♥ நீ -1♥

வணக்கம் நண்பர்களே..!!
ஆரம்பிக்கும் முன்னமே.. இந்தக் கதைபற்றி.. ஒரு சில வரிகள்.. சொல்ல நினைக்கிறேன்..!! இதுவும் ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதைதான்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

இந்தக் கதை மூன்று விதமான…கோணங்களில் வடிவமைக்கப்பட்டதாகும்…! நம் தள.. அன்பர்களில் பெரும்பாலானோர்… காமக்கதை தவிர்த்து… மற்ற கதைகளில் அவ்வளவாக… ஆர்வம் காட்டுவதில்லை என்பதால்… காமம் கலந்த…கதையை மட்டுமே…சொல்லப் போகிறேன்..!!
ஆனாலும்… காமம் தாண்டியும்… இதில் பல விசயங்கள்… இருக்கிறது…!!
வாசியுங்கள்….!!
விமர்சியுங்கள்….!!

மற்றபடி…. வேறென்ன….????
வழக்கம்போல… உங்களின் அன்பும்…ஆதரவும்தான்….!!!!

– உங்கள்.. முகிலன்..!!!!

அழகான.. ஒரு இளம்பெண்ணின்.. கவர்ச்சியான நாபிச் சுழியைப் போல… சுழித்து… குபு குபுவென நுரைபொஙக.. சலசலவென கீதமிசைத்தபடி… ஓடும் ஆற்று நீரை வேடிக்கை பார்த்தபடி…
‘ சிப்… சிப் ‘ பாக பீரைப் பருகிக்கொண்டிருந்தேன்.!!

ஆற்றின் சலசலப்பு.. ஒரு இனிமையான பாடலாகக் கேட்டது. ஆற்றோடு இணைந்து.. மெல்லிய காற்றின்.. இதமான வருடல்..!! சலசலத்துத் தலையசைக்கும்… மரங்களின் இலை அசைவு..!! ஒரு சில சின்னப் பறவைகளின் ‘சிட்..ரீட். .’ பாடல்கள் எல்லாம்.. மனதில் ரம்மியமான உணர்வைத் தோற்றுவித்தது..!!

என்னைப் போலவே… என் நண்பர்களின் கைகளிலும்… பீர் புட்டி… மற்றும் புகையும் சிகரெட்கள்..!!

ஆற்றின் நடுவே.. அகல வட்டமும்.. சறுக்கலுமான.. ஒரு பாறை..! அதன் மைய வட்டத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்..!
உற்சாக மிகுதியில்… நண்பர்களின்.. ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டமாக இருந்தது. ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும்… சீண்டி விட்டும்… ரசித்துக் கொண்டிருந்தார்கள். !

அப்போதுதான்… கரையோரத்தின் மேட்டுப்பகுதியிலிருந்த ரோட்டைப் பார்த்துவிட்டுக் கத்தினான்..வினு.!

” ஏய்.. பன்னாடை… என்னாடி வேனும் உனக்கு…?”

நண்பர்களோடு சேர்த்து.. நானும்.. ரோட்டுப்பகுதியைப் பார்த்தேன்.
ஒரு பெண் நின்றிருந்தாள். அவளது வயதை நிச்சயிக்க முடியவில்லை.. ஆனால் இள வயதுதான்..! அவளது உடைகளில் அவவளவு தெளிவு இல்லை. அவளின் கலைந்த தலையும்… சிவந்த கண்களும்.. அவள் எப்படிப்பட்ட பெண் என்பதைச் சொல்லியது..!!

”எவடா…அவ…?” குணா.
” மேனகை தெரியுமா…? மேனகை…?” வினு.. கைகளால் வடிவம் செய்து காட்டினான் ”மாய மோகினி… மயக்கும்.. தேவதை…!! அவதான்டா.. இவ..?”
”அதாவது…அந்தக்காலத்து.. பிராஸ்…!!”
”அவளே…ஏ..தான்…!!”

இடைபுகுந்த நான் ”என்ன வேனுமாம்.. அவளுக்கு…?” எனக் கேட்க..

” நீதான் வேனுமாம்..! போறியா…?” என்றான்.

நண்பர்களிடையே பலத்த கரகோசம்..!

” நல்லாத்தான்டா இருக்கா..!”சங்கர்.
”இன்னொரு பீர் ஏறுனா… இவதான்டா.. மிஸ் வோர்ல்டு..! ஏன்டா பரதேசிக்கு பொறந்த பன்னாடை.. அவள பாரு.. அவ நல்லாவா இருக்கா..? தூ..! எவன்டா சீந்துவான்.. அவள..? அவளப் போய் நல்லாருக்கானு சொல்றியே… சே…ச்சே.. கேவலம்… வெக்கம்… அசிங்கம்.. அவமானம்..!! கண்ணத்தொறந்து அவள நல்லா பாருடா… அவ பக்கத்துல கூட எவனும் போகமாட்டான்..! இவள்ட்டல்லாம் போனம்னு வெய்… எச் ஐ வி இல்ல… எச் ஐ வி..? அதான்டா.. எய்ட்ஸ்…? அது சுற்றம் சூழ… குடும்பத்தோட வரும்.. உனக்கு விருந்தாளியா…!! எத்தனை நோய் வெச்சிருக்காளோ..?? அசிங்கன்டா…!!” என்றான் குணா.

”ஏ.. அப்படியொண்ணும் மோசமில்லடா..” விட்டுத் தராமல் சொன்னான் சங்கர்.

” போடா…ங்க…! பார்றா… நல்லா..!! அவ நல்லாவா இருக்கா..? த்தெரிக்க…! உனக்கு இப்ப வேனுமா சொல்லு.. ரதி..ரதியா…நா கொண்டு வரேன்..!!” குணா.

” ஏற்பாடு பண்ணினா… நல்லாத்தான்டா இருக்கும்..” என்றான் வினு.

” அதச் சொல்லு…!!”

சங்கர் ”அவளப் பார்ரா…நம்மளையே பாக்றா..”

விருட்டென எழுந்த.. வினு.. சரக்கென.. தன் ஜட்டியை இறக்கி… தன் பாலுருப்பைத் தூக்கி.. அவளுக்குக் காட்டினான்.
”வாடி.. வா..! வாய்ல வெச்சா..வாழைப் பழம்..!!” என கமெண்ட் அடித்தான்.

நான் எழுந்தேன் ” ஏய்.. சும்மாருங்கடா…!!”

குணா ”அவ வாய்ல வெச்சு அடிச்சாக்கூட… நம்மளுது நாறிடும்டா…!! ஏய்.. போடி…சனியனே…!!” எனக் கையை வீசினான்.

நான்… அவன்களைப் பொருட்படுத்தாமல்.. கரைக்கு நகர…

” ம்.. ம்..! கெளம்பிட்டான்டா.. வழிசல் ராஜா..!! ”என்றான் வினு.” இவளக்கூட விடமாட்டான் போலிருக்கு…”

வழுக்கும் பாறைமேல் நிதானமாக நடந்து.. கரையை அடைந்தேன்.
எனக்குப பின்னாலிருந்து நண்பர்களின் அசிங்கமான கமெண்ட்ஸ் வந்து கொண்டே இருக்க… நான் மேடேறி… ரோட்டை அடைந்தேன்..!!

நீ… என்னைக் கண்டு…லேசாக மிரண்டாய்..!
உன்னை நெருங்கினேன். லேசாக பயந்து.. பின் வாங்கினாய்..! ஆனால் திரும்பிப் போக விரும்பவில்லை..என்பது.. உன் கண்களில் தெரிந்தது..!
அப்பறம்தான் புரிந்தது. நான் ஜட்டியோடிருந்தேன்..!

”ஹாய்..” எனப் புன்னகை காட்டினேன்.
நீ மிகவும் கச்சலாகத் தெரிந்தாய். உன் புடவையில்.. கிழிசல் தெரிந்தது.

சற்று தள்ளி.. நாங்கள் வநத.. குவாலிஷ் நின்றிருந்தது. ரோட்டின் இரண்டு பக்கமும் யாரும் தெண்படவில்லை.

நான் சிரிக்க… நீயும் சிரித்தாய்..! உன் முகத்தில் லேசாக பயம் நீஙகியது போலத் தெரிந்தது..!

”இதே ஏரியாவா..?” நான் கேட்டேன்.
‘ ஆம் ‘ என்பதுபோலத் தலையாட்டினாய்.
காதில் கம்மலோ.. கழுத்தில் செயினோ… கைகளில் வளையலோ.. எதுவுமே.. தெண்படவில்லை.! மூளிப்பெண்ணாகத் தோண்றினாய்..!!

”கல்யாணமாகலதான..?” கழுத்தில் தாழி இல்லை.. என்பது தெரிந்தும் கேட்டேன்.

‘ இல்லை ‘ எனத் தலையாட்டினாய்.
கண்கள் உள் வாங்கி.. கன்னங்கள் ஒடுங்கியிருந்தது..!

மண்ணில் சிதைந்து கிடக்கும்..ஒரு சிற்பத்தை நினைவு படுத்தினாய்.. நீ..!!
ஆனால் குளித்து எத்தனை நாட்கள் ஆயிற்றோ..?
சுத்தமாகக் குளித்து.. அழகான ஆடைகள் உடுத்தினால்… உன் அழகு.. நிச்சயம் மிளிரும் எனத் தோண்றியது.!
பருவம்.. அப்படியொன்றும் உன்னை.. செழிப்பாக வைத்திருக்கவில்லை. சுமாரன நிறம்தான்.. நீண்ட முகம்..! குழி விழுந்த கண்களைச் சுற்றிலும்.. கரு வளையம்..! நீண்ட மூக்கு..! தேவலாம் போல.. சரும நிற உதடுகள்…! மார்பில் செழுமை இல்லை..! கந்தலான புடவையும்… கிழிசலான..ஜாக்கெட்டும்… உனது வருமையை உணர்த்தியது…!!

”இங்கதான்..ஆறு இருக்கே..? சுத்தமா குளிச்சு.. நீட்டா ட்ரஸ் பண்ணலாமில்ல..? ” என்க..

சிரித்தவாறு இமைக்காமல்.. என்னைப் பார்த்தாய். புடவையின் தலைப்பை.. ஒரு கையால் திருகினாய்..! வற்றிப் போன.. உன் வயிறு தெரிந்தது..!!

” பேசமாட்டியா..?” எனக் கேட்டேன்.

சட்டெனச் சிரித்தாய்..! உதட்டை நக்கி… ஈரம் பண்ணிக்கொண்டாய்.
” இ.. இருக்கீங்க.. ளா… நா.. நான்.. போயி… குளிச்சு…துணி.. மாத்திட்டு…” குரல் தேவலை.

”வீடு எங்கருக்கு..?”

கை நிட்டிக்காட்டினாய் ”அந்தலல.. கோயில்கிட்ட…”

” சாப்பிட்டியா..?”

மறுப்பாகத் தலையாட்டி.. ”ம்கூம்… இப்பெல்லாம் இங்க…யாருமே வர்றதில்ல.. வந்தாலும்… டவுன்லேர்ந்து கையோட.. ஆள் கூட்டிட்டு வந்தர்றாங்க…!”என்று உள் அமுங்கின குரலில் சொன்னாய்.
” அடப்பாவமே… அப்ப.. தொழில் செரியான டல்லுதான் இல்ல…?” என்றேன்.
‘ம் ‘ என்பது போல தலையாட்டினாய்.
” வேற வேலைக்கு போறதுதான..?”
” தோட்ட வேலை கெடைச்சா.. போவங்க..”
” ஓ…!”
”அதும்…இப்ப செரியா.. யாரும் கூப்பிடறதில்ல..!”
”ஏன்…?”

பெருமூச்சு விட்டாய்.
‘இப்போதெல்லாம் யார் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்…? ‘

நான் கேட்டேன் ”கூட..யாரெல்லாம் இருக்காங்க..?”
” யாருமில்ல…”
” தனியாவா இருக்க…?”
” ம்…!”
” ஏன் பெத்தவங்க…?”
” செத்துட்டாங்க…”
”த்சோ… த்சோ…!! வேற சொந்தம் யாருமில்லையா..?”
”ம்கூம்…”
” ஓ… அப்ப… ஆல் மோஸ்ட் நீ ஒரு அனாதை..? பாவம்..!!” உண்மையில் நான்.. உன் மீது பரிதாபம் காட்டுவதாக எண்ணி… கிண்டல் செய்தேன்..!

வறண்ட உதடுகளில் சிரித்தாய். பற்களில் வெற்றிலைக் கரை தெரிந்தது.

”படிச்சிருக்கியா..?”

”அஞ்சாங்கிளாசு..!!” உனக்கு. . என் மேல் ஒரு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். உன் பார்வையில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.

” இங்கயேதான் சுத்திட்டிருப்பியா…?”

லேசான புன்னகை ”ம்…!”

பரிதாபமாகத் தோண்றினாய்.

”இரு..” என்றுவிட்டு… நான்.. நண்பர்களிடம் திரும்ப…
சட்டன்று..என் முன்னால் வந்து நின்றாய்.
”போ.. போயிராதிங்க… நா.. நான்…போயி…. குளிச்சுட்டு… துணி மாத்திட்டு…”

நான் சிரித்தேன் ”நான் போகல… ரெண்டே நிமிசம் பொரு… வந்தர்றேன்..!!” என்றுவிட்டு நண்பர்களிடம் போனேன்.

”என்னடா சொல்றா.. அவ..?” என்று குணா கேட்டான்.
” பாவன்டா…அவ..!” என்றுவிட்டு…
ஐஸ் பெட்டியில் இருந்த..இரண்டு…பீர் பாட்டில்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ்… இரண்டு பிரியாணி பொட்டலங்கள்.. எல்லாம் எடுத்துக்கொண்டேன்.

” டேய்… என்னடா பண்ற..?” குணா.
நான் சிரித்தேன் ”எனக்கு கம்பெனி கெடச்சிருச்சு..!”
”த்தூ..! இவளாடா.. கம்பெனி உனக்கு…? எவெவகிட்ட போகனும்னு.. கொஞ்சம் கூட விவஸ்தையே கெடையாதா உனக்கு…?”

மேலும் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டினார்கள்.

நான் அவன்களை லட்சியம் பண்ணவில்லை…! எனது சட்டை… பேண்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு. .. நான் எடுத்துக் கொண்ட பொருட்களுடன்… அங்கிருந்து நகர்ந்தேன்…!!
பாறைகளின் மேல் கவனமாக நடந்து…கரையேறி..உன்னிடம் வந்தேன்.!

ரோட்டின் மேலிருந்து.. பார்த்துக்கொண்டிருந்தவள்.. நான் பக்கத்தில் வந்ததும் நம்பிக்கையோடு சிரித்தாய்.

”ஆமா.. உன் பேரென்ன..?” என உன்னைப் பார்த்துக் கேட்டேன்.

” த.. தாமரை…!!” என்றாய்.

உன் பெயரைக்கேட்டதும் நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
”தாமரையா..?”
” ம்…!”
” சரிதான்..! இது.. உண்மையான பேரா… இல்ல… நீயா… ஏதாவது.. வெச்சுகிட்டதா..?”
”எங்கம்மா…வெச்ச பேரு…!”
”ம்..!! பேரென்னமோ… நல்லாத்தான்.. இருக்கு..!” என நான் சிரிக்க…

மறுபடி.. நீ.. ” நா..வேனா.. போயி… குளிச்சு..சுத்தமா..” என ஆரம்பித்தாய்.

” அதெல்லாம்.. அப்றம் பாப்பம்… இப்ப நீ..என்கூட… வா..!” என்றுவிட்டு…நான்…முன்னால் நடக்க… ஆட்டுக்குட்டி போல… நீ என்னைப் பின்தொடர்நதாய்…!!!!

— சொல்லுவேன்….!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



ஒல்Puntai muti onli photoSexstyoesதமிழ் அழகி ஒத்துநடிகை சிம்ரன் அம்மண படம்ஆதி பார்வதி "முதலிரவு" காட்சிkanni kazhiyum picsthangachi ole kathai செக்ஸகதைகள்பெண்..உறுப்பு.முடி.கம.கதை.COM.கூதிபடம்Tamilsexstoreswww@comசிருசு செக்ஸ்en akka en munadi kulithal tamil sex storyதங்கைஜட்டிபிறாwww.tamil kanni pundai kadaigal.comAbasa kathaigalசுன்னி மொட்டை மாடிக்கு அழைத்துதமிழ் காலை ஸ் கேல்ஸ் ரகசிய செக்ஸ்கிழவன் கிழவி பழைய காம கதைகள்அக்குள் முடி நக்கிய குடும்ப காம கதைஅம்மா மகன் குளியல் அரை ஸெக்ஸ் கதைகள்Tamil pen kulikkum pothu xxx imageபோதையில் மருமகளை ஓத்த மாமனார்andiecapsexvideosசெல்லமாக அணைத்தாள் தமிழ் காமக்கதைகள்மனைவி மசாஜ் காமக்கதைகள் kama kalla pundai super ool tamil kathaiஅம்மணபடம்பிள்ளையோ தமிழ் நிர்வாண வீடியோபுண்டை உம்ப ஓக்க tamil kamakathikal newமுலைகள்akkavai okkum thambi and nanbargal gangbang tamil kamakthaikalமஜாமல்லிகாஅக்கா தம்பியை வைத்து காம லீலை.கன்னியை ஒக்கும் சக்ஸ் வீடியோakka thampi kamakathaikal tamilamma karpitha kana paadam kamakathai அத்தை முலை தொப்புள் போட்டோடீச்சர்களுடன் நடந்த காம விளையாட்டு பகுதிதாயை ஓத்த மகன்kamakataiகாமவெறி கதைகள்என்ன மாப்பிளை உங்க சுன்னியைதமிழ் மனைவி கொடுர காம கதைகள்வேலைகாரி புண்டை ரசம் காமகதைகள்xxx pengal marapuதமிழ் கருப்பு புண்டை முடி அதிகம் உள்ள Sex videoஅம்மணபடம்andiecapsexvideostamilsexகாமசூத்ரா தமிழ்காமகதைகள் படங்கள் அழகிய புண்டை குண்டி படம்pengal mulai paaltamiloolkathaikalpaensap. xxx. .comகிராமத்து காம கதைகள்கிராமத்து அம்மாவையும் தங்கை செல்வியயையயும் கர்பமாக்கிய கதைதமிழ் செக்ஸ் புக் அம்மா சித்தப்பாநடிகை காயத்திரி sex videosதேவதய் போல் ஒரு பெண் நிர்வணம் nude sexy nudeசெக்குஸ் விடியேஸ்wwwxxxதமிழ்சுந்தரி அம்மண படம்ammavai kuniya vaithu Tamil sex storiesசுண்ணி தாகம்அண்ணிsexபுண்டை வலிக்க sexமசலா காமகதைmame sex kathaiமூடு சேக்ஸ் ஆண்டிதகாத உறவு காம கதைகள்Pengal kantam kamakathaikalகவர்ச்சி முலைகள்ஒல் செக்ஸ்.தேவைசினேகா குளியல் படம்புண்டையில் நாக்குmulaipailsex vediotamil nadikai sexkamakathioldWww. ரேப் கதைகள்விபச்சார sax , Xxx படம்.tamil amma kamakathaikal