அன்புள்ள ராட்சசி – பகுதி 29

அசோக் அவளை நெருங்கி அவளது கைவிரல்களை ஆதரவாக பற்றிக் கொண்டான். மேலும் சிறிது நேரம் தோட்டத்தில் கழித்துவிட்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கிற படிக்கட்டில் ஏறி மாடிக்கு சென்றார்கள். மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்ட அசோக், தன் அறைக்கு அவளை அவசரமாக அழைத்து சென்றான். கதவை திறந்து உள்ளே தள்ளி விட்டவன், மீராவிடம் திரும்பி..

“உள்ள போ மீரா.. உள்ள உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு..!!” என்றான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

என்னவென்று புரியாமலே, மீரா தயக்கமாக அந்த அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவுடனே அவள் கண்ட காட்சியில் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போனாள். அசோக்குடைய அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும்.. ஒரு பிரம்மாண்ட அளவிலான புகைப்படம்.. வால் பேப்பராக ஒட்டி வைக்கப் பட்டிருந்தது..!! மீராவின் புகைப்படம் அது.. கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களால் மட்டுமே ஆனது.. மீராவின் முகம் முழுமையாக அந்தப்படத்தில் தெரியவில்லை.. க்ளிக் செய்யும்போது குறுக்கே வந்திருந்த அவளுடைய கையொன்று.. முக்கால்வாசி முகத்தை மறைத்திருக்க.. அவளுடைய ஒளி வீசும் கண்கள் மட்டும் பளிச்சென்று தெரிந்தன..!!

அந்த புகைப்படத்தை பார்த்த மீராவின் இதயம்.. ஒருவித உணர்ச்சி மோதலுக்கு உள்ளானது..!! அசோக் அவள் மீது எந்த அளவிற்கு பித்து பிடித்தவனாய் இருக்கிறான் என்பதை.. அவளுக்கு அழுத்தமாக உணர வைப்பதாக இருந்தது அந்த புகைப்படம்..!! ஒரு இனம்புரியாத உணர்வொன்று.. அவளுடைய மேனியின் நாடி நரம்புகளை எல்லாம்.. வீணையின் தந்திகள் என மீட்டி செல்ல.. சிலுசிலுவென பல அதிர்வலைகள்.. மீராவின் தேகம் மொத்தமும்..!! அசையக்கூட தோன்றாதவளாய்.. அப்படியே அமைதியாக நின்றபடி.. அந்த புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

“என்ன மீரா.. அப்படியே ஷாக் ஆயிட்ட..??”

“ஒ..ஒன்னுல்ல..!!”

“ஹ்ம்ம்.. நாமதான் இவனை ஃபோட்டோவே எடுக்க விட்டது இல்லையே.. இந்த ஃபோட்டோ எப்படி இவனுக்கு கெடைச்சதுன்னுதான பாக்குற..??”

“ம்ம்..!!”

“என்ன பண்றது.. உன்கிட்ட கேட்டா நீ ஏதாவது தத்துவம்லாம் சொல்லுவ.. ‘எனக்கு ஃபோட்டோ எடுத்துக்குறதுல இன்ட்ரஸ்ட்டே இல்ல.. இதுதான் நாமன்னு ஒரு ஃப்ரேம்க்குள்ள போட்டு, நம்மள நாமே அடைச்சு வச்சுக்க கூடாது.. எப்போவும் எந்த கட்டுப்பாட்டுக்குள்ளயும் நாம சிக்க கூடாது.. சுதந்திரமா இருக்கணும்.. அப்படி இப்படி..’ன்னு..!! ஆனா.. உன் ஃபோட்டோ ஒன்னு வச்சுக்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா..?? அதான்.. ஒரு நாள் உனக்கே தெரியாம இதை எடுத்தேன்.. பட்.. என் பேட் லக்.. அந்த நேரம் பார்த்து, நீ உன் கையை குறுக்க கொண்டு வந்துட்ட..!! ஹாஹா..!!!”

“…………….”

“ஆனா.. அந்த மிஸ்-க்ளிக் கூட.. எவ்வளவு அழகு தெரியுமா.. என்ன ஒரு க்யூட் தெரியுமா..?? ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரி ஸ்னாப்’ன்னு எனக்கு தோனுச்சு.. ரொம்ப நாள் மொபைல்லயே வச்சு பாத்து ரசிச்சுட்டு இருந்தேன்..!! அப்புறம்.. அன்னைக்கு நீ சொன்னேல.. காலைல எந்திரிச்சதும் என் மூவியோட அட்வர்டைஸ்மண்ட் போர்ட்ல கண்ணு முழிக்கனும்னு.. அன்னைக்குத்தான் எனக்கு திடீர்னு இந்த யோசனை.. உடனே அந்த ஃபோட்டோவை என்லார்ஜ் பண்ணி.. இங்க ஒட்டி வச்சுட்டேன்.. இப்போ.. எப்போவும் என்கூடவே நீ இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்..!! எப்படி இருக்கு..??”

“ம்ம்.. நைஸ்..!!” மீரா இப்போதுதான் சற்றே இறுக்கம் தளர்ந்து, இலகுவான குரலில் சொன்னாள்.

அப்புறம் சிறிது நேரம்.. இருவரும் எதுவும் பேசாமலே.. சுவற்றில் ஜொலித்த அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்..!! பிறகு அசோக்தான் குரலில் காதலை குழைத்துக்கொண்டவாறே சொன்னான்.

“எனக்கு இந்த ஃபோட்டோவ ரொம்ப பிடிக்கும் மீரா.. தெரியுமா..?? உன் கண்ணுல தெரியுது பாரு அந்த எமோஷன்.. அதுக்கு என்ன அர்த்தம்னே என்னால கண்டுபிடிக்க முடியாது..!! அந்த பார்வைக்கு அர்த்தம்.. சந்தோஷமா.. சோகமா.. பயமா.. கோவமா.. ஆசையா.. வெறுப்பா.. கருணையா.. காதலா.. எதுவுமே எனக்கு புரியாது..!! ஆனா.. பாத்துக்கிட்டே இருக்கணும்னு மட்டும் தோணும்.. அது ஏன் மீரா..??”

“………………” மீரா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

“இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சா.. எனக்கு ஒவ்வொரு நேரமும் ஒன்னொன்னு தோணும்.. அந்தந்த நேரத்துல என் மூடுக்கு தகுந்த மாதிரி..!! நான் சிரிச்சா அந்த கண்ணும் சிரிக்கிற மாதிரி இருக்கும்.. நான் அழுதா அதுவும் என் கூட அழும்.. எப்படி மீரா அது..??”

“………………”

“தெனமும் காலைல எந்திரிச்சதும்.. கொஞ்ச நேரம் உன் கண்ணையே பாத்துட்டு உக்காந்திருப்பேன்.. அப்போ எப்படி இருக்கும் தெரியுமா..?? எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆனா.. அந்த மாதிரி ஒரு உணர்ச்சியை நான் அனுபவிச்சதே கெடையாது மீரா.. அது மட்டும் உண்மை..!!”

“………………”

“கொஞ்ச நேரம் பாத்தா போதும்.. அவ்வளவு எனர்ஜடிக்கா இருக்கும்.. அப்புறம் அன்னைக்கு பூரா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!!”

பேச்செல்லாம் பெருமிதமாய் அசோக் அவ்வாறு சொல்ல, மீரா பதில் ஏதும் சொல்லாமல் அவனுடைய கண்களையே ஆழமாக பார்த்தாள். அப்புறம் பார்வையை விலக்கிக்கொண்டு, மெல்ல நடை போட்டாள். அவளுடைய நெஞ்சமெல்லாம் ஒரு புதுவித உணர்ச்சி கொந்தளிப்பு. நடந்து சென்று கட்டிலை நெருங்கினாள். தலையணையில் தலை சாய்த்திருந்த அந்த குரங்கு பொம்மை, அவளுடைய கண்ணில் பட்டது. ஆயிரம் ரூபாய்க்கான அநாதை விடுதி டிக்கெட்டுகளை, அசோக் ஒற்றை ஆளாக வாங்கிக் கொண்டதற்காக, மீராவே அவனுக்கு பரிசளித்த பொம்மை…!!

சிறிது நேரத்திற்கு முன்பு.. ‘அசோக் எந்த நேரமும் அந்த பொம்மைக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பான்’ என்று சங்கீதா சொன்னது நினைவில் வர.. மீராவின் உதட்டில் ஒரு உலர்ந்த புன்னகை..!! அந்த குரங்கு பொம்மையின் சிவந்த மூக்கினை.. மெல்ல தடவிப் பார்த்தாள்..!! பிறகு அவளுடைய கைகள் மெல்ல மேல் நோக்கி நகர்ந்தன..!!

கட்டிலை ஒட்டியிருந்த குட்டி அலமாரியில்.. அடுக்கி வைக்கப்பட்டிருந்தன அந்த புத்தகங்கள்..!! அசோக்கின் அப்பா மணிபாரதி எழுதிய காதல் காவியங்கள்..!! எல்லா புத்தகங்களுக்கும் சிகரமாய் வீற்றிருந்தது அந்த புத்தகம்.. அதன் முகப்பில்..

“காதல் பூக்கும் தருணம்..!!”

என்ற கதைத்தலைப்பு தங்க நிறத்தில் தகதகத்தது..!! மீரா தனது தளிர் விரல்களால்.. அந்த எழுத்துக்களை மென்மையாக வருடினாள்..!! அவளுடைய உள்ளத்தில் ஒருவித உணர்ச்சி வெள்ளம்.. இப்போது உடைப்பெடுத்து ஓடியது..!! பிறகு என்ன நினைத்தாளோ.. சரக்கென திரும்பியவள்.. அசோக்கை ஏறிட்டு திடீரென சொன்னாள்..!!

“It’s unbelievable ashok.. It’s really unbelievable..!!”

“எ..என்ன மீரா.. என்ன unbelievable..??” அசோக் குழப்பமாக கேட்டான்.

“Everything..!!!! நீ.. உன்னோட லவ்.. இந்த வீடு.. இந்த குடும்பம்.. இந்த குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு மனுஷங்க.. அவங்க மனசுல இருக்குற கள்ளம் கபடம் இல்லாத அந்த அன்பு.. இந்த ஃபோட்டோ.. இந்த பொம்மை.. Everything..!!!! Everything is unbelievable to me..!!!! சத்தியமா சொல்றேன் அசோக்.. என மனசார சொல்றேன்.. இந்த வீட்டுக்கு வரப்போறவ, ஏழேழு ஜென்மத்துக்கும் புண்ணியம் பண்ணிருக்கணும்..!!” மீரா அந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டு போனவளாய் சொல்ல, அசோக் சற்றே வியப்புற்றான்.

“ஹேய்.. என்ன நீ.. ‘இந்த வீட்டுக்கு வரப்போறவ’ன்னு யாரையோ சொல்ற மாதிரி சொல்ற..” என்றவாறே அவசரமாய் அவளை நெருங்கியவன்,

“நீதான் மீரா அது.. நீதான் இந்த வீட்டுக்கு வரப்போறவ..!!”

என்றவாறே தனது இரண்டு கைகளாலும், அவளது கன்னங்களை மென்மையாக தாங்கி பிடித்தான். பிறகு அவளுடைய முகத்தை ஆசையும் காதலுமாய் பார்த்தவாறே சொன்னான்.

“நீ சொன்னதுல ஒரு சின்ன திருத்தம் மீரா..!! நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க.. இப்போ இல்ல.. உன்கிட்ட நான் பேசுறதுக்கு முன்னாடியே.. உன்னோட குணத்தை பத்தி அவங்கட்ட சொன்னப்போ.. என் அம்மா அப்படி அவங்க மனசார சொன்னாங்க.. ‘உன்னால முடிஞ்சா அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வாடா’ன்னு சொன்னாங்க..!! இன்னைக்கு நான் கூட்டிட்டு வந்திருக்குறேன்.. எங்களுக்குலாம் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா மீரா..??”

மனம் முழுதும் மத்தாப்பு கொளுத்திப் போட்ட மாதிரியான ஒரு பூரிப்புடன் அசோக் அவ்வாறு சொல்ல, மீரா அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. தனது கன்னத்து கதுப்புகள் ரெண்டும் அவனது கைப்பிடிக்குள் அடங்கியிருக்க, கண்களை மட்டும் அகலமாய் திறந்து, அசோக்கின் முகத்தையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்தாள். அந்தப் பார்வை அசோக்கின் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சியை கிளறிவிட்டது. முகமெல்லாம் திகைப்பாக மாறிப்போக, தடுமாற்றமான குரலில் சொன்னான்.

“இ..இது.. இதுதான் மீரா.. இந்த பார்வையைத்தான் சொன்னேன்.. இ..இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் மீரா..??”

அசோக்கின் கேள்விக்கு மீரா பதில் சொல்லவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“அ..அர்த்தம் என்னன்னு புரியாட்டாலும்.. அப்படியே பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கே.. ஏன் மீரா..??”

மீரா அமைதியாகவே இருந்தாள். அசோக்கின் கண்களை கூர்மையாக, ஆழமாக பார்த்தாள். அசோக்கையும் அந்த பார்வை காந்தம் போல ஈர்க்க, இமைக்க மறந்து அந்த ஈரவிழிகளையே பார்த்தான். அவர்களுடைய உள்ளத்தில் இருந்த உணர்வுகள் அத்தனையும்.. கருவிழியின் மையத்தில் குவிந்து.. ஓருடல் விட்டு அடுத்ததொரு உடலுக்கு இடம் பெயர துடித்தன..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி.. உலகை மறந்து போய்.. உணர்வற்ற உருவங்கள் போல.. இருவரும் ஒருவர் கண்களை மற்றொருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்களோ..?? இருவருக்குமே கண்ணிமைக்க தோன்றவில்லை.. அதன் காரணமும் புரியவில்லை..!!

பிறகு மீராதான் முதலில் இமைகள் சோர்ந்து போய், விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள். கண்களில் தேக்கி வைத்த உணர்சிகள், இப்போது அவளது முகத்தில் கொப்பளித்தன. என்னவென்று இனம் காண முடியாத ஒரு துடிப்பு அவளுடைய முகமெங்கிலும். பற்கள் படபடவென தந்தியடிக்க.. உதடுகள் வெடவெடவென தவித்து துடித்தன..!! அத்தனை நேரம் அவளுடைய கண்களில் பதிந்திருந்த அசோக்கின் பார்வை.. இப்போது அவளுடைய உதடுகளுக்கு இடம் மாறியது..!!

சற்றுமுன் பார்த்த ரோஜா மலரிதழ்களின் அழகை வாங்கியிருந்த அந்த வடிவம்.. பவளத் துண்டங்களை மெருகேற்றி ஒட்டி வைத்த மாதிரி தகதகக்கிற அந்த செந்நிறம்.. பலநாட்களாய் தேனில் ஊறித்திளைத்த மாதிரி மினுமினுக்கிற அந்த ஈரம்..!! புத்தி பேதலித்துப் போனது அசோக்கிற்கு..!! அவனையும் அறியாமல் அவனது உதடுகள்.. மீராவின் உதடுகளை நோக்கி முன்னேறின..!!

இருவரது உதடுகளுக்கும் இடையில்.. இப்போது இரண்டு மூன்று மில்லி மீட்டர் இடைவெளிதான்..!! இருவருடைய மூச்சுக் காற்றும்.. இப்போது ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டன..!! ஆசை உந்தித்தள்ள.. அசோக் அவனது உதடுகளை மீராவின் உதடுகளுடன் இணைத்தான்.. மெல்ல உரசினான்..!! வண்டு வந்து அமர்ந்ததுமே.. வாசல் திறக்கிற பூவிதழ் போல.. அத்தனை நேரம் சேர்ந்திருந்த மீராவின் உதடுகள்.. இப்போது படக்கென பிரிந்தன.. அசோக்கிற்கு வசதியாக பிளந்து கொண்டன..!!

மீராவிடம் எதிர்ப்பில்லை என்று தெரிந்ததும்.. அசோக்கிடம் ஒரு துணிச்சல்.. அந்த துணிச்சல் அவனுடைய உதடுகள் மூலம் வெளிப்பட்டது.. மெல்ல நகர்ந்த அசோக்கின் உதடுகள், மீராவின் மேலுதட்டை கவ்விக்கொண்டன..!! உடனே மீராவும்.. திறந்திருந்த உதட்டு வாசலை இறுக்க மூடினாள்.. அசோக்கின் கீழுதட்டை கவ்விக் கொண்டாள்..!! இருவருடைய கண்களும் இமைப்போர்வை போர்த்திக்கொள்ள.. ஒருவரது இதழ் இனிப்பை அடுத்தவர் சுவை பார்த்தனர்..!!

ஒரு சில வினாடிகள்.. பிறகு படக்கென உதடுகள் மாற்றிக் கொண்டார்கள்..!! மீராவின் கீழுதடு இப்போது அசோக்கிடம்.. அவனது மேலுதடு மீராவின் வசம்.. அவர்களது உதடு உறிஞ்சும் வேகம் மட்டும் இப்போது அதிகரித்திருந்தது..!! அசோக்கின் கைகள் மீராவின் கன்னங்களை வலுவாக தாங்கிப் பிடித்திருந்தன..!! மீராவின் இடது கை இப்போது அசோக்கின் இடுப்பை வளைத்தது.. அவளது வலது கை மேலேறி, அவனது பிடரியை பற்றியது.. அவனது முகத்தை முன்னோக்கி அழுத்தியது..!!

இருவரும் இதழமுது அருந்திக்கொண்டே இருந்தனர்.. உமிழ்நீர் உணவு உண்டு கொண்டே இருந்தனர்..!! நேரம் கூட கூட.. அவர்களது வேகமும் கூடிக்கொண்டே சென்றது.. ஆவேசம் அதிகரித்துக் கொண்டே சென்றது.. ஒருவர் உதட்டை அடுத்தவர், முரட்டுத்தனமாய் சுவைத்து உறிஞ்சினர்..!! முத்தப்போரை எப்போது நிறுத்தலாம் என்ற எண்ணமே இல்லாமல்.. செயல்பட்டுக் கொண்டிருந்தனர்..!! ஒருவர் முதுகை அடுத்தவர் பற்றி பிசைந்தனர்.. உதடுகளுக்கு போட்டியாக உடல்களையும் நெருக்கி இறுக்கினர்.. இரண்டு உடல்களும் ஒன்றோடொன்று ஒட்டி.. இணைந்து.. ஓருடல் ஆகிவிடாதா என்று ஏங்கினர்..!!

எவ்வளவு நேரம் என்று இருவருக்கும் நினைவில்லை..!! மீரா களைத்துப்போய் உதடுகளை விலக்கிக்கொள்ளும்போது.. அசோக் பாய்ந்து சென்று அந்த உதடுகளை கவ்வி.. மீண்டும் ஆரம்பிப்பான்..!! பிறகு.. போதுமென்று நினைத்து அசோக் விலகுகையில்.. மீரா அனுமதிக்க மாட்டாள்.. இன்னும் ஏதோ இன்பம் அவனது உதட்டில் மிச்சமிருக்கிறது என்பது போல.. தனது உதடுகளாலேயே தேட ஆரம்பிப்பாள்..!!

உதடுகள் வழியாகவே உயிர்ப்பரிமாற்றம் செய்துகொள்ள முனைந்தார்கள் இருவரும்..!! முத்தத்துக்கு இடையில் மூச்சு விடுதல் கூட அவர்களுக்கு ஒரு தொல்லையாக இருந்தது..!! உயிர் பிரிந்தால், இந்த உதட்டுச்சுவை இல்லையே என்று நினைத்தார்களோ என்னவோ.. அவ்வப்போது அந்த ஆவேச முத்தத்துக்கு நடுவில்.. மூச்சும் சிறிது விட்டுக் கொண்டார்கள்..!!

நெடுநேரமாய் ஒட்டி உறவாடி.. முட்டி மோதி.. கடித்து சுவைத்து.. உறிஞ்சி இழுத்து.. களைத்து சோர்ந்து போனவர்கள்.. பிறகு மெல்ல மெல்ல அந்த முத்தகாவியத்துக்கு முடிவுரை எழுத சம்மதித்தனர்..!! மீரா தனது முகத்தை சாய்த்து.. அசோக்கின் மார்பில் புதைந்து கொண்டாள்.. அவளுடைய கைகள் அசோக்கை இறுக்கமாக அணைத்திருந்தன..!! முயல்குட்டி போல தன் மார்பில் பதுங்கியிருக்கிற காதலியை.. அசோக்குமே ஆரத்தழுவிக் கொண்டான்.. அவளுடைய முதுகை இதமாக வருடிக் கொடுத்தான்..!!

இருவருக்கும் ‘ஹ்ஹா.. ஹ்ஹா..’ என மூச்சிரைத்தது.. ஒருவருடைய மூச்சுக்காற்று அடுத்தவரின் நாசிக்குள் புக.. அதுவேறு புது கிறக்கத்தை கிளப்பிவிட்டது..!! மீராவின் மார்புப்பந்துகள் மூச்சிரைப்பின் காரணமாக.. சர் சர்ரென மேலும் கீழும் ஏறி இறங்கின.. அசோக்கின் பரந்த மார்பில் பட்டு.. உரசி.. தவழ்ந்து.. சுழன்று.. மெல்ல மெல்ல ஆசுவாசம் கொள்ள ஆரம்பித்தன..!! அசோக் தனது மூக்கை மீராவின் கூந்தலுக்குள் நுழைத்து வாசம் பிடித்தான்..!! பிறகு அவளது ஒருபக்க காதுமடலுக்கு.. மெலிதான ஒரு முத்தத்தை கொடுத்தான்..!! தனது உதடுகளை அந்த காது மடலில் வைத்து மென்மையாக உரசியவாறே.. போதையேறிப் போன குரலில் சொன்னான்..!!

“Thanks for the valentine’s gift.. meera..!!”

“ம்ம்..!!”

மெலிதான முனகலை வெளிப்படுத்திய மீரா, மேலும் அவனை இறுக்கிக் கொண்டாள். அசோக்கும் நெருக்கமாக அணைத்துக்கொண்டே, அவளுடைய காதோரமாய் கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

“எப்போவுமே ஃபர்ஸ்ட் கிஸ் ரொம்ப ஸ்பெஷல்தான்.. இல்ல..??”

அவ்வளவுதான்..!! மீராவுக்கு சுரீர் என்று இருந்தது..!! மயக்கத்தில் செருகியிருந்த அவளது விழிகள் ரெண்டும்.. இப்போது படக்கென்று இமைகள் திறந்தன..!! அசோக்கின் மார்மீது இரண்டு கைகளையும் வைத்து.. அவனை சரக்கென்று தள்ளிவிட்டாள்..!! முகமெல்லாம் அவளுக்கு வெளிறிப் போயிருக்க.. கண்கள் ஒரு மிரட்சியுடன் அகலமாய் விரிந்திருந்தன.. முத்தமிட்டு களைத்திருந்த உதடுகள் இப்போது வெடவெடத்தன.. மார்புகள் குபுக் குபுக்கென சுருங்கி விரிந்தன..!! எதையோ பார்த்து பயந்துவிட்டவள் மாதிரியான ஒரு முகபாவம்..!! அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!!

“ஹேய்.. மீரா.. என்னாச்சு..??”

மீரா பதில் ஏதும் பேசவில்லை. அசோக்கின் முகத்தையே மலங்க மலங்க பரிதாபமாக பார்த்தாள்..!! முணுக்கென்று அவளுடைய கண்களில் நீர் பூத்தது.. சர்ரென்று அவளது கன்னங்கள் நனைத்து ஓடியது..!! அசோக் பதறிப் போனான்..!!

“ஐயோ.. மீரா.. என்னம்மா.. என்னாச்சு..??”

என்றவாறே அவளுடைய கன்னத்தை பற்றினான். மீரா அவனது கையை வெடுக்கென தட்டிவிட்டாள். இப்போது அசோக்கின் இதயம் துடிதுடித்து போனது.

“என்னடா.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??”

“……..”

“நா..நான்.. நான் கிஸ் பண்ணது தப்பா..??” அசோக்கின் ஏக்கமான கேள்விக்கு, மீரா இப்போது பதில் சொன்னாள்.

“இல்ல.. நான் கிஸ் பண்ணது தப்பு..!!”

“எ..என்ன.. என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்..??”

அசோக் புரியாமல் கேட்க, மீரா அவனுக்கு பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாய்.. அவசரமாக அவளது விழிநீரை துடைத்துக் கொண்டாள்..!! மூக்கை மெல்ல விசும்பிக்கொண்டு.. அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்..!! மிகவும் கஷ்டப்பட்டு.. ஒரு புன்னகையை சிந்த முயன்றாள்..!! பிறகு உடைந்து போன குரலில்..

“நா..நான் கெளம்புறேன் அசோக்.. எ..எனக்கு வேலை இருக்கு.. நாளைக்கு பாக்கலாம்..!!” என்றவள்,

அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், திரும்பி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் எதுவுமே புரியாமல்.. அவள் அறையை விட்டு வெளியேறுவதையே பார்த்தவாறு.. உறைந்து போய் நின்றிருந்தான்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



keerthi suresh kamakathaikalசித்தியுடன் மதுரை டூர்பிரா கடை காமக்கதைகள்tamil nadigai ayesa sex vedioஓல் வாங்கும் பெண்கள் imagestamil sex super kathaikalmanaiviyin thozhi sex kathaikalVintha aka kam kathiமுலை விளையாட்டு மாமி/jodi/kattilil-pottu-kama-sugam/சூடான கிராமத்து ஆண்டியின் காமவெறிக்கதைகள்Gramathu kuliyal kamakathaikalkatali.reka.sexs.tamilதமிழ் ஆன்ட்டிகள் ச***** வீடியோதமிழ் காம பம்பய்கனதஇளம் பென்கள் பேட்டே புண்டை சுன்னி கதைகள் soopi kathaigalதமிழ் செக்ஸ் கதை ஆயிஷாkarpalipu kamakathaikalதமிழ் ஆண்டிகளின் காம புகைப்படங்கள்நமிதா செக்ஸ் வீடியோக்கள்Gilmakathi Www.kamakadaikal.comசீக்கிரம் பண்ணு நான் வீட்டுக் போகனும் sex video aunty pundai photosவேலம்மா தொடர்auntie kulikum pothu marainthu erunthu kama kathai in Tamilமிரள வைக்கும் மாங்ககனி பாபிய் செய்யும் வீட்டு செக்ஸ் அதிரடிTamilsexstoriesx xx pengal mulaiஅம்மணபடம்டீன் வயது செக்ஸ் படம் கிராமம்முசிறி ஆண்டி செக்ஸ் வயது 60 குண்டு ஆண்டி போட்டோ செக்ஸ்tamil kamakathaikal kilavan thadaviகுப்பத்து கூதிகளின் கும்மாளம்verithanamana tamil karpalipu kathaikalபூல் உம்புதல்செக்ஸ் மூவ்செக்குஸ் விடியேஸ்pakkathu veettu annan othalபழுத்த ஆண்டியின் செக்ஸிnurse ah ootha kaama kathaigalxxx pundai muthaleravu tamilOkka kudumba pengal thevaiகாமகதைmamiyarudan ole kathaitamil amma sex storieaNanbanin amma mulai paal sex story tamilமுள்ளங்கி செய்யும் ஆன்ட்டி ச***** வீடியோthamil sex thiruppur cell vendum பால் குடிக்கும் கணவன் செக்ஸ் photosugunapundaitamil new kamakathaikallatest sex stories tamiltamil mulai imageஎன் மகனை மயக்கி ஓத்த காமகதைAnnan thagai manavi sexsexstoriestamil sex photosமாமா மருமகள் sex videoகதற கதற ஓகும் தமிழ் ஆண்டிSexs vedyos free dawnlod doctor,narus tamilNadigai thamana sunniyai umbi ookum kaama padamமல்லு மாமி அழகான குன்டிகிராமம் குளிக்கும் போது கேடி தெரியாதுசெக்ஸ தமிழ் ஆத்தா ஓல்படம்தழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்sexvidioesthamil/incest-sex/amma-soothu-sex-kama-kathai/nanpan Birthday kamakathaikal comகாமவெறிKama parvai parkum vitham gals