நெஞ்சோடு கலந்திடு – பகுதி 2
அவன் பார்வை பதிந்திருந்த இடத்தில் அவன் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தார்கள். பத்மாவின் ஒரு கையில் திவ்யா அகப்பட்டிருக்க, அவளது இன்னொரு கையில் அடுப்பில் வைத்து எடுக்கப்பட்டிருந்த கரண்டி. அதை நீட்டி நீட்டி தன் மகளை மிரட்டிக் கொண்டிருந்தாள். “சொல்லுடி.. இனிமே திருட மாட்டேன்னு சொல்லு..” “மாட்டேன்மா.. இனி திருட மாட்டேன்..” மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் : தமிழ்காமவெறி தளம்