புதல்pundaisexAmmavin Anaippu Periyamma Udal Vanappu part 2பாத்ரூமில் மாமியாரை ஓத்த கதை2000tamilsaxtamil sex amma mulai paal sthoresஅம்மணபடம்வீட்டில் எங்கும் ஓழ் சுகம் தான் காம கதைஊம்புதல் செக்ஸ் வீடியோ "pichaikara" kilavan kama kathaiதமிழ் அழகி ஓழ் மூடு ஏத்தும் குடும்ப காம கதைகள்ஆசை pussy imageஅட அம்மாவும், அக்காவும் ஆல்இன்ஆல் ஓழ் ராணிகள் தானாthimlxxWww girls suiyainbam xxxஅக்காவும் நானும்மாமா அண்ணன் தங்கை செக்ஸ்கதைஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைPeriya mulaikal kattusinnapayan ponnu tamil sex videosskx123 xxx சின்ன பாச்சி குன்டி வீடியோக்கள்pala sunni kama kathaianni kaiyatikka etha kathaiஅண்ணிகூதிதமிழ் காமவெறிக்கதைகள்சின்ன பையனின் சின்ன சமான் மாமி பழைய.நாயகிகள்.புண்டைபுண்னடtamilscandals.comஆண்டி கூதிபடம்சாமியார் மருமகளை ஓத்த கதைசித்தி ஆசையுடன் குளியல்ஆண்டி புண்டை முடி படம்tamilkaveriஆண்டி ஒக்கபுண்டை சப்பும் வீடியோ கதைகள்செக்ஸ் படம் காட்டூTamil maarwadi aunty kamakathaikal auntysex video xnxhtvமுகம் பாராத ஓழ் கதைகள்மனைவி காம கதைகள்Okka kudumba pengal thevaiஅம்மணபடம்செக்ஸ் டாய்ஸ் நல்லதாAunty kamakathaikalAuntys ol kataikal(tamil)பெரியம்மா முலை காமகதைகள் tamil amma sex storyமகன்.காமகதைஅழகான ஆண்டிபுண்டைகன்னிப் பெண்கள் லெஸ்பியன் உறவு வீடியோகுண்டு முலை படம்yarum ellatha vitil wex videotamil new sex storyபுன்டைக்கி ருசி செக்ஸ் விடியோநதியா அண்ணியுடன் ஓத்த கதைpundai enbathu enna xxx tamilதமிழ் செக்ஸ் புக்அம்மா சித்தப்பாஇளம் ஆண்டியின் காமவெறிக்கதைகள்tamil pengal koothi videothagatha uravu kathaigaltamil new sex storiesமுஸ்லீம் பெண்கள் காம கதை தமிழ்old andy sex vidioesமுலைபடம்அக்கா முலை பால் தம்பி சப்பு xxx videosபகல் குண்டி ஓழ்akkavai ookkuvathu eppatiஅக்கா வீட்டில் அப்படியொரு சுகம் தமிழ் செக்ஸ் வீடியோEn kanavanin nanban en pundaiya